12th Tamil Unit 8 Questions - New Book
Quiz-summary
0 of 244 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
- 169
- 170
- 171
- 172
- 173
- 174
- 175
- 176
- 177
- 178
- 179
- 180
- 181
- 182
- 183
- 184
- 185
- 186
- 187
- 188
- 189
- 190
- 191
- 192
- 193
- 194
- 195
- 196
- 197
- 198
- 199
- 200
- 201
- 202
- 203
- 204
- 205
- 206
- 207
- 208
- 209
- 210
- 211
- 212
- 213
- 214
- 215
- 216
- 217
- 218
- 219
- 220
- 221
- 222
- 223
- 224
- 225
- 226
- 227
- 228
- 229
- 230
- 231
- 232
- 233
- 234
- 235
- 236
- 237
- 238
- 239
- 240
- 241
- 242
- 243
- 244
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 244 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
- 169
- 170
- 171
- 172
- 173
- 174
- 175
- 176
- 177
- 178
- 179
- 180
- 181
- 182
- 183
- 184
- 185
- 186
- 187
- 188
- 189
- 190
- 191
- 192
- 193
- 194
- 195
- 196
- 197
- 198
- 199
- 200
- 201
- 202
- 203
- 204
- 205
- 206
- 207
- 208
- 209
- 210
- 211
- 212
- 213
- 214
- 215
- 216
- 217
- 218
- 219
- 220
- 221
- 222
- 223
- 224
- 225
- 226
- 227
- 228
- 229
- 230
- 231
- 232
- 233
- 234
- 235
- 236
- 237
- 238
- 239
- 240
- 241
- 242
- 243
- 244
- Answered
- Review
-
Question 1 of 244
1. Question
1) மயிலை சீனி.வேங்கடசாமி கீழ்க்காணும் எந்த எந்த மொழியை ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார்?
Correct
விளக்கம்: துளு மொழியையும் தமிழ்மொழியையும் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார் மயிலை சீனி.வேங்கடசாமி. இவர் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் முதலிய இலக்கியத் தரவுகளைக் கொண்டு ‘தமிழ்நாட்டு வரலாறு’ என்னும் நூலை எழுதியுள்ளார்.
Incorrect
விளக்கம்: துளு மொழியையும் தமிழ்மொழியையும் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார் மயிலை சீனி.வேங்கடசாமி. இவர் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் முதலிய இலக்கியத் தரவுகளைக் கொண்டு ‘தமிழ்நாட்டு வரலாறு’ என்னும் நூலை எழுதியுள்ளார்.
-
Question 2 of 244
2. Question
2) ..கரவாது
நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம் – என்ற வரியில் உவப்ப என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: உவப்ப – மகிழ.
நள்ளி என்னும் வள்ளல், தன்னிடம் உள்ள பொருட் செல்வத்தை இல்லையென்னாது நட்புக் கொண்டவர் உள்ளம் மகிழ்ச்சி அடையுமாறு இனிய வாழ்விற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் குறிப்பறிந்து வழங்கும் பெரிய கைகளை உடையவர்.
Incorrect
விளக்கம்: உவப்ப – மகிழ.
நள்ளி என்னும் வள்ளல், தன்னிடம் உள்ள பொருட் செல்வத்தை இல்லையென்னாது நட்புக் கொண்டவர் உள்ளம் மகிழ்ச்சி அடையுமாறு இனிய வாழ்விற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் குறிப்பறிந்து வழங்கும் பெரிய கைகளை உடையவர்.
-
Question 3 of 244
3. Question
3) கூற்று: மயிலை சீனி. வேங்கடசாமி வரலாற்றாய்வாளர் ஆவார்.
காரணம்: தந்தையின் சித்தமருத்துவப் பின்புலம், தமையனாரின் தமிழ்ப் பின்புலம்
Correct
விளக்கம்: மயிலை சீனி. வேங்கடசாமியின் தந்தை சீனிவாசன் ஒரு சித்த மருத்துவர் ஆவார். அவரின் தமையனார் கோவிந்தராசன் தமிழாசிரியர் ஆவார். இதுவே மயிலை சீனி. வேங்கடசாமியை வரலாற்றாய்வாளராக உருவாக்கிறது.
Incorrect
விளக்கம்: மயிலை சீனி. வேங்கடசாமியின் தந்தை சீனிவாசன் ஒரு சித்த மருத்துவர் ஆவார். அவரின் தமையனார் கோவிந்தராசன் தமிழாசிரியர் ஆவார். இதுவே மயிலை சீனி. வேங்கடசாமியை வரலாற்றாய்வாளராக உருவாக்கிறது.
-
Question 4 of 244
4. Question
4) சுகந்தி சுப்பிரமணியன் என்பவரின் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு கீழ்க்காணும் எந்த பெயரில் வெளிவந்தன?
Correct
விளக்கம்: சுகந்தி சுப்பிரமணியன் கவிதைகளும் சில சிறுகதைகளும் ‘சுகந்தி சுப்பிரமணியன் படைப்புகள்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளன.
Incorrect
விளக்கம்: சுகந்தி சுப்பிரமணியன் கவிதைகளும் சில சிறுகதைகளும் ‘சுகந்தி சுப்பிரமணியன் படைப்புகள்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளன.
-
Question 5 of 244
5. Question
5) சுகந்தி சுப்பிரமணியன் எங்கு பிறந்தார்?
Correct
விளக்கம்: தமிழின் நவீன பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் சுகந்தி சுப்பிரமணியன். இவர் கோயம்புத்தூர் மாவட்ட புறநகரின் ஆலாந்துறை என்னும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாத நிலையில் திருமணமாகி, கணவர் தந்த நம்பிக்கையில் எழுதத் தொடங்கினார்.
Incorrect
விளக்கம்: தமிழின் நவீன பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் சுகந்தி சுப்பிரமணியன். இவர் கோயம்புத்தூர் மாவட்ட புறநகரின் ஆலாந்துறை என்னும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாத நிலையில் திருமணமாகி, கணவர் தந்த நம்பிக்கையில் எழுதத் தொடங்கினார்.
-
Question 6 of 244
6. Question
6) திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த ‘நற்போதகம்’ எனும் ஆன்மீக மாத இதழில் கீழ்க்காணும் எந்த நூல் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது?
Correct
விளக்கம்: திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த ‘நற்போதகம்’ எனும் ஆன்மீக மாத இதழில் இராட்சணிய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது.
Incorrect
விளக்கம்: திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த ‘நற்போதகம்’ எனும் ஆன்மீக மாத இதழில் இராட்சணிய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது.
-
Question 7 of 244
7. Question
7) பாசம்என உன்னலிர் பிணித்தமை பகைத்த – என்ற வரியில் பிணித்தமை என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: பிணித்தமை – கட்டியமை
மேற்காணும் வரிகள் இடம்பெற்ற நூல் இரட்சணிய யாத்திரிகம் ஆகும். இறைமகன் தன்னைப் பிறர் கயிற்றால் கட்டும்போது அதற்கு உடன்பட்டு நின்றார். அச்செயலானது, இயல்பாக மனிதர்களிடம் காணப்படுகிற சாதாரண அன்புச்செயல் என்று கருத வேண்டியதில்லை என்பது மேற்காணும் வரியின் பொருள்.
Incorrect
விளக்கம்: பிணித்தமை – கட்டியமை
மேற்காணும் வரிகள் இடம்பெற்ற நூல் இரட்சணிய யாத்திரிகம் ஆகும். இறைமகன் தன்னைப் பிறர் கயிற்றால் கட்டும்போது அதற்கு உடன்பட்டு நின்றார். அச்செயலானது, இயல்பாக மனிதர்களிடம் காணப்படுகிற சாதாரண அன்புச்செயல் என்று கருத வேண்டியதில்லை என்பது மேற்காணும் வரியின் பொருள்.
-
Question 8 of 244
8. Question
8) நோதகச் சினந்தோர் மாற்ற நுவன்றிலர் கரும நோக்கி – என்ற வரியில் நுவன்றிலர் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: நுவன்றிலர் – கூறவில்லை.
இயேசுபிரான் தம்மைத் துன்புறுத்துகிறவர்கள் மீது சினந்து வருந்தத்தக்க ஒரு மறுசொல்லும் கூறாமல் நின்றார் என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக பாடலின் பொருள் ஆகும்
Incorrect
விளக்கம்: நுவன்றிலர் – கூறவில்லை.
இயேசுபிரான் தம்மைத் துன்புறுத்துகிறவர்கள் மீது சினந்து வருந்தத்தக்க ஒரு மறுசொல்லும் கூறாமல் நின்றார் என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக பாடலின் பொருள் ஆகும்
-
Question 9 of 244
9. Question
9) நீசமனு மக்களை நினைந்து உருகும் அன்பின் – என்ற வரியில் நீச என்ற சொல்லின் பெருள் என்ன?
Correct
விளக்கம்: நீச – இழிந்தத. தம்மீது பகை கொண்டு தனக்கு இழிவான செயல்களைச் செய்த இம்மனிதர்கள் தாங்கள் வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களோ என்று எண்ணி அவர்களுக்காக இரக்கப்படுகிற தன்மை என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக பாடலின் பொருள் ஆகும்.
Incorrect
விளக்கம்: நீச – இழிந்தத. தம்மீது பகை கொண்டு தனக்கு இழிவான செயல்களைச் செய்த இம்மனிதர்கள் தாங்கள் வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களோ என்று எண்ணி அவர்களுக்காக இரக்கப்படுகிற தன்மை என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக பாடலின் பொருள் ஆகும்.
-
Question 10 of 244
10. Question
10) மயிலை சீனி. வேங்கடசாமியின் தமையனார் பெயர் என்ன?
Correct
விளக்கம்: மயிலை சீனி. வேங்கடசாமியின் தமையனார் கோவிந்தராசன் ஆவார். இவர் ஒரு தமிழாசிரியராக விங்கியமையால், மயிலை சீனி. வேங்கடசாமி இளமையிலேயே தமிழின்மீது தணியாத பற்றும், நுணுகி ஆராயும் திறனும் பெற்றார்.
Incorrect
விளக்கம்: மயிலை சீனி. வேங்கடசாமியின் தமையனார் கோவிந்தராசன் ஆவார். இவர் ஒரு தமிழாசிரியராக விங்கியமையால், மயிலை சீனி. வேங்கடசாமி இளமையிலேயே தமிழின்மீது தணியாத பற்றும், நுணுகி ஆராயும் திறனும் பெற்றார்.
-
Question 11 of 244
11. Question
11) மீண்டெழுதலின் ரகசியம் என்ற கவிதை தொகுப்பை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: சுகந்தி சுப்பிரமணியன் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாத நிலையில் திருமணமாகி, கணவர் தந்த நம்பிக்கையில் எழுதத் தொடங்கினார். தனித்து விடப்பட்ட பெண்ணின் அனுபவங்களால் நிரம்பியுள்ள இவருடைய படைப்புகள் புதையுண்ட வாழ்க்கை, மீண்டெழுந்த ரகசியம் ஆகிய இரு கவிதை தொகுப்புகளாக வந்துள்ளன.
Incorrect
விளக்கம்: சுகந்தி சுப்பிரமணியன் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாத நிலையில் திருமணமாகி, கணவர் தந்த நம்பிக்கையில் எழுதத் தொடங்கினார். தனித்து விடப்பட்ட பெண்ணின் அனுபவங்களால் நிரம்பியுள்ள இவருடைய படைப்புகள் புதையுண்ட வாழ்க்கை, மீண்டெழுந்த ரகசியம் ஆகிய இரு கவிதை தொகுப்புகளாக வந்துள்ளன.
-
Question 12 of 244
12. Question
12) இரட்சணிய யாத்திரிகம் என்னும் நூல் பில்கிரிம்ஸ் புரோகிரஸ் என்னும் நூலின் தழுவல் ஆகும். பில்கிரிம்ஸ் புரோகிரஸ் என்ற நூலின் ஆசிரியர் யார்?
Correct
விளக்கம்: ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பில்கிரிம்ஸ் புரோகிரஸ் எனும் ஆங்கில நூலின் தழுவலாக இரட்சணிய யாத்திரிகம் எழுதப்பட்டது
Incorrect
விளக்கம்: ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பில்கிரிம்ஸ் புரோகிரஸ் எனும் ஆங்கில நூலின் தழுவலாக இரட்சணிய யாத்திரிகம் எழுதப்பட்டது
-
Question 13 of 244
13. Question
13) தடக்கை என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?
Correct
விளக்கம்: தடக்கை – உரிச்சொற்றொடர்
தட என்பது சொல் உரிசொல் ஆகும். இது சேர்ந்து வரும் சொல் உரிசொற்றொடர் ஆகும்.
Incorrect
விளக்கம்: தடக்கை – உரிச்சொற்றொடர்
தட என்பது சொல் உரிசொல் ஆகும். இது சேர்ந்து வரும் சொல் உரிசொற்றொடர் ஆகும்.
-
Question 14 of 244
14. Question
14) இரட்சணிய யாத்திரிகம் எத்தனை பருவங்களை கொண்ட ஒரு காப்பியம்?
Correct
விளக்கம்: இரட்சணிய யாத்திரகம் என்பது 5 பருவங்களைக் கொண்ட ஒரு பெரும் காப்பியம் ஆகும்.அவை,
- ஆதி பருவம்
- குமார பருவம்
- நிதான பருவம்
- ஆரணிய பருவம்
- இரட்சணிய பருவம்
Incorrect
விளக்கம்: இரட்சணிய யாத்திரகம் என்பது 5 பருவங்களைக் கொண்ட ஒரு பெரும் காப்பியம் ஆகும்.அவை,
- ஆதி பருவம்
- குமார பருவம்
- நிதான பருவம்
- ஆரணிய பருவம்
- இரட்சணிய பருவம்
-
Question 15 of 244
15. Question
15) நேச எனும் வல்லியதை நீக்க வசம் இன்றி – என்ற வரியில் நேசம் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: நேசம் – அன்பு.
அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமை என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக பாடல் வரியின் பொருள் ஆகும்.
Incorrect
விளக்கம்: நேசம் – அன்பு.
அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமை என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக பாடல் வரியின் பொருள் ஆகும்.
-
Question 16 of 244
16. Question
16) கோபல்ல கிராமம் என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: இயேசு காவியம் – கண்ணதாசன்
கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
பால்வீதி – அப்துல் ரகுமான்
வீரபாண்டிய கட்டபொம்மன் – அரு.ராமநாதன்
Incorrect
விளக்கம்: இயேசு காவியம் – கண்ணதாசன்
கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
பால்வீதி – அப்துல் ரகுமான்
வீரபாண்டிய கட்டபொம்மன் – அரு.ராமநாதன்
-
Question 17 of 244
17. Question
17) Stamp pad என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?
Correct
விளக்கம்: Stamp pad – மை பொதி.
Incorrect
விளக்கம்: Stamp pad – மை பொதி.
-
Question 18 of 244
18. Question
18) இரட்சணிய யாத்திரிகம், எந்த ஆண்டு மே திங்களில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது?
Correct
விளக்கம்: திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த ‘நற்போதகம்’ எனும் ஆன்மீக மாத இதழில் இராட்சணிய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது. இரட்சணிய யாத்திரிகம், 1894-ஆம் ஆண்டு மே திங்களில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது.
Incorrect
விளக்கம்: திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த ‘நற்போதகம்’ எனும் ஆன்மீக மாத இதழில் இராட்சணிய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது. இரட்சணிய யாத்திரிகம், 1894-ஆம் ஆண்டு மே திங்களில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது.
-
Question 19 of 244
19. Question
19) எந்த திராவிட மொழியியல் கழகத்தில் முதுபேராய்வாளராகப் பணியாற்றியபோது வ.சுப.மாணிக்கம் ‘தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார்?
Correct
விளக்கம்: திருவனந்தபுரம் திராவிட மொழியியல் கழகத்தில் முதுபேராய்வாளராகப் பணியாற்றியபோது வ.சுப.மாணிக்கம் ‘தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார்
Incorrect
விளக்கம்: திருவனந்தபுரம் திராவிட மொழியியல் கழகத்தில் முதுபேராய்வாளராகப் பணியாற்றியபோது வ.சுப.மாணிக்கம் ‘தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார்
-
Question 20 of 244
20. Question
20) அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமன் – என்ற வரியில் குறிப்பிடப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் – என்ற வரி சிறுபாணாற்றுப்படையில் இடம்பெற்ற வரியாகும்.
பேகன் வலிமை வாய்ந்த ஆவியர் குலத்தில் தோன்றியவர் என்பது மேற்காணும் வரியின் பொருளாகும்.
Incorrect
விளக்கம்: அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் – என்ற வரி சிறுபாணாற்றுப்படையில் இடம்பெற்ற வரியாகும்.
பேகன் வலிமை வாய்ந்த ஆவியர் குலத்தில் தோன்றியவர் என்பது மேற்காணும் வரியின் பொருளாகும்.
-
Question 21 of 244
21. Question
21) நேச எனும் வல்லியதை நீக்க வசம் இன்றி – என்ற வரியில் வல்லியதை என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: வல்லியதை – உறுதியை.
அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமை என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக பாடல் வரியின் பொருள் ஆகும்.
Incorrect
விளக்கம்: வல்லியதை – உறுதியை.
அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமை என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக பாடல் வரியின் பொருள் ஆகும்.
-
Question 22 of 244
22. Question
22) Rubber Stamp என்பதன் தமிழாக்கம் என்ன?
Correct
விளக்கம்: Rubber Stamp – இழுவை முத்திரை.
Incorrect
விளக்கம்: Rubber Stamp – இழுவை முத்திரை.
-
Question 23 of 244
23. Question
23) ஈசன்மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின் – என்ற வரியில் ஓர்மின் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: ஓர்மின் – ஆராய்ந்து பாருங்கள்.
எந்த உதவியும் பெற முடியாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார். இதை நீங்கள் எண்ணிப் பாருங்கள் (ஏசு பிரானை கயிற்றால் கட்டியபோது கூறியது). என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக பாடலின் பொருள் ஆகும்.
Incorrect
விளக்கம்: ஓர்மின் – ஆராய்ந்து பாருங்கள்.
எந்த உதவியும் பெற முடியாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார். இதை நீங்கள் எண்ணிப் பாருங்கள் (ஏசு பிரானை கயிற்றால் கட்டியபோது கூறியது). என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக பாடலின் பொருள் ஆகும்.
-
Question 24 of 244
24. Question
24) வ.சுப.மாணிக்கம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றினார்.
- மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகச் சிறப்புடன் செயலாற்றியபோது பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்ததுடன் அங்குத் தமிழாய்வு நடைபெறவும் வழிவகுத்தார்;
Correct
விளக்கம்: அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகச் சிறப்புடன் செயலாற்றியபோது பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்ததுடன் அங்கு தமிழாய்வு நடைபெறவும் வழிவகுத்தார்.
Incorrect
விளக்கம்: அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகச் சிறப்புடன் செயலாற்றியபோது பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்ததுடன் அங்கு தமிழாய்வு நடைபெறவும் வழிவகுத்தார்.
-
Question 25 of 244
25. Question
25) சந்தம் பூசி உலர்ந்த தோள்களை உடையவர், ஆர்வத்துடன் இனிமையான மொழிகளைப் பேசுபவர் யார்?
Correct
விளக்கம்: ஆய் – சந்தம் பூசி உலர்ந்த தோள்களை உடையவர், ஆர்வத்துடன் இனிமையான மொழிகளைப் பேசுபவர்.
Incorrect
விளக்கம்: ஆய் – சந்தம் பூசி உலர்ந்த தோள்களை உடையவர், ஆர்வத்துடன் இனிமையான மொழிகளைப் பேசுபவர்.
-
Question 26 of 244
26. Question
26) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: Stapler – கம்பி தைப்புக் கருவி
Folder – மடிப்புத்தாள்
File – கோப்பு
Eraser – அழிப்பான்
Incorrect
விளக்கம்: Stapler – கம்பி தைப்புக் கருவி
Folder – மடிப்புத்தாள்
File – கோப்பு
Eraser – அழிப்பான்
-
Question 27 of 244
27. Question
27) புதையுண்ட வாழ்க்கை; என்ற கவிதை தொகுப்பை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: சுகந்தி சுப்பிரமணியன் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாத நிலையில் திருமணமாகி, கணவர் தந்த நம்பிக்கையில் எழுதத் தொடங்கினார். தனித்து விடப்பட்ட பெண்ணின் அனுபவங்களால் நிரம்பியுள்ள இவருடைய படைப்புகள் புதையுண்ட வாழ்க்கை, மீண்டெழுந்த ரகசியம் ஆகிய இரு கவிதை தொகுப்புகளாக வந்துள்ளன.
Incorrect
விளக்கம்: சுகந்தி சுப்பிரமணியன் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாத நிலையில் திருமணமாகி, கணவர் தந்த நம்பிக்கையில் எழுதத் தொடங்கினார். தனித்து விடப்பட்ட பெண்ணின் அனுபவங்களால் நிரம்பியுள்ள இவருடைய படைப்புகள் புதையுண்ட வாழ்க்கை, மீண்டெழுந்த ரகசியம் ஆகிய இரு கவிதை தொகுப்புகளாக வந்துள்ளன.
-
Question 28 of 244
28. Question
28) பொருத்துக
அ. உன்னலிர் – 1. குற்றமில்லாத
ஆ. ஏதமில் – 2. எண்ணாதீர்கள்
இ. நேசம் – 3. அன்பு
ஈ. மாற்றம் – 4. சொல்
Correct
விளக்கம்: உன்னலிர் – எண்ணாதீர்கள்
ஏதமில் – குற்றமில்லாத
நேசம் – அன்பு
மாற்றம் – சொல்.
Incorrect
விளக்கம்: உன்னலிர் – எண்ணாதீர்கள்
ஏதமில் – குற்றமில்லாத
நேசம் – அன்பு
மாற்றம் – சொல்.
-
Question 29 of 244
29. Question
29) பாதகர் குழுமிச் சொற்ற பழிப்புரை என்னும் கொள்ளி – என்ற வரியில் பாதகர் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: பாதகர் – கொடியவர்.
கொடியோர் ஒன்றுகூடிக் கூறிய இகழ்ச்சி மொழி, கொடிய தீக்கொள்ளி என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிப் பாடலின் பொருள் ஆகும்.
Incorrect
விளக்கம்: பாதகர் – கொடியவர்.
கொடியோர் ஒன்றுகூடிக் கூறிய இகழ்ச்சி மொழி, கொடிய தீக்கொள்ளி என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிப் பாடலின் பொருள் ஆகும்.
-
Question 30 of 244
30. Question
30) ஒருதான் தாங்கிய உரனுடைய நோன்தாள் – இவ்வரியில் உரன் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: உரன் – வலிமை.
ஒருதான் தாங்கிய உரனுடைய நோன்தாள் – ஏழு வள்ளல்கள் ஈகை என்னும் பாரத்தை இழுத்துச் சென்றனர். ஆனால் நல்லியக்கோடன், தானே தனியொருவனாக இருந்து அந்த ஈகையின் பாரத்தைத் தாங்கி இழுத்துச் செல்லும் வலிமை உடையவர்.
Incorrect
விளக்கம்: உரன் – வலிமை.
ஒருதான் தாங்கிய உரனுடைய நோன்தாள் – ஏழு வள்ளல்கள் ஈகை என்னும் பாரத்தை இழுத்துச் சென்றனர். ஆனால் நல்லியக்கோடன், தானே தனியொருவனாக இருந்து அந்த ஈகையின் பாரத்தைத் தாங்கி இழுத்துச் செல்லும் வலிமை உடையவர்.
-
Question 31 of 244
31. Question
31) “ஏட்டுச்சுவடிகளை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். எதுவும் புரியாது. பின்னால் இவற்றையெல்லாம் படித்து ஆராய வேண்டும் என்னும் எண்ணம் எழும்” – என்று கூறியவர் யார்?
Correct
விளக்கம்: “தமிழ்ப்பற்று முன்னோர்வழியாக எனக்குக் கிடைத்த சீதனம். எங்கள் வீட்டில் இராமாயணம், மகாபாரதம் போன்றவையும், ஏட்டுச்சுவடிகளும் நிறைய இருந்தன. ஏட்டுச்சுவடிகளை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். எதுவும் புரியாது. பின்னால் இவற்றையெல்லாம் படித்து ஆராய வேண்டும் என்னும் எண்ணம் எழும். பின்னால் நான் செய்யப் புகுந்த இலக்கிய வரலாற்றுக் கல்வெட்டு ஆராய்ச்சிகளுக்கு அன்றே என் மனத்தில் வித்தூன்றிவிட்டேன் – மயிலை சீனி. வேங்கடசாமி
Incorrect
விளக்கம்: “தமிழ்ப்பற்று முன்னோர்வழியாக எனக்குக் கிடைத்த சீதனம். எங்கள் வீட்டில் இராமாயணம், மகாபாரதம் போன்றவையும், ஏட்டுச்சுவடிகளும் நிறைய இருந்தன. ஏட்டுச்சுவடிகளை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். எதுவும் புரியாது. பின்னால் இவற்றையெல்லாம் படித்து ஆராய வேண்டும் என்னும் எண்ணம் எழும். பின்னால் நான் செய்யப் புகுந்த இலக்கிய வரலாற்றுக் கல்வெட்டு ஆராய்ச்சிகளுக்கு அன்றே என் மனத்தில் வித்தூன்றிவிட்டேன் – மயிலை சீனி. வேங்கடசாமி
-
Question 32 of 244
32. Question
32) ‘திட்டம்’ என்னும் தலைப்பில் ‘வரங்கள் சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக?’ என்று எழுதப்பட்டுள்ள கவிதையில் ‘வரம் எதற்குக் குறியீடாகிறது?
Correct
விளக்கம்: வரங்கள்
சாபங்கள்
ஆகுமென்றால் இங்கே
தவங்கள் எதற்காக? – அப்துல் ரகுமான்
திட்டங்கள், தீட்டினாலும் அவை நாட்டு நலனுக்குப் பயன்படாமல், எதிராகப் போய்விடுவதை இக்கவிதை உணர்த்துகிறது. வரம் திட்டத்திற்குக் குறியீடாகிறது. சாபம் அதன் பயனற்ற விளைவுக்குக் குறியீடாகிறது.
Incorrect
விளக்கம்: வரங்கள்
சாபங்கள்
ஆகுமென்றால் இங்கே
தவங்கள் எதற்காக? – அப்துல் ரகுமான்
திட்டங்கள், தீட்டினாலும் அவை நாட்டு நலனுக்குப் பயன்படாமல், எதிராகப் போய்விடுவதை இக்கவிதை உணர்த்துகிறது. வரம் திட்டத்திற்குக் குறியீடாகிறது. சாபம் அதன் பயனற்ற விளைவுக்குக் குறியீடாகிறது.
-
Question 33 of 244
33. Question
33) பொருத்துக.
அ. வல்லியதை – 1. கட்டியமை
ஆ. ஊன்ற – 2. இழிந்த
இ. பிணித்தமை – 3. உறுதியை
ஈ. நீச – 4. அழுந்த
Correct
விளக்கம்: பிணித்தமை – கட்டியமை
நீச – இழிந்த
வல்லியதை – உறுதியை
ஊன்ற – அழுந்த
Incorrect
விளக்கம்: பிணித்தமை – கட்டியமை
நீச – இழிந்த
வல்லியதை – உறுதியை
ஊன்ற – அழுந்த
-
Question 34 of 244
34. Question
34) கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய – என்ற வரியில் கலிங்கம் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: கலிங்கம் – ஆடை. பேகன் மயில் குளிரால் நடுங்குகிறதோ என்று எண்ணித் தன் மனத்தில் சுரந்த அருளினால் தன்னுடைய ஆடையைக் கொடுத்தான் என்பது மேற்காணும் வரியின் பொருளாகும்.
Incorrect
விளக்கம்: கலிங்கம் – ஆடை. பேகன் மயில் குளிரால் நடுங்குகிறதோ என்று எண்ணித் தன் மனத்தில் சுரந்த அருளினால் தன்னுடைய ஆடையைக் கொடுத்தான் என்பது மேற்காணும் வரியின் பொருளாகும்.
-
Question 35 of 244
35. Question
35) இயேசு காவியம் என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: இயேசு காவியம் – கண்ணதாசன்
கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
பால்வீதி – அப்துல் ரகுமான்
வீரபாண்டிய கட்டபொம்மன் – அரு.ராமநாதன்
Incorrect
விளக்கம்: இயேசு காவியம் – கண்ணதாசன்
கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
பால்வீதி – அப்துல் ரகுமான்
வீரபாண்டிய கட்டபொம்மன் – அரு.ராமநாதன்
-
Question 36 of 244
36. Question
36) கூற்றுகளை ஆராய்க
- அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றினார் வ.சுப.மாணிக்கம்
- திருவனந்தபுரத்தின் திராவிட மொழியியல் கழகத்தில் முதுபேராய்வாளராகப் பணிபுரிந்தபோது ‘தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார்
Correct
விளக்கம்: 1. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றினார் வ.சுப.மாணிக்கம்
- திருவனந்தபுரத்தின் திராவிட மொழியியல் கழகத்தில் முதுபேராய்வாளராகப் பணிபுரிந்தபோது ‘தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார்
Incorrect
விளக்கம்: 1. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றினார் வ.சுப.மாணிக்கம்
- திருவனந்தபுரத்தின் திராவிட மொழியியல் கழகத்தில் முதுபேராய்வாளராகப் பணிபுரிந்தபோது ‘தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார்
-
Question 37 of 244
37. Question
37) மயிலை சீனி. வேங்கடசாமியின் ஆய்வுக்கட்டுரைகள் கீழ்க்காணும் எந்த இதழில் வெளியாகவில்லை?
Correct
விளக்கம்: மயிலை சீனி.வேங்கடசாமியின் ஆய்வுக்கட்டுரைகள் குடியரசு, ஊழின், செந்தமிழ்ச்செல்வி, ஆரம்பாசிரியன், லஷ்மி முதலான இதழ்களில் வெளியாகின.
Incorrect
விளக்கம்: மயிலை சீனி.வேங்கடசாமியின் ஆய்வுக்கட்டுரைகள் குடியரசு, ஊழின், செந்தமிழ்ச்செல்வி, ஆரம்பாசிரியன், லஷ்மி முதலான இதழ்களில் வெளியாகின.
-
Question 38 of 244
38. Question
38) கூற்றுகளை ஆராய்க
- திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த ‘நற்போதகம்’ எனும் ஆன்மீக மாத இதழில் இராட்சணிய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது.
- இரட்சணிய யாத்திரிகம், 1899 ஆம் ஆண்டு மே திங்களில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது.
Correct
விளக்கம்: திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த ‘நற்போதகம்’ எனும் ஆன்மீக மாத இதழில் இராட்சணிய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது. இரட்சணிய யாத்திரிகம், 1894 ஆம் ஆண்டு மே திங்களில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது.
Incorrect
விளக்கம்: திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த ‘நற்போதகம்’ எனும் ஆன்மீக மாத இதழில் இராட்சணிய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது. இரட்சணிய யாத்திரிகம், 1894 ஆம் ஆண்டு மே திங்களில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது.
-
Question 39 of 244
39. Question
39) பாதகர் குழுமிச் சொற்ற பழிப்புரை என்னும் கொள்ளி – என்ற வரியில் சொற்ற என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: சொற்ற – கூறிய
கொடியோர் ஒன்கூடிக் கூறிய இகழ்ச்சி மொழி, கொடிய தீக்கொள்ளி என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிப் பாடலின் பொருள் ஆகும்.
Incorrect
விளக்கம்: சொற்ற – கூறிய
கொடியோர் ஒன்கூடிக் கூறிய இகழ்ச்சி மொழி, கொடிய தீக்கொள்ளி என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிப் பாடலின் பொருள் ஆகும்.
-
Question 40 of 244
40. Question
40) சுகந்தி சுப்பிரமணியன் பற்றிய கூற்றுகளை ஆராய்க
- தனித்து விடப்பட்ட பெண்ணின் அனுபவங்களால் நிரம்பியுள்ள இவருடைய படைப்புகள் புதையுண்ட வாழ்க்கை, மீண்டெழுதலின் ரகசியம் ஆகிய இரு கவிதைத் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.
- இவரின் கவிதைகளும் சில சிறுகதைகளும் சுகந்தி சுப்பிரமணியன் படைப்புகள் என்ற பெயரில் வெளிவந்துள்ளன.
Correct
விளக்கம்: 1. தனித்து விடப்பட்ட பெண்ணின் அனுபவங்களால் நிரம்பியுள்ள இவருடைய படைப்புகள் புதையுண்ட வாழ்க்கை, மீண்டெழுதலின் ரகசியம் ஆகிய இரு கவிதைத் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.
- இவரின் கவிதைகளும் சில சிறுகதைகளும் சுகந்தி சுப்பிரமணியன் படைப்புகள் என்ற பெயரில் வெளிவந்துள்ளன.
Incorrect
விளக்கம்: 1. தனித்து விடப்பட்ட பெண்ணின் அனுபவங்களால் நிரம்பியுள்ள இவருடைய படைப்புகள் புதையுண்ட வாழ்க்கை, மீண்டெழுதலின் ரகசியம் ஆகிய இரு கவிதைத் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.
- இவரின் கவிதைகளும் சில சிறுகதைகளும் சுகந்தி சுப்பிரமணியன் படைப்புகள் என்ற பெயரில் வெளிவந்துள்ளன.
-
Question 41 of 244
41. Question
41) கூற்றுகளை ஆராய்க. (மயிலை சீனி. வேங்கடசாமி)
- இனவரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர்.
- பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இதழ் ஆசிரியராக பணியாற்றி எழுதி முடித்த புத்தகங்களே, தமிழர் தம் பழம்பெருமையை உணர உதவும் புதையல்களாக விளங்குகின்றன
Correct
விளக்கம்: 1. இனவரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர்.
- இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபடியே எழுதி முடித்த புத்தகங்களே, தமிழர் தம் பழம்பெருமையை உணர உதவும் புதையல்களாக விளங்குகின்றன
Incorrect
விளக்கம்: 1. இனவரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர்.
- இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபடியே எழுதி முடித்த புத்தகங்களே, தமிழர் தம் பழம்பெருமையை உணர உதவும் புதையல்களாக விளங்குகின்றன
-
Question 42 of 244
42. Question
42) வ.சுப.மாணிக்கம் எந்த பல்கலைக்கழகத்தில் தமிழாய்வு நடைபெற வழிவகுத்தார்?
Correct
விளக்கம்: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகச் சிறப்புடன் செயலாற்றியபோது பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்ததுடன் அங்குத் தமிழாய்வு நடைபெறவும் வழிவகுத்தார்.
Incorrect
விளக்கம்: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகச் சிறப்புடன் செயலாற்றியபோது பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்ததுடன் அங்குத் தமிழாய்வு நடைபெறவும் வழிவகுத்தார்.
-
Question 43 of 244
43. Question
43) மலைதல் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?
Correct
விளக்கம்: மலைதல் – தொழிற்பெயர்
அல், தல் என்று ஒரு சொல் முடிந்தால் அது தொழிற்பெயராகும்.
Incorrect
விளக்கம்: மலைதல் – தொழிற்பெயர்
அல், தல் என்று ஒரு சொல் முடிந்தால் அது தொழிற்பெயராகும்.
-
Question 44 of 244
44. Question
44) பால்வீதி என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: இயேசு காவியம் – கண்ணதாசன்
கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
பால்வீதி – அப்துல் ரகுமான்
வீரபாண்டிய கட்டபொம்மன் – அரு.ராமநாதன்
Incorrect
விளக்கம்: இயேசு காவியம் – கண்ணதாசன்
கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
பால்வீதி – அப்துல் ரகுமான்
வீரபாண்டிய கட்டபொம்மன் – அரு.ராமநாதன்
-
Question 45 of 244
45. Question
45) நோதகச் சினந்தோர் மாற்ற நுவன்றிலர் கரும நோக்கி – என்ற வரியில் மாற்ற என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: மாற்ற – சொல்.
இயேசுபிரான் தம்மைத் துன்புறுத்துகிறவர்கள் மீது சினந்து வருந்தத்தக்க ஒரு மறுசொல்லும் கூறாமல் நின்றார் என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக பாடலின் பொருள் ஆகும்.
Incorrect
விளக்கம்: மாற்ற – சொல்.
இயேசுபிரான் தம்மைத் துன்புறுத்துகிறவர்கள் மீது சினந்து வருந்தத்தக்க ஒரு மறுசொல்லும் கூறாமல் நின்றார் என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக பாடலின் பொருள் ஆகும்.
-
Question 46 of 244
46. Question
46) உன்னலிர் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு என்ன?
Correct
விளக்கம்: உன்னலிர் – முன்னிலைப் பன்மை வினைமுற்று. இர் என்பது முன்னிலை பன்மை வினைமுற்று விகுதி.
Incorrect
விளக்கம்: உன்னலிர் – முன்னிலைப் பன்மை வினைமுற்று. இர் என்பது முன்னிலை பன்மை வினைமுற்று விகுதி.
-
Question 47 of 244
47. Question
47) முகங்களுடன் முகம்
எனது முகம் காணவில்லை
தேடுகிறேன் இன்னமும்
எனக்குள்ளே என்னைத் தொலைத்தபின் – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: முகங்களுடன் முகம்
எனது முகம் காணவில்லை
தேடுகிறேன் இன்னமும்
எனக்குள்ளே என்னைத் தொலைத்தபின்
எனது முகம் முகவரியற்றுப் போனது.
முகத்தைத் தொலைத்தபின்
என் உடல் என்னை மறந்து போனது – சுகந்தி சுப்பிரமணியம்
Incorrect
விளக்கம்: முகங்களுடன் முகம்
எனது முகம் காணவில்லை
தேடுகிறேன் இன்னமும்
எனக்குள்ளே என்னைத் தொலைத்தபின்
எனது முகம் முகவரியற்றுப் போனது.
முகத்தைத் தொலைத்தபின்
என் உடல் என்னை மறந்து போனது – சுகந்தி சுப்பிரமணியம்
-
Question 48 of 244
48. Question
48) மலாடு என்ற மலை கீழ்க்காணும் எந்த வள்ளலுடன் தொடர்புடையது?
Correct
விளக்கம்: காரி (மலையமான் திருமுடிக்காரி)-யின் நாடு மலையமான் நாடு ஆகும். இது மருவி ‘மலாடு’ எனப்பட்டது. இது விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூரும் (திருக்கோயிலூர்) அதைச் சூழ்ந்துள்ள பகுதிகளுமாகும்.
Incorrect
விளக்கம்: காரி (மலையமான் திருமுடிக்காரி)-யின் நாடு மலையமான் நாடு ஆகும். இது மருவி ‘மலாடு’ எனப்பட்டது. இது விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூரும் (திருக்கோயிலூர்) அதைச் சூழ்ந்துள்ள பகுதிகளுமாகும்.
-
Question 49 of 244
49. Question
49) பாதகர் குழுமிச் சொற்ற பழிப்புரை என்னும் கொள்ளி – என்ற வரியில் பழிப்புரை என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?
Correct
விளக்கம்: பழிப்புரை – இகழ்ச்சி மொழி.
கொடியோர் ஒன்றுகூடிக் கூறிய இகழ்ச்சி மொழி, கொடிய தீக்கொள்ளி என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிகப் பாடலின் பொருள் ஆகும்.
Incorrect
விளக்கம்: பழிப்புரை – இகழ்ச்சி மொழி.
கொடியோர் ஒன்றுகூடிக் கூறிய இகழ்ச்சி மொழி, கொடிய தீக்கொள்ளி என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிகப் பாடலின் பொருள் ஆகும்.
-
Question 50 of 244
50. Question
50) கூற்றுகளை ஆராய்க (மயிலை சீனி.வேங்கடசாமி).
- மயிலை சீனி.வேங்கடசாமி 14.12.1900 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் பிறந்தார்.
- இவரின் தந்தை ஒரு தமிழாசிரியராகவும், தமையனார் கோவிந்தராசன் சித்த மருத்துவராக விளங்கியமையால், இளமையிலேயே தமிழின்மீது தணியாத பற்றும் நுணுகி ஆராயும் திறனும் பெற்றவராகத் திகழ்ந்தார்.
Correct
விளக்கம்: மயிலை சீனி.வேங்கடசாமி 16.12.1900 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் பிறந்தார் மயிலை சீனி.வேங்கடசாமி. தந்தை சீனிவாசன் ஒரு சித்தமருத்துவராகவும், அவருடைய தமையனார் கோவிந்தராசன் தமிழாசிரியராகவும் விளங்கியமையால், இளமையிலேயே தமிழின்மீது தணியாத பற்றும் நுணுகி ஆராயும் திறனும் பெற்றவராகத் திகழ்ந்தார். தந்தையின் சித்தமருத்துவப் பின்புலம், தமையனாரின் தமிழ்ப் பின்புலம் ஆகியவை தன்மை வரலாற்றாய்வாளராக உருவாக்கியது என்றார்.
Incorrect
விளக்கம்: மயிலை சீனி.வேங்கடசாமி 16.12.1900 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் பிறந்தார் மயிலை சீனி.வேங்கடசாமி. தந்தை சீனிவாசன் ஒரு சித்தமருத்துவராகவும், அவருடைய தமையனார் கோவிந்தராசன் தமிழாசிரியராகவும் விளங்கியமையால், இளமையிலேயே தமிழின்மீது தணியாத பற்றும் நுணுகி ஆராயும் திறனும் பெற்றவராகத் திகழ்ந்தார். தந்தையின் சித்தமருத்துவப் பின்புலம், தமையனாரின் தமிழ்ப் பின்புலம் ஆகியவை தன்மை வரலாற்றாய்வாளராக உருவாக்கியது என்றார்.
-
Question 51 of 244
51. Question
54) சிறுபாணாற்றுப்படையை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: சிறுபாணாற்றுப்படை என்பது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். இதனை எழுதியவர் நல்லூர் நத்தத்தனார்.
Incorrect
விளக்கம்: சிறுபாணாற்றுப்படை என்பது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். இதனை எழுதியவர் நல்லூர் நத்தத்தனார்.
-
Question 52 of 244
52. Question
51) ஏதமில் கருணைப் பொம்மான் இருதயத்து ஊன்ற ஊன்ற – என்ற வரியில் ஏதமில் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: ஏதமில் – குற்றிமில்லாத.
மாசில்லாத அருள்நிறைந்த இறைமகன் இதயத்தில் (கொடியோர் ஒன்றுகூடிக் கூறிய இகழ்ச்சி மொழிகள்) அழுந்தியது என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திர வரியின் பொருளாகும்.
Incorrect
விளக்கம்: ஏதமில் – குற்றிமில்லாத.
மாசில்லாத அருள்நிறைந்த இறைமகன் இதயத்தில் (கொடியோர் ஒன்றுகூடிக் கூறிய இகழ்ச்சி மொழிகள்) அழுந்தியது என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திர வரியின் பொருளாகும்.
-
Question 53 of 244
53. Question
52) என்கொல் மேதினி கீண்டு வெடித்திலது என்பார் – என்ற வரியில் மேதினி என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: மேதினி – உலகம்.
மக்கள் ‘இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே’என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக பாடல் வரியின் பொருளாகும்.
Incorrect
விளக்கம்: மேதினி – உலகம்.
மக்கள் ‘இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே’என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக பாடல் வரியின் பொருளாகும்.
-
Question 54 of 244
54. Question
53) கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய என்ற தொடருடன் தொடர்புடையவர் யார்?
Correct
விளக்கம்: மயிலுக்கு தன் ஆடையைக் கொடுத்தவன் பேகன். இதுவே மேற்காணும் சிறுபாணாற்றுப் படை வரியில் குறிப்பிடப்படுகிறது.
Incorrect
விளக்கம்: மயிலுக்கு தன் ஆடையைக் கொடுத்தவன் பேகன். இதுவே மேற்காணும் சிறுபாணாற்றுப் படை வரியில் குறிப்பிடப்படுகிறது.
-
Question 55 of 244
55. Question
55) ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்தல் தமிழகத்தைக் களப்பிரர்கள் என்ற மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். இக்காலம் தமிழர்களின் வரலாற்றில் இருண்ட காலம் என்று மரபுவழிப்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டிருந்தனர். இம்மன்னர்கள் குறித்த ஆய்வை வேங்கடசாமி விரிவாக மேற்கொண்டு களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டத்தைக் ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூல்மூலம் வெளிப்படுத்தினார்.
Incorrect
விளக்கம்: சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்தல் தமிழகத்தைக் களப்பிரர்கள் என்ற மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். இக்காலம் தமிழர்களின் வரலாற்றில் இருண்ட காலம் என்று மரபுவழிப்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டிருந்தனர். இம்மன்னர்கள் குறித்த ஆய்வை வேங்கடசாமி விரிவாக மேற்கொண்டு களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டத்தைக் ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூல்மூலம் வெளிப்படுத்தினார்.
-
Question 56 of 244
56. Question
56) எப்போது நடைபெற்ற மாநாட்டில் ச.த.சற்குணர், கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றியனார்?
Correct
விளக்கம்: 1934இல் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த.சற்குணர், கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார்.
Incorrect
விளக்கம்: 1934இல் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த.சற்குணர், கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார்.
-
Question 57 of 244
57. Question
57) சாவந் தாங்கிய, சாந்துபுலர் திணிதோள் – இவ்வரியில் சாந்து என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: சாந்து – சந்தனம்.
ஆய் – வில் ஏந்தியவர், சந்தனம் பூசிய உலர்ந்த தோள்களை உடையவர். ஆர்வத்துடன் இனிமையான மொழிகளைப் பேசுபவர்.
Incorrect
விளக்கம்: சாந்து – சந்தனம்.
ஆய் – வில் ஏந்தியவர், சந்தனம் பூசிய உலர்ந்த தோள்களை உடையவர். ஆர்வத்துடன் இனிமையான மொழிகளைப் பேசுபவர்.
-
Question 58 of 244
58. Question
58) விரிபெரு தமிழர் மேன்மை
ஓங்கிடச் செய்வ தொன்றே
உயிர்ப்பணியாகக் கொண்டோன் – இவ்வரியில் குறிப்பிடப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: தாங்கெட நேர்ந்த போதும்
தமிழ்கெட லாற்றா அண்ணல்
வேங்கடசாமி என்பேன்
விரிபெரு தமிழர் மேன்மை
ஓங்கிடச் செய்வ தொன்றே
உயிர்ப்பணியாகக் கொண்டோன்
வீங்கிட மாட்டான் கல்வி
விளம்பரம் விழைதல் இல்லான் – பாவேந்தர் பாரதிதாசன்.
மேற்காணும் பாடல் வரிகள் மயிலை சீனி.வேங்கடசாமி பற்றியதாகும்.
Incorrect
விளக்கம்: தாங்கெட நேர்ந்த போதும்
தமிழ்கெட லாற்றா அண்ணல்
வேங்கடசாமி என்பேன்
விரிபெரு தமிழர் மேன்மை
ஓங்கிடச் செய்வ தொன்றே
உயிர்ப்பணியாகக் கொண்டோன்
வீங்கிட மாட்டான் கல்வி
விளம்பரம் விழைதல் இல்லான் – பாவேந்தர் பாரதிதாசன்.
மேற்காணும் பாடல் வரிகள் மயிலை சீனி.வேங்கடசாமி பற்றியதாகும்.
-
Question 59 of 244
59. Question
59) கூற்றுகளை ஆராய்க
- ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தொடக்கப் பள்ளியில் 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
- விபுலானந்த அடிகள், கா.சுப்பிரமணியர், திரு.வி.க, தொ.பொ.மீ, ச.த.சற்குணர் ஆகிய அறிஞர் பெருமக்களிடம் நட்பு கொண்டிருந்தார்
Correct
விளக்கம்: 1.ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தொடக்கப் பள்ளியில் 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
- விபுலானந்த அடிகள், கா.சுப்பிரமணியர், திரு.வி.க, தொ.பொ.மீ, ச.த.சற்குணர் ஆகிய அறிஞர் பெருமக்களிடம் கொண்டிருந்த தொடர்பு காரணமாக அவரது ஆய்வுக்கட்டுரைகள் குடியரசு, ஊழியன், செந்தமிழ்ச்செல்வி, ஆரம்பாசிரியன், லஷ்மி முதலான இதழ்களில் வெளியாகின.
Incorrect
விளக்கம்: 1.ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தொடக்கப் பள்ளியில் 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
- விபுலானந்த அடிகள், கா.சுப்பிரமணியர், திரு.வி.க, தொ.பொ.மீ, ச.த.சற்குணர் ஆகிய அறிஞர் பெருமக்களிடம் கொண்டிருந்த தொடர்பு காரணமாக அவரது ஆய்வுக்கட்டுரைகள் குடியரசு, ஊழியன், செந்தமிழ்ச்செல்வி, ஆரம்பாசிரியன், லஷ்மி முதலான இதழ்களில் வெளியாகின.
-
Question 60 of 244
60. Question
60) கிறித்துவக் கம்பர் என அழைக்கப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலை எழுதியவர் எச்.ஏ. கிருட்டிணனார். இவரின் பிற நூல்கள்: போற்றித் திருஅகவல், இரட்சணிய மனோகரம். இவரைக் கிறித்துவக் கம்பர் எனறு போற்றுவர்.
Incorrect
விளக்கம்: இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலை எழுதியவர் எச்.ஏ. கிருட்டிணனார். இவரின் பிற நூல்கள்: போற்றித் திருஅகவல், இரட்சணிய மனோகரம். இவரைக் கிறித்துவக் கம்பர் எனறு போற்றுவர்.
-
Question 61 of 244
61. Question
61) ஓர்மின் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?
Correct
விளக்கம்: ஓர்மின் – ஏவல் பன்மை வினைமுற்று. மின் என்பது – ஏவல் பன்மை வினைமுற்று விகுதி.
Incorrect
விளக்கம்: ஓர்மின் – ஏவல் பன்மை வினைமுற்று. மின் என்பது – ஏவல் பன்மை வினைமுற்று விகுதி.
-
Question 62 of 244
62. Question
62) ஒண்ணுமோ வறுங் கூவலுக்கு உததியை ஒடுக்க – என்ற வரியில் உததி என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: உததி – கடல்.
வற்றிய சிறிய கிணறு தனக்குள் கடலை அடக்கிக்கொள்ள முடியுமா? முடியாது என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக வரியின் பொருளாகும்.
Incorrect
விளக்கம்: உததி – கடல்.
வற்றிய சிறிய கிணறு தனக்குள் கடலை அடக்கிக்கொள்ள முடியுமா? முடியாது என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக வரியின் பொருளாகும்.
-
Question 63 of 244
63. Question
63) ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்ற கொள்கையைப் பறைசாற்றுவதற்காக வ.சுப. மாணிக்கம் மேற்கொண்ட முயற்சி என்ன?
Correct
விளக்கம்: ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்ற கொள்கையைப் பறைசாற்றுவதற்காகத் ‘தமிழ்வழிக் கல்வி இயக்கம்’ அமைப்பை நிறுவித் தமிழ்ச் சுற்றுலா மேற்கொண்டார்.
Incorrect
விளக்கம்: ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்ற கொள்கையைப் பறைசாற்றுவதற்காகத் ‘தமிழ்வழிக் கல்வி இயக்கம்’ அமைப்பை நிறுவித் தமிழ்ச் சுற்றுலா மேற்கொண்டார்.
-
Question 64 of 244
64. Question
64) எனக்குள்ளே என்னைத் தொலைத்தபின்
எனது முகம் முகவரியற்றுப் போனது.
முகத்தைத் தொலைத்தபின்
என் உடல் என்னை மறந்து போனது – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: முகங்களுடன் முகம்
எனது முகம் காணவில்லை
தேடுகிறேன் இன்னமும்
எனக்குள்ளே என்னைத் தொலைத்தபின்
எனது முகம் முகவரியற்றுப் போனது.
முகத்தைத் தொலைத்தபின்
என் உடல் என்னை மறந்து போனது – சுகந்தி சுப்பிரமணியம்
Incorrect
விளக்கம்: முகங்களுடன் முகம்
எனது முகம் காணவில்லை
தேடுகிறேன் இன்னமும்
எனக்குள்ளே என்னைத் தொலைத்தபின்
எனது முகம் முகவரியற்றுப் போனது.
முகத்தைத் தொலைத்தபின்
என் உடல் என்னை மறந்து போனது – சுகந்தி சுப்பிரமணியம்
-
Question 65 of 244
65. Question
65) பிரான்மலை என்பது கீழ்க்காணும் எந்த வள்ளலுடன் தொடர்புடையது?
Correct
விளக்கம்: பாரியின் நாடு: பறம்பு மலையும், அதைச் சூழ்ந்திருந்த முந்நூறு ஊர்களும் ஆகும். பறம்பு மலையே பிறம்பு மலையாகி, தற்போது பிரான்மலை எனப்படுகிறது. இம்மலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது.
Incorrect
விளக்கம்: பாரியின் நாடு: பறம்பு மலையும், அதைச் சூழ்ந்திருந்த முந்நூறு ஊர்களும் ஆகும். பறம்பு மலையே பிறம்பு மலையாகி, தற்போது பிரான்மலை எனப்படுகிறது. இம்மலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது.
-
Question 66 of 244
66. Question
66) எழு பெருவள்ளல்கள் என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் – மயிலை சீனி. வேங்கடசாமி
மாறுபட்டுச் சிந்திக்கலாமா? – சிபி.கே. சாலமன்
எழு பெருவள்ளல்கள் – கி.வ.ஜகந்நாதன்
இரட்சணிய யாத்திரிகம் – புலவர் சே.சுந்தரராசன்.
Incorrect
விளக்கம்: தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் – மயிலை சீனி. வேங்கடசாமி
மாறுபட்டுச் சிந்திக்கலாமா? – சிபி.கே. சாலமன்
எழு பெருவள்ளல்கள் – கி.வ.ஜகந்நாதன்
இரட்சணிய யாத்திரிகம் – புலவர் சே.சுந்தரராசன்.
-
Question 67 of 244
67. Question
67) கூற்று: ‘பௌத்தமும் தமிழும்’, ‘சமணமும் தமிழும்’ ஆகிய நூல்களை மயிலை சீனி.வேங்கடசாமி எழுதினார்.
காரணம்: 1934இல் தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த.சற்குணர் ஆற்றிய உரை.
Correct
விளக்கம்: தமிழின் தொல் இலக்கியம், தொல் கலை, தொல்லெழுத்து ஆகியவற்றில் கொண்ட ஈடுபாடு காரணமாக, ‘பௌத்தமும் தமிழும்’, ‘சமணமும் தமிழும்’ ஆகிய நூல்களை மயிலை சீனி.வேங்கடசாமி எழுதினார்.
Incorrect
விளக்கம்: தமிழின் தொல் இலக்கியம், தொல் கலை, தொல்லெழுத்து ஆகியவற்றில் கொண்ட ஈடுபாடு காரணமாக, ‘பௌத்தமும் தமிழும்’, ‘சமணமும் தமிழும்’ ஆகிய நூல்களை மயிலை சீனி.வேங்கடசாமி எழுதினார்.
-
Question 68 of 244
68. Question
68) ஏதமில் கருணைப் பொம்மான் இருதயத்து ஊன்ற ஊன்ற – என்ற வரியில் கருணைபொம்மான் என்று குறிப்பிடப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: கருணைபொம்மான் – இயேசு பிரான்.
மாசில்லாத அருள்நிநை;த இறைமகன் இதயத்தில் (கொடியோர் ஒன்றுகூடிக் கூறிய இகழ்ச்சி மொழிகள்) அழுந்தியது என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக வரியின் பொருளாகும்.
Incorrect
விளக்கம்: கருணைபொம்மான் – இயேசு பிரான்.
மாசில்லாத அருள்நிநை;த இறைமகன் இதயத்தில் (கொடியோர் ஒன்றுகூடிக் கூறிய இகழ்ச்சி மொழிகள்) அழுந்தியது என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக வரியின் பொருளாகும்.
-
Question 69 of 244
69. Question
69) இலங்கை குறித்த வரலாறு-ஐ எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: கொங்குநாட்டு மன்னர்கள், துளு நாட்டு மன்னர்கள், களப்பிரர்கள் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றை மயிலை சீனி வேங்கடசாமி எழுதியுள்ளார்.
Incorrect
விளக்கம்: கொங்குநாட்டு மன்னர்கள், துளு நாட்டு மன்னர்கள், களப்பிரர்கள் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றை மயிலை சீனி வேங்கடசாமி எழுதியுள்ளார்.
-
Question 70 of 244
70. Question
70) இரட்சணிய யாத்திரிகம் ஐந்து பருவங்களை கொண்ட ஒரு பெரும் காப்பியம். இதில் பொருந்தாதது எது?
Correct
விளக்கம்: இரட்சணிய யாத்திரகம் என்பது 5 பருவங்களைக் கொண்ட ஒரு பெரும் காப்பியம் ஆகும்.அவை,
- ஆதி பருவம்
- குமார பருவம்
- நிதான பருவம்
- ஆரணிய பருவம்
- இரட்சணிய பருவம்
Incorrect
விளக்கம்: இரட்சணிய யாத்திரகம் என்பது 5 பருவங்களைக் கொண்ட ஒரு பெரும் காப்பியம் ஆகும்.அவை,
- ஆதி பருவம்
- குமார பருவம்
- நிதான பருவம்
- ஆரணிய பருவம்
- இரட்சணிய பருவம்
-
Question 71 of 244
71. Question
71) எந்த ஆண்டு தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் இராயபுரத்தில் அமைக்கப்பட்டது?
Correct
விளக்கம்: 1856இல் தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் இராயபுரத்தில் அமைக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: 1856இல் தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் இராயபுரத்தில் அமைக்கப்பட்டது.
-
Question 72 of 244
72. Question
72) “யதார்த்த நிகழ்வைப் படைப்பாளுமையுடன் வெளிப்படுத்துவதே ஆவணப்படம்” என்றவர் யார்?
Correct
விளக்கம்: “யதார்த்த நிகழ்வைப் படைப்பாளுமையுடன் வெளிப்படுத்துவதே ஆவணப்படம்” என்கிறார் கிரியோர்சன்.
Incorrect
விளக்கம்: “யதார்த்த நிகழ்வைப் படைப்பாளுமையுடன் வெளிப்படுத்துவதே ஆவணப்படம்” என்கிறார் கிரியோர்சன்.
-
Question 73 of 244
73. Question
73) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: போது – மலர்.
…………….நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து.
செறிவான கிளைகளில் மணம் வீசும் மலர்கள் நிறைந்த, சுரபுன்னை மரங்கள் சூழ்ந்த சிறிய மலை நாட்டைக் கூத்தர்க்குப் பரிசாக வழங்கியவர் ஓரி என்னும் வள்ளல்.
Incorrect
விளக்கம்: போது – மலர்.
…………….நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து.
செறிவான கிளைகளில் மணம் வீசும் மலர்கள் நிறைந்த, சுரபுன்னை மரங்கள் சூழ்ந்த சிறிய மலை நாட்டைக் கூத்தர்க்குப் பரிசாக வழங்கியவர் ஓரி என்னும் வள்ளல்.
-
Question 74 of 244
74. Question
74) மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் முதல் நூல் எது?
Correct
விளக்கம்: 1934-இல் தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த.சற்குணர், கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார். அவ்வுரையைக் கேட்டுப் பெற்ற ஆர்வத்தினால் ‘கிறித்துவமும் தமிழும்’ என்னும் நூலை மயிலையார் எழுதினார். இதுவே அவருடைய முதல் நூலாகும்.
Incorrect
விளக்கம்: 1934-இல் தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த.சற்குணர், கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார். அவ்வுரையைக் கேட்டுப் பெற்ற ஆர்வத்தினால் ‘கிறித்துவமும் தமிழும்’ என்னும் நூலை மயிலையார் எழுதினார். இதுவே அவருடைய முதல் நூலாகும்.
-
Question 75 of 244
75. Question
75) வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பர்
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார் – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பர்
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார் – திரிகூடராசப்ப கவிராயர்.
Incorrect
விளக்கம்: வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பர்
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார் – திரிகூடராசப்ப கவிராயர்.
-
Question 76 of 244
76. Question
76) மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய கலை தொடர்பான எந்த நூல் தமிழக அரசின் முதல் பரிசை பெற்றது.
Correct
விளக்கம்: ‘தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்’ என்னும் நூல், கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல்நூல் ஆகும். இந்நூல் தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்றது
Incorrect
விளக்கம்: ‘தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்’ என்னும் நூல், கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல்நூல் ஆகும். இந்நூல் தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்றது
-
Question 77 of 244
77. Question
77) தவறான ஒன்றை தெரிவு செய்க. (பேகன் பற்றிய கூற்றுகளில்).
Correct
விளக்கம்: பேகன் – வலிமை வாய்ந்த ஆவியர் குலத்தில் தோன்றியவர், பெரிய மலை நாட்டுக்கு உரியவர், வலிமையும் பெருந்தன்மையும், நற்பண்பும் கொண்டவர், பொதினி மலைக்குத் தலைவர்.
பாரி – வெள்ளிய அருவிகளைக் கொண்ட பறம்புமலையின் தலைவன்
Incorrect
விளக்கம்: பேகன் – வலிமை வாய்ந்த ஆவியர் குலத்தில் தோன்றியவர், பெரிய மலை நாட்டுக்கு உரியவர், வலிமையும் பெருந்தன்மையும், நற்பண்பும் கொண்டவர், பொதினி மலைக்குத் தலைவர்.
பாரி – வெள்ளிய அருவிகளைக் கொண்ட பறம்புமலையின் தலைவன்
-
Question 78 of 244
78. Question
78) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: அருந்திறல் – வலிமை வாய்ந்த.
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் – என்ற வரி சிறுபாணாற்றுப்படையில் இடம்பெற்ற வரியாகும்.
பேகன் வலிமை வாய்ந்த ஆவியர் குலத்தில் தோன்றியவர் என்பது மேற்காணும் வரியின் பொருளாகும்.
Incorrect
விளக்கம்: அருந்திறல் – வலிமை வாய்ந்த.
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் – என்ற வரி சிறுபாணாற்றுப்படையில் இடம்பெற்ற வரியாகும்.
பேகன் வலிமை வாய்ந்த ஆவியர் குலத்தில் தோன்றியவர் என்பது மேற்காணும் வரியின் பொருளாகும்.
-
Question 79 of 244
79. Question
79) என் முகம் எப்படியென
எனக்குத் தெரியாது
ஆனாலும்
என் முகத்தை நான் தேடியாக வேண்டும்
இப்பொழுதேனும் – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: என் முகம் எப்படியென
எனக்குத் தெரியாது
ஆனாலும்
என் முகத்தை நான் தேடியாக வேண்டும்
இப்பொழுதேனும் – சுகந்தி சுப்பிரமணியன்
Incorrect
விளக்கம்: என் முகம் எப்படியென
எனக்குத் தெரியாது
ஆனாலும்
என் முகத்தை நான் தேடியாக வேண்டும்
இப்பொழுதேனும் – சுகந்தி சுப்பிரமணியன்
-
Question 80 of 244
80. Question
80) எந்த இதழில் இரட்சணிய யாத்திரகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது?
Correct
விளக்கம்: திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த ‘நற்போதகம்’ எனும் ஆன்மீக மாத இதழில் இராட்சணிய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது.
Incorrect
விளக்கம்: திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த ‘நற்போதகம்’ எனும் ஆன்மீக மாத இதழில் இராட்சணிய யாத்திரிகம் 13 ஆண்டுகள் தொடராக வெளிவந்தது.
-
Question 81 of 244
81. Question
81) பழங்காலத் தமிழர் வணிகம் என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல்கள்:
- சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்
- பழங்காலத் தமிழர் வணிகம்
- களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
- கொங்கு நாட்டு வரலாறு
- தமிழ்நாட்டு வரலாறு – சங்ககாலம் (அரசியல்.)
Incorrect
விளக்கம்: மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல்கள்:
- சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்
- பழங்காலத் தமிழர் வணிகம்
- களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
- கொங்கு நாட்டு வரலாறு
- தமிழ்நாட்டு வரலாறு – சங்ககாலம் (அரசியல்.)
-
Question 82 of 244
82. Question
82) நூல்கள் வாங்கும் அறிவுப் பழக்கத்தை மக்களிடம் பரப்ப வேண்டும் என்று கூறியவர் யார்?
Correct
விளக்கம்: “ஐந்து கோடித் தமிழர் தொகை இருந்தும், ஆயிரம் படிகள் விற்பதற்கு மாமாங்கம் ஆகின்றது. வாங்காற்றல் மக்களிடம் இல்லை என்று சொல்லுதற்கில்லை. எத்துணையோ புதுக்கோலங்கட்கும் கேளிக்கைகட்கும் தலைகால் தெரியாமல் செலவு செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். நூல்கள் வாங்கும் அறிவுப் பழக்கத்தை மக்களிடம் பரப்ப வேண்டும்” – வ.சுப.மாணிக்கம்.
Incorrect
விளக்கம்: “ஐந்து கோடித் தமிழர் தொகை இருந்தும், ஆயிரம் படிகள் விற்பதற்கு மாமாங்கம் ஆகின்றது. வாங்காற்றல் மக்களிடம் இல்லை என்று சொல்லுதற்கில்லை. எத்துணையோ புதுக்கோலங்கட்கும் கேளிக்கைகட்கும் தலைகால் தெரியாமல் செலவு செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். நூல்கள் வாங்கும் அறிவுப் பழக்கத்தை மக்களிடம் பரப்ப வேண்டும்” – வ.சுப.மாணிக்கம்.
-
Question 83 of 244
83. Question
83) ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டம் பெற்றவர் யார்?
Correct
விளக்கம்: தமது ஓயாத தேடலினாலும் கடுமையான உழைப்பாலும் அரிய ஆய்வு முடிவுகளைக் கொணர்ந்த மயிலை சீனி.வேங்கடசாமிக்கு அறிஞர்கள் கூடிச் சென்னை கோகலே மண்படபத்தில் மணிவிழா எடுத்து ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டத்தை வழங்கினர்.
Incorrect
விளக்கம்: தமது ஓயாத தேடலினாலும் கடுமையான உழைப்பாலும் அரிய ஆய்வு முடிவுகளைக் கொணர்ந்த மயிலை சீனி.வேங்கடசாமிக்கு அறிஞர்கள் கூடிச் சென்னை கோகலே மண்படபத்தில் மணிவிழா எடுத்து ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டத்தை வழங்கினர்.
-
Question 84 of 244
84. Question
84) சிறுபாணாற்றுப்படை எத்தனை அடிகளில் எழுதப்பட்ட நூல் ஆகும்?
Correct
விளக்கம்: சிறுபாணாற்றுப்படைய இயற்றிவர் நல்லூர் நத்தத்தனார். இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. ஓய்மாநாட்டு மன்னனான நல்லியக்கோடனைப் பாட்டுடைத் தலைவனாக் கொண்டு 269 அடிகளில் எழுதப்பட்ட நூல்.
Incorrect
விளக்கம்: சிறுபாணாற்றுப்படைய இயற்றிவர் நல்லூர் நத்தத்தனார். இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. ஓய்மாநாட்டு மன்னனான நல்லியக்கோடனைப் பாட்டுடைத் தலைவனாக் கொண்டு 269 அடிகளில் எழுதப்பட்ட நூல்.
-
Question 85 of 244
85. Question
85) கடையெழு வள்ளல்களின் வரிசையைச் சாராத மன்னர்கள் யார்?
Correct
விளக்கம்: தவறானது நல்லியக்கேடனும் குமணனும். குமணணன் என்பவர் கடையெழு வள்ளல்களில் ஒருவர் இல்லை.
கடையெழு வள்ளல்கள்:
- பேகன்
- பாரி
- காரி
- ஆய்
- அதியமான்
- நள்ளி
- ஓரி
Incorrect
விளக்கம்: தவறானது நல்லியக்கேடனும் குமணனும். குமணணன் என்பவர் கடையெழு வள்ளல்களில் ஒருவர் இல்லை.
கடையெழு வள்ளல்கள்:
- பேகன்
- பாரி
- காரி
- ஆய்
- அதியமான்
- நள்ளி
- ஓரி
-
Question 86 of 244
86. Question
86) பொருத்துக.
அ. மேதினி – 1. கடல்
ஆ. கீண்டு – 2. வற்றாதது
இ. வாரிதி – 3. உலகம்
ஈ. சுவறாது – 4. பிளந்து
Correct
விளக்கம்: மேதினி – உலகம்
கீண்டு – பிளந்து
வாரிதி – கடல்
சுவறாதது – வற்றாதது
Incorrect
விளக்கம்: மேதினி – உலகம்
கீண்டு – பிளந்து
வாரிதி – கடல்
சுவறாதது – வற்றாதது
-
Question 87 of 244
87. Question
87) நடுவண் அரசு எப்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது?
Correct
விளக்கம்: நடுவண்அரசு 2005ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.
Incorrect
விளக்கம்: நடுவண்அரசு 2005ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.
-
Question 88 of 244
88. Question
88) இந்த
ஆதிரைப் பருக்கைகள் வீழ்ந்ததும்
பூமிப்பாத்திரம்
அமுதசுரபி – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: இந்த
ஆதிரைப் பருக்கைகள் வீழ்ந்ததும்
பூமிப்பாத்திரம்
அமுதசுரபி – அப்துல் ரகுமான் (பால்வீதி).
Incorrect
விளக்கம்: இந்த
ஆதிரைப் பருக்கைகள் வீழ்ந்ததும்
பூமிப்பாத்திரம்
அமுதசுரபி – அப்துல் ரகுமான் (பால்வீதி).
-
Question 89 of 244
89. Question
89) பின்னிய முள்முடி சிரத்துப் பெய்தனர் – என்ற வரியில் சிரம் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: சிரம் – தலை.
துன்பம் தரும் கூர்மையான முள் செடியினால் பின்னப்பட்ட ஒரு முடியை (கிரீடம்) அவருடைய தலையில் வைத்து இரத்தம் பீறிட்டு ஒழுகுமளவு அழுத்தினர் என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக வரியின் பொருளாகும்.
Incorrect
விளக்கம்: சிரம் – தலை.
துன்பம் தரும் கூர்மையான முள் செடியினால் பின்னப்பட்ட ஒரு முடியை (கிரீடம்) அவருடைய தலையில் வைத்து இரத்தம் பீறிட்டு ஒழுகுமளவு அழுத்தினர் என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக வரியின் பொருளாகும்.
-
Question 90 of 244
90. Question
90) துளிமழைபொழியும்வளிதுஞ்சு நெடுங்கோட்டு – என்ற வரியில் வளி என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: வளி – காற்று
நள்ளி – காலந்தவறாமல் பெய்யும் மழை போன்றவன். போர்த் தொழிலில் வல்லமையுடையவன். மழைக்காற்று எப்போதும் இருக்கக்கூடிய உயர்ந்த மலை நாட்டை உடையவன்.
Incorrect
விளக்கம்: வளி – காற்று
நள்ளி – காலந்தவறாமல் பெய்யும் மழை போன்றவன். போர்த் தொழிலில் வல்லமையுடையவன். மழைக்காற்று எப்போதும் இருக்கக்கூடிய உயர்ந்த மலை நாட்டை உடையவன்.
-
Question 91 of 244
91. Question
91) 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியவியல் என்ற வட்டத்திற்கு பேசப்பட்ட தமிழகத்தின் வரலாற்றை, அதிலிருந்து மீட்டுத் திராவிட இயலாக அடையாளப்படுத்தியதில் யாருடைய பங்கு குறிப்பிடத்தக்கது?
Correct
விளக்கம்: தமிழர் பண்பாட்டிலும் தமிழர் வரலாற்றிலும் ஆழ்ந்த அக்கறை கொண்ட மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் தமிழர் பண்பாட்டின் தனித்தன்மையை நிறுவுவதில் உறுதியான பார்வை கொண்டவர். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியவியல் என்ற வட்டத்திற்குள் பேசப்பட்ட தமிழகத்தின் வரலாற்றை, அதிலிருந்து மீட்டுத் திராவிட இயலாக அடையாளப்படுத்தியதில் இவருடைய பங்கு குறிப்பிடத்தக்கது. அதன் பயனாக இன்று திராவிட இயல் தமிழியலாக வளர்ந்துள்ளது.
Incorrect
விளக்கம்: தமிழர் பண்பாட்டிலும் தமிழர் வரலாற்றிலும் ஆழ்ந்த அக்கறை கொண்ட மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் தமிழர் பண்பாட்டின் தனித்தன்மையை நிறுவுவதில் உறுதியான பார்வை கொண்டவர். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியவியல் என்ற வட்டத்திற்குள் பேசப்பட்ட தமிழகத்தின் வரலாற்றை, அதிலிருந்து மீட்டுத் திராவிட இயலாக அடையாளப்படுத்தியதில் இவருடைய பங்கு குறிப்பிடத்தக்கது. அதன் பயனாக இன்று திராவிட இயல் தமிழியலாக வளர்ந்துள்ளது.
-
Question 92 of 244
92. Question
92) யார் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த.சற்குணர் கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார்?
Correct
விளக்கம்: 1934இல் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த.சற்குணர் கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார். அவ்வுரையைக் கேட்ட ஆர்வத்தினால் ‘கிறித்துவமும் தமிழும்’ என்னும் நூலை மயிலையார் எழுதினார்.
Incorrect
விளக்கம்: 1934இல் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த.சற்குணர் கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார். அவ்வுரையைக் கேட்ட ஆர்வத்தினால் ‘கிறித்துவமும் தமிழும்’ என்னும் நூலை மயிலையார் எழுதினார்.
-
Question 93 of 244
93. Question
93) வ.சுப.மாணிக்கம் என்பவர் எந்த பல்கலைக்கழகத்தில் தமிழத்துறைத் தலவராகப் பணியாற்றினார்?
Correct
விளக்கம்: அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும் முதல்வராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார் வ.சுப.மாணிக்கம்.
Incorrect
விளக்கம்: அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும் முதல்வராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார் வ.சுப.மாணிக்கம்.
-
Question 94 of 244
94. Question
94) ‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: ‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற நூலை எழுதியவர் – கு.அழகிரிசாமி.
Incorrect
விளக்கம்: ‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற நூலை எழுதியவர் – கு.அழகிரிசாமி.
-
Question 95 of 244
95. Question
95) குடும்பம் என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
Correct
விளக்கம்: குடும்பம் என்ற சொல் முதன்முதலில் திருக்குறளில்தான் இடம் பெற்றுள்ளது.
Incorrect
விளக்கம்: குடும்பம் என்ற சொல் முதன்முதலில் திருக்குறளில்தான் இடம் பெற்றுள்ளது.
-
Question 96 of 244
96. Question
96) தேனருவித் திரையெழும்பி வானின்வழி யொழுகும்
செங்கதிரோன் பரிகாலுந் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: தேனருவித் திரையெழும்பு வானின்வழி யொழுகும்
செங்கதிரோன் பரிகாலுந் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே – திரிகூட ராசப்பக் கவிராயர்.
Incorrect
விளக்கம்: தேனருவித் திரையெழும்பு வானின்வழி யொழுகும்
செங்கதிரோன் பரிகாலுந் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே – திரிகூட ராசப்பக் கவிராயர்.
-
Question 97 of 244
97. Question
97) வெய்துறத் தலைமிசை அடித்து வேதனை – என்ற வரியில் மிசை என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: மிசை – மேல்
இறைமகனை கோலினால் முள்முடி சூட்டப்பட்ட அவர் தலையின்மேல் வன்மையாக அடித்து வேதனை செய்தனர் என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிகப் பாடலின் பொருளாகும்.
Incorrect
விளக்கம்: மிசை – மேல்
இறைமகனை கோலினால் முள்முடி சூட்டப்பட்ட அவர் தலையின்மேல் வன்மையாக அடித்து வேதனை செய்தனர் என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிகப் பாடலின் பொருளாகும்.
-
Question 98 of 244
98. Question
98) வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: இயேசு காவியம் – கண்ணதாசன்
கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
பால்வீதி – அப்துல் ரகுமான்
வீரபாண்டிய கட்டபொம்மன் – அரு.ராமநாதன்
Incorrect
விளக்கம்: இயேசு காவியம் – கண்ணதாசன்
கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
பால்வீதி – அப்துல் ரகுமான்
வீரபாண்டிய கட்டபொம்மன் – அரு.ராமநாதன்
-
Question 99 of 244
99. Question
99) பொருத்துக.
அ. கூவல் – 1. கடல்
ஆ. உததி – 2. கிணறு
இ. ஆக்கிணை – 3. முடியுமோ
ஈ. ஒண்ணுமோ – 4. தண்டனை
Correct
விளக்கம்: கூவல் – கிணறு
உததி – கடல்
ஆக்கணை – தண்டணை
ஒண்ணுமோ – முடியுமோ.
Incorrect
விளக்கம்: கூவல் – கிணறு
உததி – கடல்
ஆக்கணை – தண்டணை
ஒண்ணுமோ – முடியுமோ.
-
Question 100 of 244
100. Question
100) ஊன்ற ஊன்ற என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?
Correct
விளக்கம்: ஊன்ற ஊன்ற – அடுக்குத்தொடர்.
அடுக்குத்தொடர்: 1. சொற்களை பிரித்தால் பொருள் தர வேண்டும்.
- இரண்டிற்கும் மேற்பட்ட முறை சொற்கள் வரும்
Incorrect
விளக்கம்: ஊன்ற ஊன்ற – அடுக்குத்தொடர்.
அடுக்குத்தொடர்: 1. சொற்களை பிரித்தால் பொருள் தர வேண்டும்.
- இரண்டிற்கும் மேற்பட்ட முறை சொற்கள் வரும்
-
Question 101 of 244
101. Question
103) கூற்று: மயிலை சீனி.வேங்கடசாமி ‘கிறித்துவமும் தமிழும் என்ற நூலை எழுதினார்.
காரணம்: 1934இல் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய மாநாடு
Correct
விளக்கம்: 1934இல் தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப் பேட்டை உயர்நிலைப்பள்ளியில் நடத்தி தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த.சற்குணர் கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார். அவ்வுரையைக் கேட்டுப் பெற்ற ஆர்வத்தினால் ‘கிறித்துவமும் தமிழும்’ என்னும் நூலை மயிலையார் எழுதினார்.
Incorrect
விளக்கம்: 1934இல் தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப் பேட்டை உயர்நிலைப்பள்ளியில் நடத்தி தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த.சற்குணர் கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார். அவ்வுரையைக் கேட்டுப் பெற்ற ஆர்வத்தினால் ‘கிறித்துவமும் தமிழும்’ என்னும் நூலை மயிலையார் எழுதினார்.
-
Question 102 of 244
102. Question
101) பாதகர் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?
Correct
விளக்கம்: பாதகர் – வினையாலணையும் பெயர்.
வினையாலணையும் பெயர் – சொல் செயலை குறிக்காமல் செயல் செய்பவரைக் குறிக்கும்.
Incorrect
விளக்கம்: பாதகர் – வினையாலணையும் பெயர்.
வினையாலணையும் பெயர் – சொல் செயலை குறிக்காமல் செயல் செய்பவரைக் குறிக்கும்.
-
Question 103 of 244
103. Question
102) பொருத்துக.
அ. பொதினி– 1. அதியமான்
ஆ. பிறம்பு – 2. பேகன்
இ. தகடூர் – 3. பாரி
ஈ. ஊட்டி – 4. நள்ளி
Correct
விளக்கம்: பேகன் – பொதினி
பாரி – பிறம்பு
அதியமான் – தகடூர்
நள்ளி – ஊட்டி
Incorrect
விளக்கம்: பேகன் – பொதினி
பாரி – பிறம்பு
அதியமான் – தகடூர்
நள்ளி – ஊட்டி
-
Question 104 of 244
104. Question
104) பொல்லாத யூதர்களும் போர்ச்சேவ கர்குழுவும்
வல்லானை எள்ளிப் புறக்கணித்து வாய்மதமாய் – என்ற வரிகளில் வல்லானை என்ற சொல் யாரை குறிக்கிறது?
Correct
விளக்கம்: வல்லான் – இறைமகன்.
பொல்லாத யூதர்களும் போர்ச் சேவகர் கூட்டமும் எல்லாம் வல்ல இறைமகனை இகழ்ந்து பேசியும் புறக்கணித்தும் வாயில் வந்தபடி சொல்லத் தகாத பழிமொழிகளைக் கூறினர்.
Incorrect
விளக்கம்: வல்லான் – இறைமகன்.
பொல்லாத யூதர்களும் போர்ச் சேவகர் கூட்டமும் எல்லாம் வல்ல இறைமகனை இகழ்ந்து பேசியும் புறக்கணித்தும் வாயில் வந்தபடி சொல்லத் தகாத பழிமொழிகளைக் கூறினர்.
-
Question 105 of 244
105. Question
105) தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது என்று குறிப்பிட்டவர் யார்?
Correct
விளக்கம்: தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது என்று ஹார்ட் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் குறியீட்டு மரபு இன்றைய புதுக்கவிதைகளில் மிகுதியாகக் காணப்படுகிறது.
Incorrect
விளக்கம்: தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது என்று ஹார்ட் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் குறியீட்டு மரபு இன்றைய புதுக்கவிதைகளில் மிகுதியாகக் காணப்படுகிறது.
-
Question 106 of 244
106. Question
106) “நான் கதைகளையும் நவீனங்களையும் எழுதுகிறவன் அல்லன். வரலாற்று ஆராய்ச்சி நூல்களையும் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி நூல்களையும் எழுதுகிறவன்” என்று கூறியவர் யார்?
Correct
விளக்கம்: “நான் கதைகளையும் நவீனங்களையும் எழுதுகிறவன் அல்லன். வரலாற்று ஆராய்ச்சி நூல்களையும் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி நூல்களையும் எழுதுகிறவன். ஆராய்ச்சி நூல்களைப் பெரும்பான்மையோர் படிப்பதில்லை. இதை மிகச் சிறுபான்மையோரே படிக்கின்றனர் என்பதை நன்றாகத் தெரிந்தே எழுதுகிறேன்” என்று வேங்கடசாமி வருந்தி எழுதியுள்ளார்.
Incorrect
விளக்கம்: “நான் கதைகளையும் நவீனங்களையும் எழுதுகிறவன் அல்லன். வரலாற்று ஆராய்ச்சி நூல்களையும் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி நூல்களையும் எழுதுகிறவன். ஆராய்ச்சி நூல்களைப் பெரும்பான்மையோர் படிப்பதில்லை. இதை மிகச் சிறுபான்மையோரே படிக்கின்றனர் என்பதை நன்றாகத் தெரிந்தே எழுதுகிறேன்” என்று வேங்கடசாமி வருந்தி எழுதியுள்ளார்.
-
Question 107 of 244
107. Question
107) ஒண்ணுமோ வறுங் கூவலுக்கு உததியை ஒடுக்க – என்ற வரியில் கூவல் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: கூவல் – கிணறு.
வற்றிய சிறிய கிணறு தனக்குள் கடலை அடக்கிக்கொள்ள முடியுமா? முடியாது என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக வரியின் பொருளாகும்.
Incorrect
விளக்கம்: கூவல் – கிணறு.
வற்றிய சிறிய கிணறு தனக்குள் கடலை அடக்கிக்கொள்ள முடியுமா? முடியாது என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக வரியின் பொருளாகும்.
-
Question 108 of 244
108. Question
108) அண்ணலைத் தனி நிறுவவும், ஆக்கினைத் தீர்ப்புப் – என்ற வரியில் ஆக்கினை என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: ஆக்கினை – தண்டனை.
இறைமகனான இயேசுபிரானை போந்தியு பிலாத்து என்னும் ஆளுநரின் முன் தனியாகக் கொண்டுபோய் நிறுத்தி அவருக்கு தண்டனை பெற்றுத் தர உறுதியாக இருந்தனர் என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக பாடலின் பொருள் ஆகும்.
Incorrect
விளக்கம்: ஆக்கினை – தண்டனை.
இறைமகனான இயேசுபிரானை போந்தியு பிலாத்து என்னும் ஆளுநரின் முன் தனியாகக் கொண்டுபோய் நிறுத்தி அவருக்கு தண்டனை பெற்றுத் தர உறுதியாக இருந்தனர் என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக பாடலின் பொருள் ஆகும்.
-
Question 109 of 244
109. Question
109) இரட்சணிய சரித படலம், இரட்சணிய யாத்திரிகத்தின் எந்த பருவத்தில் இடம்பெற்றுள்ளது?
Correct
விளக்கம்: இரட்சணிய யாத்திரகம் என்பது ஆதி பருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்சணிய பருவம் ஆகிய ஐந்து பருவங்களைக் கொண்டது. இக்காப்பியத்தின் குமார பருவத்தில் உள்ள இரட்சணிய சரித படலத்தில் இயேசுவின் இறுதிக்கால நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.
Incorrect
விளக்கம்: இரட்சணிய யாத்திரகம் என்பது ஆதி பருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்சணிய பருவம் ஆகிய ஐந்து பருவங்களைக் கொண்டது. இக்காப்பியத்தின் குமார பருவத்தில் உள்ள இரட்சணிய சரித படலத்தில் இயேசுவின் இறுதிக்கால நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.
-
Question 110 of 244
110. Question
110) கருந்தடம் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?
Correct
விளக்கம்: கருந்தடம் – பண்புத்தொகை.
கருந்தடம் – கருமைஸ்ரீதடம்.
பிரித்தால் ‘மை’ விகுதி வர வேண்டும். ஆன, ஆகிய போன்ற பண்புப்பெயர் விகுதிகளில் ஏதேனும் ஒன்று இடம்பெற வேண்டும். கருமையான தடம்.
Incorrect
விளக்கம்: கருந்தடம் – பண்புத்தொகை.
கருந்தடம் – கருமைஸ்ரீதடம்.
பிரித்தால் ‘மை’ விகுதி வர வேண்டும். ஆன, ஆகிய போன்ற பண்புப்பெயர் விகுதிகளில் ஏதேனும் ஒன்று இடம்பெற வேண்டும். கருமையான தடம்.
-
Question 111 of 244
111. Question
115) சொல்லாத நிந்தைமொழி சொல்லித்து ணிந்தியற்றும் – என்ற வரிகளில் நிந்தை என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: நிந்தை – பழி.
இறைமகனை இகழ்ந்து பேசியும் புறக்கணித்தும் வாயில் வந்தபடி சொல்லத் தகாத பழிமொழிகளை பொல்லாத யூதர்கள் கூறினர் என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக பாடலின் பொருள் ஆகும்.
Incorrect
விளக்கம்: நிந்தை – பழி.
இறைமகனை இகழ்ந்து பேசியும் புறக்கணித்தும் வாயில் வந்தபடி சொல்லத் தகாத பழிமொழிகளை பொல்லாத யூதர்கள் கூறினர் என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிக பாடலின் பொருள் ஆகும்.
-
Question 112 of 244
112. Question
111) விரிகடல் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?
Correct
விளக்கம்: விரிகடல் – வினைத்தொகை
வினைத்தொகை – முக்காலத்திற்கும் உரியவாறு ஒருசொல்லை எழுத முடிந்தால், அது வினைத்தொகை எனப்படும்.
விரிகடல், விரியும் கடல், விரிந்த கடல்
Incorrect
விளக்கம்: விரிகடல் – வினைத்தொகை
வினைத்தொகை – முக்காலத்திற்கும் உரியவாறு ஒருசொல்லை எழுத முடிந்தால், அது வினைத்தொகை எனப்படும்.
விரிகடல், விரியும் கடல், விரிந்த கடல்
-
Question 113 of 244
113. Question
112) அகத்தியர் மலை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
Correct
விளக்கம்: ஆய் நாடு (ஆய் ஆண்டிரன்) – பொதிய மலை எனப்படும் மலை நாட்டுப் பகுதியாகும். தற்போது அகத்தியர் மலை என்றும் அழைக்கப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம், பாபநாசம் ஆகிய மலைப்பகுதிகளும் அதைச் சூழ்ந்துள்ள பகுதிகளுமாகும்.
Incorrect
விளக்கம்: ஆய் நாடு (ஆய் ஆண்டிரன்) – பொதிய மலை எனப்படும் மலை நாட்டுப் பகுதியாகும். தற்போது அகத்தியர் மலை என்றும் அழைக்கப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம், பாபநாசம் ஆகிய மலைப்பகுதிகளும் அதைச் சூழ்ந்துள்ள பகுதிகளுமாகும்.
-
Question 114 of 244
114. Question
113) வ.சுப.மாணிக்கம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- தமிழின் சிறப்புகளைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் ‘தமிழ் இமயம்’ என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டவர்.
- ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்ற கொள்கையைப் பறைசாற்றுவதற்காகத் ‘தமிழ்வழிக் கல்வி இயக்கம்’ என்ற அமைப்பை நிறுவித் தமிழ்ச்சுற்றுலா மேற்கொண்டவர்.
Correct
விளக்கம்: 1. தமிழின் சிறப்புகளைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் ‘தமிழ் இமயம்’ என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டவர்.
- ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்ற கொள்கையைப் பறைசாற்றுவதற்காகத் ‘தமிழ்வழிக் கல்வி இயக்கம்’ என்ற அமைப்பை நிறுவித் தமிழ்ச்சுற்றுலா மேற்கொண்டவர்.
Incorrect
விளக்கம்: 1. தமிழின் சிறப்புகளைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் ‘தமிழ் இமயம்’ என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டவர்.
- ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்ற கொள்கையைப் பறைசாற்றுவதற்காகத் ‘தமிழ்வழிக் கல்வி இயக்கம்’ என்ற அமைப்பை நிறுவித் தமிழ்ச்சுற்றுலா மேற்கொண்டவர்.
-
Question 115 of 244
115. Question
114) வ.சுப.மாணிக்கம் எந்த பல்கலைகழகத்தில் துணைவேந்தராக செயலாற்றியபோது பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தார்?
Correct
விளக்கம்: மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகச் சிறப்புடன் செயலாற்றியபோது பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்ததுடன் அங்குத் தமிழாய்வு நடைபெறவும் வழிவகுத்தார்.
Incorrect
விளக்கம்: மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகச் சிறப்புடன் செயலாற்றியபோது பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்ததுடன் அங்குத் தமிழாய்வு நடைபெறவும் வழிவகுத்தார்.
-
Question 116 of 244
116. Question
116) எந்த நூற்றாண்டில் ‘குறியீட்டியம்’ ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது?
Correct
விளக்கம்: மற்றொன்றை குறிப்பாக உணர்த்தும் பொருள் அல்லது சொல் குறியீடு’ எனப்படுகிறது. குறியீட்டால் பொருளை உணர்த்துவது குறியீட்டியம் எனப்படுகிறது. குறியீடு, பல துறைகளில் பயன்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில் ‘குறியீட்டியம்’ ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது.
Incorrect
விளக்கம்: மற்றொன்றை குறிப்பாக உணர்த்தும் பொருள் அல்லது சொல் குறியீடு’ எனப்படுகிறது. குறியீட்டால் பொருளை உணர்த்துவது குறியீட்டியம் எனப்படுகிறது. குறியீடு, பல துறைகளில் பயன்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில் ‘குறியீட்டியம்’ ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது.
-
Question 117 of 244
117. Question
117) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க (சிறுபாணனின் பயணம்).
Correct
விளக்கம்: நல்லூர் – எயிற்பட்டினம் (மரக்காணம்) – வேலூர் (உப்பு வேலூர்) – ஆமூர் (நல்லாமூர்) – கிடங்கில் (திண்டிவனம்)
Incorrect
விளக்கம்: நல்லூர் – எயிற்பட்டினம் (மரக்காணம்) – வேலூர் (உப்பு வேலூர்) – ஆமூர் (நல்லாமூர்) – கிடங்கில் (திண்டிவனம்)
-
Question 118 of 244
118. Question
118) கைதுறுங் கோலினைக் கவர்ந்து கண்டகர் – இவ்வரியில் கண்டகர் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: கண்டகர் – கொடியவர்கள்.
கொடுமனம் படைத்த அந்த முரடர்கள், இறைமகனுடைய கையிலிருந்து கோலினைப் பிடுங்கி எடுத்துக் கொண்டனர் என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிகப் பாடலின் பொருளாகும்.
Incorrect
விளக்கம்: கண்டகர் – கொடியவர்கள்.
கொடுமனம் படைத்த அந்த முரடர்கள், இறைமகனுடைய கையிலிருந்து கோலினைப் பிடுங்கி எடுத்துக் கொண்டனர் என்பது மேற்காணும் இரட்சணிய யாத்திரிகப் பாடலின் பொருளாகும்.
-
Question 119 of 244
119. Question
119) தவறான ஒன்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: காரி என்னும் வலிமைமிக்க குதிரையைக் கொண்ட காரி என்பவரை எதிர்த்து நின்று அஞ்சாமல் போரிட்டவர் – ஓரி
ஈகையின் பாரத்தைத் தாங்கி இழுத்துச் செல்லும் வலிமை உடையவர் – நல்லியக்கோடன்
ஓரி என்னும் வலிமைமிக்க குதிரையைத் தன்னிடத்தில் கொண்டவர் – ஓரி
Incorrect
விளக்கம்: காரி என்னும் வலிமைமிக்க குதிரையைக் கொண்ட காரி என்பவரை எதிர்த்து நின்று அஞ்சாமல் போரிட்டவர் – ஓரி
ஈகையின் பாரத்தைத் தாங்கி இழுத்துச் செல்லும் வலிமை உடையவர் – நல்லியக்கோடன்
ஓரி என்னும் வலிமைமிக்க குதிரையைத் தன்னிடத்தில் கொண்டவர் – ஓரி
-
Question 120 of 244
120. Question
120) பொருத்துக.
அ. வல்லானை – 1. பழி
ஆ. நிந்தை – 2. வலிமை வாய்தவரை
இ. பொல்லாங்கு – 3. தீமை
ஈ. மறங்கொள் – 4. முரட்டுத் தன்மையுள்ளவர்
Correct
விளக்கம்: வல்லானை – வலிமை வாய்ந்தவரை
நிந்தை – பழி
பொல்லாங்கு – கெடுதல், தீமை
மறங்கொள் – முரட்டுத் தன்மையுள்ளவர்.
Incorrect
விளக்கம்: வல்லானை – வலிமை வாய்ந்தவரை
நிந்தை – பழி
பொல்லாங்கு – கெடுதல், தீமை
மறங்கொள் – முரட்டுத் தன்மையுள்ளவர்.
-
Question 121 of 244
121. Question
121) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: நாகு – இளமை.
……………………..நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து
செறிவான கிளைகளில் மணம் வீசும் மலர்கள் நிறைந்த, சுரபுன்னை மரங்கள் சூழ்ந்த சிறிய மலை நாட்டைக் கூத்தர்க்குப் பரிசாக வழங்கியவர் ஓரி என்னும் வள்ளல்.
Incorrect
விளக்கம்: நாகு – இளமை.
……………………..நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து
செறிவான கிளைகளில் மணம் வீசும் மலர்கள் நிறைந்த, சுரபுன்னை மரங்கள் சூழ்ந்த சிறிய மலை நாட்டைக் கூத்தர்க்குப் பரிசாக வழங்கியவர் ஓரி என்னும் வள்ளல்.
-
Question 122 of 244
122. Question
122) கீழ்க்காணும் எது மயிலை சீனி வேங்கடசாமி-க்கு பொருந்தாதது ஆகும்?
Correct
விளக்கம்: மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல்கள்:
- சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்
- பழங்காலத் தமிழர் வணிகம்
- களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
- கொங்கு நாட்டு வரலாறு
- தமிழ்நாட்டு வரலாறு – சங்ககாலம் (அரசியல்.)
மேலும் களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றையும் எழுதினார்.
Incorrect
விளக்கம்: மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல்கள்:
- சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்
- பழங்காலத் தமிழர் வணிகம்
- களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
- கொங்கு நாட்டு வரலாறு
- தமிழ்நாட்டு வரலாறு – சங்ககாலம் (அரசியல்.)
மேலும் களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றையும் எழுதினார்.
-
Question 123 of 244
123. Question
123) ‘கலை கலை’ என்று இப்போது கூறப்படுகிறதெல்லாம் சினிமாக்கலை, இசைக்கலைகள் பற்றியே, இலக்கியக்கலைகூட அதிகமாகப் பேசப்படுவதில்லை ஏனைய அழகுக்கலைகளைப் பற்றி அறவே மறந்துவிட்டனர் – என்று கூறியவர் யார்?
Correct
விளக்கம்: “தற்காலத்துத் தமிழ்ச் சமூகம் தனது பழைய அழகுக் கலைச்செல்வங்களை மறந்து, தன்பெருமை தான் அறியாச் சமூகமாக இருந்து வருகிறது. ‘கலை கலை’ என்று இப்போது கூறப்படுகிறதெல்லாம் சினமாக்கலை, இசைக்கலைகள் பற்றியே, இலக்கியக்கலைகள்கூட அதிகமாகப் பேசப்படுவதில்லை. ஏனைய அழகுக்கலைகளைப் பற்றி அவே மறந்து விட்டனர்” எனவே ‘தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் என்னும் நூல் எழுதப்பட்டது – மயிலை சீனி.வேங்கடசாமி.
Incorrect
விளக்கம்: “தற்காலத்துத் தமிழ்ச் சமூகம் தனது பழைய அழகுக் கலைச்செல்வங்களை மறந்து, தன்பெருமை தான் அறியாச் சமூகமாக இருந்து வருகிறது. ‘கலை கலை’ என்று இப்போது கூறப்படுகிறதெல்லாம் சினமாக்கலை, இசைக்கலைகள் பற்றியே, இலக்கியக்கலைகள்கூட அதிகமாகப் பேசப்படுவதில்லை. ஏனைய அழகுக்கலைகளைப் பற்றி அவே மறந்து விட்டனர்” எனவே ‘தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் என்னும் நூல் எழுதப்பட்டது – மயிலை சீனி.வேங்கடசாமி.
-
Question 124 of 244
124. Question
124) கூற்றுகளை ஆராய்க.
- ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பில்கிரிம்ஸ் புரோகிரஸ் எனும் ஆங்கில நூலின் தழுவலாக இரட்சணிய மனோகரம் எழுதப்பட்டது.
- இரட்சணிய யாத்திரிகம் 3766 பாடல்களைக் கொண்ட ஒரு பெரும் உருவகக் காப்பியம் ஆகும்
- இரட்சணிய யாத்திரிகம் என்பது ஆதி பருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்சணிய பருவம் ஆகிய ஐந்து பருவங்களைக் கொண்டது.
- இரட்சணிய யாத்திரிகத்தின் ஆசிரியர் எச்.ஏ.கிருட்டிணனார்.
Correct
விளக்கம்: 1. ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பில்கிரிம்ஸ் புரோகிரஸ் எனும் ஆங்கில நூலின் தழுவலாக இரட்சணிய யாத்திரிகம் எழுதப்பட்டது.
- இரட்சணிய யாத்திரிகம் 3766 பாடல்களைக் கொண்ட ஒரு பெரும் உருவகக் காப்பியம் ஆகும்
- இரட்சணிய யாத்திரிகம் என்பது ஆதி பருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்சணிய பருவம் ஆகிய ஐந்து பருவங்களைக் கொண்டது.
- இரட்சணிய யாத்திரிகத்தின் ஆசிரியர் எச்.ஏ.கிருட்டிணனார்.
Incorrect
விளக்கம்: 1. ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பில்கிரிம்ஸ் புரோகிரஸ் எனும் ஆங்கில நூலின் தழுவலாக இரட்சணிய யாத்திரிகம் எழுதப்பட்டது.
- இரட்சணிய யாத்திரிகம் 3766 பாடல்களைக் கொண்ட ஒரு பெரும் உருவகக் காப்பியம் ஆகும்
- இரட்சணிய யாத்திரிகம் என்பது ஆதி பருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்சணிய பருவம் ஆகிய ஐந்து பருவங்களைக் கொண்டது.
- இரட்சணிய யாத்திரிகத்தின் ஆசிரியர் எச்.ஏ.கிருட்டிணனார்.
-
Question 125 of 244
125. Question
125) கூற்றுகளை ஆராய்க
- சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார்
- இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
- இது ஓய்மாநாட்டு மன்னனான நல்லியக்கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக்கொண்டு 269 அடிகளில் எழுதப்பட்ட நூல்.
- பரிசுபெற்ற பாணன் ஒருவன் தான் வழியில் கண்ட மற்றொரு பாணனை அந்த அரசனிடம் ஆற்றுப்படுத்துவதாக இது அமைந்துள்ளது.
Correct
விளக்கம்: 1. சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார்
- இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
- இது ஓய்மாநாட்டு மன்னனான நல்லியக்கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக்கொண்டு 269 அடிகளில் எழுதப்பட்ட நூல்.
- பரிசுபெற்ற பாணன் ஒருவன் தான் வழியில் கண்ட மற்றொரு பாணனை அந்த அரசனிடம் ஆற்றுப்படுத்துவதாக இது அமைந்துள்ளது.
Incorrect
விளக்கம்: 1. சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார்
- இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
- இது ஓய்மாநாட்டு மன்னனான நல்லியக்கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக்கொண்டு 269 அடிகளில் எழுதப்பட்ட நூல்.
- பரிசுபெற்ற பாணன் ஒருவன் தான் வழியில் கண்ட மற்றொரு பாணனை அந்த அரசனிடம் ஆற்றுப்படுத்துவதாக இது அமைந்துள்ளது.
-
Question 126 of 244
126. Question
126) ஈந்த என்ற சொல்லின் பகுதி என்ன?
Correct
விளக்கம்: ஈந்த என்ற சொல்லின் பகுதி ஈ.
பகுதி: கட்டளைச்சொல்லாகவும், முழு தொழிலையும் குறிப்பதாகவும் இருக்க வேண்டும்.
ஈந்த – தந்த.
ஈ – தா
Incorrect
விளக்கம்: ஈந்த என்ற சொல்லின் பகுதி ஈ.
பகுதி: கட்டளைச்சொல்லாகவும், முழு தொழிலையும் குறிப்பதாகவும் இருக்க வேண்டும்.
ஈந்த – தந்த.
ஈ – தா
-
Question 127 of 244
127. Question
127) நன்மொழி என்ற சொல்லிற்கு பொருத்தமான ஒன்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: நன்மொழி – நன்மைஸ்ரீமொழி
விதி: ஈறுபோதல் – நன்மொழி
Incorrect
விளக்கம்: நன்மொழி – நன்மைஸ்ரீமொழி
விதி: ஈறுபோதல் – நன்மொழி
-
Question 128 of 244
128. Question
128) ‘அறிமடமும் சான்றோர்க்கு அணி’ என்று குறிப்பிட்ட நூல் எது?
Correct
விளக்கம்: முல்லைக் கொடி படரத் தேர் தந்த பாரியின் செயலும், மயிலுக்குத் தன் ஆடையைத் தந்த பேகனின் செலும் அறியாமையால் செய்யப்பட்டவையல்ல. இஃது அவர்களின் ஈகை உணர்வின் காரணமாகச் செய்யப்பட்டதேயாகும். இச்செயலே இவர்களின் பெருமைக்குப் புகழ் சேர்ப்பதாகிவிட்டது. இதையே, பழமெழி நானுறூறு, ‘அறிமடமும் சான்றோர்க்கு அணி’ என்று கூறுகிறது.
Incorrect
விளக்கம்: முல்லைக் கொடி படரத் தேர் தந்த பாரியின் செயலும், மயிலுக்குத் தன் ஆடையைத் தந்த பேகனின் செலும் அறியாமையால் செய்யப்பட்டவையல்ல. இஃது அவர்களின் ஈகை உணர்வின் காரணமாகச் செய்யப்பட்டதேயாகும். இச்செயலே இவர்களின் பெருமைக்குப் புகழ் சேர்ப்பதாகிவிட்டது. இதையே, பழமெழி நானுறூறு, ‘அறிமடமும் சான்றோர்க்கு அணி’ என்று கூறுகிறது.
-
Question 129 of 244
129. Question
129) சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானைச் சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி எந்த நூலில் காணப்படுகிறது?
Correct
விளக்கம்: சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானைச் சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் (162) இருப்பதை முதன் முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர் மயிலை சீனி.வேங்கடசாமி ஆவார்.
Incorrect
விளக்கம்: சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானைச் சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் (162) இருப்பதை முதன் முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர் மயிலை சீனி.வேங்கடசாமி ஆவார்.
-
Question 130 of 244
130. Question
130) சாந்தா தத் என்பவர் எந்த மாத இதழின் ஆசிரியராக உள்ளார்?
Correct
விளக்கம்: சாந்தா தத் என்பவர் ஹைதராபாத்தில் வெளியாகும் ‘நிறை’ மாத இதழின் ஆசிரியராக உள்ளார். இவர் தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.
Incorrect
விளக்கம்: சாந்தா தத் என்பவர் ஹைதராபாத்தில் வெளியாகும் ‘நிறை’ மாத இதழின் ஆசிரியராக உள்ளார். இவர் தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.
-
Question 131 of 244
131. Question
131) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: வாய்த்த, உவப்ப, கொடுத்த, ஈந்த – பெயரெச்சங்கள்
கவாஅன் – செய்யுளிசை அளபெடை
Incorrect
விளக்கம்: வாய்த்த, உவப்ப, கொடுத்த, ஈந்த – பெயரெச்சங்கள்
கவாஅன் – செய்யுளிசை அளபெடை
-
Question 132 of 244
132. Question
132) இராட்சணிய யாத்திரிகம் எத்தனை பாடல்களைக் கொண்ட காப்பியம்?
Correct
விளக்கம்: இரட்சணிய யாத்திரிகம் 3677 பாடல்களைக் கொண்ட ஒரு பெரும் காப்பியம் ஆகும்.
Incorrect
விளக்கம்: இரட்சணிய யாத்திரிகம் 3677 பாடல்களைக் கொண்ட ஒரு பெரும் காப்பியம் ஆகும்.
-
Question 133 of 244
133. Question
133) பாசம்என உன்னலிர் பிணித்தமை பகைத்த – என்ற வரியில் உன்னலிர் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: உன்னலிர் – எண்ணாதீர்கள்
மேற்காணும் வரிகள் இடம்பெற்ற நூல் இரட்சணிய யாத்திரிகம் ஆகும். இறைமகன் தன்னைப் பிறர் கயிற்றால் கட்டும்போது அதற்கு உடன்பட்டு நின்றார். அச்செயலானது, இயல்பாக மனிதர்களிடம் காணப்படுகிற சாதாரண அன்புச்செயல் என்று கருத வேண்டியதில்லை என்பது மேற்காணும் வரியின் பொருள்.
Incorrect
விளக்கம்: உன்னலிர் – எண்ணாதீர்கள்
மேற்காணும் வரிகள் இடம்பெற்ற நூல் இரட்சணிய யாத்திரிகம் ஆகும். இறைமகன் தன்னைப் பிறர் கயிற்றால் கட்டும்போது அதற்கு உடன்பட்டு நின்றார். அச்செயலானது, இயல்பாக மனிதர்களிடம் காணப்படுகிற சாதாரண அன்புச்செயல் என்று கருத வேண்டியதில்லை என்பது மேற்காணும் வரியின் பொருள்.
-
Question 134 of 244
134. Question
134) பொருத்துக.
அ. களைந்து – 1. உடுத்தினர்
ஆ. சேர்த்தினர் – 2. தலையில்
இ. சிரத்து – 3. கழற்றி
ஈ. பெய்தனர் – 4. வைத்து அழுத்தினர்
Correct
விளக்கம்: களைந்து – கழற்றி
சேர்த்தினர் – உடுத்தினர்
சிரத்து – தலையில்
பெய்தனர் – வைத்து அழுத்தினர்.
Incorrect
விளக்கம்: களைந்து – கழற்றி
சேர்த்தினர் – உடுத்தினர்
சிரத்து – தலையில்
பெய்தனர் – வைத்து அழுத்தினர்.
-
Question 135 of 244
135. Question
135) சிறுபாணாற்றுப்படை காட்டும் பாட்டுடைத்தலைவனின் இன்றைய நிலப்பகுதி எது?
Correct
விளக்கம்: சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவர் ஓய்மா நாட்டு மன்னனான நல்லியக்கோடன் ஆவார். திண்டிவனத்தைச் சார்ந்தது ஓய்மா நாடு என அழைக்கப்பட்ட நிலப்பகுதி ஆகும்.
Incorrect
விளக்கம்: சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவர் ஓய்மா நாட்டு மன்னனான நல்லியக்கோடன் ஆவார். திண்டிவனத்தைச் சார்ந்தது ஓய்மா நாடு என அழைக்கப்பட்ட நிலப்பகுதி ஆகும்.
-
Question 136 of 244
136. Question
136) முதிர மலையை ஆட்சி செய்த வள்ளல் யார்?
Correct
விளக்கம்: புறநானூறு குறிப்பிடும் வள்ளல் குமணன். இவர் முதிர மலையை (பழனி மலைத்தொடர்களில் ஒன்று). ஆட்சி செய்த குறுநில மன்னனாவார்.
Incorrect
விளக்கம்: புறநானூறு குறிப்பிடும் வள்ளல் குமணன். இவர் முதிர மலையை (பழனி மலைத்தொடர்களில் ஒன்று). ஆட்சி செய்த குறுநில மன்னனாவார்.
-
Question 137 of 244
137. Question
137) குமணனை நாடிப் பரிசில் பெற வந்தவர் யார்?
Correct
விளக்கம்: குமணன், தன் தம்பியாக இளங்குமணனிடம் நாட்டைக் கொடுத்துவிட்டுக் காட்டில் மறைந்து வாழ்ந்தார். இளங்குமணன் தன் அண்ணனின் தலையைக் கொய்து தருவோர்க்குப் பரிசில் அறிவித்திருந்தான். அப்போது தன்னை நாடிப் பரிசில் பெற வந்த பெருந்தலைச் சாத்தனார் எனும் புலவர்க்குக் கொடுப்பதற்குத் தன்னிடம் பொருள் இல்லாமையால், தன் இடையிலுள்ள உறைவாளைத் தந்து, “தன் தலையை அரிந்து சென்று, இளங்குமணனிடம் கொடுத்துப் பரிசில் பெற்றுச் செல்லுமாறு” கேட்டுக்கொண்டார். இதனால் இவர் ‘தமிழுக்குத் தலை கொடுத்த குமண வள்ளல்’ என்று போற்றப்படுகிறார்.
Incorrect
விளக்கம்: குமணன், தன் தம்பியாக இளங்குமணனிடம் நாட்டைக் கொடுத்துவிட்டுக் காட்டில் மறைந்து வாழ்ந்தார். இளங்குமணன் தன் அண்ணனின் தலையைக் கொய்து தருவோர்க்குப் பரிசில் அறிவித்திருந்தான். அப்போது தன்னை நாடிப் பரிசில் பெற வந்த பெருந்தலைச் சாத்தனார் எனும் புலவர்க்குக் கொடுப்பதற்குத் தன்னிடம் பொருள் இல்லாமையால், தன் இடையிலுள்ள உறைவாளைத் தந்து, “தன் தலையை அரிந்து சென்று, இளங்குமணனிடம் கொடுத்துப் பரிசில் பெற்றுச் செல்லுமாறு” கேட்டுக்கொண்டார். இதனால் இவர் ‘தமிழுக்குத் தலை கொடுத்த குமண வள்ளல்’ என்று போற்றப்படுகிறார்.
-
Question 138 of 244
138. Question
138) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்: துஞ்சு என்றால் தங்கு என்று பொருள்.
‘துளிமழைபொழியும்வளிதுஞ்சு நெடுங்கோட்டு’
மழைக்காற்று எப்போதும் இருக்கக்கூடிய உயர்ந்த மலை நாட்டை உடையவர் – நள்ளி.
Incorrect
விளக்கம்: துஞ்சு என்றால் தங்கு என்று பொருள்.
‘துளிமழைபொழியும்வளிதுஞ்சு நெடுங்கோட்டு’
மழைக்காற்று எப்போதும் இருக்கக்கூடிய உயர்ந்த மலை நாட்டை உடையவர் – நள்ளி.
-
Question 139 of 244
139. Question
139) “தமிழ்ப்பற்று முன்னோர்வழியாக எனக்குக் கிடைத்த சீதனம். எங்கள் வீட்டில் இராமாயணம், மகாபாரதம் போன்றவையும் ஏட்டுச்சுவடிகளும் நிறைய இருந்தன” – என்று கூறியவர் யார்?
Correct
விளக்கம்: “தமிழ்ப்பற்று முன்னோர்வழியாக எனக்குக் கிடைத்த சீதனம். எங்கள் வீட்டில் இராமாயணம், மகாபாரதம் போன்றவையும் ஏட்டுச்சுவடிகளும் நிறைய இருந்தன. ஏட்டுச்சுவடிகளை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். எதுவும் புரியாது. பின்னால் இவற்றையெல்லாம் படித்து ஆராய வேண்டும் என்னும் எண்ணம் எழும். பின்னால் நான் செய்யப் புகுந்த இலக்கிய வரலாற்றுக் கல்வெட்டு ஆராய்ச்சிகளுக்கு அன்றே என் மனத்தில் வித்தூன்றிவிட்டேன் – மயிலை சீனி. வேங்கடசாமி
Incorrect
விளக்கம்: “தமிழ்ப்பற்று முன்னோர்வழியாக எனக்குக் கிடைத்த சீதனம். எங்கள் வீட்டில் இராமாயணம், மகாபாரதம் போன்றவையும் ஏட்டுச்சுவடிகளும் நிறைய இருந்தன. ஏட்டுச்சுவடிகளை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். எதுவும் புரியாது. பின்னால் இவற்றையெல்லாம் படித்து ஆராய வேண்டும் என்னும் எண்ணம் எழும். பின்னால் நான் செய்யப் புகுந்த இலக்கிய வரலாற்றுக் கல்வெட்டு ஆராய்ச்சிகளுக்கு அன்றே என் மனத்தில் வித்தூன்றிவிட்டேன் – மயிலை சீனி. வேங்கடசாமி
-
Question 140 of 244
140. Question
140) பறம்பு மலை எந்த மாவட்டத்தில் உள்ளது?
Correct
விளக்கம்: பாரியின் நாடு: பறம்பு மலையும், அதைச் சூழ்ந்திருந்த முந்நூறு ஊர்களும் ஆகும். பறம்பு மலையே பிறம்பு மலையாகி, தற்போது பிரான்மலை எனப்படுகிறது. இம்மலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது.
Incorrect
விளக்கம்: பாரியின் நாடு: பறம்பு மலையும், அதைச் சூழ்ந்திருந்த முந்நூறு ஊர்களும் ஆகும். பறம்பு மலையே பிறம்பு மலையாகி, தற்போது பிரான்மலை எனப்படுகிறது. இம்மலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது.
-
Question 141 of 244
141. Question
141) வ.சுப.மாணிக்கம் என்பவர் கீழ்க்காணும் எந்த தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார்?
Correct
விளக்கம்: திருவனந்தபுரத்தின் திராவிட மொழியியல் கழகத்தில் முதுபேராய்வாளராகப் பணிபுரிந்தபோது ‘தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
Incorrect
விளக்கம்: திருவனந்தபுரத்தின் திராவிட மொழியியல் கழகத்தில் முதுபேராய்வாளராகப் பணிபுரிந்தபோது ‘தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
-
Question 142 of 244
142. Question
142) மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல்களில் அவரின் அரிய ஆவணப்பணிகளில் ஒன்றாக கருதப்படும் நூல் எது?
Correct
விளக்கம்: தமிழுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்களை தொகுத்து ஆய்வு செய்யும் பணியை மயிலை சீனி.வேங்கடசாமி மேற்கொண்டார். இப்பணியின் விளைவாக, சாசனச் செய்யுள் மஞ்சரி, மறைந்துபோன தமிழ்நூல்கள் ஆகிய நூல்களை எழுதினார். இவருடைய, பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் என்னும் நூல் ஒவ்வொரு நூற்றாண்டையும் எவ்வகையில் ஆவணப்படுத்துவது என்பதற்கான முன்னோடி நூல் எனலாம். ‘மறைந்துபோன தமிழ்நூல்கள்’ என்னும் நூல் அவரின் அரிய ஆவணப்பணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
Incorrect
விளக்கம்: தமிழுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்களை தொகுத்து ஆய்வு செய்யும் பணியை மயிலை சீனி.வேங்கடசாமி மேற்கொண்டார். இப்பணியின் விளைவாக, சாசனச் செய்யுள் மஞ்சரி, மறைந்துபோன தமிழ்நூல்கள் ஆகிய நூல்களை எழுதினார். இவருடைய, பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் என்னும் நூல் ஒவ்வொரு நூற்றாண்டையும் எவ்வகையில் ஆவணப்படுத்துவது என்பதற்கான முன்னோடி நூல் எனலாம். ‘மறைந்துபோன தமிழ்நூல்கள்’ என்னும் நூல் அவரின் அரிய ஆவணப்பணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
-
Question 143 of 244
143. Question
143) .கறங்குமணி
வாலுளைப் புரவியொடு வையகம் மருள – என்ற வரியில் புரவி என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: புரவி என்றால் குதிரை என்று பொருள். பரி என்றாலும் குதிரை என்று பொருள்.
Incorrect
விளக்கம்: புரவி என்றால் குதிரை என்று பொருள். பரி என்றாலும் குதிரை என்று பொருள்.
-
Question 144 of 244
144. Question
144) முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கை – என்ற வரியில் தடக்கை என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: தடக்கை – நீண்ட கை.
நள்ளி – நட்புக் கொண்டவர் உள்ளம் மகிழ்ச்சி அடையுமாறு இனிய வாழ்விற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் குறிப்பறிந்து வழங்கும் பெரிய கைகளை உடையவர்.
Incorrect
விளக்கம்: தடக்கை – நீண்ட கை.
நள்ளி – நட்புக் கொண்டவர் உள்ளம் மகிழ்ச்சி அடையுமாறு இனிய வாழ்விற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் குறிப்பறிந்து வழங்கும் பெரிய கைகளை உடையவர்.
-
Question 145 of 244
145. Question
145) துளிமழைபொழியும்வளிதுஞ்சு நெடுங்கோட்டு – என்ற வரியில் நெடுங்கோடு என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: நெடுங்கோடு – பெரிய மலை.
நள்ளி – காலந்தவறாமல் பெய்யும் மழை போன்றவன். போர்த் தொழிலில் வல்லமையுடையவன். மழைக்காற்று எப்போதும் இருக்கக்கூடிய உயர்ந்த மலை நாட்டை உடையவன்.
Incorrect
விளக்கம்: நெடுங்கோடு – பெரிய மலை.
நள்ளி – காலந்தவறாமல் பெய்யும் மழை போன்றவன். போர்த் தொழிலில் வல்லமையுடையவன். மழைக்காற்று எப்போதும் இருக்கக்கூடிய உயர்ந்த மலை நாட்டை உடையவன்.
-
Question 146 of 244
146. Question
146) மூன்றாம் நந்திவர்மன் பற்றி தமிழில் முதன் முதலாக நூல் எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைத் தொடர்ந்து மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனைப் பற்றியும் மயிலை சீனி.வேங்கடசாமி எழுதினார்.
Incorrect
விளக்கம்: மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைத் தொடர்ந்து மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனைப் பற்றியும் மயிலை சீனி.வேங்கடசாமி எழுதினார்.
-
Question 147 of 244
147. Question
147) இந்த
ஆதிரைப் பருக்கைகள்
வீழ்ந்ததும்
பூமிப்பாத்திரம்
அமுதசுரபி – என்ற வரியில் அமுதசுரபி எதற்கு குறியீடாகிறது?
Correct
விளக்கம்: ஆதிரையிட்ட பருக்கையினால் அமுதசுரபியில் உணவு வளர்ந்துகொண்டே இருந்தது போல் உழைப்பால் உலகம் செழித்து வளர்கிறது என்ற கருத்து மேற்காணும் பாடலில் புலப்படுத்தப்படுகிறது. வியர்வைத்துளிக்கு ஆதிரைப் பருக்கை குறியீடாகிறது. செழிப்புக்கு அமுதசுரபி குறியீடாகிறது.
Incorrect
விளக்கம்: ஆதிரையிட்ட பருக்கையினால் அமுதசுரபியில் உணவு வளர்ந்துகொண்டே இருந்தது போல் உழைப்பால் உலகம் செழித்து வளர்கிறது என்ற கருத்து மேற்காணும் பாடலில் புலப்படுத்தப்படுகிறது. வியர்வைத்துளிக்கு ஆதிரைப் பருக்கை குறியீடாகிறது. செழிப்புக்கு அமுதசுரபி குறியீடாகிறது.
-
Question 148 of 244
148. Question
148) வள்ளல் குமணன் பற்றி கீழ்க்காணும் எந்த புறநானூற்று பாடல் குறிப்பிடவில்லை?
Correct
விளக்கம்: புறநானூறு 158-164, 165 ஆகிய பாடல்களில் வள்ளல் குமணரைப் பற்றி குறிப்பிடுகிறது.
Incorrect
விளக்கம்: புறநானூறு 158-164, 165 ஆகிய பாடல்களில் வள்ளல் குமணரைப் பற்றி குறிப்பிடுகிறது.
-
Question 149 of 244
149. Question
149) தமிழுக்குப் புதிய சொல்லாங்கங்களையும் உவமைகளையும் உருவாக்கித் தருவதில் தனி ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தவர் யார்?
Correct
விளக்கம்: தமிழுக்குப் புதிய சொல்லாங்கங்களையும் உவமைகளையும் உருவாக்கித் தருவதில் தனி ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தவர் வ.சுப.மாணிக்கம் ஆவார்.
Incorrect
விளக்கம்: தமிழுக்குப் புதிய சொல்லாங்கங்களையும் உவமைகளையும் உருவாக்கித் தருவதில் தனி ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தவர் வ.சுப.மாணிக்கம் ஆவார்.
-
Question 150 of 244
150. Question
150) கூற்று: “தமிழுக்குத் தலை கொடுத்த குமண வள்ளல்” என்று வள்ளல் குமணன் போற்றப்படுகிறார்
காரணம்: தமிழை தலையெனக் கருதி அதற்கு தொண்டு செய்தார்.
Correct
விளக்கம்: குமணன், தன் தம்பியாக இளங்குமணனிடம் நாட்டைக் கொடுத்துவிட்டுக் காட்டில் மறைந்து வாழ்ந்தார். இளங்குமணன் தன் அண்ணனின் தலையைக் கொய்து தருவோர்க்குப் பரிசில் அறிவித்திருந்தான். அப்போது தன்னை நாடிப் பரிசில் பெற வந்த பெருந்தலைச் சாத்தனார் எனும் புலவர்க்குக் கொடுப்பதற்குத் தன்னிடம் பொருள் இல்லாமையால், தன் இடையிலுள்ள உறைவாளைத் தந்து, “தன் தலையை அரிந்து சென்று, இளங்குமணனிடம் கொடுத்துப் பரிசில் பெற்றுச் செல்லுமாறு” கேட்டுக்கொண்டார். இதனால் இவர் ‘தமிழுக்குத் தலை கொடுத்த குமண வள்ளல்’ என்று போற்றப்படுகிறார்.
Incorrect
விளக்கம்: குமணன், தன் தம்பியாக இளங்குமணனிடம் நாட்டைக் கொடுத்துவிட்டுக் காட்டில் மறைந்து வாழ்ந்தார். இளங்குமணன் தன் அண்ணனின் தலையைக் கொய்து தருவோர்க்குப் பரிசில் அறிவித்திருந்தான். அப்போது தன்னை நாடிப் பரிசில் பெற வந்த பெருந்தலைச் சாத்தனார் எனும் புலவர்க்குக் கொடுப்பதற்குத் தன்னிடம் பொருள் இல்லாமையால், தன் இடையிலுள்ள உறைவாளைத் தந்து, “தன் தலையை அரிந்து சென்று, இளங்குமணனிடம் கொடுத்துப் பரிசில் பெற்றுச் செல்லுமாறு” கேட்டுக்கொண்டார். இதனால் இவர் ‘தமிழுக்குத் தலை கொடுத்த குமண வள்ளல்’ என்று போற்றப்படுகிறார்.
-
Question 151 of 244
151. Question
151) திருந்திய என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?
Correct
விளக்கம்: திருந்திய – பெயரெச்சம்
ஒரு சொல் முற்று பெறாமல் இருந்தால் அது எச்சம் எனப்படும்.
ஒரு சொல்லின் கடைசி எழுத்து ‘அ’ என முடிந்தால் அது பெயரெச்சம் எனப்படும். திருந்திய – ய – ய்ஸ்ரீஅ.
முற்று பெறாமல் உள்ள ஒரு சொல்லுடன் பெயர்ச் சொல்லை சேர்க்கும் போது பொருள் தர வேண்டும். திருந்திய மாணவன்.
Incorrect
விளக்கம்: திருந்திய – பெயரெச்சம்
ஒரு சொல் முற்று பெறாமல் இருந்தால் அது எச்சம் எனப்படும்.
ஒரு சொல்லின் கடைசி எழுத்து ‘அ’ என முடிந்தால் அது பெயரெச்சம் எனப்படும். திருந்திய – ய – ய்ஸ்ரீஅ.
முற்று பெறாமல் உள்ள ஒரு சொல்லுடன் பெயர்ச் சொல்லை சேர்க்கும் போது பொருள் தர வேண்டும். திருந்திய மாணவன்.
-
Question 152 of 244
152. Question
152) ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த – என்ற வரிக்குப் பொருத்தமானவர் யார்?
Correct
விளக்கம்: மேற்காணும் வரியுடன் தொடர்புடையவர் காரி என்னும் வள்ளல் ஆவார். இவர் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லையென்னாமல் கொடுப்பவர் ஆவார்.
Incorrect
விளக்கம்: மேற்காணும் வரியுடன் தொடர்புடையவர் காரி என்னும் வள்ளல் ஆவார். இவர் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லையென்னாமல் கொடுப்பவர் ஆவார்.
-
Question 153 of 244
153. Question
153) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க
Correct
விளக்கம்: சாவம் என்றால் வில் என்ற பொருளை தரும்.
“சாவங் தாங்கிய, சந்துபுலர் திணிதோள்”
ஆய் – என்னும் வள்ளல் வில் ஏந்தியவன், சந்தனம் பூசி உலர்ந்த தோள்களை உடையவர்.
Incorrect
விளக்கம்: சாவம் என்றால் வில் என்ற பொருளை தரும்.
“சாவங் தாங்கிய, சந்துபுலர் திணிதோள்”
ஆய் – என்னும் வள்ளல் வில் ஏந்தியவன், சந்தனம் பூசி உலர்ந்த தோள்களை உடையவர்.
-
Question 154 of 244
154. Question
154) ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த – என்ற வரியில் ஆலமர் செல்வர் என்று குறிப்பிடப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: ஆலமர் செல்வர் – சிவபெருமான்.
ஒளிமிக்க நீல வண்ணக் கல்லையும் நாகம் கொடுதத் ஆடையினையும் மன விருப்பம் கொண்டு ஆலின்கீழ் அமர்ந்த இறைவனுக்குக் கொடுத்தவர் ஆய் என்னும் வள்ளல்.
Incorrect
விளக்கம்: ஆலமர் செல்வர் – சிவபெருமான்.
ஒளிமிக்க நீல வண்ணக் கல்லையும் நாகம் கொடுதத் ஆடையினையும் மன விருப்பம் கொண்டு ஆலின்கீழ் அமர்ந்த இறைவனுக்குக் கொடுத்தவர் ஆய் என்னும் வள்ளல்.
-
Question 155 of 244
155. Question
155) உரனுடை – என்ற சொல்லிற்கு பொருத்தமான விதியை தேர்வு செய்க
Correct
விளக்கம்: உரனுடை – உரன்ஸ்ரீஉடை
விதி: ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ – ‘உரனுடை’
Incorrect
விளக்கம்: உரனுடை – உரன்ஸ்ரீஉடை
விதி: ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ – ‘உரனுடை’
-
Question 156 of 244
156. Question
156) உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல் – என்ற வரியில் உரவு என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: உரவு – வலிமை.
வலிமையும் சினமும் ஒளியும்மிக்க வேலினை உடையவர், கடல்போன்று ஒலிக்கும் படையினiயும் உடையவர் – அதியமான்.
Incorrect
விளக்கம்: உரவு – வலிமை.
வலிமையும் சினமும் ஒளியும்மிக்க வேலினை உடையவர், கடல்போன்று ஒலிக்கும் படையினiயும் உடையவர் – அதியமான்.
-
Question 157 of 244
157. Question
157) …………….கரவாது
நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம் – என்ற வரியில் நட்டோர் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: நட்டோர் – நட்புகொண்டோர்.
நள்ளி என்னும் வள்ளல், தன்னிடம் உள்ள பொருட் செல்வத்தை இல்லையென்னாது நட்புக் கொண்டவர் உள்ளம் மகிழ்ச்சி அடையுமாறு இனிய வாழ்விற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் குறிப்பறிந்து வழங்கும் பெரிய கைகளை உடையவர்.
Incorrect
விளக்கம்: நட்டோர் – நட்புகொண்டோர்.
நள்ளி என்னும் வள்ளல், தன்னிடம் உள்ள பொருட் செல்வத்தை இல்லையென்னாது நட்புக் கொண்டவர் உள்ளம் மகிழ்ச்சி அடையுமாறு இனிய வாழ்விற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் குறிப்பறிந்து வழங்கும் பெரிய கைகளை உடையவர்.
-
Question 158 of 244
158. Question
158) மயிலை சீனி.வேங்கடசாமி எப்போது பிறந்தார்?
Correct
விளக்கம்: மயிலை சீனி. வேங்கடசாமி 16.12.1900 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர்.
Incorrect
விளக்கம்: மயிலை சீனி. வேங்கடசாமி 16.12.1900 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர்.
-
Question 159 of 244
159. Question
159) அகத்தியர் மலை கீழ்க்காணும் எந்த வள்ளல் – உடன் தொடர்புடையது?
Correct
விளக்கம்: ஆய் நாடு (ஆய் ஆண்டிரன்) – பொதிய மலை எனப்படும் மலை நாட்டுப் பகுதியாகும். தற்போது அகத்தியர் மலை என்றும் அழைக்கப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம், பாபநாசம் ஆகிய மலைப்பகுதிகளும் அதைச் சூழ்ந்துள்ள பகுதிகளுமாகும்.
Incorrect
விளக்கம்: ஆய் நாடு (ஆய் ஆண்டிரன்) – பொதிய மலை எனப்படும் மலை நாட்டுப் பகுதியாகும். தற்போது அகத்தியர் மலை என்றும் அழைக்கப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம், பாபநாசம் ஆகிய மலைப்பகுதிகளும் அதைச் சூழ்ந்துள்ள பகுதிகளுமாகும்.
-
Question 160 of 244
160. Question
160) அதியமான எந்த பகுதியில் இருந்து பறித்து வந்த நெல்லிக்கனியை ஒளவைக்கு கொடுத்தார்?
Correct
விளக்கம்: அதியமான் நாடு (அதிகமான் நெடுமான் அஞ்சி): தகடூர்’ என்றழைக்கப்பட்ட தருமபுரியைத் தலைநகராகக் கொண்டு விளங்கிய பகுதி. இப்பகுதியில் உள்ள ‘பூரிக்கல்’ மலைப்பகுதியில் இருந்து பறித்து வந்த நெல்லிக்கனியையே ஒளவையாருக்கு அதிகமான் கொடுத்தாகக் கூறப்படுகிறது.
Incorrect
விளக்கம்: அதியமான் நாடு (அதிகமான் நெடுமான் அஞ்சி): தகடூர்’ என்றழைக்கப்பட்ட தருமபுரியைத் தலைநகராகக் கொண்டு விளங்கிய பகுதி. இப்பகுதியில் உள்ள ‘பூரிக்கல்’ மலைப்பகுதியில் இருந்து பறித்து வந்த நெல்லிக்கனியையே ஒளவையாருக்கு அதிகமான் கொடுத்தாகக் கூறப்படுகிறது.
-
Question 161 of 244
161. Question
161) தற்போது ஊட்டி என்று அழைக்கப்படும் மலை எந்த வள்ளலுடன் தொடர்புடையது?
Correct
விளக்கம்: நள்ளியின் நாடு (நளிமலை நாடன்): நெடுங்கோடு மலை முகடு என்றழைக்கப்பட்ட பகுதி. தற்போது உதகமண்டலம் ‘ஊட்டி’ என்று கூறப்படுகறது.
Incorrect
விளக்கம்: நள்ளியின் நாடு (நளிமலை நாடன்): நெடுங்கோடு மலை முகடு என்றழைக்கப்பட்ட பகுதி. தற்போது உதகமண்டலம் ‘ஊட்டி’ என்று கூறப்படுகறது.
-
Question 162 of 244
162. Question
162) கூற்று: ‘தமிழ் இமயம்’ என்று போற்றப்பட்டவர் – வ.சுப. மாணிக்கம்
காரணம்: தமிழின் சிறப்புகளைப் பற்றி ஆய்வுகள் பல செய்தார்
Correct
விளக்கம்: தமிழின் சிறப்புகளைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் ‘தமிழ் இமயம்’ என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டவர் வ.சுப.மாணிக்கம் ஆவார்.
Incorrect
விளக்கம்: தமிழின் சிறப்புகளைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் ‘தமிழ் இமயம்’ என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டவர் வ.சுப.மாணிக்கம் ஆவார்.
-
Question 163 of 244
163. Question
163) தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் – மயிலை சீனி. வேங்கடசாமி
மாறுபட்டுச் சிந்திக்கலாமா? – சிபி.கே. சாலமன்
எழு பெருவள்ளல்கள் – கி.வ.ஜகந்நாதன்
இரட்சணிய யாத்திரிகம் – புலவர் சே.சுந்தரராசன்
Incorrect
விளக்கம்: தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் – மயிலை சீனி. வேங்கடசாமி
மாறுபட்டுச் சிந்திக்கலாமா? – சிபி.கே. சாலமன்
எழு பெருவள்ளல்கள் – கி.வ.ஜகந்நாதன்
இரட்சணிய யாத்திரிகம் – புலவர் சே.சுந்தரராசன்
-
Question 164 of 244
164. Question
164) தானே தனியொருவனாக இருந்து ஈகையின் பாரத்தைத் தாங்கி இழுத்துச் செல்லும் வலிமை உடையவர் யார்?
Correct
விளக்கம்: ஏழு வள்ளல்கள் ஈகை என்னும் பாரத்தை இழுத்துச் சென்றனர். ஆனால் நல்லியக்கோடன், தானே தனியொருவனாக இருந்து அந்த ஈகையின் பாரத்தைத் தாங்கி இழுத்துச் செல்லும் வலிமை உடையவர்.
Incorrect
விளக்கம்: ஏழு வள்ளல்கள் ஈகை என்னும் பாரத்தை இழுத்துச் சென்றனர். ஆனால் நல்லியக்கோடன், தானே தனியொருவனாக இருந்து அந்த ஈகையின் பாரத்தைத் தாங்கி இழுத்துச் செல்லும் வலிமை உடையவர்.
-
Question 165 of 244
165. Question
165)……………………..நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து – என்ற வரியில் போது என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: போது – மலர்.
செறிவான கிளைகளில் மணம் வீசும் மலர்கள் நிறைந்த, சுரபுன்னை மரங்கள் சூழ்ந்த சிறிய மலை நாட்டைக் கூத்தர்க்குப் பரிசாக வழங்கியவர் ஓரி என்னும் வள்ளல்.
Incorrect
விளக்கம்: போது – மலர்.
செறிவான கிளைகளில் மணம் வீசும் மலர்கள் நிறைந்த, சுரபுன்னை மரங்கள் சூழ்ந்த சிறிய மலை நாட்டைக் கூத்தர்க்குப் பரிசாக வழங்கியவர் ஓரி என்னும் வள்ளல்.
-
Question 166 of 244
166. Question
166) மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் அறியாத மொழி எது?
Correct
விளக்கம்: மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பயிற்சியுடையவர். எனவே, மகேந்திரவர்மன் இயற்றிய ‘மத்த விலாசம்’ என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியுள்ளார்.
Incorrect
விளக்கம்: மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பயிற்சியுடையவர். எனவே, மகேந்திரவர்மன் இயற்றிய ‘மத்த விலாசம்’ என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியுள்ளார்.
-
Question 167 of 244
167. Question
167) கீழ்க்காணும் எந்த நூல் மயிலை சீனி.வேங்கடசாமியின் மீட்டுருவாக்க முயற்சிக்குச் சான்றாகும்?
Correct
விளக்கம்: ஆய்வுலகில் மயிலை சீனி.வேங்கடசாமியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கூற வேண்டுமானால் தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்ததைக் குறிப்பிடலாம். ‘தமிழ்நாட்டு வரலாறு’ என்னும் நூல் இவருடைய மீட்ருவாக்க முயற்சிக்குச் சரியான சான்றாகும்.
Incorrect
விளக்கம்: ஆய்வுலகில் மயிலை சீனி.வேங்கடசாமியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கூற வேண்டுமானால் தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்ததைக் குறிப்பிடலாம். ‘தமிழ்நாட்டு வரலாறு’ என்னும் நூல் இவருடைய மீட்ருவாக்க முயற்சிக்குச் சரியான சான்றாகும்.
-
Question 168 of 244
168. Question
168) கீழ்க்காணும் எந்த நூலை மயிலை சீனி.வேங்கடசாமி எழுதவில்லை?
Correct
விளக்கம்: மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல்கள்:
- சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்
- பழங்காலத் தமிழர் வணிகம்
- களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
- கொங்கு நாட்டு வரலாறு
- தமிழ்நாட்டு வரலாறு – சங்ககாலம் (அரசியல்).
Incorrect
விளக்கம்: மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல்கள்:
- சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்
- பழங்காலத் தமிழர் வணிகம்
- களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
- கொங்கு நாட்டு வரலாறு
- தமிழ்நாட்டு வரலாறு – சங்ககாலம் (அரசியல்).
-
Question 169 of 244
169. Question
169) மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல்களில் ஒவ்வொரு நூற்றாண்டையும் எவ்வகையில் ஆவணப்படுத்துவது என்பதற்கான நூல் எது?
Correct
விளக்கம்: தமிழுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்களையும் தொகுத்து ஆய்வு செய்யும் பணியை மயிலை சீனி.வேங்கடசாமி மேற்கொண்டார். இப்பணியின் விளைவாக, சாசனச் செய்யுள் மஞ்சரி, மறைந்துபோன தமிழ்நூல்கள் ஆகிய நூல்களை எழுதினார். இவருடைய, பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் என்னும் நூல் ஒவ்வொரு நூற்றாண்டையும் எவ்வகையில் ஆவணப்படுத்துவது என்பதற்கான முன்னோடி நூல் எனலாம்.
Incorrect
விளக்கம்: தமிழுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்களையும் தொகுத்து ஆய்வு செய்யும் பணியை மயிலை சீனி.வேங்கடசாமி மேற்கொண்டார். இப்பணியின் விளைவாக, சாசனச் செய்யுள் மஞ்சரி, மறைந்துபோன தமிழ்நூல்கள் ஆகிய நூல்களை எழுதினார். இவருடைய, பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் என்னும் நூல் ஒவ்வொரு நூற்றாண்டையும் எவ்வகையில் ஆவணப்படுத்துவது என்பதற்கான முன்னோடி நூல் எனலாம்.
-
Question 170 of 244
170. Question
170) எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம் – என்ற வரியில் நுகம் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: நுகம் – பாரம். ஏழு வள்ளல்கள் ஈகை என்னும் பாரத்தை இழுத்துச் சென்றனர். ஆனால் நல்லியக்கோடன், தானே தனியொருவனாக இருந்து அந்த ஈகையின் பாரத்தைத் தாங்கி இழுத்துச் செல்லும் வலிமை உடையவர்.
Incorrect
விளக்கம்: நுகம் – பாரம். ஏழு வள்ளல்கள் ஈகை என்னும் பாரத்தை இழுத்துச் சென்றனர். ஆனால் நல்லியக்கோடன், தானே தனியொருவனாக இருந்து அந்த ஈகையின் பாரத்தைத் தாங்கி இழுத்துச் செல்லும் வலிமை உடையவர்.
-
Question 171 of 244
171. Question
171) சாந்தா தத் என்பவரின் எந்த சிறுகதை ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருதைப் பெற்றது?
Correct
விளக்கம்: சாந்தா தத் என்பவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண்படைப்பாளர். அமுதசுரபியில் வெளியான ‘கோடைமழை’ என்னும் சிறுகதை ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருதைப் பெற்றது.
Incorrect
விளக்கம்: சாந்தா தத் என்பவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண்படைப்பாளர். அமுதசுரபியில் வெளியான ‘கோடைமழை’ என்னும் சிறுகதை ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருதைப் பெற்றது.
-
Question 172 of 244
172. Question
172) மத்தவிலாசம் என்னும் நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பயிற்சியுடையவர். எனவே, மகேந்திரவர்மன் இயற்றிய ‘மத்த விலாசம்’ என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியுள்ளார்.
Incorrect
விளக்கம்: மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பயிற்சியுடையவர். எனவே, மகேந்திரவர்மன் இயற்றிய ‘மத்த விலாசம்’ என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியுள்ளார்.
-
Question 173 of 244
173. Question
173) ‘பொதினி’ என்றழைக்கப்படும் மலை கீழ்க்காணும் எந்த வள்ளலுக்கு உரியது?
Correct
விளக்கம்: பேகனின் ஊரான ஆவினன் ‘பொதினி’ என்றழைக்கப்பட்டு, தற்போது பழனி எனப்படுகிறது. பழனி மலையும் அதைச் சுற்றிய மலைப்பகுதிகளும் பேகனது நாடாகும்.
Incorrect
விளக்கம்: பேகனின் ஊரான ஆவினன் ‘பொதினி’ என்றழைக்கப்பட்டு, தற்போது பழனி எனப்படுகிறது. பழனி மலையும் அதைச் சுற்றிய மலைப்பகுதிகளும் பேகனது நாடாகும்.
-
Question 174 of 244
174. Question
174) சுரும்பு உண
நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச். என்ற வரியில் சுரும்பு என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: சுரும்பு – வண்டு.
சுரும்பு உண
நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்.
வண்டுகள் உண்ணும் வண்ணம் நல்ல தேனை மிகுதியாகக் கொண்ட சுரபுன்னை என்பது மேற்காணும் வரியின் பொருளாகும்.
Incorrect
விளக்கம்: சுரும்பு – வண்டு.
சுரும்பு உண
நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்.
வண்டுகள் உண்ணும் வண்ணம் நல்ல தேனை மிகுதியாகக் கொண்ட சுரபுன்னை என்பது மேற்காணும் வரியின் பொருளாகும்.
-
Question 175 of 244
175. Question
175) ‘மறைந்து போன தமிழ்நூல்கள்’ பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: இந்நூல் மயிலை சீனி.வேங்கடசாமியின் அரிய ஆவணப்பணிகளில் ஒன்றாகும்
இந்நூல் தமிழ் மறுமலர்ச்சிக்குப் பெரும் ஊக்கம் அளிப்பதாக அமைந்தது
பரந்த தமிழ் இலக்கிய, இலக்கணப் பரப்பில் உறைந்திருந்த செய்திகளைத் தொகுத்து மறைந்துபோன 333 நூல்கள் தொடர்பானது.
மயிலை சீனி.வேங்கடசாமியின் மீட்டுருவாக்க முயற்சிக்குச் சரியான சான்று – ‘தமிழ்நாட்டு வரலாறு.
Incorrect
விளக்கம்: இந்நூல் மயிலை சீனி.வேங்கடசாமியின் அரிய ஆவணப்பணிகளில் ஒன்றாகும்
இந்நூல் தமிழ் மறுமலர்ச்சிக்குப் பெரும் ஊக்கம் அளிப்பதாக அமைந்தது
பரந்த தமிழ் இலக்கிய, இலக்கணப் பரப்பில் உறைந்திருந்த செய்திகளைத் தொகுத்து மறைந்துபோன 333 நூல்கள் தொடர்பானது.
மயிலை சீனி.வேங்கடசாமியின் மீட்டுருவாக்க முயற்சிக்குச் சரியான சான்று – ‘தமிழ்நாட்டு வரலாறு.
-
Question 176 of 244
176. Question
176) வானம் வாய்த்த வளமலைக் கவாஅன் – இவ்வரியில் குறிப்பிடும் வளமலை எது?
Correct
விளக்கம்: வளமலை – வளமான மலை (மலைநாடு) இன்று பழநி மலை என்று அழைக்கப்படுகிறது. பருவம் பொய்க்காமல் மழை பெய்யும் வளமலையில் வாழும் மயிலுக்குப் பேகன் (அது குளிரால் நடுங்கும் என்று எண்ணித் தன் மனத்தில் சுரந்த அருளினால்) தன்னுடைய ஆடையைக் கொடுத்தார் என்பது மேற்காணும் செய்யுள் வரி உணர்த்தும் பொருளாகும்.
Incorrect
விளக்கம்: வளமலை – வளமான மலை (மலைநாடு) இன்று பழநி மலை என்று அழைக்கப்படுகிறது. பருவம் பொய்க்காமல் மழை பெய்யும் வளமலையில் வாழும் மயிலுக்குப் பேகன் (அது குளிரால் நடுங்கும் என்று எண்ணித் தன் மனத்தில் சுரந்த அருளினால்) தன்னுடைய ஆடையைக் கொடுத்தார் என்பது மேற்காணும் செய்யுள் வரி உணர்த்தும் பொருளாகும்.
-
Question 177 of 244
177. Question
177) காரியின் நாடு கீழ்க்காணும் எந்த மாவட்டத்தில் உள்ளது?
Correct
விளக்கம்: காரி (மலையமான் திருமுடிக்காரி): மலையமான் நாடு என்பதாகும். இது மருவி ‘மலாடு’ எனப்பட்டது. இது விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூரும் (திருக்கோயிலூர்) அதைச் சூழ்ந்துள்ள பகுதிகளுமாகும்.
Incorrect
விளக்கம்: காரி (மலையமான் திருமுடிக்காரி): மலையமான் நாடு என்பதாகும். இது மருவி ‘மலாடு’ எனப்பட்டது. இது விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூரும் (திருக்கோயிலூர்) அதைச் சூழ்ந்துள்ள பகுதிகளுமாகும்.
-
Question 178 of 244
178. Question
178) ஏழையென – என்ற சொல்லின் வந்துள்ள விதி எதுஃஎவை?
Correct
விளக்கம்: ஏழையென – ஏழைஸ்ரீஎன
விதி: இ ஈ ஐ வழியவ்வும் – ஏழைஸ்ரீய்ஸ்ரீஎன
விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – ஏழையென.
Incorrect
விளக்கம்: ஏழையென – ஏழைஸ்ரீஎன
விதி: இ ஈ ஐ வழியவ்வும் – ஏழைஸ்ரீய்ஸ்ரீஎன
விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – ஏழையென.
-
Question 179 of 244
179. Question
179) .நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து – என்ற வரியில் நாகு என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: நாகு – இளமை.
செறிவான கிளைகளில் மணம் வீசும் மலர்கள் நிறைந்த, சுரபுன்னை மரங்கள் சூழ்ந்த சிறிய மலை நாட்டைக் கூத்தர்க்குப் பரிசாக வழங்கியவர் ஓரி என்னும் வள்ளல்.
Incorrect
விளக்கம்: நாகு – இளமை.
செறிவான கிளைகளில் மணம் வீசும் மலர்கள் நிறைந்த, சுரபுன்னை மரங்கள் சூழ்ந்த சிறிய மலை நாட்டைக் கூத்தர்க்குப் பரிசாக வழங்கியவர் ஓரி என்னும் வள்ளல்.
-
Question 180 of 244
180. Question
180) கொல்லி மலை எந்த மாவட்டத்தில் உள்ளது?
Correct
விளக்கம்: ஓரியின் நாடு (வல்வில் ஓரி) – நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ‘கொல்லி மலையும்’ அதைச் சூழ்ந்துள்ள பல ஊர்களும் ஆகும்.
ஓய்மா நாட்டு, நல்லியக்கோடனது நாடு
திண்டிவனத்தைச் சார்ந்தது ஓய்மா நாடு என அழைக்கப்பட்ட நிலப்பகுதி ஆகும்.
Incorrect
விளக்கம்: ஓரியின் நாடு (வல்வில் ஓரி) – நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ‘கொல்லி மலையும்’ அதைச் சூழ்ந்துள்ள பல ஊர்களும் ஆகும்.
ஓய்மா நாட்டு, நல்லியக்கோடனது நாடு
திண்டிவனத்தைச் சார்ந்தது ஓய்மா நாடு என அழைக்கப்பட்ட நிலப்பகுதி ஆகும்.
-
Question 181 of 244
181. Question
181) பொருத்துக.
அ. ஆய் – 1. அகத்தியர் மலை
ஆ. ஓரி – 2. கொல்லி மலை
இ. நல்லியக்கோடன் – 3. ஓய்மா நாடு
ஈ. காரி – 4. மலாடு
Correct
விளக்கம்: ஆய் – அகத்தியர் மலை
ஓரி – கொல்லி மலை
நல்லியக்கோடன் – ஓய்மா நாடு
காரி – மலாடு
Incorrect
விளக்கம்: ஆய் – அகத்தியர் மலை
ஓரி – கொல்லி மலை
நல்லியக்கோடன் – ஓய்மா நாடு
காரி – மலாடு
-
Question 182 of 244
182. Question
182) பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: பத்துப்பாட்டு ஆராய்ச்சி – மா.இராசமாணிக்கனார்
மாறுபட்டுச் சிந்திக்கலாமா? – சிபி.கே.சாலமன்
எழு பெருவள்ளல்கள் – கி.வ.ஜகந்நாதன்
இரட்சணிய யாத்திரிகம் – புலவர் சே.சுந்தரராசன்
Incorrect
விளக்கம்: பத்துப்பாட்டு ஆராய்ச்சி – மா.இராசமாணிக்கனார்
மாறுபட்டுச் சிந்திக்கலாமா? – சிபி.கே.சாலமன்
எழு பெருவள்ளல்கள் – கி.வ.ஜகந்நாதன்
இரட்சணிய யாத்திரிகம் – புலவர் சே.சுந்தரராசன்
-
Question 183 of 244
183. Question
183) சிறுபாணனின் பயணம் பற்றியதில் சரியானதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: நல்லூர் – எயிற்பட்டினம் (மரக்காணம்) – வேலூர் (உப்பு வேலூர்) – ஆமூர் (நல்லாமூர்) – கிடங்கில் (திண்டிவனம்).
Incorrect
விளக்கம்: நல்லூர் – எயிற்பட்டினம் (மரக்காணம்) – வேலூர் (உப்பு வேலூர்) – ஆமூர் (நல்லாமூர்) – கிடங்கில் (திண்டிவனம்).
-
Question 184 of 244
184. Question
184) தமிழைப் பொறுத்தவரை குறியீட்டைப் பயன்படுத்தும் முறை யாருடைய காலம் முதல் இருந்து வருகிறது?
Correct
விளக்கம்: 19ஆம் நூற்றாண்டில் ‘குறியீட்டியம்’ ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது. பொதலர், ரைம்போ, வெர்லேன், மல்லர்மே முதலானவர்கள் இக்கோட்பாட்டை விளக்கி வளர்த்தார்கள். குறியீடு பற்றிய கொள்கை 19ஆம் நூற்றாண்டில் தோன்றினாலும் அனைத்து மொழி இலக்கியங்களிலும் குறியீட்டைப் பயன்படுத்தும் வழக்கம் முன்பிருந்தே உள்ளது. தமிழைப் பொறுத்தவரை குறியீட்டைப் பயன்படுத்தும் முறை தொல்காப்பியர் காலம் முதல் இருந்து வருகிறது
Incorrect
விளக்கம்: 19ஆம் நூற்றாண்டில் ‘குறியீட்டியம்’ ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது. பொதலர், ரைம்போ, வெர்லேன், மல்லர்மே முதலானவர்கள் இக்கோட்பாட்டை விளக்கி வளர்த்தார்கள். குறியீடு பற்றிய கொள்கை 19ஆம் நூற்றாண்டில் தோன்றினாலும் அனைத்து மொழி இலக்கியங்களிலும் குறியீட்டைப் பயன்படுத்தும் வழக்கம் முன்பிருந்தே உள்ளது. தமிழைப் பொறுத்தவரை குறியீட்டைப் பயன்படுத்தும் முறை தொல்காப்பியர் காலம் முதல் இருந்து வருகிறது
-
Question 185 of 244
185. Question
185) முன்னுடைய – என்ற சொல்லை பிரித்து எழுதுக
Correct
விளக்கம்: முன்னுடை – முன்ஸ்ரீஉடை
விதி: தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் – முன்ன்ஸ்ரீஉடை
விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
Incorrect
விளக்கம்: முன்னுடை – முன்ஸ்ரீஉடை
விதி: தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் – முன்ன்ஸ்ரீஉடை
விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
-
Question 186 of 244
186. Question
186) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: பேகன் – வலிமை வாய்ந்த ஆவியர் குலத்தில் தோன்றியவர், பெரிய மலை நாட்டுக்கு உரியவர், வலிமையும் பெருந்தன்மையும், நற்பண்பும் கொண்டவர், பொதினி மலைக்குத் தலைவர்.
பாரி – வெள்ளிய அருவிகளைக் கொண்ட பறம்புமலையின் தலைவன்
காரி – பகைவர் அஞ்சக்கூடிய வகையில் நெருப்பைப் போல் சுடர்விடுகின்றன நீண்ட வேலினையும், வீரக்கழல்கலையும் உடையவர், தோள்வளையை அணிந்த நீண்ட கைகளை உடையவர்.
ஆய் – சந்தனம் பூசி உலர்ந்த தோள்களை உடையவர், ஆர்வத்துடன் இனிமையான மொழிகளைப் பேசுபவர்.
Incorrect
விளக்கம்: பேகன் – வலிமை வாய்ந்த ஆவியர் குலத்தில் தோன்றியவர், பெரிய மலை நாட்டுக்கு உரியவர், வலிமையும் பெருந்தன்மையும், நற்பண்பும் கொண்டவர், பொதினி மலைக்குத் தலைவர்.
பாரி – வெள்ளிய அருவிகளைக் கொண்ட பறம்புமலையின் தலைவன்
காரி – பகைவர் அஞ்சக்கூடிய வகையில் நெருப்பைப் போல் சுடர்விடுகின்றன நீண்ட வேலினையும், வீரக்கழல்கலையும் உடையவர், தோள்வளையை அணிந்த நீண்ட கைகளை உடையவர்.
ஆய் – சந்தனம் பூசி உலர்ந்த தோள்களை உடையவர், ஆர்வத்துடன் இனிமையான மொழிகளைப் பேசுபவர்.
-
Question 187 of 244
187. Question
187) இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் – மயிலை சீனி. வேங்கடசாமி
மாறுபட்டுச் சிந்திக்கலாமா? – சிபி.கே. சாலமன்
எழு பெருவள்ளல்கள் – கி.வ.ஜகந்நாதன்
இரட்சணிய யாத்திரிகம் – புலவர் சே.சுந்தரராசன்
Incorrect
விளக்கம்: தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் – மயிலை சீனி. வேங்கடசாமி
மாறுபட்டுச் சிந்திக்கலாமா? – சிபி.கே. சாலமன்
எழு பெருவள்ளல்கள் – கி.வ.ஜகந்நாதன்
இரட்சணிய யாத்திரிகம் – புலவர் சே.சுந்தரராசன்
-
Question 188 of 244
188. Question
188) வ.சுப.மாணிக்கம் என்பவர் எங்கு முதல்வராகப் பணியாற்றினார்?
Correct
விளக்கம்: அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும் முதல்வராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார் வ.சுப.மாணிக்கம்.
Incorrect
விளக்கம்: அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும் முதல்வராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார் வ.சுப.மாணிக்கம்.
-
Question 189 of 244
189. Question
189) யாருடைய ஆட்சிக்காலம் இருண்ட காலம் என அழைக்கப்பட்டது?
Correct
விளக்கம்: சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழகத்தைக் களப்பிரர்கள் என்ற மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். இக்க்காலம் தமிழர்களின் வரலாற்றில் ‘இருண்ட காலம்’ எனறு மரபுவழிப்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டிருந்தனர். இம்மன்னர்கள் குறித்த ஆய்வை வேங்கடசாமி விரிவாக மேற்கொண்டு களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டத்தைக் ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூல்மூலம் வெளிப்படுத்தினார்.
Incorrect
விளக்கம்: சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழகத்தைக் களப்பிரர்கள் என்ற மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். இக்க்காலம் தமிழர்களின் வரலாற்றில் ‘இருண்ட காலம்’ எனறு மரபுவழிப்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டிருந்தனர். இம்மன்னர்கள் குறித்த ஆய்வை வேங்கடசாமி விரிவாக மேற்கொண்டு களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டத்தைக் ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூல்மூலம் வெளிப்படுத்தினார்.
-
Question 190 of 244
190. Question
190) வலிமையும் சினமும் ஒளியும்மிக்க வேலினை உடைய வள்ளல் யார்?
Correct
விளக்கம்: அதியமான் – வலிமையும் சினமும் ஒளியும்மிக்க வேலினை உடையவர், கடல் போன்று ஒலிக்கும் படையினையும் உடையவர்.
Incorrect
விளக்கம்: அதியமான் – வலிமையும் சினமும் ஒளியும்மிக்க வேலினை உடையவர், கடல் போன்று ஒலிக்கும் படையினையும் உடையவர்.
-
Question 191 of 244
191. Question
191) நான் வெற்றுவெளியில் அலைந்துகொண்டிருக்கிறேன் எனது முகத்தைத் தேடியபடி என்று சுகந்தி சுப்பிரமணியன் தேடுவதாகக் குறிப்பிடுவது கீழ்க்காணும் எதனை?
Correct
விளக்கம்: ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அத்தனித்தன்மை அடையாளம் காணப்படுகையில் எழுச்சியும் ஊக்கமும் உடன் இணைந்து கொள்கிறது. அடையாளம் இழந்த ஒருவர், முகத்தைத் தொலைத்தவராகிறார். சமூகத்தின் இறுக்கமான குடும்பக் கட்டுமானத்தில் சிக்கித் திணரும் பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தொலைத்ததை மீட்கும் வேட்கை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. நான் வெற்றுவெளியில் அலைந்துகொண்டிருக்கிறேன் எனது முகத்தைத் தேடியபடி என்று சுகந்தி சுப்பிரமணியன் தேடுவதாகக் குறிப்பிடுவது தமது அடையாளத்தை.
Incorrect
விளக்கம்: ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அத்தனித்தன்மை அடையாளம் காணப்படுகையில் எழுச்சியும் ஊக்கமும் உடன் இணைந்து கொள்கிறது. அடையாளம் இழந்த ஒருவர், முகத்தைத் தொலைத்தவராகிறார். சமூகத்தின் இறுக்கமான குடும்பக் கட்டுமானத்தில் சிக்கித் திணரும் பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தொலைத்ததை மீட்கும் வேட்கை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. நான் வெற்றுவெளியில் அலைந்துகொண்டிருக்கிறேன் எனது முகத்தைத் தேடியபடி என்று சுகந்தி சுப்பிரமணியன் தேடுவதாகக் குறிப்பிடுவது தமது அடையாளத்தை.
-
Question 192 of 244
192. Question
192) கொல்லிமலை எந்த வள்ளலுடன் தொடர்புடையது?
Correct
விளக்கம்: ஓரியின் நாடு (வல்வில் ஓரி) – நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ‘கொல்லி மலையும்’ அதைச் சூழ்ந்துள்ள பல ஊர்களும் ஆகும்.
ஓய்மா நாட்டு, நல்லியக்கோடனது நாடு
திண்டிவனத்தைச் சார்ந்தது ஓய்மா நாடு என அழைக்கப்பட்ட நிலப்பகுதி ஆகும்.
Incorrect
விளக்கம்: ஓரியின் நாடு (வல்வில் ஓரி) – நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ‘கொல்லி மலையும்’ அதைச் சூழ்ந்துள்ள பல ஊர்களும் ஆகும்.
ஓய்மா நாட்டு, நல்லியக்கோடனது நாடு
திண்டிவனத்தைச் சார்ந்தது ஓய்மா நாடு என அழைக்கப்பட்ட நிலப்பகுதி ஆகும்.
-
Question 193 of 244
193. Question
193) எந்த ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் அறக்கட்டளைச் சொற்பொழிவு ஒன்றினை வேங்கடசாமி நிகழ்த்தினார்?
Correct
விளக்கம்: 1962ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் அறக்கட்டளைச் சொற்பொழிவு ஒன்றினை வேங்கடசாமி நிகழ்த்தினார்.
Incorrect
விளக்கம்: 1962ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் அறக்கட்டளைச் சொற்பொழிவு ஒன்றினை வேங்கடசாமி நிகழ்த்தினார்.
-
Question 194 of 244
194. Question
194) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: வெந்து, சினந்து, போந்து – வினையெச்சங்கள்
சொற்ற – பெயரெச்சம்
Incorrect
விளக்கம்: வெந்து, சினந்து, போந்து – வினையெச்சங்கள்
சொற்ற – பெயரெச்சம்
-
Question 195 of 244
195. Question
195) பொருத்துக.
அ. கண்டகர் – 1. வலிமை
ஆ. வெய்துற – 2. கொடியவர்கள்
இ. மறங்கொள் – 3. திட்டினர்
ஈ. வைதனர் – 4. முரட்டுத் தன்மையுள்ளவர்.
Correct
விளக்கம்: கண்டகர் – கொடியவர்கள்
வெய்துற – வலிமை
மறங்கொள் – முரட்டுத் தன்மையுள்ளவர்
வைதனர் – திட்டினர்.
Incorrect
விளக்கம்: கண்டகர் – கொடியவர்கள்
வெய்துற – வலிமை
மறங்கொள் – முரட்டுத் தன்மையுள்ளவர்
வைதனர் – திட்டினர்.
-
Question 196 of 244
196. Question
196) மயிலை சீனி.வேங்கடசாமி கீழ்காணும் எந்த காப்பியத் தரவுகளைக் கொண்டு ‘தமிழ்நாட்டு வரலாறு’ என்னும் நூலை எழுதியுள்ளார்?
Correct
விளக்கம்: சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் முதலிய இலக்கியத் தரவுகளைக் கொண்டு ‘தமிழ்நாட்டு வரலாறு’ என்னும் நூலை எழுதியுள்ளார் மயிலை சீனி.வேங்கடசாமி. அத்துடன் துளு மொழியையும் தமிழ்மொழியையும் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார்.
Incorrect
விளக்கம்: சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் முதலிய இலக்கியத் தரவுகளைக் கொண்டு ‘தமிழ்நாட்டு வரலாறு’ என்னும் நூலை எழுதியுள்ளார் மயிலை சீனி.வேங்கடசாமி. அத்துடன் துளு மொழியையும் தமிழ்மொழியையும் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார்.
-
Question 197 of 244
197. Question
197) சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய – என்ற வரியில் குறிப்பிடப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: மேற்காணும் வரியில் குறிப்பிடப்படுபவர் வள்ளல் பாரி ஆவார். முல்லைக்கொடியொன்று பற்றிப்படரத் தான் ஏறிவந்த பெரிய தேரினை ஈந்தவர் பாரி வள்ளல் ஆவார். வெள்ளிய அருவிகளைக் கொண்ட பறம்புமலைக்கு தலைவர்.
Incorrect
விளக்கம்: மேற்காணும் வரியில் குறிப்பிடப்படுபவர் வள்ளல் பாரி ஆவார். முல்லைக்கொடியொன்று பற்றிப்படரத் தான் ஏறிவந்த பெரிய தேரினை ஈந்தவர் பாரி வள்ளல் ஆவார். வெள்ளிய அருவிகளைக் கொண்ட பறம்புமலைக்கு தலைவர்.
-
Question 198 of 244
198. Question
198) ‘மறைந்துபோன தமிழ்நூல்கள்’ என்னும் நூலில் மயிலை சீனி.வேங்கடசாமி, மறைந்துபோன எத்தனை நூல்கள் தொடர்பான குறிப்புகளை நம் முன் நிறுத்துகிறார்?
Correct
விளக்கம்: ‘மறைந்துபோன தமிழ் நூல்கள்’ என்னும் நூலில் மயிலை சீனி.வேங்கடசாமி பரந்த தமிழ் இலக்கிய, இலக்கணப் பரப்பில் உறைந்திருந்த செய்திகளைத் தொகுத்து மறைந்துபோன 333 நூல்கள் தொடர்பான குறிப்புகளை நம் முன் நிறுத்துகிறார்.
Incorrect
விளக்கம்: ‘மறைந்துபோன தமிழ் நூல்கள்’ என்னும் நூலில் மயிலை சீனி.வேங்கடசாமி பரந்த தமிழ் இலக்கிய, இலக்கணப் பரப்பில் உறைந்திருந்த செய்திகளைத் தொகுத்து மறைந்துபோன 333 நூல்கள் தொடர்பான குறிப்புகளை நம் முன் நிறுத்துகிறார்.
-
Question 199 of 244
199. Question
199) என்கொல் வாரிதி நீர் சுவறாததும் என்பார் – என்ற வரியில் வாரிதி என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: வாரிதி – கடல்.
கடல் நீர் வற்றிப் போகவில்லையே (இறைமகனை துன்புறுத்துவதைக்கண்ட மக்கள்) கூறினர் என்பது மேற்காணும் இரட்சணி யாத்திரிக வரியின் பொருளாகும்.
Incorrect
விளக்கம்: வாரிதி – கடல்.
கடல் நீர் வற்றிப் போகவில்லையே (இறைமகனை துன்புறுத்துவதைக்கண்ட மக்கள்) கூறினர் என்பது மேற்காணும் இரட்சணி யாத்திரிக வரியின் பொருளாகும்.
-
Question 200 of 244
200. Question
200) சிறுபாணன் சென்ற பெருவழி நிலப்படத்தை வரைந்தவர் யார்?
Correct
விளக்கம்: சிறுபாணன் பயணம்:
நல்லூர் (சிறுபாணன் பயணம் தொடங்கிய இடம்) – எயிற்பட்டினம் (மரக்காணம்) – வேலூர் (உப்பு வேலூர்) – ஆமூர் (நல்லாமூர்) – கிடங்கில் (திண்டிவனம்) (சிறுபாணன் பயணம் முடித்த இடம்).
மேற்காணும் சிறுபாணனின் பயணக்குறிப்பை எழுதியவர் இராச.மாணிக்கனார்.
சிறுபாணன் சென்ற பெருவழி நிலப்படத்தை வரைந்தவர் மயிலை சீனி.வேங்கடசாமி.
Incorrect
விளக்கம்: சிறுபாணன் பயணம்:
நல்லூர் (சிறுபாணன் பயணம் தொடங்கிய இடம்) – எயிற்பட்டினம் (மரக்காணம்) – வேலூர் (உப்பு வேலூர்) – ஆமூர் (நல்லாமூர்) – கிடங்கில் (திண்டிவனம்) (சிறுபாணன் பயணம் முடித்த இடம்).
மேற்காணும் சிறுபாணனின் பயணக்குறிப்பை எழுதியவர் இராச.மாணிக்கனார்.
சிறுபாணன் சென்ற பெருவழி நிலப்படத்தை வரைந்தவர் மயிலை சீனி.வேங்கடசாமி.
-
Question 201 of 244
201. Question
201) தாங்கெட நேர்ந்த போதும்
தமிழ்கெட லாற்றா அண்ணல் – இவ்வரியில் அண்ணல் என்று குறிப்பிடப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: தாங்கெட நேர்ந்த போதும்
தமிழ்கெட லாற்றா அண்ணல்
வேங்கடசாமி என்பேன்
விரிபெரு தமிழர் மேன்மை
ஓங்கிடச் செய்வ தொன்றே
உயிர்ப்பணியாகக் கொண்டோன்
வீங்கிட மாட்டான் கல்வி
விளம்பரம் விழைதல் இல்லான் – பாவேந்தர் பாரதிதாசன்
மேற்காணும் பாடல் வரி மயிலை சீனி.வேங்கடசாமி பற்றிய பாடலாகும்.
Incorrect
விளக்கம்: தாங்கெட நேர்ந்த போதும்
தமிழ்கெட லாற்றா அண்ணல்
வேங்கடசாமி என்பேன்
விரிபெரு தமிழர் மேன்மை
ஓங்கிடச் செய்வ தொன்றே
உயிர்ப்பணியாகக் கொண்டோன்
வீங்கிட மாட்டான் கல்வி
விளம்பரம் விழைதல் இல்லான் – பாவேந்தர் பாரதிதாசன்
மேற்காணும் பாடல் வரி மயிலை சீனி.வேங்கடசாமி பற்றிய பாடலாகும்.
-
Question 202 of 244
202. Question
202) போற்றித் திருஅகவல் என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலை எழுதியவர் எச்.ஏ. கிருட்டிணனார். இவரின் பிற நூல்கள்: போற்றித் திருஅகவல், இரட்சணிய மனோகரம். இவரைக் கிறித்துவக் கம்பர் என்று போற்றுவர்.
Incorrect
விளக்கம்: இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலை எழுதியவர் எச்.ஏ. கிருட்டிணனார். இவரின் பிற நூல்கள்: போற்றித் திருஅகவல், இரட்சணிய மனோகரம். இவரைக் கிறித்துவக் கம்பர் என்று போற்றுவர்.
-
Question 203 of 244
203. Question
203) எந்த இதழில் மயிலை சீனி.வேங்கடசாமி சொல்லாய்வுக் கட்டுரைகள் எழுதினார்?
Correct
விளக்கம்: மயிலை சீனி.வேங்கடசாமி தொடர்ச்சியாக சொல்லாய்வுப் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். ‘செந்தமிழ்ச் செல்வி’ என்னும் இதழில் அவர் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் ‘அஞ்சிறைத் தும்பி’ என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.
Incorrect
விளக்கம்: மயிலை சீனி.வேங்கடசாமி தொடர்ச்சியாக சொல்லாய்வுப் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். ‘செந்தமிழ்ச் செல்வி’ என்னும் இதழில் அவர் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் ‘அஞ்சிறைத் தும்பி’ என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.
-
Question 204 of 244
204. Question
204) Symbol என்பதற்கு ————————–என்று பொருள்.
Correct
விளக்கம்: கவிதைத் துறையில் மிகுதியும் வழங்கிவரும் ‘குறியீடு’ என்ற உத்தி, ஆங்கிலத்தில் Symbol என ஆளப்படுகிறது. சிம்பல் என்பதற்கு ஒன்று சேர் என்பது பொருள். ஏதேனும் ஒரு வகையில் இரு பொருள்களுக்கிடையே உறவு இருக்கலாம்.
Incorrect
விளக்கம்: கவிதைத் துறையில் மிகுதியும் வழங்கிவரும் ‘குறியீடு’ என்ற உத்தி, ஆங்கிலத்தில் Symbol என ஆளப்படுகிறது. சிம்பல் என்பதற்கு ஒன்று சேர் என்பது பொருள். ஏதேனும் ஒரு வகையில் இரு பொருள்களுக்கிடையே உறவு இருக்கலாம்.
-
Question 205 of 244
205. Question
205) தவறான தொடரைக் கண்டுபிடி.
Correct
விளக்கம்: பகைத்த என்ற சொல்லின் பகுதி – பகை
களைந்து என்ற சொல்லின் பகுதி – களை
பழித்தனர் என்ற சொல்லின் பகுதி – பழி
Incorrect
விளக்கம்: பகைத்த என்ற சொல்லின் பகுதி – பகை
களைந்து என்ற சொல்லின் பகுதி – களை
பழித்தனர் என்ற சொல்லின் பகுதி – பழி
-
Question 206 of 244
206. Question
206) மாறுபட்டுச் சிந்திக்கலாமா? என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் – மயிலை சீனி. வேங்கடசாமி
மாறுபட்டுச் சிந்திக்கலாமா? – சிபி.கே. சாலமன்
எழு பெருவள்ளல்கள் – கி.வ.ஜகந்நாதன்
இரட்சணிய யாத்திரிகம் – புலவர் சே.சுந்தரராசன்
Incorrect
விளக்கம்: தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் – மயிலை சீனி. வேங்கடசாமி
மாறுபட்டுச் சிந்திக்கலாமா? – சிபி.கே. சாலமன்
எழு பெருவள்ளல்கள் – கி.வ.ஜகந்நாதன்
இரட்சணிய யாத்திரிகம் – புலவர் சே.சுந்தரராசன்
-
Question 207 of 244
207. Question
207) “மயிலை சீனி.வேங்கடசாமி ஆண்டில் இளைஞராக இருந்தாலும் ஆராய்ச்சித்துறையில் முதியவர், நல்லொழுக்கம் வாய்ந்தவர். நல்லோருடைய கூட்டுறவைப் பொன்னேபோல் போற்றுபவர்” என மயிலை சீனி.வேங்கடசாமியை புகழ்ந்தவர் யார்?
Correct
விளக்கம்: “மயிலை சீனி.வேங்சடசாமி ஆண்டில் இளைஞராக இருந்தாலும் ஆராய்ச்சித்துறையில முதியவர், நல்லொழுக்கம் வாய்ந்தவர். நல்லோருடைய கூட்டுறவைப் பொன்னேபோல் போற்றுபவர்” என்று சுவாமி விபுலானந்தர் மயிலை சீனி.வேங்கடசாமிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
Incorrect
விளக்கம்: “மயிலை சீனி.வேங்சடசாமி ஆண்டில் இளைஞராக இருந்தாலும் ஆராய்ச்சித்துறையில முதியவர், நல்லொழுக்கம் வாய்ந்தவர். நல்லோருடைய கூட்டுறவைப் பொன்னேபோல் போற்றுபவர்” என்று சுவாமி விபுலானந்தர் மயிலை சீனி.வேங்கடசாமிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
-
Question 208 of 244
208. Question
208) எந்த ஆண்டு தமிழ் எழுத்தாளர் சங்கம் மயிலை சீனி.வேங்கடசாமியை பாராட்டி கேடயம் வழங்கியது?
Correct
விளக்கம்: தமிழக வரலாற்றுக் கழகத்திலும் தமிழகப் புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து பெருந்தொண்டாற்றிய மயிலை சீனி.வேங்கடசாமிக்கு 1962-இல் தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டிக் கேடயம் வழங்கியது.
Incorrect
விளக்கம்: தமிழக வரலாற்றுக் கழகத்திலும் தமிழகப் புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து பெருந்தொண்டாற்றிய மயிலை சீனி.வேங்கடசாமிக்கு 1962-இல் தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டிக் கேடயம் வழங்கியது.
-
Question 209 of 244
209. Question
209) நான் வெற்றுவெளியில்
அலைந்து கொண்டிருக்கிறேன்
எனது முகத்தைத் தேடியபடி
எல்லா முகமும் அதனதன் கோணத்தில்
இயல்பற்று இறுகிக் கிடந்தது – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: நான் வெற்றுவெளியில்
அலைந்து கொண்டிருக்கிறேன்
எனது முகத்தைத் தேடியபடி
எல்லா முகமும் அதனதன் கோணத்தில்
இயல்பற்று இறுகிக் கிடந்தது – சுகந்தி சுப்பிமணியன்
Incorrect
விளக்கம்: நான் வெற்றுவெளியில்
அலைந்து கொண்டிருக்கிறேன்
எனது முகத்தைத் தேடியபடி
எல்லா முகமும் அதனதன் கோணத்தில்
இயல்பற்று இறுகிக் கிடந்தது – சுகந்தி சுப்பிமணியன்
-
Question 210 of 244
210. Question
210) எந்த பல்கலைக்கழகம் மயிலை சீனி.வேங்கடசாமிக்கு ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினை அளித்தது?
Correct
விளக்கம்: மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினை அளித்தது.
Incorrect
விளக்கம்: மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினை அளித்தது.
-
Question 211 of 244
211. Question
211) நள்ளிக்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: நள்ளி: குறிப்பறிந்து வழங்கும் பெரிய கைகளை உடையவர். காலந்தவறாமல் பெய்யும் மழை போன்றவர். போர்த் தொழிலில் வல்லமையுடையவர். மழைக்காற்று எப்போதும் இருக்கக்கூடிய உயர்ந்த மலை நாட்டை உடையவர்.
அதியமான் – வலிமையும் சினமும் ஒளியும்மிக்க வேலினை உடையவர், கடல் போன்று ஒலிக்கும் படையினையும் உடையவர்.
Incorrect
விளக்கம்: நள்ளி: குறிப்பறிந்து வழங்கும் பெரிய கைகளை உடையவர். காலந்தவறாமல் பெய்யும் மழை போன்றவர். போர்த் தொழிலில் வல்லமையுடையவர். மழைக்காற்று எப்போதும் இருக்கக்கூடிய உயர்ந்த மலை நாட்டை உடையவர்.
அதியமான் – வலிமையும் சினமும் ஒளியும்மிக்க வேலினை உடையவர், கடல் போன்று ஒலிக்கும் படையினையும் உடையவர்.
-
Question 212 of 244
212. Question
212) மயிலை சீனி.வேங்கடசாமி பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- 1950களில் கி.பி (பொ.ஆ) 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி (பொ.ஆ) 9-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆட்சிபுரிந்த மன்னர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார்.
- மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைத் தொடர்ந்து மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனைப் பற்றியும் அவர் எழுதினார்
Correct
விளக்கம்: 1950 களில் கி.பி. (பொ.ஆ) 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. (பொ.ஆ) 9ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆட்சிபுரிந்த மன்னர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைத் தொடர்ந்து மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனைப் பற்றியும் அவர் எழுதினார்.
Incorrect
விளக்கம்: 1950 களில் கி.பி. (பொ.ஆ) 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. (பொ.ஆ) 9ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆட்சிபுரிந்த மன்னர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைத் தொடர்ந்து மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனைப் பற்றியும் அவர் எழுதினார்.
-
Question 213 of 244
213. Question
213) மயிலை சீனி.வேங்கடசாமி பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- சங்க கால மூவேந்தர்கள், கொங்குநாட்டு மன்னர்கள், துளு நாட்டு மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றை எழுதினார்.
.2. களப்பிரர் ஆட்சிக் காலம் இருண்ட காலம் என அழைக்கப்பட்டது. இம்மன்னர்கள் குறித்த புதிய கண்ணோட்டத்தைக் ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூல்மூலம் வெளிப்படுத்தினார்.
Correct
விளக்கம்: சங்க கால மூவேந்தர்கள், கொங்குநாட்டு மன்னர்கள், துளு நாட்டு மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றை எழுதினார்.
சங்க காலத்துக்குப் பிற்பற்ற காலத்தில் தமிழகத்தைக் களப்பிரர்கள் என்ற மன்னர்கள் ஆட்சிபுரிந்தனர். இக்காலம் தமிழர்களின் வரலாற்றில் ‘இருண்ட காலம்’ என்று மரபுவழிப்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டிருந்தனர். இம்மன்னர்கள் குறித்த ஆய்வை வேங்கடசாமி விரிவாக மேற்கொண்டு களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டத்தைக் ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்னும் நூல்மூலம் வெளிப்படுத்தினார்.
Incorrect
விளக்கம்: சங்க கால மூவேந்தர்கள், கொங்குநாட்டு மன்னர்கள், துளு நாட்டு மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றை எழுதினார்.
சங்க காலத்துக்குப் பிற்பற்ற காலத்தில் தமிழகத்தைக் களப்பிரர்கள் என்ற மன்னர்கள் ஆட்சிபுரிந்தனர். இக்காலம் தமிழர்களின் வரலாற்றில் ‘இருண்ட காலம்’ என்று மரபுவழிப்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டிருந்தனர். இம்மன்னர்கள் குறித்த ஆய்வை வேங்கடசாமி விரிவாக மேற்கொண்டு களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டத்தைக் ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்னும் நூல்மூலம் வெளிப்படுத்தினார்.
-
Question 214 of 244
214. Question
214) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: சுரும்பு – வண்டு. வண்டுகள் உண்ணும் வண்ணம் நல்ல தேனை மிகுதியாகக் கொண்ட சுரபுன்னை என்பது மேற்காணும் வரியின் பொருளாகும்.
Incorrect
விளக்கம்: சுரும்பு – வண்டு. வண்டுகள் உண்ணும் வண்ணம் நல்ல தேனை மிகுதியாகக் கொண்ட சுரபுன்னை என்பது மேற்காணும் வரியின் பொருளாகும்.
-
Question 215 of 244
215. Question
215) கூற்று: கலையியல் சார்ந்து தமிழில் வெளியான பல நூல்களுக்கும் வேங்கடசாமியே வழிகாட்டியாக விளங்கினார்.
காரணம்: அவருடைய பல்துறை அறிவு மற்றும் தம் இளமைப் பருவத்தில் அவர் ஓவியக் கல்லூரியில் பயின்றது.
Correct
விளக்கம்: கலையியல் சார்ந்து தமிழில் வெளியான பல நூல்களுக்கும் வேங்கடசாமியே வழிகாட்டியாக விளங்கினார். இக்கலை ஆராய்ச்சிக்கு அவருடைய பல்துறை அறிவும் தம் இளமைப்பருவத்தில் அவர் ஓவியக் கல்லூரியில் பயின்றதும் உதவியாக அமைந்தது.
Incorrect
விளக்கம்: கலையியல் சார்ந்து தமிழில் வெளியான பல நூல்களுக்கும் வேங்கடசாமியே வழிகாட்டியாக விளங்கினார். இக்கலை ஆராய்ச்சிக்கு அவருடைய பல்துறை அறிவும் தம் இளமைப்பருவத்தில் அவர் ஓவியக் கல்லூரியில் பயின்றதும் உதவியாக அமைந்தது.
-
Question 216 of 244
216. Question
216) வரங்கள்
சாபங்கள் ஆகுமென்றால் இங்கே
தவங்கள் எதற்காக? – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: வரங்கள்
சாபங்கள்
ஆகுமென்றால் இங்கே
தவங்கள் எதற்காக? – அப்துல்ரகுமான்
Incorrect
விளக்கம்: வரங்கள்
சாபங்கள்
ஆகுமென்றால் இங்கே
தவங்கள் எதற்காக? – அப்துல்ரகுமான்
-
Question 217 of 244
217. Question
217) கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல்நூல் எது?
Correct
விளக்கம்: கட்டடம், சிற்பம், ஓவியம் தொடர்பான மயிலை சீனி.வேங்கடசாமி ஆய்வுத் தமிழ்ச்சமூக வரலாற்றுக்குப் புதிய வரவாக அமைந்தன. தமிழரது கலைத்திறனை எடுத்தோதும் ‘தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்’ என்னும் நூல், கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல்நூல் ஆகும்.
Incorrect
விளக்கம்: கட்டடம், சிற்பம், ஓவியம் தொடர்பான மயிலை சீனி.வேங்கடசாமி ஆய்வுத் தமிழ்ச்சமூக வரலாற்றுக்குப் புதிய வரவாக அமைந்தன. தமிழரது கலைத்திறனை எடுத்தோதும் ‘தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்’ என்னும் நூல், கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல்நூல் ஆகும்.
-
Question 218 of 244
218. Question
218) கூற்றுகளை ஆராய்க.
- சாந்தா தத் என்பவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண் படைப்பாளர்
- இவர் தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.
- இவரின் ‘கோடை மழை’ என்னும் சிறுகதை ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருதைப் பெற்றது.
- ‘திசை எட்டும்’ என்ற மொழிபெயர்ப்பு இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார்.
Correct
விளக்கம்: 1. சாந்தா தத் என்பவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண் படைப்பாளர்
- இவர் தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.
- இவரின் ‘கோடை மழை’ என்னும் சிறுகதை ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருதைப் பெற்றது.
- ‘திசை எட்டும்’ என்ற மொழிபெயர்ப்பு இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார்.
Incorrect
விளக்கம்: 1. சாந்தா தத் என்பவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண் படைப்பாளர்
- இவர் தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.
- இவரின் ‘கோடை மழை’ என்னும் சிறுகதை ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருதைப் பெற்றது.
- ‘திசை எட்டும்’ என்ற மொழிபெயர்ப்பு இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார்.
-
Question 219 of 244
219. Question
219) அண்ணலைத் தனி நிறுவவும், ஆக்கினைத் தீர்ப்பு – என்ற வரியில் அண்ணல் என்று குறிப்பிடப்படுவர் யார்?
Correct
விளக்கம்: மேற்காணும் வரி இடம் பெற்றுள்ள நூல் இரட்சணிய யாத்திரிகம் ஆகும். இங்கு அண்ணல் என்று குறிப்பிடப்படுபவர் இயேசு பிரான் ஆவார்.
Incorrect
விளக்கம்: மேற்காணும் வரி இடம் பெற்றுள்ள நூல் இரட்சணிய யாத்திரிகம் ஆகும். இங்கு அண்ணல் என்று குறிப்பிடப்படுபவர் இயேசு பிரான் ஆவார்.
-
Question 220 of 244
220. Question
220) மயிலை சீனி.வேங்கடசாமி பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- தமது நூல்களின் படங்களைத் தானே வரைந்து வெளியிட்டது இவரது கலைத்திறனுக்குச் சான்றாகும்.
- மயிலை சீனி.வேங்கடசாமி பற்றி நாரண துரைக்கண்ணன் என்பவர் உருவ விவரிப்பு செய்துள்ளார்.
Correct
விளக்கம்: 1.தமது நூல்களின் படங்களைத் தானே வரைந்து வெளியிட்டது இவரது கலைத்திறனுக்குச் சான்றாகும்.
- மயிலை சீனி.வேங்கசாமி பற்றி நாரண துரைக்கண்ணன் உருவ விவரிப்பு செய்துள்ளார்.
Incorrect
விளக்கம்: 1.தமது நூல்களின் படங்களைத் தானே வரைந்து வெளியிட்டது இவரது கலைத்திறனுக்குச் சான்றாகும்.
- மயிலை சீனி.வேங்கசாமி பற்றி நாரண துரைக்கண்ணன் உருவ விவரிப்பு செய்துள்ளார்.
-
Question 221 of 244
221. Question
221) மயிலை சீனி.வேங்கடசாமி கலை பற்றி எழுதிய நூல்களில் பொருந்தாது எது?
Correct
விளக்கம்: இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், நுண்கலைகள், இசைவாணர் கதைகள் ஆகியவை கலை பற்றிய மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல்கள் ஆகும்.
Incorrect
விளக்கம்: இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், நுண்கலைகள், இசைவாணர் கதைகள் ஆகியவை கலை பற்றிய மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல்கள் ஆகும்.
-
Question 222 of 244
222. Question
222) மயிலை சீனி.வேங்கடசாமி பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- ‘கிறித்துவமும் தமிழும்’ – முதல் நூல்
- ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ – களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டம்
- தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் – கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல்நூல்
- தமிழ்நாட்டு வரலாறு – இவருடைய மீட்டுருவாக்க முயற்சிக்குச் சரியான சான்று
Correct
விளக்கம்: 1. ‘கிறித்துவமும் தமிழும்’ – முதல் நூல்
- ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ – களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டம்
- தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் – கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல்நூல்
- தமிழ்நாட்டு வரலாறு – இவருடைய மீட்டுருவாக்க முயற்சிக்குச் சரியான சான்று
Incorrect
விளக்கம்: 1. ‘கிறித்துவமும் தமிழும்’ – முதல் நூல்
- ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ – களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டம்
- தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் – கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல்நூல்
- தமிழ்நாட்டு வரலாறு – இவருடைய மீட்டுருவாக்க முயற்சிக்குச் சரியான சான்று
-
Question 223 of 244
223. Question
223) மயிலை சீனி.வேங்கடசாமி நூல் பற்றிய கூற்றுகளை ஆராய்க
- பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் – ஒவ்வொரு நூற்றாண்டையும் எவ்வகையில் ஆவணப்படுத்துவது என்பதற்கான முன்னோடி
- ‘மறைந்துபோன தமிழ்நூல்கள் – அவரின் அரிய ஆவணப்பணிகளில் ஒன்று.
Correct
விளக்கம்: 1. பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் – ஒவ்வொரு நூற்றாண்டையும் எவ்வகையில் ஆவணப்படுத்துவது என்பதற்கான முன்னோடி
- ‘மறைந்துபோன தமிழ்நூல்கள் – அவரின் அரிய ஆவணப்பணிகளில் ஒன்று.
Incorrect
விளக்கம்: 1. பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் – ஒவ்வொரு நூற்றாண்டையும் எவ்வகையில் ஆவணப்படுத்துவது என்பதற்கான முன்னோடி
- ‘மறைந்துபோன தமிழ்நூல்கள் – அவரின் அரிய ஆவணப்பணிகளில் ஒன்று.
-
Question 224 of 244
224. Question
224) பகைவர் அஞ்சக்கூடிய வகையில் நெருப்பைப் போல் சுடர்விடுகின்றன நீண்ட வேலினையும், வீரக்கழல்கலையும் உடையவர், தோள்வளையை அணிந்த நீண்ட கைகளை உடையவர் யார்?
Correct
விளக்கம்: காரி – பகைவர் அஞ்சக்கூடிய வகையில் நெருப்பைப் போல் சுடர்விடுகின்றன நீண்ட வேலினையும், வீரக்கழல்கலையும் உடையவர், தோள்வளையை அணிந்த நீண்ட கைகளை உடையவர்.
Incorrect
விளக்கம்: காரி – பகைவர் அஞ்சக்கூடிய வகையில் நெருப்பைப் போல் சுடர்விடுகின்றன நீண்ட வேலினையும், வீரக்கழல்கலையும் உடையவர், தோள்வளையை அணிந்த நீண்ட கைகளை உடையவர்.
-
Question 225 of 244
225. Question
225) மயிலை சீனி.வேங்கடசாமி, 1950களில் எந்த நூற்றாண்டு தொடங்கி எந்த நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆட்சிபுரிந்;த மன்னர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார்?
Correct
விளக்கம்: 1950களில் கி.பி(பொஆ.) 3 – கி.பி.(பொ.ஆ) 9 நூற்றாண்டு இடைப்பட்ட காலங்களில் ஆட்சிபுரிந்த மன்னர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார் மயிலை சீனி.வேங்கடசாமி.
Incorrect
விளக்கம்: 1950களில் கி.பி(பொஆ.) 3 – கி.பி.(பொ.ஆ) 9 நூற்றாண்டு இடைப்பட்ட காலங்களில் ஆட்சிபுரிந்த மன்னர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார் மயிலை சீனி.வேங்கடசாமி.
-
Question 226 of 244
226. Question
226) பொருத்துக
அ. சேரர் – 1. மீன்
ஆ. சோழர் – 2. புலி
இ. பாண்டியன் – 3. வில்
- A) 3,1,2
- B) 2,3,1
- C) 3,2,1
- D) 1,2,3
விளக்கம்: சேரர் – வில் சோழர் – புலி பாண்டியன் – மீன்
226) பொருத்துக
அ. சேரர் – 1. மீன்
ஆ. சோழர் – 2. புலி
இ. பாண்டியன் – 3. வில்
Correct
விளக்கம்: சேரர் – வில் சோழர் – புலி பாண்டியன் – மீன்
Incorrect
விளக்கம்: சேரர் – வில் சோழர் – புலி பாண்டியன் – மீன்
-
Question 227 of 244
227. Question
227) சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில்—————–சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் உள்ளது.
Correct
விளக்கம்: சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானைச் சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் (162) இருப்பதை முதன் முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர் மயிலை சீனி.வேங்கடசாமி ஆவார்.
Incorrect
விளக்கம்: சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானைச் சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் (162) இருப்பதை முதன் முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர் மயிலை சீனி.வேங்கடசாமி ஆவார்.
-
Question 228 of 244
228. Question
228) சாந்தா தத் என்பவர் எந்த மாவட்டத்தை சேர்ந்த படைப்பாளர்?
Correct
விளக்கம்: சாந்தா தத் என்பவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண்படைப்பாளர் ஆவார். சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என இலக்கியத் துறைக்குத் தன் பங்களிப்பைச் செய்து வருகிறார்.
Incorrect
விளக்கம்: சாந்தா தத் என்பவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண்படைப்பாளர் ஆவார். சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என இலக்கியத் துறைக்குத் தன் பங்களிப்பைச் செய்து வருகிறார்.
-
Question 229 of 244
229. Question
229) தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது என்று குறிப்பிட்டவர் யார்?
Correct
விளக்கம்: தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது என்று ஹார்;ட் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் குறியீட்டு மரபு இன்றைய புதுக்கவிதைகளில் மிகுதியாகக் காணப்படுகிறது.
Incorrect
விளக்கம்: தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது என்று ஹார்;ட் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் குறியீட்டு மரபு இன்றைய புதுக்கவிதைகளில் மிகுதியாகக் காணப்படுகிறது.
-
Question 230 of 244
230. Question
230) கூற்றுகளை ஆராய்க.
- கவிதைத் துறையில் மிகுதியும் வழங்கிவரும் ‘குறியீடு’ என்ற உத்தி, ஆங்கிலத்தில் Symbol என்று ஆளப்படுகிறது
- சிம்பல் என்றால் ஒன்றுசேர் என்று பொருள்
Correct
விளக்கம்: 1. கவிதைத் துறையில் மிகுதியும் வழங்கிவரும் ‘குறியீடு’ என்ற உத்தி, ஆங்கிலத்தில் Symbol என்று ஆளப்படுகிறது
- சிம்பல் என்றால் ஒன்றுசேர் என்று பொருள்
Incorrect
விளக்கம்: 1. கவிதைத் துறையில் மிகுதியும் வழங்கிவரும் ‘குறியீடு’ என்ற உத்தி, ஆங்கிலத்தில் Symbol என்று ஆளப்படுகிறது
- சிம்பல் என்றால் ஒன்றுசேர் என்று பொருள்
-
Question 231 of 244
231. Question
231) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க (குறியீடு பற்றி)
Correct
விளக்கம்: பெண்ணை விளக்கு என்று அழைப்பதற்கு பண்பு காரணமாக இருக்கிறது.
Incorrect
விளக்கம்: பெண்ணை விளக்கு என்று அழைப்பதற்கு பண்பு காரணமாக இருக்கிறது.
-
Question 232 of 244
232. Question
232) கூற்றுகளை ஆராய்க
- பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லர்மே என்பவர் குறியீட்டியம் என்னும் கோட்பாட்டை விளக்கி வளர்த்தார்கள்.
- தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது – ஹார்ட்
Correct
விளக்கம்: பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லர்மே முதலானவர்கள் குறியீட்டியம் என்னும் கோட்பாட்டை விளக்கி வளர்த்தார்கள்
தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது என்று ஹார்ட் குறிப்பிட்டிருக்கிறார்.
Incorrect
விளக்கம்: பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லர்மே முதலானவர்கள் குறியீட்டியம் என்னும் கோட்பாட்டை விளக்கி வளர்த்தார்கள்
தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது என்று ஹார்ட் குறிப்பிட்டிருக்கிறார்.
-
Question 233 of 244
233. Question
233) குறியீட்டியத்தின் அடிப்படை எது?
Correct
விளக்கம்: உவமேயத்தைக் கேட்போர் ஊகித்துக்கொள்ளுமாறு விட்டு உவமையை மட்டும் கூறுவது உள்ளுறை உவமத்தின் அடிப்படை. இதுவே குறியீட்டின் அடிப்படையுமாகும்.
Incorrect
விளக்கம்: உவமேயத்தைக் கேட்போர் ஊகித்துக்கொள்ளுமாறு விட்டு உவமையை மட்டும் கூறுவது உள்ளுறை உவமத்தின் அடிப்படை. இதுவே குறியீட்டின் அடிப்படையுமாகும்.
-
Question 234 of 244
234. Question
234) கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட – இவ்வரியில் கோடு என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: கோடு – தந்தம்.
மேற்காணும் வரி இடம்பெற்றுள்ள நூல் கலித்தொகை ஆகும். இங்கு குறியீடு விளக்கப்பட்டுள்ளது
Incorrect
விளக்கம்: கோடு – தந்தம்.
மேற்காணும் வரி இடம்பெற்றுள்ள நூல் கலித்தொகை ஆகும். இங்கு குறியீடு விளக்கப்பட்டுள்ளது
-
Question 235 of 244
235. Question
235) கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மதயானை – என்ற வரியில் கறுவு என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: கறுவு – சினம்.
மேற்காணும் வரி கலித்தொகையில் கபிலர் எழுதிய வரியாகும். இவ்வரி குறியீட்டியத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
Incorrect
விளக்கம்: கறுவு – சினம்.
மேற்காணும் வரி கலித்தொகையில் கபிலர் எழுதிய வரியாகும். இவ்வரி குறியீட்டியத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
-
Question 236 of 244
236. Question
236) கடுவன் என்ற சொல்லிற்கு பொருத்தமான ஒன்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்: கடுவன் – ஆண் குரங்கு
மந்தி – பெண் குரங்கு
பிடி – பெண் யானை
களிறு – ஆண் யானை
Incorrect
விளக்கம்: கடுவன் – ஆண் குரங்கு
மந்தி – பெண் குரங்கு
பிடி – பெண் யானை
களிறு – ஆண் யானை
-
Question 237 of 244
237. Question
237) கூற்றுகளை ஆராய்க
- உள்ளுறை உவமம் அக இலக்கியங்களில் உரைக்க முடியாதவை, மறைக்கவேண்டுபவை ஆகியவற்றைக் குறிப்பாக உணர்த்தப் பயன்பட்டது.
- குறியீடு என்பது அகம், புறம் என எல்லா கவிதைகளிலும் குறிப்பாக உணர்த்தப் பயன்படும் இலக்கிய உத்தியாகும்
Correct
விளக்கம்: 1. உள்ளுறை உவமம் அக இலக்கியங்களில் உரைக்க முடியாதவை, மறைக்கவேண்டுபவை ஆகியவற்றைக் குறிப்பாக உணர்த்தப் பயன்;பட்டது.
- குறியீடு என்பது அகம், புறம் என எல்லா கவிதைகளிலும் குறிப்பாக உணர்த்தப் பயன்படும் இலக்கிய உத்தியாகும்.
Incorrect
விளக்கம்: 1. உள்ளுறை உவமம் அக இலக்கியங்களில் உரைக்க முடியாதவை, மறைக்கவேண்டுபவை ஆகியவற்றைக் குறிப்பாக உணர்த்தப் பயன்;பட்டது.
- குறியீடு என்பது அகம், புறம் என எல்லா கவிதைகளிலும் குறிப்பாக உணர்த்தப் பயன்படும் இலக்கிய உத்தியாகும்.
-
Question 238 of 244
238. Question
238) இந்த
ஆதிரைப் பருக்கைகள்
வீழ்ந்ததும்
பூமிப்பாத்திரம்
அமுதசுரபி – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: இந்த
ஆதிரைப் பருக்கைகள்
வீழ்ந்ததும்
பூமிப்பாத்திரம்
அமுதசுரபி – பால்வீதி (அப்துல் ரகுமான்)
Incorrect
விளக்கம்: இந்த
ஆதிரைப் பருக்கைகள்
வீழ்ந்ததும்
பூமிப்பாத்திரம்
அமுதசுரபி – பால்வீதி (அப்துல் ரகுமான்)
-
Question 239 of 244
239. Question
239) கூற்று: 19ஆம் நூற்றாண்டில் குறியீட்டியம் ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது
காரணம்: பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லார்மே முதலானவர்கள் குறியீட்டியத்தை வளர்த்தார்கள்
Correct
விளக்கம்: 19ஆம் நூற்றாண்டில் ‘குறியீட்டியம்’ ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது. பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லார்மே முதலானவர்கள் இக்கோட்பாட்டை விளக்கி வளர்த்தார்கள்.
Incorrect
விளக்கம்: 19ஆம் நூற்றாண்டில் ‘குறியீட்டியம்’ ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது. பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லார்மே முதலானவர்கள் இக்கோட்பாட்டை விளக்கி வளர்த்தார்கள்.
-
Question 240 of 244
240. Question
240) சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள் எது?
Correct
விளக்கம்: சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள், ‘உள்ளுறை உவமம்’ என்ற முதிர்ந்த குறிப்புப் பொருள் உத்தியில் இடம்பெற்றுள்ளன.
Incorrect
விளக்கம்: சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள், ‘உள்ளுறை உவமம்’ என்ற முதிர்ந்த குறிப்புப் பொருள் உத்தியில் இடம்பெற்றுள்ளன.
-
Question 241 of 244
241. Question
241) ‘திட்டம்’ என்னும் தலைப்பில் ‘வரங்கள் சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக?’ என்று எழுதப்பட்டுள்ள கவிதையில் ‘சாபம் எதற்குக் குறியீடாகிறது?
Correct
விளக்கம்: வரங்கள்
சாபங்கள்
ஆகுமென்றால் இங்கே
தவங்கள் எதற்காக? – அப்துல் ரகுமான்
திட்டங்கள், தீட்டினாலும் அவை நாட்டு நலனுக்குப் பயன்படாமல், எதிராகப் போய்விடுவதை இக்கவிதை உணர்த்துகிறது. வரம் திட்டத்திற்குக் குறியீடாகிறது. சாபம் அதன் பயனற்ற விளைவுக்குக் குறியீடாகிறது.
Incorrect
விளக்கம்: வரங்கள்
சாபங்கள்
ஆகுமென்றால் இங்கே
தவங்கள் எதற்காக? – அப்துல் ரகுமான்
திட்டங்கள், தீட்டினாலும் அவை நாட்டு நலனுக்குப் பயன்படாமல், எதிராகப் போய்விடுவதை இக்கவிதை உணர்த்துகிறது. வரம் திட்டத்திற்குக் குறியீடாகிறது. சாபம் அதன் பயனற்ற விளைவுக்குக் குறியீடாகிறது.
-
Question 242 of 244
242. Question
242) கூற்றுகளை ஆராய்க.
- தமிழின் நவீன பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் சுகந்தி சுப்பிரமணியன். இவர் கோவை மாவட்டத்தின் புறநகரான ஆலாந்துறை என்னும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்.
- இவர், உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாத நிலையில் திருமணமாகி, கணவர் தந்த நம்பிக்கையில் எழுதத் தொடங்கினார்.
Correct
விளக்கம்: 1. தமிழின் நவீன பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் சுகந்தி சுப்பிரமணியன். இவர் கோவை மாவட்டத்தின் புறநகரான ஆலாந்துறை என்னும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்.
- இவர், உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாத நிலையில் திருமணமாகி, கணவர் தந்த நம்பிக்கையில் எழுதத் தொடங்கினார்.
Incorrect
விளக்கம்: 1. தமிழின் நவீன பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் சுகந்தி சுப்பிரமணியன். இவர் கோவை மாவட்டத்தின் புறநகரான ஆலாந்துறை என்னும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்.
- இவர், உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாத நிலையில் திருமணமாகி, கணவர் தந்த நம்பிக்கையில் எழுதத் தொடங்கினார்.
-
Question 243 of 244
243. Question
243) இந்த
ஆதிரைப் பருக்கைகள்
வீழ்ந்ததும்
பூமிப்பாத்திரம்
அமுதசுரபி – என்ற வரியில் அமுதசுரபி எதற்கு குறியீடாகிறது?
Correct
விளக்கம்: ஆதிரையிட்ட பருக்கையினால் அமுதசுரபியில் உணவு வளர்ந்துகொண்டே இருந்தது போல் உழைப்பால் உலகம் செழித்து வளர்கிறது என்ற கருத்து மேற்காணும் பாடலில் புலப்படுத்தப்படுகிறது. வியர்வைத்துளிக்கு ஆதிரைப் பருக்கை குறியீடாகிறது. செழிப்புக்கு அமுதசுரபி குறியீடாகிறது.
Incorrect
விளக்கம்: ஆதிரையிட்ட பருக்கையினால் அமுதசுரபியில் உணவு வளர்ந்துகொண்டே இருந்தது போல் உழைப்பால் உலகம் செழித்து வளர்கிறது என்ற கருத்து மேற்காணும் பாடலில் புலப்படுத்தப்படுகிறது. வியர்வைத்துளிக்கு ஆதிரைப் பருக்கை குறியீடாகிறது. செழிப்புக்கு அமுதசுரபி குறியீடாகிறது.
-
Question 244 of 244
244. Question
244) மறைத்துச் சொல்லவும் மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தி எது?
Correct
விளக்கம்: சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லாமல் இன்னொன்றைக் கூறிக் குறிப்பால் உணர்த்துவது குறியீடு. மறைத்துச்சொல்லவும், மிகுத்துச் சொல்லவும், அழுத்திச் சொல்லவும் குறியீடு பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லாமல் இன்னொன்றைக் கூறிக் குறிப்பால் உணர்த்துவது குறியீடு. மறைத்துச்சொல்லவும், மிகுத்துச் சொல்லவும், அழுத்திச் சொல்லவும் குறியீடு பயன்படுகிறது.
Leaderboard: 12th Tamil Unit 8 Questions - New Book
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||