October 2020 Monthly Current Affairs Online Test Tamil
October 2020 Monthly Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
AAZZAAZZ
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
-
Question 1 of 100
1. Question
1.பரவா நோய்களைக்கட்டுப்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றியமைக்காக, ஐக்கிய நாடுகளின் விருதை வென்ற மாநிலம் எது?
Correct
பரவா நோய்களைக் கட்டுப்படுத்துவதின்மூலம் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் சிறப்பான பங்களிப்பை செய்தமைக்காக கேரள மாநில அரசு ஐக்கிய நாடுகள் அவையின் விருதை வென்றுள்ளது. இந்த விருதைப் பெறும் உலகெங்கும் உள்ள ஏழு சுகாதார அமைச்சகங்களுள் கேரளாவும் ஒன்றாகும். அம்மாநிலத்தின் பிற திட்டங்களான புற்றுநோய் சிகிச்சை திட்டம், நுரையீரல் நோய் திட்டம் மற்றும் பக்கவாதம் கட்டுப்பாட்டுத் திட்டம் ஆகியவையும் இந்த விருதுக்கு பரிசீலிக்கப்பட்டன.
Incorrect
பரவா நோய்களைக் கட்டுப்படுத்துவதின்மூலம் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் சிறப்பான பங்களிப்பை செய்தமைக்காக கேரள மாநில அரசு ஐக்கிய நாடுகள் அவையின் விருதை வென்றுள்ளது. இந்த விருதைப் பெறும் உலகெங்கும் உள்ள ஏழு சுகாதார அமைச்சகங்களுள் கேரளாவும் ஒன்றாகும். அம்மாநிலத்தின் பிற திட்டங்களான புற்றுநோய் சிகிச்சை திட்டம், நுரையீரல் நோய் திட்டம் மற்றும் பக்கவாதம் கட்டுப்பாட்டுத் திட்டம் ஆகியவையும் இந்த விருதுக்கு பரிசீலிக்கப்பட்டன.
-
Question 2 of 100
2. Question
2.பல்லுயிர் தொடர்பான வட்டமேசை உரையாடலை நடத்திய நாடு எது?
Correct
“2020ஆம் ஆண்டு’க்கு அப்பால் பல்லுயிர் பற்றிய வட்டமேசை உரையாடல்: புவியில் உள்ள அனைத்து உயிர்களுக்குமான எதிர்காலத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பிலான உரையாடலை மெய்நிகர் முறையில் சீனா நடத்தியது. இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த வட்டமேசை உரையாடலில் கலந்துகொண்டார். இது, பல்லுயிர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் உச்சிமாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக நடத்தப்பட்டுள்ளது. பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதையும் இந்த உரையாடல் நோக்கமாகக் கொண்டிருந்தது.
Incorrect
“2020ஆம் ஆண்டு’க்கு அப்பால் பல்லுயிர் பற்றிய வட்டமேசை உரையாடல்: புவியில் உள்ள அனைத்து உயிர்களுக்குமான எதிர்காலத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பிலான உரையாடலை மெய்நிகர் முறையில் சீனா நடத்தியது. இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த வட்டமேசை உரையாடலில் கலந்துகொண்டார். இது, பல்லுயிர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் உச்சிமாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக நடத்தப்பட்டுள்ளது. பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதையும் இந்த உரையாடல் நோக்கமாகக் கொண்டிருந்தது.
-
Question 3 of 100
3. Question
Dr. கபில வத்சயன் விட்டுச்சென்ற காலியிடத்தை நிரப்புவதற்காக, இந்திய பன்னாட்டு மையத்தின் (IIC) வாழ்நாள் அறங்காவலராக நியமிக்கப்பட்டவர் யார்?
Correct
மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநரான கோபாலகிருஷ்ண காந்தி, புது தில்லியின் இந்திய சர்வதேச மையத்தின் வாழ்நாள் அறங்காவலராக நியமனஞ்செய்யப்பட்டுள்ளார். Dr கபில வத்சயனின் இறப்பால் உருவாக்கப்பட்ட காலியிடத்தை நிரப்ப அவர் தயாராகவுள்ளார். கோபாலகிருஷ்ணா காந்தி, ஓய்வுபெற்ற தூதரும் மகாத்மா காந்தியின் பெயரனும் ஆவார். 2004 முதல் 2009 வரை மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக அவர் பணியாற்றினார்.
Incorrect
மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநரான கோபாலகிருஷ்ண காந்தி, புது தில்லியின் இந்திய சர்வதேச மையத்தின் வாழ்நாள் அறங்காவலராக நியமனஞ்செய்யப்பட்டுள்ளார். Dr கபில வத்சயனின் இறப்பால் உருவாக்கப்பட்ட காலியிடத்தை நிரப்ப அவர் தயாராகவுள்ளார். கோபாலகிருஷ்ணா காந்தி, ஓய்வுபெற்ற தூதரும் மகாத்மா காந்தியின் பெயரனும் ஆவார். 2004 முதல் 2009 வரை மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக அவர் பணியாற்றினார்.
-
Question 4 of 100
4. Question
உலக மருந்தாளுநர்கள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
ஒவ்வோர் ஆண்டும் செப்.25 அன்று உலக மருந்தாளுநர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளை பன்னாட்டு மருந்துக் கூட்டமைப்பு (FIP) அனுசரிக்கிறது. இத்தேதியைக் கடைப்பிடிப்பதற்கான முடிவு, கடந்த 2009ஆம் ஆண்டில் இஸ்தான்புல்லில் நடந்த FIP கவுன்சில் கூட்டத்தின்போது எடுக்கப்பட்டது.
உடல்நலத்தை மேம்படுத்துவதில் மருந்தாளுநர்களின் பங்கை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதே இந்நாளின் நோக்கமாகும். “Transforming global health” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.Incorrect
ஒவ்வோர் ஆண்டும் செப்.25 அன்று உலக மருந்தாளுநர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளை பன்னாட்டு மருந்துக் கூட்டமைப்பு (FIP) அனுசரிக்கிறது. இத்தேதியைக் கடைப்பிடிப்பதற்கான முடிவு, கடந்த 2009ஆம் ஆண்டில் இஸ்தான்புல்லில் நடந்த FIP கவுன்சில் கூட்டத்தின்போது எடுக்கப்பட்டது.
உடல்நலத்தை மேம்படுத்துவதில் மருந்தாளுநர்களின் பங்கை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதே இந்நாளின் நோக்கமாகும். “Transforming global health” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். -
Question 5 of 100
5. Question
சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற “யோகா பிரேக்” நெறிமுறையுடன் தொடர்புடைய அமைச்சகம் எது?
Correct
COVID-19 நெறிமுறைகள் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த, ‘யோகா இடைவேளை’யை ஆயுஷ் அமைச்சகம் மீண்டும் தொடங்கியது. பணியிலிருந்து சிறிது நேரம் விலகி புத்துணர்வுபெற்று மீண்டும் பணியில் கவனஞ்செலுத்துவதே இந்த ஐந்து நிமிட யோகா இடைவேளை திட்டத்தின் நோக்கமாகும். மொரார்ஜி தேசாய் தேசிய யோகா மையத்துடன் இணைந்து இந்த 5 நிமிட, ‘யோகா இடைவேளை’ நெறிமுறைகளை கடந்த 2019ஆம் ஆண்டில் AYUSH அமைச்சகம் உருவாக்கியது.
Incorrect
COVID-19 நெறிமுறைகள் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த, ‘யோகா இடைவேளை’யை ஆயுஷ் அமைச்சகம் மீண்டும் தொடங்கியது. பணியிலிருந்து சிறிது நேரம் விலகி புத்துணர்வுபெற்று மீண்டும் பணியில் கவனஞ்செலுத்துவதே இந்த ஐந்து நிமிட யோகா இடைவேளை திட்டத்தின் நோக்கமாகும். மொரார்ஜி தேசாய் தேசிய யோகா மையத்துடன் இணைந்து இந்த 5 நிமிட, ‘யோகா இடைவேளை’ நெறிமுறைகளை கடந்த 2019ஆம் ஆண்டில் AYUSH அமைச்சகம் உருவாக்கியது.
-
Question 6 of 100
6. Question
இராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள நகர்ப்புறத் துறை ரீதியான திட்டங்களுக்கு, $570 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனுதவியைச் செய்ய ஒப்புதல் அளித்துள்ள வளர்ச்சி வங்கி எது?
Correct
ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் நகர்ப்புறத் துறை ரீதியிலான திட்டங்களுக்கென 2 கடன்கள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக ஆசிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது. ராஜஸ்தான் நகரங்களில் நீர் வழங்கல் மற்றும் நலவாழ்வு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு $300 மில்லியன் அமெரிக்க டாலர் கடனும், மத்திய பிரதேச நகர்ப்புற சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக $270 மில்லியன் அமெரிக்க டாலர் கடனையும் வழங்க அவ்வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.________________________________________
Incorrect
ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் நகர்ப்புறத் துறை ரீதியிலான திட்டங்களுக்கென 2 கடன்கள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக ஆசிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது. ராஜஸ்தான் நகரங்களில் நீர் வழங்கல் மற்றும் நலவாழ்வு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு $300 மில்லியன் அமெரிக்க டாலர் கடனும், மத்திய பிரதேச நகர்ப்புற சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக $270 மில்லியன் அமெரிக்க டாலர் கடனையும் வழங்க அவ்வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.________________________________________
-
Question 7 of 100
7. Question
இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட உரையாடலின் பெயரென்ன?
Correct
Quadrilateral Security Dialogue (QUAD) என்பது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பாடு செய்யப்பட்ட ஓர் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக் களம் ஆகும். அண்மையில், பொதுநல நோக்கில் பிராந்திய பிரச்சனைகள்பற்றி மெய்நிகர் முறையில் இக் கருத்துக்களம் விவாதித்தது. கடைசியாக, கடந்த 2019 செப்டம்பரில் இது நடைபெற்றது. அனைத்தையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை, இந்தக் கருத்துக்களத்தில் பங்கேற்ற மூத்த அதிகாரிகள் அனைவரும் மறுவுறுதிப்படுத்தினர்.
Incorrect
Quadrilateral Security Dialogue (QUAD) என்பது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பாடு செய்யப்பட்ட ஓர் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக் களம் ஆகும். அண்மையில், பொதுநல நோக்கில் பிராந்திய பிரச்சனைகள்பற்றி மெய்நிகர் முறையில் இக் கருத்துக்களம் விவாதித்தது. கடைசியாக, கடந்த 2019 செப்டம்பரில் இது நடைபெற்றது. அனைத்தையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை, இந்தக் கருத்துக்களத்தில் பங்கேற்ற மூத்த அதிகாரிகள் அனைவரும் மறுவுறுதிப்படுத்தினர்.
-
Question 8 of 100
8. Question
ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களின் பாதுகாப்பு மதிப்பீடு தரநிலைகளை அறிவித்துள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகமானது ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல அடிப்படையிலான வாகனங்களின் பாதுகாப்பு மதிப்பீட்டிற்கான தரங்களை உள்ளடக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலங்களால் இயக்கப்படும் வாகனங்களுக்கான தரங்களைக் குறிப்பிட, மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989’ஐ அமைச்சகம் திருத்தியுள்ளது. இந்தத் தரநிலைகள், தற்போதுள்ள சர்வதேச தரநிலைகளுக்கு இணையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
Incorrect
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகமானது ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல அடிப்படையிலான வாகனங்களின் பாதுகாப்பு மதிப்பீட்டிற்கான தரங்களை உள்ளடக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலங்களால் இயக்கப்படும் வாகனங்களுக்கான தரங்களைக் குறிப்பிட, மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989’ஐ அமைச்சகம் திருத்தியுள்ளது. இந்தத் தரநிலைகள், தற்போதுள்ள சர்வதேச தரநிலைகளுக்கு இணையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
-
Question 9 of 100
9. Question
அண்மையில் காலமான திருமிகு S P பாலசுப்பிரமணியத்துடன் தொடர்புடையது எது?
Correct
மூத்த பின்னணிப் பாடகரான திரு S P பாலசுப்பிரமணியம் (74), COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பலனின்றி 2020 செப்.25 அன்று காலமானார். புகழ்பெற்ற பாடகரான இவர், ஒரு பாடகரால் பாடப்பட்ட அதிக எண்ணிக்கையிலான பாடல்களுக்காக கின்னஸ் உலக சாதனை படைத்தார். 1979 முதல் 1996 வரை 6 தேசிய விருதுகளை வென்ற இவர், 2001’இல் ‘பத்மஸ்ரீ’, 2011’இல் ‘பத்ம பூஷண்’ ஆகிய இரண்டு விருதுகளை வென்றுள்ளார்.
Incorrect
மூத்த பின்னணிப் பாடகரான திரு S P பாலசுப்பிரமணியம் (74), COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பலனின்றி 2020 செப்.25 அன்று காலமானார். புகழ்பெற்ற பாடகரான இவர், ஒரு பாடகரால் பாடப்பட்ட அதிக எண்ணிக்கையிலான பாடல்களுக்காக கின்னஸ் உலக சாதனை படைத்தார். 1979 முதல் 1996 வரை 6 தேசிய விருதுகளை வென்ற இவர், 2001’இல் ‘பத்மஸ்ரீ’, 2011’இல் ‘பத்ம பூஷண்’ ஆகிய இரண்டு விருதுகளை வென்றுள்ளார்.
-
Question 10 of 100
10. Question
மாநிலத்தில் வாழும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்க முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?
Correct
மாநிலத்தில் வாழும் 1,000 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்கு கேரள மாநில அரசு முடிவுசெய்துள்ளது. 2020 மார்ச் மாதத்தில் நாடங்கின் முதற்கட்டத்தின்போது மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கிய முதல் இந்திய மாநிலமாக கேரளா திகழ்ந்தது. 3ஆம் பாலினத்தவர்களுக்கு தலா `700 மதிப்புடைய உணவுப்பொருட்களை வழங்குவதற்கு, கேரள மாநில அரசு, தற்போது அனுமதியளித்துள்ளது.
Incorrect
மாநிலத்தில் வாழும் 1,000 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்கு கேரள மாநில அரசு முடிவுசெய்துள்ளது. 2020 மார்ச் மாதத்தில் நாடங்கின் முதற்கட்டத்தின்போது மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கிய முதல் இந்திய மாநிலமாக கேரளா திகழ்ந்தது. 3ஆம் பாலினத்தவர்களுக்கு தலா `700 மதிப்புடைய உணவுப்பொருட்களை வழங்குவதற்கு, கேரள மாநில அரசு, தற்போது அனுமதியளித்துள்ளது.
-
Question 11 of 100
11. Question
எந்த நாட்டின் தலைவர், “தலையிடுதல் கூடாது (Non-Interference)” தொடர்பாக ஒப்பந்தம் செய்வதற்கு ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்?
Correct
இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்காவுடனான (USA) ஓர் ஒப்பந்தத்தை முன்மொழிந்துள்ளார். உள்நாட்டு விவகாரங்களில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் “தலையிடுதல் கூடாது” என்பதே அந்த ஒப்பந்தத்தின் சாராம்சமாகும். இந்த ஒப்பந்தம், ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கான (USA) அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு இருக்கும் காலத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
பிற நாடுகளின் தேர்தல் முடிவுகளுக்கு கேட்டை விளைவிக்க இரஷ்யா தனது நிரலாளர்களையும் கேலிச்சித்திரக்கலைஞர்களையும் பயன்படுத்துவதாக மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும், டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க இரஷ்யா முயற்சிப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.Incorrect
இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்காவுடனான (USA) ஓர் ஒப்பந்தத்தை முன்மொழிந்துள்ளார். உள்நாட்டு விவகாரங்களில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் “தலையிடுதல் கூடாது” என்பதே அந்த ஒப்பந்தத்தின் சாராம்சமாகும். இந்த ஒப்பந்தம், ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கான (USA) அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு இருக்கும் காலத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
பிற நாடுகளின் தேர்தல் முடிவுகளுக்கு கேட்டை விளைவிக்க இரஷ்யா தனது நிரலாளர்களையும் கேலிச்சித்திரக்கலைஞர்களையும் பயன்படுத்துவதாக மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும், டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க இரஷ்யா முயற்சிப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. -
Question 12 of 100
12. Question
நடப்பாண்டு (2020) வரும் பன்னாட்டு சைகை மொழிகள் நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
‘பன்னாட்டு சைகை மொழிகள் நாள்’ ஆனது செப்டம்பர்.23 அன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவில், இது சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகத்தின்கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாக இயங்கிவரும் இந்திய சைகை மொழி ஆராய்ச்சி & பயிற்சி மையத்தால் கொண்டாடப்பட்டது. ஐநா அவை, செப்.23’ஐ பன்னாட்டு சைகை மொழிகள் நாளாக அறிவித்தது. சைகை மொழிகள் குறித்த விழிப்புணர்வை அதிகரி -ப்பதற்கும், அனைவருக்கும் அதன் அணுகலை விரிவாக்குவதற்குமாக, “Sign Languages are for Every one” என்பது நடப்பாண்டு (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
Incorrect
‘பன்னாட்டு சைகை மொழிகள் நாள்’ ஆனது செப்டம்பர்.23 அன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவில், இது சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகத்தின்கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாக இயங்கிவரும் இந்திய சைகை மொழி ஆராய்ச்சி & பயிற்சி மையத்தால் கொண்டாடப்பட்டது. ஐநா அவை, செப்.23’ஐ பன்னாட்டு சைகை மொழிகள் நாளாக அறிவித்தது. சைகை மொழிகள் குறித்த விழிப்புணர்வை அதிகரி -ப்பதற்கும், அனைவருக்கும் அதன் அணுகலை விரிவாக்குவதற்குமாக, “Sign Languages are for Every one” என்பது நடப்பாண்டு (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
-
Question 13 of 100
13. Question
குண்டர் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) மசோதாவை நிறைவேற்றியுள்ள மாநிலச் சட்டமன்றம் எது?
Correct
குண்டர் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) மசோதாவை 2020 செப்.24 அன்று குஜராத் சட்டமன்றம் நிறைவேற்றியது. இம்மசோதா சமூக விரோத தீயசக்திகள் மற்றும் வன்குற்றம் புரிவோரை மிகக்கண்டிப்புடன் கையாளுவதோடு 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் முற்படுகிறது. 15 நாட்களுக்கு பதிலாக 30 நாள் காவலில் வைக்கவும், தற்போதைய 60 நாட்களுக்கு பதிலாக 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வும் இது காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கிறது.
Incorrect
குண்டர் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) மசோதாவை 2020 செப்.24 அன்று குஜராத் சட்டமன்றம் நிறைவேற்றியது. இம்மசோதா சமூக விரோத தீயசக்திகள் மற்றும் வன்குற்றம் புரிவோரை மிகக்கண்டிப்புடன் கையாளுவதோடு 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் முற்படுகிறது. 15 நாட்களுக்கு பதிலாக 30 நாள் காவலில் வைக்கவும், தற்போதைய 60 நாட்களுக்கு பதிலாக 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வும் இது காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கிறது.
-
Question 14 of 100
14. Question
தேசிய ஊட்டச்சத்து ஆய்வை மேற்கொள்ளும் அமைச்சகம் எது?
Correct
அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டு குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலைகுறித்த தகவல்களைச் சேகரிப்பதற்காக மத்திய நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம் தேசிய ஊட்டச்சத்து ஆய்வுகளை மேற்கொள்கிறது. அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு விரிவான தேசிய ஊட்டச்சத்து ஆய்வு (CNSS) (2016-2018), பள்ளிசெல்லும் சிறார்களின் ஊட்டச்சத்து நிலைகுறித்த தரவுகளைச் சேகரித்தது.
Incorrect
அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டு குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலைகுறித்த தகவல்களைச் சேகரிப்பதற்காக மத்திய நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம் தேசிய ஊட்டச்சத்து ஆய்வுகளை மேற்கொள்கிறது. அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு விரிவான தேசிய ஊட்டச்சத்து ஆய்வு (CNSS) (2016-2018), பள்ளிசெல்லும் சிறார்களின் ஊட்டச்சத்து நிலைகுறித்த தரவுகளைச் சேகரித்தது.
-
Question 15 of 100
15. Question
‘ஏகலைவன் மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள்’ திட்டத்தைச் செயல்படுத்துகிற அமைச்சகம் எது?
Correct
பழங்குடியின (ST) மாணாக்கருக்கு தரமான தொடக்க நிலை, இடைநிலை & மேல்நிலைக் கல்வியை வழங்குவது; கல்வியினூடாக சிறந்த வாய்ப்புகளை அவர்களை அணுகவைப்பது; வழக்கமான நாட்டு மக்களுக்கு இணையாக அவர்களை வளர்த்தெடுப்பது ஆகிய முதன்மை நோக்கங்களுடன், மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சகத்தால், 2019-20 முதல், ‘ஏகலைவன் மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள்’ திட்டம் ஒரு மத்திய துறை திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Incorrect
பழங்குடியின (ST) மாணாக்கருக்கு தரமான தொடக்க நிலை, இடைநிலை & மேல்நிலைக் கல்வியை வழங்குவது; கல்வியினூடாக சிறந்த வாய்ப்புகளை அவர்களை அணுகவைப்பது; வழக்கமான நாட்டு மக்களுக்கு இணையாக அவர்களை வளர்த்தெடுப்பது ஆகிய முதன்மை நோக்கங்களுடன், மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சகத்தால், 2019-20 முதல், ‘ஏகலைவன் மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள்’ திட்டம் ஒரு மத்திய துறை திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
-
Question 16 of 100
16. Question
COVID-19 தடுப்பூசி தளத்தைத் தொடங்கும்போது, மத்திய சுகாதார அமைச்சர், எந்த நிறுவனத்தின் 100 ஆண்டுகால வரலாற்று காலச்சுவடை வெளியிட்டார்?
Correct
மத்திய நலவாழ்வு அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சிங், சமீபத்தில், COVID-19 குறித்த அனைத்து சமீபத்திய தகவல்களையும் உள்ளடக்கிய ஓர் இணையதளத்தை தொடங்கினார். நாட்டில் மேற்கொள்ளப்படும் COVID-19 தடுப்பூசி குறித்த ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் குறித்தவையும் இதில் அடங்கும். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ICMR) நூறாண்டுகால காலச்சுவட்டையும் அமைச்சர் அப்போது தொடங்கிவைத்தார்.
Incorrect
மத்திய நலவாழ்வு அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சிங், சமீபத்தில், COVID-19 குறித்த அனைத்து சமீபத்திய தகவல்களையும் உள்ளடக்கிய ஓர் இணையதளத்தை தொடங்கினார். நாட்டில் மேற்கொள்ளப்படும் COVID-19 தடுப்பூசி குறித்த ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் குறித்தவையும் இதில் அடங்கும். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ICMR) நூறாண்டுகால காலச்சுவட்டையும் அமைச்சர் அப்போது தொடங்கிவைத்தார்.
-
Question 17 of 100
17. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “Branded Royal” என்பதுடன் தொடர்புடைய உயிரினம் எது?
Correct
“Branded Royal” என்று பெயரிடப்பட்ட ஓர் அரியவகை வண்ணத்துப்பூச்சி, அண்மையில், நீலகிரியின் கோத்தகிரி மலைச்சரிவுகளில் காணப்பட்டது. இந்த வகை வண்ணத்துப்பூச்சியை, 1888ஆம் ஆண்டில், GF ஹாம்ப்சன் என்பவர் ஆவணப்படுத்தியிருந்தார். இந்த வண்ணத்துப்பூச்சிபற்றி இதுபோன்ற ஒரு பதிவுமட்டுமே தமிழ்நாட்டில் உள்ளது. இது (Tajuria melastigma) லைசெனிட் வகையினமாகும்.
Incorrect
“Branded Royal” என்று பெயரிடப்பட்ட ஓர் அரியவகை வண்ணத்துப்பூச்சி, அண்மையில், நீலகிரியின் கோத்தகிரி மலைச்சரிவுகளில் காணப்பட்டது. இந்த வகை வண்ணத்துப்பூச்சியை, 1888ஆம் ஆண்டில், GF ஹாம்ப்சன் என்பவர் ஆவணப்படுத்தியிருந்தார். இந்த வண்ணத்துப்பூச்சிபற்றி இதுபோன்ற ஒரு பதிவுமட்டுமே தமிழ்நாட்டில் உள்ளது. இது (Tajuria melastigma) லைசெனிட் வகையினமாகும்.
-
Question 18 of 100
18. Question
அண்மையில், ICT துளிர் நிறுவனங்கள் விருது – 2020’ஐப் பெற்ற இன்டோட் டெக்னாலஜிஸ் சார்ந்த மாநிலம் எது?
Correct
புத்தாக்கத்தின் மூலம் டிஜிட்டல் ஒலிபரப்பு ஏற்பிகள் துறையில் சிறந்து விளங்கியமைக்காக, கேரள மாநிலம் கொச்சியைச் சார்ந்த இன்டோட் டெக்னாலஜிஸ், ICT துளிர் நிறுவனங்கள் விருது-2020’ஐ வென்றுள்ளது. இந்த நிறுவனத்தை கேரள துளிர் நிறுவனங்கள் இயக்கம் (KSUM) ஆதரித்து வருகிறது. இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை சார்ந்த அமைப்புகளின் கூட்டமைப்பு (ASSOCHAM) மத்திய மின்னணு & தகவல் தொழினுட்ப அமைச்சகம் மற்றும் எரிக்சன் இணைந்து இந்நிகழ்வை நடத்தின.
Incorrect
புத்தாக்கத்தின் மூலம் டிஜிட்டல் ஒலிபரப்பு ஏற்பிகள் துறையில் சிறந்து விளங்கியமைக்காக, கேரள மாநிலம் கொச்சியைச் சார்ந்த இன்டோட் டெக்னாலஜிஸ், ICT துளிர் நிறுவனங்கள் விருது-2020’ஐ வென்றுள்ளது. இந்த நிறுவனத்தை கேரள துளிர் நிறுவனங்கள் இயக்கம் (KSUM) ஆதரித்து வருகிறது. இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை சார்ந்த அமைப்புகளின் கூட்டமைப்பு (ASSOCHAM) மத்திய மின்னணு & தகவல் தொழினுட்ப அமைச்சகம் மற்றும் எரிக்சன் இணைந்து இந்நிகழ்வை நடத்தின.
-
Question 19 of 100
19. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Cat Que’ என்பது எந்த நாட்டில் கண்டறியப்பட்ட நச்சுயிரியாகும்?
Correct
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்தின் (ICMR) ஓர் அண்மைய எச்சரிக்கை அறிவிப்பின்படி, சீனாவில் ‘Cat Que’ என்ற ஒரு புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் சீனா & வியட்நாமில் உள்ள கியூலெக்ஸ் கொசுக்கள் மற்றும் பன்றிகளிலிருந்து பரவுகிறது. ICMR’இன் கூற்றுப்படி, இந்த வகை கியூலெக்ஸ் கொசுக்களுக்கேற்ற இனப்பெருக்க காலநிலை இந்தியாவில் நிலவி வருகிறது. இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
Incorrect
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்தின் (ICMR) ஓர் அண்மைய எச்சரிக்கை அறிவிப்பின்படி, சீனாவில் ‘Cat Que’ என்ற ஒரு புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் சீனா & வியட்நாமில் உள்ள கியூலெக்ஸ் கொசுக்கள் மற்றும் பன்றிகளிலிருந்து பரவுகிறது. ICMR’இன் கூற்றுப்படி, இந்த வகை கியூலெக்ஸ் கொசுக்களுக்கேற்ற இனப்பெருக்க காலநிலை இந்தியாவில் நிலவி வருகிறது. இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
-
Question 20 of 100
20. Question
தனது ஐந்தாண்டுகால விண்மீன்கள் படமாக்கல் பணியை நிறைவுசெய்துள்ள இந்திய விண்வெளி செயற்கைக்கோள் எது?
Correct
இந்தியாவின் முதல் பன்னலைநீள வானியல்சார் செயற்கைக்கோளான “அஸ்ட்ரோஸாட்”, சமீபத்தில் விண்வெளியில் தனது ஐந்தாண்டு கால விண்மீன்கள் படமாக்கல் பணியை நிறைவுசெய்துள்ளது. இந்தச் செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) கடந்த 2015’இல் ஏவியது. இது, எண்ணூறு தனித்துவமான விண்மூலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வுகளை வெற்றிகரமாக மேற்கொண்டது. புவியிலிருந்து சுமார் 10 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு விண்மீன் திரளும் இதைப் பயன்படுத்தி கண்டறியப்பட்டுள்ளது.
Incorrect
இந்தியாவின் முதல் பன்னலைநீள வானியல்சார் செயற்கைக்கோளான “அஸ்ட்ரோஸாட்”, சமீபத்தில் விண்வெளியில் தனது ஐந்தாண்டு கால விண்மீன்கள் படமாக்கல் பணியை நிறைவுசெய்துள்ளது. இந்தச் செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) கடந்த 2015’இல் ஏவியது. இது, எண்ணூறு தனித்துவமான விண்மூலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வுகளை வெற்றிகரமாக மேற்கொண்டது. புவியிலிருந்து சுமார் 10 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு விண்மீன் திரளும் இதைப் பயன்படுத்தி கண்டறியப்பட்டுள்ளது.
-
Question 21 of 100
21. Question
எந்த நடிகருக்கு, UNDP’இன் “SDG சிறந்த மனிதநேயச் செயற்பாட்டாளர்” விருது வழங்எந்த நடிகருக்கு, UNDP’இன் “SDG சிறந்த மனிதநேயச் செயற்பாட்டாளர்” விருது வழங்கப்பட்டுள்ளது?கப்பட்டுள்ளது?
Correct
நடிகர் சோனு சூத் அவர்களுக்கு ஐநா வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) “SDG சிறந்த மனிதநேயச் செயற்பாட்டாளர் விருது” வழங்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்தோர், அயல்நாடுகளில் சிக்கித்தவிக்கும் மாணாக்கரை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான அவரது தன்னலமற்ற உதவிக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்காக மும்பையில் உள்ள தனது உணவகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
Incorrect
நடிகர் சோனு சூத் அவர்களுக்கு ஐநா வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) “SDG சிறந்த மனிதநேயச் செயற்பாட்டாளர் விருது” வழங்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்தோர், அயல்நாடுகளில் சிக்கித்தவிக்கும் மாணாக்கரை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான அவரது தன்னலமற்ற உதவிக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்காக மும்பையில் உள்ள தனது உணவகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
-
Question 22 of 100
22. Question
எந்த நாட்டிலிருந்து 72,000 தாக்குதல் துப்பாக்கிகளை இந்தியா வாங்கவுள்ளது?
Correct
பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கழகம் ஆனது `2290 கோடி மதிப்புள்ள கொள்முதல் திட்டங்களுக்கு ஒப்புதலளித்துள்ளது. இத்திட்டங்களுள் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலிருந்து 72,000 தாக்குதல் துப்பாக்கிகள் பெறுவதும் அடங்கும். உள்நாட்டுத் தொழிலகங்கள் மற்றும் அயல்நாட்டு விற்பனையாளர்களிடமிருந்து இவை கொள்முதல் செய்யப்படும். இது, ‘தற்சார்பு இந்தியா’ கொள்கையுடன் இணக்கமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Incorrect
பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கழகம் ஆனது `2290 கோடி மதிப்புள்ள கொள்முதல் திட்டங்களுக்கு ஒப்புதலளித்துள்ளது. இத்திட்டங்களுள் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலிருந்து 72,000 தாக்குதல் துப்பாக்கிகள் பெறுவதும் அடங்கும். உள்நாட்டுத் தொழிலகங்கள் மற்றும் அயல்நாட்டு விற்பனையாளர்களிடமிருந்து இவை கொள்முதல் செய்யப்படும். இது, ‘தற்சார்பு இந்தியா’ கொள்கையுடன் இணக்கமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Question 23 of 100
23. Question
மத்திய எரிசக்தி அமைச்சகத்துடன் கையெழுத்திட்டு, 2020-21ஆம் ஆண்டிற்கான தனது இலக்குகளை நிர்ணயித்துள்ள பொதுத்துறை நிறுவனம் எது?
Correct
மத்திய எரிசக்தி அமைச்சகத்துடனான ஒப்பந்தம் ஒன்றில் அண்மையில் NTPC கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், 2020-21ஆம் நிதியாண்டில் அடைய வேண்டிய இலக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 340 BU மின்னுற்பத்தி, 15 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரி தயாரிப்பு, `21,000 கோடி முதலீட்டு செலவினங்கள் மற்றும் செயல்பாடுகளிலிருந்து `98,000 கோடி வருவாய் ஆகியவை சிறப்புப்பிரிவின் கீழ் 2020-21ஆம் ஆண்டுக்கான முக்கிய இலக்குகளாம். CAPEX உள்ளிட்ட இதர நிதி அளவுகோல்களும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.________________________________________
Incorrect
மத்திய எரிசக்தி அமைச்சகத்துடனான ஒப்பந்தம் ஒன்றில் அண்மையில் NTPC கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், 2020-21ஆம் நிதியாண்டில் அடைய வேண்டிய இலக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 340 BU மின்னுற்பத்தி, 15 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரி தயாரிப்பு, `21,000 கோடி முதலீட்டு செலவினங்கள் மற்றும் செயல்பாடுகளிலிருந்து `98,000 கோடி வருவாய் ஆகியவை சிறப்புப்பிரிவின் கீழ் 2020-21ஆம் ஆண்டுக்கான முக்கிய இலக்குகளாம். CAPEX உள்ளிட்ட இதர நிதி அளவுகோல்களும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.________________________________________
-
Question 24 of 100
24. Question
‘கரியமில உமிழ்வைத்தடுப்பது & எரிசக்தி மாற்றுத் திட்ட’த்திற்கான எந்த நாட்டின் தூதரகத்துடனான நோக்க அறிக்கையில் NITI ஆயோக் கையெழுத்திட்டுள்ளது?
Correct
தூய்மையான மற்றும் அதிக அளவிலான எரிசக்திக்கு வழிவகுக்கும் வகையில், கரியமில உமிழ்வைத் தடுப்பது மற்றும் எரிசக்தி மாற்றுத் திட்டத்திற்குமான நோக்க அறிக்கை ஒன்றில் NITI ஆயோக்கும், புது தில்லியில் உள்ள நெதர்லாந்து தூதரகமும் கையெழுத்திட்டுள்ளன. கொள்கை வடிவமைப்பாளர்கள், தொழிலமைப்புகள், உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்கள்போன்ற பங்குதாரர்களை ஒருங்கிணைப்பதற்கான தளத்தை இந்த ஒப்பந்தத்தின்மூலம் NITI ஆயோக்கும் நெதர்லாந்து தூதரகமும் உருவாக்கும்.
Incorrect
தூய்மையான மற்றும் அதிக அளவிலான எரிசக்திக்கு வழிவகுக்கும் வகையில், கரியமில உமிழ்வைத் தடுப்பது மற்றும் எரிசக்தி மாற்றுத் திட்டத்திற்குமான நோக்க அறிக்கை ஒன்றில் NITI ஆயோக்கும், புது தில்லியில் உள்ள நெதர்லாந்து தூதரகமும் கையெழுத்திட்டுள்ளன. கொள்கை வடிவமைப்பாளர்கள், தொழிலமைப்புகள், உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்கள்போன்ற பங்குதாரர்களை ஒருங்கிணைப்பதற்கான தளத்தை இந்த ஒப்பந்தத்தின்மூலம் NITI ஆயோக்கும் நெதர்லாந்து தூதரகமும் உருவாக்கும்.
-
Question 25 of 100
25. Question
எந்த வளைகுடா நாட்டின் எமிராக (ஆட்சியாளர்) ஷேக் நவாப் பதவியேற்றுள்ளார்?
Correct
ஷேக் நவாப் என்றும் அழைக்கப்படும் ஷேக் நவாப் அல்-அகமத் அல்-சபா குவைத்தின் எமிர் (தலைவர்) ஆக பதவியேற்றுள்ளார். முந்தைய ஆட்சியாளர் ஷேக் சபா அல்-அகமத் அல்-ஜாபர் அல்-சபா, சமீபத்தில், அமெரிக்காவில் தனது 91ஆம் வயதில் காலமானார். ஷேக் சபா, பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆட்சிசெய்தார்; புதிய பட்டத்தரசரான ஷேக் நவாபுக்கு தற்போது 83 வயதாகிறது.
Incorrect
ஷேக் நவாப் என்றும் அழைக்கப்படும் ஷேக் நவாப் அல்-அகமத் அல்-சபா குவைத்தின் எமிர் (தலைவர்) ஆக பதவியேற்றுள்ளார். முந்தைய ஆட்சியாளர் ஷேக் சபா அல்-அகமத் அல்-ஜாபர் அல்-சபா, சமீபத்தில், அமெரிக்காவில் தனது 91ஆம் வயதில் காலமானார். ஷேக் சபா, பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆட்சிசெய்தார்; புதிய பட்டத்தரசரான ஷேக் நவாபுக்கு தற்போது 83 வயதாகிறது.
-
Question 26 of 100
26. Question
இந்தியா வழங்கிய கடனுதவியுடன் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மறுஆய்வு செய்வதற்காக, எந்த நாட்டுடன் “உயர்மட்ட கண்காணிப்புக் குழுவை” இந்தியா அமைக்கவுள்ளது?
Correct
இந்தியா வழங்கிய கடனுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை மறுஆய்வு செய்ய, இந்தியாவும் வங்கதேசமும் ஓர், “உயர்மட்ட கண்காணிப்புக்குழுவை” அமைக்க உத்தேசித்துள்ளன. மெய்நிகராக நடைபெற்ற, இருநாடுகளுக்கும் இடையிலான ஆறாவது கூட்டு ஆலோசனை ஆணையக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உயர்மட்ட கண்காணிப்புக் குழுவிற்கு வங்கதேசத்தின் பொருளாதார உறவுகள் பிரிவு செயலாளரும் வங்கதேசத்துக்கான இந்திய உயராணையரும் இணைந்து தலைமை தாங்குவார்கள்.Incorrect
இந்தியா வழங்கிய கடனுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை மறுஆய்வு செய்ய, இந்தியாவும் வங்கதேசமும் ஓர், “உயர்மட்ட கண்காணிப்புக்குழுவை” அமைக்க உத்தேசித்துள்ளன. மெய்நிகராக நடைபெற்ற, இருநாடுகளுக்கும் இடையிலான ஆறாவது கூட்டு ஆலோசனை ஆணையக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உயர்மட்ட கண்காணிப்புக் குழுவிற்கு வங்கதேசத்தின் பொருளாதார உறவுகள் பிரிவு செயலாளரும் வங்கதேசத்துக்கான இந்திய உயராணையரும் இணைந்து தலைமை தாங்குவார்கள். -
Question 27 of 100
27. Question
‘ஸ்வச்சதா கே 6 சால், பெமிசால்’ என்ற முழக்கம் கீழ்க்காணும் எந்தத்திட்டம் அதன் ஆறு ஆண்டுகளை நிறைவு செய்ததை நினைவுகூரும் வகையில் பயன்படுத்தப்பட்டது?
Correct
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது தூய்மை இந்தியா இயக்கம் – நகர்ப்புறத் திட்டத்தின் (SBM-U) ஆறாமாண்டு நிறைவைக்கொண்டாடுகிறது. இதனை நினைவுகூரும் வகையில், ‘ஸ்வச்சதா கே 6 சால், பெமிசால்’ என்ற தலைப்பில் ஓர் இணையவழிக் கருத்தரங்கை அமைச்சகம் ஏற்பாடு செய்தது. இதுவரை 4,327 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திறந்தவெளி மலங்கழித்தலற்ற நகர்ப்புறங்கள் (ODF) என அறிவிக்கப்பட்டுள்ளதாக அவ்வமைச்சகம் தெரிவித்துள்ளது.________________________________________
Incorrect
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது தூய்மை இந்தியா இயக்கம் – நகர்ப்புறத் திட்டத்தின் (SBM-U) ஆறாமாண்டு நிறைவைக்கொண்டாடுகிறது. இதனை நினைவுகூரும் வகையில், ‘ஸ்வச்சதா கே 6 சால், பெமிசால்’ என்ற தலைப்பில் ஓர் இணையவழிக் கருத்தரங்கை அமைச்சகம் ஏற்பாடு செய்தது. இதுவரை 4,327 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திறந்தவெளி மலங்கழித்தலற்ற நகர்ப்புறங்கள் (ODF) என அறிவிக்கப்பட்டுள்ளதாக அவ்வமைச்சகம் தெரிவித்துள்ளது.________________________________________
-
Question 28 of 100
28. Question
உலக நலவாழ்வு அமைப்பால், “நலமான முதுமை தசாப்தம்” என்று அறிவிக்கப்பட்டுள்ள தசாப்தம் எது?
Correct
உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) 2020-2030’ஐ “நலமான முதுமை தசாப்தம்” என அறிவித்து உள்ளது. ஆண்டுதோறும் அக்.1 அன்று பன்னாட்டு முதியோர் நாள் அனுசரிக்கப்படுகிறது. முதியோரின் நலன் மற்றும் சிறப்புத்தேவைகளில் கவனஞ்செலுத்துவதற்காக ஐநா அவை இந்த நாளை அறிவித்தது. “Pandemics: Do They Change How We Address Age and Ageing?” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) 2020-2030’ஐ “நலமான முதுமை தசாப்தம்” என அறிவித்து உள்ளது. ஆண்டுதோறும் அக்.1 அன்று பன்னாட்டு முதியோர் நாள் அனுசரிக்கப்படுகிறது. முதியோரின் நலன் மற்றும் சிறப்புத்தேவைகளில் கவனஞ்செலுத்துவதற்காக ஐநா அவை இந்த நாளை அறிவித்தது. “Pandemics: Do They Change How We Address Age and Ageing?” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 29 of 100
29. Question
பதிப்பாளர்களுக்கு அவர்களின் உள்ளடக்கத்திற்காக பணஞ்செலுத்த உறுதிபூண்டுள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?
Correct
உலகெங்குமிருந்து கூகுள் தளத்தில் செய்திகளை வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நிதி வழங்கப்படும் என அந்நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். இதற்காக, ‘கூகுள் நியூஸ் ஷோகேஸ்’ என்றவொன்றை உருவாக்கியிருப்பதாகவும், முதலில் ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் இந்தியா உள்ளிட்ட பலநாடுகளில் விரிவுப்படுத்தப்படும் என சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.
Incorrect
உலகெங்குமிருந்து கூகுள் தளத்தில் செய்திகளை வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நிதி வழங்கப்படும் என அந்நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். இதற்காக, ‘கூகுள் நியூஸ் ஷோகேஸ்’ என்றவொன்றை உருவாக்கியிருப்பதாகவும், முதலில் ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் இந்தியா உள்ளிட்ட பலநாடுகளில் விரிவுப்படுத்தப்படும் என சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.
-
Question 30 of 100
30. Question
“அம்பேத்கர் சமூக புத்தாக்கம் மற்றும் அடைவுத் திட்டத்தை” தொடங்கியுள்ள அமைச்சகம் எது?
Correct
மத்திய சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகமானது பட்டியலினத்தவர்களுக்கான கூட்டு மூலதன நிதியத்தின்கீழ், “அம்பேத்கர் சமூக புத்தாக்கம் மற்றும் அடைவுத் திட்டத்தை” தொடங்கியுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் பட்டியலினத்தைச் (SC) சார்ந்த மாணாக்கரிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு எண்ணத்தை ஊக்குவிக்கும்நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
Incorrect
மத்திய சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகமானது பட்டியலினத்தவர்களுக்கான கூட்டு மூலதன நிதியத்தின்கீழ், “அம்பேத்கர் சமூக புத்தாக்கம் மற்றும் அடைவுத் திட்டத்தை” தொடங்கியுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் பட்டியலினத்தைச் (SC) சார்ந்த மாணாக்கரிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு எண்ணத்தை ஊக்குவிக்கும்நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
-
Question 31 of 100
31. Question
விரைவு ரோந்துக்கப்பலான “கனகலதா பருவா”, எந்தப் பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட்டுள்ளது?
Correct
விரைவு ரோந்துக்கப்பலான “கனகலதா பருவா”, இந்தியக்கடலோரக் காவல்படையில் சேர்க்கப்பட்டது. இந்தக் கப்பலை கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் மற்றும் பொறியாளர்கள் நிறுவனத்தால் கட்டியுள்ளது. விரைவு ரோந்துக்கப்பல் வரிசையில் இந்த நிறுவனத்தால் கட்டப்பட்ட ஐந்தாவது மற்றும் கடைசிக் கப்பலாக இது உள்ளது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது சுட்டுக்கொல்லப்பட்ட, அசாம் மாநிலத்தைச் சார்ந்த பதின்மவயது விடுதலைப் போராளியின் பெயர் இக்கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது.
Incorrect
விரைவு ரோந்துக்கப்பலான “கனகலதா பருவா”, இந்தியக்கடலோரக் காவல்படையில் சேர்க்கப்பட்டது. இந்தக் கப்பலை கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் மற்றும் பொறியாளர்கள் நிறுவனத்தால் கட்டியுள்ளது. விரைவு ரோந்துக்கப்பல் வரிசையில் இந்த நிறுவனத்தால் கட்டப்பட்ட ஐந்தாவது மற்றும் கடைசிக் கப்பலாக இது உள்ளது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது சுட்டுக்கொல்லப்பட்ட, அசாம் மாநிலத்தைச் சார்ந்த பதின்மவயது விடுதலைப் போராளியின் பெயர் இக்கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது.
-
Question 32 of 100
32. Question
எந்த அமைப்புக்கான புதிய இலச்சினையை மத்திய விளையாட்டு அமைச்சர் வெளியிட்டுள்ளார்?
Correct
இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) புதிய இலச்சினையை மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார். இப்புதிய இலச்சினை, விளையாட்டு ஆளுமைகளின் திறமைகளை இனங்கண்டு அவர்களை திறமையாளர்களாக உருவாக்கும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) பயணத்தைக் குறிக்கும் வகையில் உள்ளது. கடந்த 1982’இல் இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) நிறுவப்பட்டது. இது, இந்தியாவில் விளையாட்டுக்கான மையமாக இருந்துவருகிறது.________________________________________
Incorrect
இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) புதிய இலச்சினையை மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார். இப்புதிய இலச்சினை, விளையாட்டு ஆளுமைகளின் திறமைகளை இனங்கண்டு அவர்களை திறமையாளர்களாக உருவாக்கும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) பயணத்தைக் குறிக்கும் வகையில் உள்ளது. கடந்த 1982’இல் இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) நிறுவப்பட்டது. இது, இந்தியாவில் விளையாட்டுக்கான மையமாக இருந்துவருகிறது.________________________________________
-
Question 33 of 100
33. Question
2020 அக்டோபர்.1 அன்று, எந்த ஆப்பிரிக்க நாடு தனது 60ஆவது விடுதலை நாளைக் கொண்டாடியது?
Correct
நைஜீரியா தனது 60ஆவது விடுதலை நாளை 2020 அக்.1 அன்று கொண்டாடியது. 1960 அக்.1 அன்று, நைஜீரியா, ஏகாதிபத்திய பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது. அப்போது, 2ஆம் எலிசபத் பேரரசியின் பிரதிநிதி, நைஜீரியாவின் அரசியலமைப்பை அந்நாட்டின் புதிய பிரதமரான அபுபக்கர் தபவா பலேவாவி -டம் ஒப்படைத்தார். அதன்பின் மூன்றாண்டுகளுக்குப்பின், நைஜீரியா ஒரு குடியரசு நாடாக மாறியது.
Incorrect
நைஜீரியா தனது 60ஆவது விடுதலை நாளை 2020 அக்.1 அன்று கொண்டாடியது. 1960 அக்.1 அன்று, நைஜீரியா, ஏகாதிபத்திய பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது. அப்போது, 2ஆம் எலிசபத் பேரரசியின் பிரதிநிதி, நைஜீரியாவின் அரசியலமைப்பை அந்நாட்டின் புதிய பிரதமரான அபுபக்கர் தபவா பலேவாவி -டம் ஒப்படைத்தார். அதன்பின் மூன்றாண்டுகளுக்குப்பின், நைஜீரியா ஒரு குடியரசு நாடாக மாறியது.
-
Question 34 of 100
34. Question
மூன்றாம் தலைமுறையைச் சார்ந்த எந்த முதன்மை போர் பீரங்கியிலிருந்து, DRDO, பீரங்கி எதிர்ப்பு கட்டளை ஏவுகணையை (anti-tank guided missile) பரிசோதனை செய்தது?
Correct
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது (DRDO) உள்நாட்டில் உருவாக்கப்பட்ட லேசர் பொருத்தப்பட்ட பீரங்கி எதிர்ப்பு கட்டளை ஏவுகணையை (ATGM) வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த ஏவுகணை, மகாராட்டிர மாநிலத்தின் அகமதுநகரிலிருந்து மூன்றாம் தலைமுறையைச் சார்ந்த, ‘அர்ஜூன்’ என்ற முதன்மை போர் பீரங்கியிலிருந்து பரிசோதனை செய்யப்பட்டது. இந்த ATGM, பல் வேறு தளங்களிலிருந்து ஏவுவதற்கான திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
Incorrect
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது (DRDO) உள்நாட்டில் உருவாக்கப்பட்ட லேசர் பொருத்தப்பட்ட பீரங்கி எதிர்ப்பு கட்டளை ஏவுகணையை (ATGM) வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த ஏவுகணை, மகாராட்டிர மாநிலத்தின் அகமதுநகரிலிருந்து மூன்றாம் தலைமுறையைச் சார்ந்த, ‘அர்ஜூன்’ என்ற முதன்மை போர் பீரங்கியிலிருந்து பரிசோதனை செய்யப்பட்டது. இந்த ATGM, பல் வேறு தளங்களிலிருந்து ஏவுவதற்கான திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
-
Question 35 of 100
35. Question
2020 அக்டோபரில் நடத்தப்பட்ட, இந்தியா மற்றும் அயல்நாட்டில் வாழும் இந்திய ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்ற உலகளாவிய மெய்நிகர் உச்சிமாநாட்டின் பெயர் என்ன?
Correct
அக்.2 அன்று பிரதமர் நரேந்திர மோடி, Vaishwik Bharatiya Vaigyanik (VAIBHAV) உச்சிமாநாட்டைத் தொடங்கிவைத்தார். இவ்வுச்சிமாநாடு, இந்தியா மற்றும் அயல்நாட்டில் வாழும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான பன்னாட்டு மெய்நிகர் மாநாடாகும். இது, அக்டோபர் 2 முதல் 31 வரை நடத்தப்படவுள்ளது. இந்த உச்சிமாநாடு அறிவியல் மற்றும் தொழினுட்பம் தொடர்பான விவாதங்களுக்கு ஒரு தளத்தை உருவாக்கித்தருகிறது.
Incorrect
அக்.2 அன்று பிரதமர் நரேந்திர மோடி, Vaishwik Bharatiya Vaigyanik (VAIBHAV) உச்சிமாநாட்டைத் தொடங்கிவைத்தார். இவ்வுச்சிமாநாடு, இந்தியா மற்றும் அயல்நாட்டில் வாழும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான பன்னாட்டு மெய்நிகர் மாநாடாகும். இது, அக்டோபர் 2 முதல் 31 வரை நடத்தப்படவுள்ளது. இந்த உச்சிமாநாடு அறிவியல் மற்றும் தொழினுட்பம் தொடர்பான விவாதங்களுக்கு ஒரு தளத்தை உருவாக்கித்தருகிறது.
-
Question 36 of 100
36. Question
COVID-19 சிகிச்சைக்காக, மிகவும் தூய்மைப்படுத்தப்பட்ட ‘ஆன்டிசீரா’வை உருவாக்கியுள்ள அமைப்பு எது?
Correct
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது (ICMR) COVID-19 தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக மிகவும் தூய்மைப்படுத்தப்பட்ட ‘ஆன்டிசீரா’வை உருவாக்கியுள்ளது. ICMR மற்றும் ஹைதராபாத்தைச் சார்ந்த பயோலாஜிக்கல் E. லிட் ஆகியவை COVID-19 சிகிச்சை மற்றும் நோய்த்தடுப்புக்காக விலங்குகளிடம் இருந்து பெறப்பட்ட மிகவும் தூய்மைப்படுத்தப்பட்ட எதிர்-ஊனீரை உருவாக்கியுள்ளன. இது, முன்னர், பல்வேறு வைரஸ் & பாக்டீரியா தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவ அறிவியலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Incorrect
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது (ICMR) COVID-19 தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக மிகவும் தூய்மைப்படுத்தப்பட்ட ‘ஆன்டிசீரா’வை உருவாக்கியுள்ளது. ICMR மற்றும் ஹைதராபாத்தைச் சார்ந்த பயோலாஜிக்கல் E. லிட் ஆகியவை COVID-19 சிகிச்சை மற்றும் நோய்த்தடுப்புக்காக விலங்குகளிடம் இருந்து பெறப்பட்ட மிகவும் தூய்மைப்படுத்தப்பட்ட எதிர்-ஊனீரை உருவாக்கியுள்ளன. இது, முன்னர், பல்வேறு வைரஸ் & பாக்டீரியா தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவ அறிவியலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
-
Question 37 of 100
37. Question
“Time Use Survey in India” என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?
Correct
தேசிய புள்ளியியல் அலுவலகமானது (NSO) 2019 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், “இந்தியாவில் நேரப்பயன்பாட்டு ஆய்வை” நடத்தியது. இந்த ஆய்வின் முடிவு, சமீபத்தில், ஓர் அறிக்கை வடிவில் வெளியிடப்பட்டது. ஊதியம் பெற்ற செயல்பாடுகள், பராமரிப்பு செயல்பாடுகள், ஊதியம் பெறாத செயல்பாடுகள் போன்றவற்றுக்காக செலவிடப்பட்ட நேரத்தை இந்த ஆய்வு அளவிடுகிறது. நகர்ப்புற மற்றும் ஊரகங்களில் உள்ள 1,38,799 வீடுகளை உள்ளடக்கிய இந்த ஆய்வை NSO நடத்தியது.________________________________________
Incorrect
தேசிய புள்ளியியல் அலுவலகமானது (NSO) 2019 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், “இந்தியாவில் நேரப்பயன்பாட்டு ஆய்வை” நடத்தியது. இந்த ஆய்வின் முடிவு, சமீபத்தில், ஓர் அறிக்கை வடிவில் வெளியிடப்பட்டது. ஊதியம் பெற்ற செயல்பாடுகள், பராமரிப்பு செயல்பாடுகள், ஊதியம் பெறாத செயல்பாடுகள் போன்றவற்றுக்காக செலவிடப்பட்ட நேரத்தை இந்த ஆய்வு அளவிடுகிறது. நகர்ப்புற மற்றும் ஊரகங்களில் உள்ள 1,38,799 வீடுகளை உள்ளடக்கிய இந்த ஆய்வை NSO நடத்தியது.________________________________________
-
Question 38 of 100
38. Question
எவ்வமைப்பால், தரவு ஆளுகை தரக்குறியீடு (Data Governance Quality Index) ஆய்வு நடத்தப்படுகிறது?
Correct
தரவு ஆளுகைத் தரக் குறியீடு ஆய்வினை நாட்டின் மதியுரைகமான NITI ஆயோக், அதன் வளர்ச்சிக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகத்தால் நடத்துகிறது. மத்திய துறைசார் திட்டங்கள் மற்றும் மத்திய நிதியுதவி திட்டங்களைச் செயல்படுத்துவதில் பல்வேறு அமைச்சகங்கள் அல்லது துறைகளின் செயல்திறனை மதிப்பீடு செய்வதை இந்த ஆய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. தரவு ஆளுகைத் தரக் குறியீட்டு ஆய்வின்கீழ், 65 துறைகளுள் உரங்கள் துறை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
Incorrect
தரவு ஆளுகைத் தரக் குறியீடு ஆய்வினை நாட்டின் மதியுரைகமான NITI ஆயோக், அதன் வளர்ச்சிக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகத்தால் நடத்துகிறது. மத்திய துறைசார் திட்டங்கள் மற்றும் மத்திய நிதியுதவி திட்டங்களைச் செயல்படுத்துவதில் பல்வேறு அமைச்சகங்கள் அல்லது துறைகளின் செயல்திறனை மதிப்பீடு செய்வதை இந்த ஆய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. தரவு ஆளுகைத் தரக் குறியீட்டு ஆய்வின்கீழ், 65 துறைகளுள் உரங்கள் துறை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
-
Question 39 of 100
39. Question
ஆண்டுதோறும் பன்னாட்டு அகிம்சை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
மகாத்மா காந்தியின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் அக்டோபர்.2ஆம் தேதியை ஐநா அவை ஆண்டுதோறும் பன்னாட்டு அகிம்சை நாளாகக் கொண்டாடுகிறது. 2007 ஜூன்.15 அன்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியதன்மூலம் ஐநா பொது அவை இந்நாளை அறிவித்தது. கல்வி & விழிப்புணர்வு மூலம் அகிம்சையின் சாராம்சத்தை பரப்புவதே இந்த நாளின் நோக்கமாகும். மகாத்மா காந்தி தனது அகிம்சை இயக்கமான, ‘சத்யாகிரகத்தின்’ மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டவராவார்.
Incorrect
மகாத்மா காந்தியின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் அக்டோபர்.2ஆம் தேதியை ஐநா அவை ஆண்டுதோறும் பன்னாட்டு அகிம்சை நாளாகக் கொண்டாடுகிறது. 2007 ஜூன்.15 அன்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியதன்மூலம் ஐநா பொது அவை இந்நாளை அறிவித்தது. கல்வி & விழிப்புணர்வு மூலம் அகிம்சையின் சாராம்சத்தை பரப்புவதே இந்த நாளின் நோக்கமாகும். மகாத்மா காந்தி தனது அகிம்சை இயக்கமான, ‘சத்யாகிரகத்தின்’ மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டவராவார்.
-
Question 40 of 100
40. Question
ஒடிசா சோதனை தளத்திலிருந்து பரிசோதனை செய்யப்பட்ட, அணுவாயுதங்களை தாங்கிச் செல்லும் திறன்கொண்ட மீஉயர் ஏவுகணையின் பெயர் என்ன?
Correct
‘செளரியா’ என்ற பெயரிலான உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அணுவாயுதங்களை தாங்கிச் செல்லும் திறன்கொண்ட மீஉயர் ஏவுகணையை இந்தியா தனது ஒடிசா சோதனை தளத்திலிருந்து சோதனை செய்தது. இந்த ஏவுகணை 1000 கிமீ தொலைவுக்கு அப்பாலுள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறன் பெற்றது. ‘செளரியா’, இந்தியாவின் K-15 ஏவுகணையின் தரை வகையினதாகும். 200 கிலோ முதல் 1000 கிலோ வரையிலான எடையைத் தாங்கிச் செல்லும் திறன்கொண்டதாகும் இது.
Incorrect
‘செளரியா’ என்ற பெயரிலான உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அணுவாயுதங்களை தாங்கிச் செல்லும் திறன்கொண்ட மீஉயர் ஏவுகணையை இந்தியா தனது ஒடிசா சோதனை தளத்திலிருந்து சோதனை செய்தது. இந்த ஏவுகணை 1000 கிமீ தொலைவுக்கு அப்பாலுள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறன் பெற்றது. ‘செளரியா’, இந்தியாவின் K-15 ஏவுகணையின் தரை வகையினதாகும். 200 கிலோ முதல் 1000 கிலோ வரையிலான எடையைத் தாங்கிச் செல்லும் திறன்கொண்டதாகும் இது.
-
Question 41 of 100
41. Question
எந்தத் தலைவரின் பிறந்தநாளின்போது, ‘உலக பண்ணை விலங்குகள் நாள்’ கொண்டாடப்படுகிறது?
Correct
மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்.2 அன்று ‘உலக பண்ணை விலங்குகள் நாள்’ கொண்டாடப்ப -டுகிறது. ‘உலக விலங்குப்பாதுகாப்பு & விலங்குகளுக்கான ஆசியக்கூட்டணி’ உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு அமைப்புகளால் கடந்த 1983ஆம் ஆண்டு முதல் இந்நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில், ‘Pledge to #FastAgainstSlaughter’ என்ற பரப்புரை நடைபெற்றது.
Incorrect
மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்.2 அன்று ‘உலக பண்ணை விலங்குகள் நாள்’ கொண்டாடப்ப -டுகிறது. ‘உலக விலங்குப்பாதுகாப்பு & விலங்குகளுக்கான ஆசியக்கூட்டணி’ உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு அமைப்புகளால் கடந்த 1983ஆம் ஆண்டு முதல் இந்நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில், ‘Pledge to #FastAgainstSlaughter’ என்ற பரப்புரை நடைபெற்றது.
-
Question 42 of 100
42. Question
பெண்கள் குறித்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நான்காவது உலக மாநாட்டை நடத்திய நாடு எது?
Correct
பெண்கள் தொடர்பான நான்காவது உலக மாநாட்டை ஐநா அவை கடந்த 1995 செப்டம்பரில் சீனாவின் பெய்ஜிங்கில் நடத்தியது. இம்மாநாட்டின் 25ஆவது ஆண்டுவிழா அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இம்மாநாட்டில் மத்திய பெண்கள் மற்றும் சிறார்கள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்றார். தேசிய ஊட்டச்சத்து இயக்கம் உட்பட இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெடுப்புகள் குறித்து அவர் அப்போது எடுத்துரைத்தார்.
Incorrect
பெண்கள் தொடர்பான நான்காவது உலக மாநாட்டை ஐநா அவை கடந்த 1995 செப்டம்பரில் சீனாவின் பெய்ஜிங்கில் நடத்தியது. இம்மாநாட்டின் 25ஆவது ஆண்டுவிழா அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இம்மாநாட்டில் மத்திய பெண்கள் மற்றும் சிறார்கள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்றார். தேசிய ஊட்டச்சத்து இயக்கம் உட்பட இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெடுப்புகள் குறித்து அவர் அப்போது எடுத்துரைத்தார்.
-
Question 43 of 100
43. Question
இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் தலைவர் யார்?
Correct
இந்திய பொது நிர்வாக நிறுவனம் (IIPA) என்பது மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் ஓர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பாகும். குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா, IIPA’இன் பதவிவழித் தலைவராக உள்ளார்.மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீ அர்ஜுன் முண்டா தலைமையில், பழங்குடியினர் நலத்துறை அமைச்சகமும் இந்திய பொது நிர்வாக நிறுவனமும் இணைந்து அண்மையில் “தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி மாநாட்டை” ஏற்பாடுசெய்தன. இரு நாட்கள் நடைபெற்ற இம்மாநாடு மெய்நிகர் முறையில் நடந்தேறியது.
Incorrect
இந்திய பொது நிர்வாக நிறுவனம் (IIPA) என்பது மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் ஓர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பாகும். குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா, IIPA’இன் பதவிவழித் தலைவராக உள்ளார்.மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீ அர்ஜுன் முண்டா தலைமையில், பழங்குடியினர் நலத்துறை அமைச்சகமும் இந்திய பொது நிர்வாக நிறுவனமும் இணைந்து அண்மையில் “தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி மாநாட்டை” ஏற்பாடுசெய்தன. இரு நாட்கள் நடைபெற்ற இம்மாநாடு மெய்நிகர் முறையில் நடந்தேறியது.
-
Question 44 of 100
44. Question
நடப்பாண்டில் (2020) கடற்படை பதவியேற்பு விழாவை நடத்திய நகரம் எது?
Correct
நடப்பாண்டு (2020) கடற்படை பதவியேற்பு விழா, விசாகப்பட்டிணத்தில் நடத்தப்பட்டுள்ளது. விழாவின் போது, நடப்பாண்டு குடியரசு நாளன்று அறிவிக்கப்பட்ட வீரதீரச் செயல் புரிந்தோருக்கான விருதுகள் வழங்கப்பட்டன. கடற்படைத் துணைத்தலைவர் அதுல் குமார் ஜெயின், கடந்த ஆண்டு (2019) சிறப்பாக செயல்பட்ட புகழ்பெற்ற கடற்படை அலகுகளுக்கு, சிறப்புப் பாராட்டுப் பத்திரங்களை வழங்கினார்.
Incorrect
நடப்பாண்டு (2020) கடற்படை பதவியேற்பு விழா, விசாகப்பட்டிணத்தில் நடத்தப்பட்டுள்ளது. விழாவின் போது, நடப்பாண்டு குடியரசு நாளன்று அறிவிக்கப்பட்ட வீரதீரச் செயல் புரிந்தோருக்கான விருதுகள் வழங்கப்பட்டன. கடற்படைத் துணைத்தலைவர் அதுல் குமார் ஜெயின், கடந்த ஆண்டு (2019) சிறப்பாக செயல்பட்ட புகழ்பெற்ற கடற்படை அலகுகளுக்கு, சிறப்புப் பாராட்டுப் பத்திரங்களை வழங்கினார்.
-
Question 45 of 100
45. Question
சூரிய ஆற்றல் துறையில் புத்தாக்கம் குறித்த டிஜிட்டல் மாநாட்டை, இந்தியா, எந்நாட்டோடு இணைந்து நடத்தவுள்ளது?
Correct
தொழில்நுட்ப ஒத்துழைப்பில் சிறப்பு கவனஞ்செலுத்தி COVID-19 வைரசுக்கு எதிரான போராட்டத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை முன்னெடுக்க, இந்தியாவும் இஸ்ரேலும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி & இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு இடையிலான தொலைபேசி உரையாடலின்போது, சூரிய ஆற்றல் துறையில் புத்தாக்கம் குறித்த டிஜிட்டல் மாநாட்டை நடத்த இரு தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
Incorrect
தொழில்நுட்ப ஒத்துழைப்பில் சிறப்பு கவனஞ்செலுத்தி COVID-19 வைரசுக்கு எதிரான போராட்டத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை முன்னெடுக்க, இந்தியாவும் இஸ்ரேலும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி & இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு இடையிலான தொலைபேசி உரையாடலின்போது, சூரிய ஆற்றல் துறையில் புத்தாக்கம் குறித்த டிஜிட்டல் மாநாட்டை நடத்த இரு தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
-
Question 46 of 100
46. Question
சென்னையில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்ட, இந்தியக் கடலோரக் காவல்படையின் ஏழாவது ரோந்துக் கப்பலின் பெயரென்ன?
Correct
சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள L&T கப்பல்கட்டுந்தளத்தால் கட்டப்பட்ட ‘விக்ரகா’ எனப்பெயரிடப்பட்ட கடலோரக் காவல்படைக்கான புதிய ரோந்துக்கப்பலின் வெள்ளோட்டம் முறையாக தொடங்கிவைக்கப்பட்டது.
கடந்த 2015’ஆம் ஆண்டு ஏழு ரோந்துக்கப்பல்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை L&T நிறுவனத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியது. இதில் ‘விக்ரம்’, ‘வீர்’, ‘விஜயா’, ‘வராஹா’, ‘விராத்’, ‘வஜ்ரா’ ஆகிய ஆறு ரோந்துக்கப்பல்கள் ஏற்கனவே கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டு பணியில் ஈடுபடு -த்தப்பட்டு வருகின்றன. இவ்வரிசையில், ‘விக்ரஹா’ 7ஆவதும் கடைசியுமாகும். ரோந்துக்கப்பல்களின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தை ஒரு தனியார் துறை கப்பல்கட்டுந்தளம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.Incorrect
சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள L&T கப்பல்கட்டுந்தளத்தால் கட்டப்பட்ட ‘விக்ரகா’ எனப்பெயரிடப்பட்ட கடலோரக் காவல்படைக்கான புதிய ரோந்துக்கப்பலின் வெள்ளோட்டம் முறையாக தொடங்கிவைக்கப்பட்டது.
கடந்த 2015’ஆம் ஆண்டு ஏழு ரோந்துக்கப்பல்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை L&T நிறுவனத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியது. இதில் ‘விக்ரம்’, ‘வீர்’, ‘விஜயா’, ‘வராஹா’, ‘விராத்’, ‘வஜ்ரா’ ஆகிய ஆறு ரோந்துக்கப்பல்கள் ஏற்கனவே கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டு பணியில் ஈடுபடு -த்தப்பட்டு வருகின்றன. இவ்வரிசையில், ‘விக்ரஹா’ 7ஆவதும் கடைசியுமாகும். ரோந்துக்கப்பல்களின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தை ஒரு தனியார் துறை கப்பல்கட்டுந்தளம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். -
Question 47 of 100
47. Question
வாங்குபவர்-விற்பவர் வலையமைப்பை மேம்படுத்துவதற்காக, ‘கிஸான் ரத்’ திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
Correct
வேளாண் பொருட்களை குறித்த நேரத்தில் விற்பனை செய்வதற்காக அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால், ‘கிஸான் ரத்’ என்ற திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தச் செயலி தேசிய தகவல் மையத்தால் வடிவமைக்கப்பட்டு தொழில்நுட்ப ரீதியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. வலுவான வாங்குபவர்-விற்பவர் வலையமைப்பை நிறுவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அஸ்ஸாம் வேளாண்-வணிக மற்றும் கிராமிய உருமாற்றம் திட்டம் (APART) இதனை வெளியிடும்.
Incorrect
வேளாண் பொருட்களை குறித்த நேரத்தில் விற்பனை செய்வதற்காக அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால், ‘கிஸான் ரத்’ என்ற திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தச் செயலி தேசிய தகவல் மையத்தால் வடிவமைக்கப்பட்டு தொழில்நுட்ப ரீதியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. வலுவான வாங்குபவர்-விற்பவர் வலையமைப்பை நிறுவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அஸ்ஸாம் வேளாண்-வணிக மற்றும் கிராமிய உருமாற்றம் திட்டம் (APART) இதனை வெளியிடும்.
-
Question 48 of 100
48. Question
இணைய பாதுகாப்பு குறித்த அறிவு & தொழில்நுட்ப பரிமாற்றத்திற்காக எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?
Correct
• இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே இணைய பாதுகாப்பு குறித்த கூட்டுறவுப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இயற்கை எரிவாயு விலையிடலில் தரப்படுத்தப்பட்ட மற்றும் வெளிப்படையான மின்னணு-ஏல நடைமுறைக்கு நடுவணமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொல்கத்தா மெட்ரோ இரயிலின் ஒரு திட்டத்தின் திருத்தப்பட்ட செலவினத்திற்கும் அது அனுமதி அளித்துள்ளது. COVID-19 குறித்த பொது விழிப்புணர்வு பரப்புரைத் திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Incorrect
• இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே இணைய பாதுகாப்பு குறித்த கூட்டுறவுப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இயற்கை எரிவாயு விலையிடலில் தரப்படுத்தப்பட்ட மற்றும் வெளிப்படையான மின்னணு-ஏல நடைமுறைக்கு நடுவணமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொல்கத்தா மெட்ரோ இரயிலின் ஒரு திட்டத்தின் திருத்தப்பட்ட செலவினத்திற்கும் அது அனுமதி அளித்துள்ளது. COVID-19 குறித்த பொது விழிப்புணர்வு பரப்புரைத் திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
Question 49 of 100
49. Question
உலக பருத்தி வணிகத்தில், இந்திய உயர்ரக பருத்தியின் புதிய வணிகப் பெயர் (brand) என்ன?
Correct
• மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, அண்மையில், இந்திய பருத்திக்கான முதல் வணிகப் பெயரையும் இலச்சினையையும் வெளியிட்டார். அது, அக்டோபர்.7 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட இரண்டாவது உலக பருத்தி நாளன்று வெளியிடப்பட்டது.
• இந்தியாவின் உயர்ரக பருத்தி, உலக பருத்தி வணிகத்தில், ‘கஸ்தூரி பருத்தி’ என்று அழைக்கப்படும். இந்திய பருத்திக்கான புதிய இலச்சினையையும் அமைச்சர் அப்போது வெளியிட்டார்.Incorrect
• மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, அண்மையில், இந்திய பருத்திக்கான முதல் வணிகப் பெயரையும் இலச்சினையையும் வெளியிட்டார். அது, அக்டோபர்.7 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட இரண்டாவது உலக பருத்தி நாளன்று வெளியிடப்பட்டது.
• இந்தியாவின் உயர்ரக பருத்தி, உலக பருத்தி வணிகத்தில், ‘கஸ்தூரி பருத்தி’ என்று அழைக்கப்படும். இந்திய பருத்திக்கான புதிய இலச்சினையையும் அமைச்சர் அப்போது வெளியிட்டார். -
Question 50 of 100
50. Question
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய துணை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
• ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக M இராஜேஸ்வர் ராவை நடுவணரசு நியமித்துள்ளது. அவர் தற்போது RBI’இன் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார். மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு, இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது, N S விஸ்வநாதனை அடுத்து RBI’இன் நான்காவது துணை ஆளுநராக M இராஜேஸ்வர் ராவ் பொறுப்பேற்கவுள்ளார்.
Incorrect
• ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக M இராஜேஸ்வர் ராவை நடுவணரசு நியமித்துள்ளது. அவர் தற்போது RBI’இன் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார். மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு, இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது, N S விஸ்வநாதனை அடுத்து RBI’இன் நான்காவது துணை ஆளுநராக M இராஜேஸ்வர் ராவ் பொறுப்பேற்கவுள்ளார்.
-
Question 51 of 100
51. Question
இந்தியாவின் முதல் அதிநவீன உற்பத்தி மையம் (AMHUB) நிறுவப்படவுள்ள மாநிலம் எது?
Correct
• இந்தியாவின் முதல் அதிநவீன உற்பத்தி மையமானது (Advanced Manufacturing HUB – AMHUB) தமிழ்நாட்டில் நிறுவப்படவுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் உதவி நிறுவனமான, ‘The Guidance’ உலக பொருளாதார மன்றத்துடன் (WEF) கூட்டிணைந்துள்ளது. AMHUB என்பது WEF வடிவமைத்த பத்தொன்பது தளங்களுள் ஒன்றாகும். நான்காம் தொழிற்துறை புரட்சியின் வாய்ப்புகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதன்மூலம், இது, தமிழ்நாட்டில் உற்பத்தி சூழலியல் அமைப்புக்கு உதவிபுரியும்.
Incorrect
• இந்தியாவின் முதல் அதிநவீன உற்பத்தி மையமானது (Advanced Manufacturing HUB – AMHUB) தமிழ்நாட்டில் நிறுவப்படவுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் உதவி நிறுவனமான, ‘The Guidance’ உலக பொருளாதார மன்றத்துடன் (WEF) கூட்டிணைந்துள்ளது. AMHUB என்பது WEF வடிவமைத்த பத்தொன்பது தளங்களுள் ஒன்றாகும். நான்காம் தொழிற்துறை புரட்சியின் வாய்ப்புகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதன்மூலம், இது, தமிழ்நாட்டில் உற்பத்தி சூழலியல் அமைப்புக்கு உதவிபுரியும்.
-
Question 52 of 100
52. Question
ரிசர்வ் வங்கியின் அண்மைய அறிக்கையின்படி, எந்த நாட்டினுடைய அந்நிய நேரடி முதலீட்டில் நிதி நிறுவனங்களை அமைக்கவியலாது?
Correct
• நிதியியல் நடவடிக்கை பணிக்குழு வகுத்துள்ள வரையறைகளை பூர்த்திசெய்யாத மொரிஷியஸ் அல்லது பிற களங்களினுடைய அந்நிய நேரடி முதலீட்டில் நிதி நிறுவனங்களை அமைக்க முடியாது என்று இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வருடாந்திர வருவாயை பேரளவுக்கு பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
• நிதியியல் நடவடிக்கை பணிக்குழு வகுத்துள்ள வரையறைகளை பூர்த்திசெய்யாத மொரிஷியஸ் அல்லது பிற களங்களினுடைய அந்நிய நேரடி முதலீட்டில் நிதி நிறுவனங்களை அமைக்க முடியாது என்று இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வருடாந்திர வருவாயை பேரளவுக்கு பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 53 of 100
53. Question
INOX வளி தயாரிப்புகளால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கிரீன்பீல்ட் உயிர்வளி (oxygen) ஆலையை திறந்துவைத்துள்ள மாநில அரசு எது?
Correct
• உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காசியாபாத்தின் மோடி நகரில், மாநிலத்தின் மிகப்பெரிய உயிர்வளி ஆலையைத் திறந்து வைத்துள்ளார். தொழிலக மற்றும் மருத்துவ வாயுக்களின் முன்னணி உற்பத்தியாளர்களான INOX வளி தயாரிப்புகள் நிறுவனம் இந்த ஆலையை உருவாக்கி உள்ளது. இவ்வாலையின் திட்ட செலவினம் `135 கோடியாகும். இந்த ஆலை, நாளொன்றுக்கு 150 டன் திரவ மருத்துவ உயிர்வளியை உற்பத்தி செய்யும் திறன்கொண்டதாகும்.
Incorrect
• உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காசியாபாத்தின் மோடி நகரில், மாநிலத்தின் மிகப்பெரிய உயிர்வளி ஆலையைத் திறந்து வைத்துள்ளார். தொழிலக மற்றும் மருத்துவ வாயுக்களின் முன்னணி உற்பத்தியாளர்களான INOX வளி தயாரிப்புகள் நிறுவனம் இந்த ஆலையை உருவாக்கி உள்ளது. இவ்வாலையின் திட்ட செலவினம் `135 கோடியாகும். இந்த ஆலை, நாளொன்றுக்கு 150 டன் திரவ மருத்துவ உயிர்வளியை உற்பத்தி செய்யும் திறன்கொண்டதாகும்.
-
Question 54 of 100
54. Question
நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதற்காக இராம்விலாஸ் பஸ்வான் கின்னஸ் சாதனை படைத்தார்; அவர் எந்தத் தொகுதியிலிருந்து இந்தச் சாதனையை புரிந்தார்?
Correct
• ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடிய மூத்த அரசியல் தலைவரும், லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான இராம்விலாஸ் பஸ்வான் தனது 74ஆம் வயதில் காலமானார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றமைக்காக கின்னஸ் சாதனை படைத்தார். 1977ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்திலுள்ள ஹாஜிப்பூர் தொகுதியிலிருந்து 4.24 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். நுகர்வோர் விவகார அமைச்சராக பணியாற்றி வந்த பஸ்வானின் மறைவுக்குப் பிறகு, அவரின் பொறுப்பை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கூடுதலாக நிர்வகித்து வருகிறார்.
Incorrect
• ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடிய மூத்த அரசியல் தலைவரும், லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான இராம்விலாஸ் பஸ்வான் தனது 74ஆம் வயதில் காலமானார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றமைக்காக கின்னஸ் சாதனை படைத்தார். 1977ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்திலுள்ள ஹாஜிப்பூர் தொகுதியிலிருந்து 4.24 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். நுகர்வோர் விவகார அமைச்சராக பணியாற்றி வந்த பஸ்வானின் மறைவுக்குப் பிறகு, அவரின் பொறுப்பை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கூடுதலாக நிர்வகித்து வருகிறார்.
-
Question 55 of 100
55. Question
ரிசர்வ் வங்கியின் அண்மைய அறிவிப்பின்படி, 2020 டிசம்பர் முதல், கீழ்க்காணும் எந்தச் சேவை, 24×7 (நாள் முழுவதும்) கிடைக்கவுள்ளது?
Correct
• எதிர்வரும் 2020 டிசம்பர் முதல் RTGS (Real Time Gross Settlement) என்ற பணமனுப்பும் முறையில் 24 மணி நேரமும் (24×7) பணம் அனுப்ப முடியும் என இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். தற்போதுள்ள RTGS சேவையில், ஒரு வேலை நாளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வாடிக்கையாளரால் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியும். நேரக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்பது இணையவழி பணப்பரிமாற்றத்தை மிகவும் பயனுள்ளதாக்கும். குறைந்தபட்சம் `2 லட்சத்திலிருந்து உச்சவரம்பு ஏதுமில்லாமல் RTGS மூலம் இனி பணமனுப்பவியலும்.
Incorrect
• எதிர்வரும் 2020 டிசம்பர் முதல் RTGS (Real Time Gross Settlement) என்ற பணமனுப்பும் முறையில் 24 மணி நேரமும் (24×7) பணம் அனுப்ப முடியும் என இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். தற்போதுள்ள RTGS சேவையில், ஒரு வேலை நாளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வாடிக்கையாளரால் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியும். நேரக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்பது இணையவழி பணப்பரிமாற்றத்தை மிகவும் பயனுள்ளதாக்கும். குறைந்தபட்சம் `2 லட்சத்திலிருந்து உச்சவரம்பு ஏதுமில்லாமல் RTGS மூலம் இனி பணமனுப்பவியலும்.
-
Question 56 of 100
56. Question
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு DRDO’ஆல் பரிசோதிக்கப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையின் பெயரென்ன?
Correct
• ஒடிசா கடற்பகுதியிலிருந்து SU30 MK1 போர் விமானத்தின்மூலம், மேம்படுத்தப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையின் (ருத்ரம்) சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்திய வான்படைக்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பு (DRDO), இந்த ‘ருத்ரம்’ எனும் முற்றிலும் உள்நாட்டிலேயே உருவான மேம்படுத்தப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையை தயாரித்தது. இந்த ஏவுகணையின்மூலம் இந்திய வான்படை வீரர்கள், வெகு தொலைவிலிருந்தே எதிரி நாடுகளின் ரேடார்கள், டிராக்கிங் மற்றும் தகவல் தொடர்பை அழிக்கவியலும்.
Incorrect
• ஒடிசா கடற்பகுதியிலிருந்து SU30 MK1 போர் விமானத்தின்மூலம், மேம்படுத்தப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையின் (ருத்ரம்) சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்திய வான்படைக்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பு (DRDO), இந்த ‘ருத்ரம்’ எனும் முற்றிலும் உள்நாட்டிலேயே உருவான மேம்படுத்தப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையை தயாரித்தது. இந்த ஏவுகணையின்மூலம் இந்திய வான்படை வீரர்கள், வெகு தொலைவிலிருந்தே எதிரி நாடுகளின் ரேடார்கள், டிராக்கிங் மற்றும் தகவல் தொடர்பை அழிக்கவியலும்.
-
Question 57 of 100
57. Question
எந்தவொரு திட்டத்தின்கீழ், சொத்து விவர அட்டைகளின் விநியோகத்தை பிரதமர் தொடங்கவுள்ளார்?
Correct
• பிரதமர் மோடி, SVAMITVA (Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas) திட்டத்தின்கீழ் சொத்து விவர அட்டைகளை விநியோகத்தை தொடங்கவுள்ளார். கடன் பெறவோ அல்லது இதர நிதி பயன்பாடுகளுக்காகவோ கிராம மக்கள், தங்களது சொத்துகளை, ஒரு நிதி சொத்தாக உபயோகிப்பதற்கு இந்த நடவடிக்கை வழி வகுக்கும். இந்நிகழ்வின்போது 132,000’க்கும் மேற்பட்ட நில உரிமையாளர்களுக்கு சொத்து விவர அட்டைகளின் நகல்கள் ஒப்படைக்கப்படும். அட்டைகளை மாநில அரசுகளும் மக்களுக்கு விநியோகிக்கும்.
Incorrect
• பிரதமர் மோடி, SVAMITVA (Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas) திட்டத்தின்கீழ் சொத்து விவர அட்டைகளை விநியோகத்தை தொடங்கவுள்ளார். கடன் பெறவோ அல்லது இதர நிதி பயன்பாடுகளுக்காகவோ கிராம மக்கள், தங்களது சொத்துகளை, ஒரு நிதி சொத்தாக உபயோகிப்பதற்கு இந்த நடவடிக்கை வழி வகுக்கும். இந்நிகழ்வின்போது 132,000’க்கும் மேற்பட்ட நில உரிமையாளர்களுக்கு சொத்து விவர அட்டைகளின் நகல்கள் ஒப்படைக்கப்படும். அட்டைகளை மாநில அரசுகளும் மக்களுக்கு விநியோகிக்கும்.
-
Question 58 of 100
58. Question
தென்சீனக்கடலில் நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்பு பயிற்சிகளை தொடங்கியுள்ள நாடு எது?
Correct
• ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அண்மைய அறிக்கையின்படி, ஜப்பானின் கடல்சார் தற்காப்புப் படை, தென்சீனக்கடலில் நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்புப் பயிற்சிகளைத் தொடங்கியுள்ளது. இப்பயிற்சியில் உலங்கூர்தி தாங்கி கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்ட மூன்று கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. முழு தென்சீனக்கடலும் சீனாவால் உரிமைகோரப்படும் நிலையில், அந்நாடு அக்கடலில் அமைந்துள்ள செயற்கைத் தீவுகளில் இராணுவ நிலையங்களை நிறுவியுள்ளது. தென்சீனக்கடலை சீன தேசம் இராணுவமயமாக்கியதாக ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) குற்றஞ்சாட்டிவருகிறது.
Incorrect
• ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அண்மைய அறிக்கையின்படி, ஜப்பானின் கடல்சார் தற்காப்புப் படை, தென்சீனக்கடலில் நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்புப் பயிற்சிகளைத் தொடங்கியுள்ளது. இப்பயிற்சியில் உலங்கூர்தி தாங்கி கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்ட மூன்று கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. முழு தென்சீனக்கடலும் சீனாவால் உரிமைகோரப்படும் நிலையில், அந்நாடு அக்கடலில் அமைந்துள்ள செயற்கைத் தீவுகளில் இராணுவ நிலையங்களை நிறுவியுள்ளது. தென்சீனக்கடலை சீன தேசம் இராணுவமயமாக்கியதாக ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) குற்றஞ்சாட்டிவருகிறது.
-
Question 59 of 100
59. Question
அண்மையில் தேசிய கடல்சார் அறக்கட்டளையுடன் கூட்டுசேர்ந்த TAEF என்பது எந்த நாட்டில் அமைந்த ஒரு மதியுரையகமாகும்?
Correct
• தைவான் – ஆசியா பரிமாற்ற அறக்கட்டளை (TAEF) என்பது தைவானைச் சார்ந்த ஒரு முன்னணி மதியுரையகமும் யுஷான் மன்றத்தின் அமைப்பாளரும் ஆகும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழை -ப்பை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் தேசிய கடல்சார் அறக்கட்டளையுடனான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால், இது அண்மைச் செய்திகளில் இடம்பெற்றது. கூட்டு ஆராய்ச்சி செய்வதையும் இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
• தைவான் – ஆசியா பரிமாற்ற அறக்கட்டளை (TAEF) என்பது தைவானைச் சார்ந்த ஒரு முன்னணி மதியுரையகமும் யுஷான் மன்றத்தின் அமைப்பாளரும் ஆகும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழை -ப்பை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் தேசிய கடல்சார் அறக்கட்டளையுடனான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால், இது அண்மைச் செய்திகளில் இடம்பெற்றது. கூட்டு ஆராய்ச்சி செய்வதையும் இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 60 of 100
60. Question
எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ், ‘இராஷ்டிரிய காமதேனு ஆயோக்’ அமைக்கப்பட்டுள்ளது?
Correct
• இந்திய அரசானது மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின்கீழ், ‘இராஷ்டிரிய காமதேனு ஆயோக்’ அமைத்துள்ளது. நவீன மற்றும் அறிவியல்பூர்வ வழிமுறைகளில் கால்நடை வளர்ப்பை ஊக்குவிப்பதும், கால்நடையினங்களை பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
• பஞ்சகவ்யப் பொருட்களைப் பயன்படுத்தித் தீபாவளியைக் கொண்டாடும் நோக்கத்தோடு, “காமதேனு தீபாவளி அபியான்” பரப்புரையை தேசிய காமதேனு ஆயோக் தொடங்கியுள்ளது.Incorrect
• இந்திய அரசானது மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின்கீழ், ‘இராஷ்டிரிய காமதேனு ஆயோக்’ அமைத்துள்ளது. நவீன மற்றும் அறிவியல்பூர்வ வழிமுறைகளில் கால்நடை வளர்ப்பை ஊக்குவிப்பதும், கால்நடையினங்களை பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
• பஞ்சகவ்யப் பொருட்களைப் பயன்படுத்தித் தீபாவளியைக் கொண்டாடும் நோக்கத்தோடு, “காமதேனு தீபாவளி அபியான்” பரப்புரையை தேசிய காமதேனு ஆயோக் தொடங்கியுள்ளது. -
Question 61 of 100
61. Question
யாரின் வாழ்க்கை வரலாற்றை, ‘தே வெச்சவா கரணி’ என்ற தலைப்பில், பிரதமர் மோடி வெளியிட்டார்?
Correct
• காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் Dr. பாலாசாகேப் விகே பாட்டீலின் வாழ்க்கை வரலாற்றை பிரதமர் மோடி அண்மையில் வெளியிட்டார். ஒருவரின் வாழ்க்கையை ஓர் உன்னத நோக்கத்திற்காக அர்ப்பணிப்பது எனப்பொருள்படும், ‘தே வெச்சவா கரணி’ என்ற பெயரில் இந்தத் தன்வரலாறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. பாலாசாகேப், எழுமுறை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவராவார். சமூக பணித்துறையில் அவராற்றிய பங்களிப்புக்காக, கடந்த 2010ஆம் ஆண்டில் அவருக்கு மதிப்புமிக்க, ‘பத்ம பூஷண்’ விருது வழங்கப்பட்டது.
Incorrect
• காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் Dr. பாலாசாகேப் விகே பாட்டீலின் வாழ்க்கை வரலாற்றை பிரதமர் மோடி அண்மையில் வெளியிட்டார். ஒருவரின் வாழ்க்கையை ஓர் உன்னத நோக்கத்திற்காக அர்ப்பணிப்பது எனப்பொருள்படும், ‘தே வெச்சவா கரணி’ என்ற பெயரில் இந்தத் தன்வரலாறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. பாலாசாகேப், எழுமுறை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவராவார். சமூக பணித்துறையில் அவராற்றிய பங்களிப்புக்காக, கடந்த 2010ஆம் ஆண்டில் அவருக்கு மதிப்புமிக்க, ‘பத்ம பூஷண்’ விருது வழங்கப்பட்டது.
-
Question 62 of 100
62. Question
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கால்சியம் நைட்ரேட் மற்றும் போரோனேட்டட் கால்சியம் நைட்ரேட் வகைகளை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?
Correct
• குஜராத் மாநில உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனமானது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கால்சியம் நைட்ரேட் & போரோனேட்டட் கால்சியம் நைட்ரேட் வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதுவரை இறக்குமதி செய்யப்பட்டு வரும் இவ்விரு வேதிகளும், இந்தியாவில் முதன்முறையாக தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கால்சியம் நைட்ரேட் என்பது மிகவும் கரையக்கூடிய கூறாகும்; இது பரவலாக பாசனவழி உரமிடலில் பயன்படுத்தப்படுகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு & சிமெண்டின் வலிமையை அதிகரிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. போரோனேட்டட் கால்சியம் நைட்ரேட் ஆனது நீரில் கரையக்கூடிய ஓர் உரமாகும், இதில் உயர்தர அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
Incorrect
• குஜராத் மாநில உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனமானது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கால்சியம் நைட்ரேட் & போரோனேட்டட் கால்சியம் நைட்ரேட் வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதுவரை இறக்குமதி செய்யப்பட்டு வரும் இவ்விரு வேதிகளும், இந்தியாவில் முதன்முறையாக தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கால்சியம் நைட்ரேட் என்பது மிகவும் கரையக்கூடிய கூறாகும்; இது பரவலாக பாசனவழி உரமிடலில் பயன்படுத்தப்படுகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு & சிமெண்டின் வலிமையை அதிகரிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. போரோனேட்டட் கால்சியம் நைட்ரேட் ஆனது நீரில் கரையக்கூடிய ஓர் உரமாகும், இதில் உயர்தர அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
-
Question 63 of 100
63. Question
Animal Discoveries 2019 and Plant Discoveries 2019’ என்ற அண்மைய அறிக்கையின்படி, கடந்த 2019ஆம் ஆண்டில் எத்தனை புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?
Correct
• இந்திய விலங்கியல் ஆய்வுமையம் மற்றும் இந்திய தாவரவியல் ஆய்வுமையம் ஆகியவை, ‘Animal Discoveries 2019 and Plant Discoveries 2019’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டன. இந்த அறிக்கையின்படி, 2019ஆம் ஆண்டில் 364 விலங்கினங்கள் மற்றும் 180 தாவர இனங்கள் உட்பட 544 புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Cnemaspisanandani (பாறையில் வசிக்கும் மரப்பல்லி) மற்றும் Ginger Amomum nagamiense (நாகாலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு காட்டு இஞ்சி வகை) ஆகியவை இந்தக் கண்டுபிடிப்புகளுள் இடம்பெற்ற சில முக்கியமான இனங்களாகும்.
Incorrect
• இந்திய விலங்கியல் ஆய்வுமையம் மற்றும் இந்திய தாவரவியல் ஆய்வுமையம் ஆகியவை, ‘Animal Discoveries 2019 and Plant Discoveries 2019’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டன. இந்த அறிக்கையின்படி, 2019ஆம் ஆண்டில் 364 விலங்கினங்கள் மற்றும் 180 தாவர இனங்கள் உட்பட 544 புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Cnemaspisanandani (பாறையில் வசிக்கும் மரப்பல்லி) மற்றும் Ginger Amomum nagamiense (நாகாலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு காட்டு இஞ்சி வகை) ஆகியவை இந்தக் கண்டுபிடிப்புகளுள் இடம்பெற்ற சில முக்கியமான இனங்களாகும்.
-
Question 64 of 100
64. Question
அனைத்து FCRA கணக்குகளையும் தொடங்குவதற்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள வங்கி எது?
Correct
• வெளிநாட்டு நன்கொடைகளைக்கோரும் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் 2021 மார்ச்.31ஆம் தேதிக்குள் பாரத வங்கியின் புதுதில்லி கிளையில் FCRA கணக்கைத் தொடங்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. FCRA’இன்கீழ் பதிவுசெய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 2021 ஏப்ரல்.1 முதல் வேறு எந்த வங்கிக் கணக்கிலும் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறவியலாது. வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்றுதல்) சட்டம், 2020, கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தால் திருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Incorrect
• வெளிநாட்டு நன்கொடைகளைக்கோரும் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் 2021 மார்ச்.31ஆம் தேதிக்குள் பாரத வங்கியின் புதுதில்லி கிளையில் FCRA கணக்கைத் தொடங்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. FCRA’இன்கீழ் பதிவுசெய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 2021 ஏப்ரல்.1 முதல் வேறு எந்த வங்கிக் கணக்கிலும் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறவியலாது. வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்றுதல்) சட்டம், 2020, கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தால் திருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Question 65 of 100
65. Question
2020 காலநிலை சேவைகளின் நிலை’ குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
Correct
• நடப்பாண்டு (2020) காலநிலை சேவைகள் அறிக்கையை உலக வானிலை அமைப்பு, 16 பன்னாட்டு முகவர் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் வானிலை காரணமாக அதிக பேரிடர்கள் நடைபெறுவதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பன்னாட்டளவில் மனிதநேய அடிப்படையிலான உதவிகள் தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை, 2030ஆம் ஆண்டுக்குள் 50% உயரக்கூடும் என்றும் அது எச்சரித்துள்ளது.
Incorrect
• நடப்பாண்டு (2020) காலநிலை சேவைகள் அறிக்கையை உலக வானிலை அமைப்பு, 16 பன்னாட்டு முகவர் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் வானிலை காரணமாக அதிக பேரிடர்கள் நடைபெறுவதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பன்னாட்டளவில் மனிதநேய அடிப்படையிலான உதவிகள் தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை, 2030ஆம் ஆண்டுக்குள் 50% உயரக்கூடும் என்றும் அது எச்சரித்துள்ளது.
-
Question 66 of 100
66. Question
பன்னாட்டுச் செலவாணி நிதியம் (IMF) வெளியிட்டுள்ள, “உலக பொருளாதார கண்ணோட்டம்–2020” அறிக்கையின் தலைப்பு என்ன?
Correct
• பன்னாட்டுச் செலவாணி நிதியம், “A Long and Difficult Ascent” என்ற தலைப்பில் “உலக பொருளாதார கண்ணோட்டம்-2020” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 10.30 சதவிகித அளவுக்கு குறுகிவிடும். நடப்பாண்டு (2020) உலகளாவிய வளர்ச்சி – 4.4 சதவிகித அளவுக்கு (குறுக்கம்) இருக்கும் என அறிக்கை மதிப்பிட்டுள்ளது.
Incorrect
• பன்னாட்டுச் செலவாணி நிதியம், “A Long and Difficult Ascent” என்ற தலைப்பில் “உலக பொருளாதார கண்ணோட்டம்-2020” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 10.30 சதவிகித அளவுக்கு குறுகிவிடும். நடப்பாண்டு (2020) உலகளாவிய வளர்ச்சி – 4.4 சதவிகித அளவுக்கு (குறுக்கம்) இருக்கும் என அறிக்கை மதிப்பிட்டுள்ளது.
-
Question 67 of 100
67. Question
AYUSH அமைச்சகத்தின் மண்டல மூல மருந்துக் களஞ்சியம் நிறுவப்பட்டுள்ள இடம் எது?
Correct
• AYUSH திட்டத்தின்கீழ் சென்னையில் மண்டல மூலமருந்துக்களஞ்சியத்தை (Regional Raw Drug Repository – RRDR) மத்திய AYUSH அமைச்சகம் தொடங்கியுள்ளது. தேசிய AYUSH இயக்கத்தின்கீழ் மூலிகைத் தாவரங்களைப் பயிரிடுவதில் மண்டல மூலமருந்துக்களஞ்சியம் முக்கியப்பங்கு வகிக்கிறது. சென்னை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. தென் மண்டலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மூலமருந்துகளைப் பாதுகாக்கவும், ஆவணப்படுத்தவும் இது ஏதுவாக இருக்கும்.
Incorrect
• AYUSH திட்டத்தின்கீழ் சென்னையில் மண்டல மூலமருந்துக்களஞ்சியத்தை (Regional Raw Drug Repository – RRDR) மத்திய AYUSH அமைச்சகம் தொடங்கியுள்ளது. தேசிய AYUSH இயக்கத்தின்கீழ் மூலிகைத் தாவரங்களைப் பயிரிடுவதில் மண்டல மூலமருந்துக்களஞ்சியம் முக்கியப்பங்கு வகிக்கிறது. சென்னை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. தென் மண்டலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மூலமருந்துகளைப் பாதுகாக்கவும், ஆவணப்படுத்தவும் இது ஏதுவாக இருக்கும்.
-
Question 68 of 100
68. Question
‘அங்கிகார்’ திட்டம் குறித்த தேசிய அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?
Correct
• கடந்த 2019ஆம் ஆண்டில், ‘அங்கிகார்’ திட்டம் தொடங்கப்பட்டது; இதன்கீழ், பிரதமர் ஆவாஸ் திட்டத்தின் பயனாளிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு பிற நலத்திட்டங்களுக்கு அணுகல் வழங்கப்படுகிறது. மத்திய வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஓர் இணையவழி கருத்தரங்கில் பங்கேற்றார்; அப்போது, கட்டுப்படியாகக்கூடிய வாடகை வீட்டுவசதி வளாகங்களுக்கான வலைத்தளத் -தை அவர் தொடங்கிவைத்தார். இந்தக் கருத்தரங்கத்தின்போது, அவர், ‘ANGIKAAR’ திட்டம் குறித்த தேசிய அறிக்கையையும் வெளியிட்டார்.
Incorrect
• கடந்த 2019ஆம் ஆண்டில், ‘அங்கிகார்’ திட்டம் தொடங்கப்பட்டது; இதன்கீழ், பிரதமர் ஆவாஸ் திட்டத்தின் பயனாளிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு பிற நலத்திட்டங்களுக்கு அணுகல் வழங்கப்படுகிறது. மத்திய வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஓர் இணையவழி கருத்தரங்கில் பங்கேற்றார்; அப்போது, கட்டுப்படியாகக்கூடிய வாடகை வீட்டுவசதி வளாகங்களுக்கான வலைத்தளத் -தை அவர் தொடங்கிவைத்தார். இந்தக் கருத்தரங்கத்தின்போது, அவர், ‘ANGIKAAR’ திட்டம் குறித்த தேசிய அறிக்கையையும் வெளியிட்டார்.
-
Question 69 of 100
69. Question
ஆப்பிரிக்காவின் மிகவுயர்ந்த சிகரமான கிளிமஞ்சாரோ அமைந்துள்ள நாடு எது?
Correct
• கிளிமஞ்சாரோ சிகரம் தான்சானியாவில் அமைந்துள்ள ஒரு செயற்பாடற்ற எரிமலையாகும. இது, ஆப்பிரிக்காவின் மிகவுயர்ந்த சிகரமும் உலகின் மிகவுயர்ந்த தனித்த மலையுமாகும். அண்மையில், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றாலும், செய்திகளின்படி, ‘கிபுனிகா மலை’ என்று அழைக்கப்படும் பகுதி இன்னும் எரிந்துகொண்டுதான் உள்ளது. இந்தத் தீயில், 28 சகிமீ பரப்பளவில் இருந்த தாவரங்கள் தீக்கு இரையானதாக கூறப்படுகிறது.
Incorrect
• கிளிமஞ்சாரோ சிகரம் தான்சானியாவில் அமைந்துள்ள ஒரு செயற்பாடற்ற எரிமலையாகும. இது, ஆப்பிரிக்காவின் மிகவுயர்ந்த சிகரமும் உலகின் மிகவுயர்ந்த தனித்த மலையுமாகும். அண்மையில், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றாலும், செய்திகளின்படி, ‘கிபுனிகா மலை’ என்று அழைக்கப்படும் பகுதி இன்னும் எரிந்துகொண்டுதான் உள்ளது. இந்தத் தீயில், 28 சகிமீ பரப்பளவில் இருந்த தாவரங்கள் தீக்கு இரையானதாக கூறப்படுகிறது.
-
Question 70 of 100
70. Question
பன்னாட்டுச் செலவாணி நிதியம் வெளியிட்டுள்ள, ‘உலக பொருளாதார கண்ணோட்டம்-2020’இன் படி, 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்னவாக இருக்கும்?
Correct
• பன்னாட்டுச் செலவாணி நிதியத்தால் (IMF) அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ‘உலக பொருளாதார கண்ணோட்டம்–2020’இன்படி, இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2020ஆம் ஆண்டில் $1877 டாலராக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேசத்தின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2020ஆம் ஆண்டில் $1888 டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
• பன்னாட்டுச் செலவாணி நிதியத்தால் (IMF) அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ‘உலக பொருளாதார கண்ணோட்டம்–2020’இன்படி, இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2020ஆம் ஆண்டில் $1877 டாலராக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேசத்தின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2020ஆம் ஆண்டில் $1888 டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 71 of 100
71. Question
COVID-19 தொற்றை சமாளிப்பதற்கு ஏழ்மையான நாடுகளுக்கு உதவுவதற்காக, $25 பில்லியன் டாலர் மதிப்பிலான அவசரகால நிதியுதவிக்கு அழைப்பு விடுத்துள்ள நிறுவனம் எது?
Correct
• உலகின் ஏழ்மையான நாடுகளுக்கு உதவ, COVID-19 தொற்றுநோயின் சவால்களை கையாள, $25 பில்லியன் அமெரிக்க டாலர் அவசர நிதியுதவிக்கு உலக வங்கி அழைப்பு விடுத்துள்ளது. அண்மையில், உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ், நிதியமைச்சர்கள் மற்றும் G20 முதன்மை பொருளாதார -ங்களின் மத்திய வங்கி ஆளுநர்களிடம், பன்னாட்டு வளர்ச்சி சங்கத்தின் பிரதிநிதிகளிடம் இந்த உதவி நிதித்தொகுப்பை வழங்கப்போவதாக தெரிவித்தார்.
Incorrect
• உலகின் ஏழ்மையான நாடுகளுக்கு உதவ, COVID-19 தொற்றுநோயின் சவால்களை கையாள, $25 பில்லியன் அமெரிக்க டாலர் அவசர நிதியுதவிக்கு உலக வங்கி அழைப்பு விடுத்துள்ளது. அண்மையில், உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ், நிதியமைச்சர்கள் மற்றும் G20 முதன்மை பொருளாதார -ங்களின் மத்திய வங்கி ஆளுநர்களிடம், பன்னாட்டு வளர்ச்சி சங்கத்தின் பிரதிநிதிகளிடம் இந்த உதவி நிதித்தொகுப்பை வழங்கப்போவதாக தெரிவித்தார்.
-
Question 72 of 100
72. Question
அதிநவீன பன்னாட்டு வைராலஜி நிறுவனம் திறக்கப்பட்டுள்ள மாநிலம் எது?
Correct
• அதிநவீன பன்னாட்டு வைராலஜி நிறுவனத்தை கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் சமீபத்தில் திறந்துவைத்தார். அது, திருவனந்தபுரத்தில் உள்ள தொனக்கல்லில் உள்ள வாழ்வறிவியல் பூங்காவில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற வைராலஜிஸ்ட், Dr அகில் பானர்ஜி, தற்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின்கீழ் உள்ள இவ்வாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
Incorrect
• அதிநவீன பன்னாட்டு வைராலஜி நிறுவனத்தை கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் சமீபத்தில் திறந்துவைத்தார். அது, திருவனந்தபுரத்தில் உள்ள தொனக்கல்லில் உள்ள வாழ்வறிவியல் பூங்காவில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற வைராலஜிஸ்ட், Dr அகில் பானர்ஜி, தற்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின்கீழ் உள்ள இவ்வாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
-
Question 73 of 100
73. Question
“தாலசீமியா பால் சேவா யோஜனா” என்பது ஹீமடோபாய்டிக் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சையின் ஒரு பகுதியாகும். இதற்கு நிதியுதவி அளித்துவரும் பொதுத்துறை நிறுவனம் எது?
Correct
• தலசீமியாவால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய நோயாளிகள் பயன்பெறும் வகையில், 2ஆம்கட்ட, “தலசீமியா பால் சேவா யோஜனா” திட்டத்தை மத்திய நலவாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் Dr. ஹர்ஷ வர்தன் தொடங்கிவைத்தார். இந்திய நிலக்கரி நிறுவனத்தின் சமூகப்பணியாக கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின்மூலம் தலசீமியா மற்றும் அரிவாள் செல் நோயாளிகளுக்கு குருதியில் உள்ள ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன.
Incorrect
• தலசீமியாவால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய நோயாளிகள் பயன்பெறும் வகையில், 2ஆம்கட்ட, “தலசீமியா பால் சேவா யோஜனா” திட்டத்தை மத்திய நலவாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் Dr. ஹர்ஷ வர்தன் தொடங்கிவைத்தார். இந்திய நிலக்கரி நிறுவனத்தின் சமூகப்பணியாக கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின்மூலம் தலசீமியா மற்றும் அரிவாள் செல் நோயாளிகளுக்கு குருதியில் உள்ள ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன.
-
Question 74 of 100
74. Question
“இந்தியா – பன்னாட்டு உணவு மற்றும் வேளாண் வாரம்” என்பதை தொடங்கிய அமைச்சகம் எது?
Correct
• அக்டோபர்.16-22 வரை ஒருங்கிணைக்கப்படும் “இந்தியா-பன்னாட்டு உணவு மற்றும் வேளாண் வாரத்தை” இணையவாயிலாக மத்திய வேளாண் மற்றும் உழவர்கள் நலன், உணவு பதப்படுத்தும் தொழிற்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்வில் உரையாற்றிய நரேந்திர சிங் தோமர், இந்திய உணவு சந்தையில் இந்தியாவின் உணவுப் பதப்படுத்தும் துறையின் பங்கு 32% இருப்பதாக கூறினார். இந்த நிகழ்வை முன்னிட்டு, ‘அன்ன தேவோ பவா’ என்று தலைப்பிடப்பட்ட இயக்கத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.
Incorrect
• அக்டோபர்.16-22 வரை ஒருங்கிணைக்கப்படும் “இந்தியா-பன்னாட்டு உணவு மற்றும் வேளாண் வாரத்தை” இணையவாயிலாக மத்திய வேளாண் மற்றும் உழவர்கள் நலன், உணவு பதப்படுத்தும் தொழிற்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்வில் உரையாற்றிய நரேந்திர சிங் தோமர், இந்திய உணவு சந்தையில் இந்தியாவின் உணவுப் பதப்படுத்தும் துறையின் பங்கு 32% இருப்பதாக கூறினார். இந்த நிகழ்வை முன்னிட்டு, ‘அன்ன தேவோ பவா’ என்று தலைப்பிடப்பட்ட இயக்கத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.
-
Question 75 of 100
75. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பெபிகொலம்போ என்பது எந்தக் கோள் / வான் பொருளை ஆராய ஏவப்பட்ட விண்கலமாகும்?
Correct
• ‘BepiColombo’ என்பது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) ஆகியவற்றின் கூட்டுத்திட்டமாகும்; இது, புதன் கோளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமீபத்தில் இவ்விண்கலம், முதன்முறையாக வெள்ளிக் கோளைக் கடந்து, வெள்ளிக்கு 17,000 கிலோமீட்டர் தொலைவிலிருந்து வெள்ளியை படம் பிடித்தது. புதனுக்கு ஏழாண்டு பயணத்தை மேற்கொள்வதற்காக இந்த விண்கலம் கடந்த 2018ஆம் ஆண்டில் ஏவப்பட்டது.
Incorrect
• ‘BepiColombo’ என்பது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) ஆகியவற்றின் கூட்டுத்திட்டமாகும்; இது, புதன் கோளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமீபத்தில் இவ்விண்கலம், முதன்முறையாக வெள்ளிக் கோளைக் கடந்து, வெள்ளிக்கு 17,000 கிலோமீட்டர் தொலைவிலிருந்து வெள்ளியை படம் பிடித்தது. புதனுக்கு ஏழாண்டு பயணத்தை மேற்கொள்வதற்காக இந்த விண்கலம் கடந்த 2018ஆம் ஆண்டில் ஏவப்பட்டது.
-
Question 76 of 100
76. Question
உலக நலவாழ்வு அமைப்பின் அண்மைய அறிக்கையின்படி, 26 சதவீதத்துடன் உலகில் மிக அதிகமாக காசநோயால் பாதிப்படைந்துள்ள நாடு எது?
Correct
• உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) சமீபத்தில், ‘உலகளாவிய காசநோய் அறிக்கை-2020’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, COVID-19 கொள்ளைநோயின் காரணமாக விதிக்கப்பட்ட நாடடங்கை அடுத்து, 2020 ஏப்ரலில் காசநோய் பாதிப்பு சதவீதத்தில், சுமார் 85% அளவுக்கு இந்தியாவில் குறைந்துள்ளது. இருப்பினும், 26 சதவீதத்துடன் உலகில் மிக அதிகமாக காசநோயால் பாதிப்படைந்துள்ள நாடாக இந்தியா உள்ளது.
Incorrect
• உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) சமீபத்தில், ‘உலகளாவிய காசநோய் அறிக்கை-2020’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, COVID-19 கொள்ளைநோயின் காரணமாக விதிக்கப்பட்ட நாடடங்கை அடுத்து, 2020 ஏப்ரலில் காசநோய் பாதிப்பு சதவீதத்தில், சுமார் 85% அளவுக்கு இந்தியாவில் குறைந்துள்ளது. இருப்பினும், 26 சதவீதத்துடன் உலகில் மிக அதிகமாக காசநோயால் பாதிப்படைந்துள்ள நாடாக இந்தியா உள்ளது.
-
Question 77 of 100
77. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ENFUSER & SILAM ஆகியவற்றுடன் தொடர்புடைய துறை எது?
Correct
• காற்றின் தரம் குறித்து முன்கூட்டியே அறிவிக்கும் அதிநவீன அமைப்பை தில்லி மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளுக்காக இந்திய வானிலை துறை செயல்படுத்தியுள்ளது. “System for Integrated Modelling of Atmospheric Composition (SILAM)” எனப்படும் காற்றின் தரத்தை முன்கூட்டியே கணிக்கும் ஒருங்கி -ணைந்த அமைப்பு தற்போது மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
• “Environmental Information Fusion Service (ENFUSER)” என்னும் அதீத திறன்வாய்ந்த, மாநகரத்துக்கான அளவிடும் அமைப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்லாந்து வானிலை நிறுவனத்துடன் இணைந்து SILAM & ENFUSER ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. இவ்விரு அமைப்புகளின் துணைகொண்டு காற்றின்தரத்தை துல்லியமாக முன்கூட்டியே கணித்து மாசை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை, செயற்பாடுகளை எடுக்கலாம்.Incorrect
• காற்றின் தரம் குறித்து முன்கூட்டியே அறிவிக்கும் அதிநவீன அமைப்பை தில்லி மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளுக்காக இந்திய வானிலை துறை செயல்படுத்தியுள்ளது. “System for Integrated Modelling of Atmospheric Composition (SILAM)” எனப்படும் காற்றின் தரத்தை முன்கூட்டியே கணிக்கும் ஒருங்கி -ணைந்த அமைப்பு தற்போது மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
• “Environmental Information Fusion Service (ENFUSER)” என்னும் அதீத திறன்வாய்ந்த, மாநகரத்துக்கான அளவிடும் அமைப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்லாந்து வானிலை நிறுவனத்துடன் இணைந்து SILAM & ENFUSER ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. இவ்விரு அமைப்புகளின் துணைகொண்டு காற்றின்தரத்தை துல்லியமாக முன்கூட்டியே கணித்து மாசை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை, செயற்பாடுகளை எடுக்கலாம். -
Question 78 of 100
78. Question
5.நடப்பாண்டின் (2020) உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா அடைந்த தரநிலை (rank) என்ன?
Correct
• அண்மையில் வெளியிடப்பட்ட பசி மற்றும் ஊட்டச்சத்தின்மையால் வாடும் நாடுகளின் பட்டியல்–2020 அறிக்கையின்படி, 107 நாடுகளுள் இந்தியா 94ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 27.2 மதிப்பெண்களை இந்தியா பதிவுசெய்துள்ளது. பசியின் அளவு “தீவிரம்” என்ற அளவில் உள்ளதை இது காட்டுகிறது. கடந்த ஆண்டு, 117 நாடுகளுள் இந்தியா 102ஆம் இடத்தில் இருந்தது. இந்திய மக்கள்தொகையில் 14 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என்றும் இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
Incorrect
• அண்மையில் வெளியிடப்பட்ட பசி மற்றும் ஊட்டச்சத்தின்மையால் வாடும் நாடுகளின் பட்டியல்–2020 அறிக்கையின்படி, 107 நாடுகளுள் இந்தியா 94ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 27.2 மதிப்பெண்களை இந்தியா பதிவுசெய்துள்ளது. பசியின் அளவு “தீவிரம்” என்ற அளவில் உள்ளதை இது காட்டுகிறது. கடந்த ஆண்டு, 117 நாடுகளுள் இந்தியா 102ஆம் இடத்தில் இருந்தது. இந்திய மக்கள்தொகையில் 14 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என்றும் இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
-
Question 79 of 100
79. Question
லான்செட் இதழில் வெளியான சமீபத்திய தரவின்படி, 2019’இல் இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் என்ன?
Correct
• லான்செட் இதழின் ஓர் அண்மைய வெளியீட்டின்படி, கடந்த 1990ஆம் ஆண்டில் 59.6 ஆண்டுகளாக இருந்த இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம், தற்போது 2019’இல் 70.8 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. இதன் மதிப்பு கேரளத்தில் 77.3 ஆண்டுகளாகவும், உத்தரபிரதேசத்தில் 66.9 ஆண்டுகளாகவும் உள்ளது. ஆயுட்காலம் அதிகரித்தாலும், இந்தியர்கள் தங்கள் வாழ்நாளின் கடைசியில் பெரும்பாலான நாட்களை நோயுடனும், நலக்குறைவுடனும் அவதிப்பட்டபடியே கழிக்கின்றனர் என இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. உயர் இரத்தவழுத்தம், புகையிலை பயன்பாடு, வளி மாசுபாடு மற்றும் COVID-19 தொற்றுநோய் ஆகியவை கடுமையான சுகாதார பாதிப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளன.
Incorrect
• லான்செட் இதழின் ஓர் அண்மைய வெளியீட்டின்படி, கடந்த 1990ஆம் ஆண்டில் 59.6 ஆண்டுகளாக இருந்த இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம், தற்போது 2019’இல் 70.8 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. இதன் மதிப்பு கேரளத்தில் 77.3 ஆண்டுகளாகவும், உத்தரபிரதேசத்தில் 66.9 ஆண்டுகளாகவும் உள்ளது. ஆயுட்காலம் அதிகரித்தாலும், இந்தியர்கள் தங்கள் வாழ்நாளின் கடைசியில் பெரும்பாலான நாட்களை நோயுடனும், நலக்குறைவுடனும் அவதிப்பட்டபடியே கழிக்கின்றனர் என இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. உயர் இரத்தவழுத்தம், புகையிலை பயன்பாடு, வளி மாசுபாடு மற்றும் COVID-19 தொற்றுநோய் ஆகியவை கடுமையான சுகாதார பாதிப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளன.
-
Question 80 of 100
80. Question
ஆறாண்டுகால தடைக்குப் பிறகு, சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வை மீண்டும் தொடங்கவுள்ள நாடு எது?
Correct
• இயற்கைவள ஆய்வு தொடர்பான 6 ஆண்டுத்தடையை முடிவுக்குக்கொண்டுவந்து, தென்சீனக்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை மீண்டும் தொடங்குவதாக பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது. முன்னாள் அதிபர் பெனிக்னோ அக்வினோ III, சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில் கடந்த 2014’இல் ஆய்வை நிறுத்திவைத்தார். சீனாவின் நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்கா பிலிப்பைன்ஸை ஆதரித்து வருகிறது.
Incorrect
• இயற்கைவள ஆய்வு தொடர்பான 6 ஆண்டுத்தடையை முடிவுக்குக்கொண்டுவந்து, தென்சீனக்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை மீண்டும் தொடங்குவதாக பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது. முன்னாள் அதிபர் பெனிக்னோ அக்வினோ III, சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில் கடந்த 2014’இல் ஆய்வை நிறுத்திவைத்தார். சீனாவின் நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்கா பிலிப்பைன்ஸை ஆதரித்து வருகிறது.
-
Question 81 of 100
81. Question
பிரமோஸ் மீயொலி ஏவுகணையின் கடற்படை பதிப்பு, எந்தக் கப்பலிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது?
Correct
• ஒலியைவிட அதிக வேகத்தில் செல்லும் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, INS சென்னை போர்க் கப்பலிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அது, அரபிக்கடலிலுள்ள இலக்கை துல்லியமாக தாக்கியது. எதிரிநாட்டுக் கப்பல்களை தொலைவிலிருந்து தாக்குந்திறன்கொண்ட முக்கிய ஆயுதமாக பிரமோஸ் ஏவுகணை கருதப்படுகிறது. இந்தியா மற்றும் இரஷ்யா நாடுகளின் கூட்டு முயற்சியில் இந்த பிரமோஸ் ஏவுகணை வடிவமைத்து தயார்செய்யப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை நீர்மூழ்கிக்கப்பல், கப்பல், வானூர்தி அல்லது நிலத்திலிருந்தும் ஏவமுடியும்.
Incorrect
• ஒலியைவிட அதிக வேகத்தில் செல்லும் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, INS சென்னை போர்க் கப்பலிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அது, அரபிக்கடலிலுள்ள இலக்கை துல்லியமாக தாக்கியது. எதிரிநாட்டுக் கப்பல்களை தொலைவிலிருந்து தாக்குந்திறன்கொண்ட முக்கிய ஆயுதமாக பிரமோஸ் ஏவுகணை கருதப்படுகிறது. இந்தியா மற்றும் இரஷ்யா நாடுகளின் கூட்டு முயற்சியில் இந்த பிரமோஸ் ஏவுகணை வடிவமைத்து தயார்செய்யப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை நீர்மூழ்கிக்கப்பல், கப்பல், வானூர்தி அல்லது நிலத்திலிருந்தும் ஏவமுடியும்.
-
Question 82 of 100
82. Question
WPP Plc மற்றும் Kantar’இன் அறிக்கையின்படி, எது இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனம்?
Correct
• WPP Plc மற்றும் Kantar’இன் ஓர் அண்மைய அறிக்கையின்படி, HDFC வங்கி இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இவ்வங்கி முதலிடத்தில் உள்ளது. HDFC வங்கியின் நிகர மதிப்பு $20.2 பில்லியன் டாலர்களாகும். அதைத்தொடர்ந்த இடத்தில், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) இடத்தில் உள்ளது.
Incorrect
• WPP Plc மற்றும் Kantar’இன் ஓர் அண்மைய அறிக்கையின்படி, HDFC வங்கி இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இவ்வங்கி முதலிடத்தில் உள்ளது. HDFC வங்கியின் நிகர மதிப்பு $20.2 பில்லியன் டாலர்களாகும். அதைத்தொடர்ந்த இடத்தில், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) இடத்தில் உள்ளது.
-
Question 83 of 100
83. Question
அறிவியல் மற்றும் தொழினுட்ப உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதியத்தை செயல்படுத்துகிற துறை எது?
Correct
• “பல்கலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் அறிவியல் & தொழில்நுட்ப உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதியத்தை’ (FIST) மறுசீரமைப்பதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை கூறியுள்ளது. FIST திட்டம் இப்போது FIST 2.0 என மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
• துளிர் நிறுவனங்களின் தேவைகளை அரசாங்கத்தின், ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்துடன் இணைப்பதை இந்த FIST 2.0 திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.Incorrect
• “பல்கலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் அறிவியல் & தொழில்நுட்ப உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதியத்தை’ (FIST) மறுசீரமைப்பதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை கூறியுள்ளது. FIST திட்டம் இப்போது FIST 2.0 என மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
• துளிர் நிறுவனங்களின் தேவைகளை அரசாங்கத்தின், ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்துடன் இணைப்பதை இந்த FIST 2.0 திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. -
Question 84 of 100
84. Question
பல பண்டங்கள் பரிமாற்றகம் (MCX) அறிமுகப்படுத்திய நிகழ்நேர எளிய உலோகக் குறியீட்டின் (Base Metals Index) பெயர் என்ன?
Correct
• பண்டப்பரிமாற்றகமான Multi Commodity Exchange of India (MCX) அண்மையில் நிகழ்நேர எளிய உலோகக் குறியீடான, ‘METLDEX’இல் எதிர்கால வர்த்தகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. துத்தநாகம், தாமிரம், நிக்கல், ஈயம் மற்றும் அலுமினியம் உள்ளிட்டவற்றின் நிகழ்நேர செயல்திறனை இந்த எளிய உலோக அட்டவணை கண்காணிக்கும். கடந்த 2020 ஆகஸ்டில், இந்தப் பரிமாற்றகம், MCX Bullion Index (MCX BULLDEX)’ஐ அறிமுகப்படுத்தியது.
Incorrect
• பண்டப்பரிமாற்றகமான Multi Commodity Exchange of India (MCX) அண்மையில் நிகழ்நேர எளிய உலோகக் குறியீடான, ‘METLDEX’இல் எதிர்கால வர்த்தகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. துத்தநாகம், தாமிரம், நிக்கல், ஈயம் மற்றும் அலுமினியம் உள்ளிட்டவற்றின் நிகழ்நேர செயல்திறனை இந்த எளிய உலோக அட்டவணை கண்காணிக்கும். கடந்த 2020 ஆகஸ்டில், இந்தப் பரிமாற்றகம், MCX Bullion Index (MCX BULLDEX)’ஐ அறிமுகப்படுத்தியது.
-
Question 85 of 100
85. Question
மகாராஷ்டிராவின் சாலை மேம்பாட்டுக்காக கீழ்க்காணும் எந்த நிறுவனத்துடனான $177 மில்லியன் டாலர் மதிப்புள்ள கடனொப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது?
Correct
• மகாராட்டிர மாநிலத்தில் 450 கிலோமீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளை மேம்படுத்த $177 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியும், நடுவணரசும் கையெழுத்திட்டுள்ளன. இது, மகாராட்டிர மாநிலத்தின் ஊரக மற்றும் நகர்ப்புற சாலைகள் இணைப்பை மேம்படுத்தும், வேலைவாய்ப்பை உருவாக்கும், இதன்மூலம் இப்பகுதியின் பொருளாதாரம் மேம்படும்.
Incorrect
• மகாராட்டிர மாநிலத்தில் 450 கிலோமீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளை மேம்படுத்த $177 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியும், நடுவணரசும் கையெழுத்திட்டுள்ளன. இது, மகாராட்டிர மாநிலத்தின் ஊரக மற்றும் நகர்ப்புற சாலைகள் இணைப்பை மேம்படுத்தும், வேலைவாய்ப்பை உருவாக்கும், இதன்மூலம் இப்பகுதியின் பொருளாதாரம் மேம்படும்.
-
Question 86 of 100
86. Question
ஐநா மனிதவுரிமைகள் உயராணையரானவர் அயல்நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்றுதல்) சட்டத்தை எந்த நாடு மீளாய்வு செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்?
Correct
• ஐநா மனிதவுரிமைகள் உயராணையரான மைக்கேல் பேச்லெட், சமீபத்தில் இந்திய அரசாங்கத்திடம் அயல்நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்றுதல்) சட்டத்தை மீளாய்வு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
• ஐநா மன்றத்தின் தலைவரும் இந்தியாவை பன்னாட்டு மனிதவுரிமை விதிமுறைகளுடன் இணங்கிச் செல்வதை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மனிதவுரிமை மீறல் குறித்த புகாரளிப்பின் பின்னணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தண்டிக்க இது பயன்படுத்தப்படுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார். முன்னதாக, பன்னாட்டு மன்னிப்பு அவை தனது வங்கிக்கணக்குகளை இந்தியா முடக்கியதை அடுத்து, இந்தியாவிலுள்ள தனது அலுவலகத்தை மூடியது குறிப்பிடத்தக்கது.Incorrect
• ஐநா மனிதவுரிமைகள் உயராணையரான மைக்கேல் பேச்லெட், சமீபத்தில் இந்திய அரசாங்கத்திடம் அயல்நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்றுதல்) சட்டத்தை மீளாய்வு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
• ஐநா மன்றத்தின் தலைவரும் இந்தியாவை பன்னாட்டு மனிதவுரிமை விதிமுறைகளுடன் இணங்கிச் செல்வதை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மனிதவுரிமை மீறல் குறித்த புகாரளிப்பின் பின்னணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தண்டிக்க இது பயன்படுத்தப்படுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார். முன்னதாக, பன்னாட்டு மன்னிப்பு அவை தனது வங்கிக்கணக்குகளை இந்தியா முடக்கியதை அடுத்து, இந்தியாவிலுள்ள தனது அலுவலகத்தை மூடியது குறிப்பிடத்தக்கது. -
Question 87 of 100
87. Question
5.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘OSIRIS–Rex’ என்றால் என்ன?
Correct
• Origins, Spectral Interpretation, Resource Identification, Security, Regolith Explorer (OSIRIS–REx) என்பது NASA’இன் விண்கலமாகும். 2023ஆம் ஆண்டில் புவிக்கு வழங்குவதற்காக, ஒரு குறுங்கோளின் மேற்பரப்பிலிருந்து தூசி மற்றும் கூழாங்கற்களை சேகரிக்க, அவ்விண்கலம் அதன் எந்திர கையைப் பயன்படுத்தி அக்குறுங்கோளைத் தொட்டதை அடுத்து அது அண்மைச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. ‘பென்னு’ எனப்படும் குறுங்கோள் தற்போது புவியிலிருந்து ஏறத்தாழ 321 மில்லியன் கிமீட்டருக்கும் அப்பால் உள்ளது.
Incorrect
• Origins, Spectral Interpretation, Resource Identification, Security, Regolith Explorer (OSIRIS–REx) என்பது NASA’இன் விண்கலமாகும். 2023ஆம் ஆண்டில் புவிக்கு வழங்குவதற்காக, ஒரு குறுங்கோளின் மேற்பரப்பிலிருந்து தூசி மற்றும் கூழாங்கற்களை சேகரிக்க, அவ்விண்கலம் அதன் எந்திர கையைப் பயன்படுத்தி அக்குறுங்கோளைத் தொட்டதை அடுத்து அது அண்மைச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. ‘பென்னு’ எனப்படும் குறுங்கோள் தற்போது புவியிலிருந்து ஏறத்தாழ 321 மில்லியன் கிமீட்டருக்கும் அப்பால் உள்ளது.
-
Question 88 of 100
88. Question
நாட்டின் 29 மாநிலங்களுள் சிறந்த இரத்தசோகை முக்த் பாரத் குறியீட்டைக் கொண்ட மாநிலம் எது?
Correct
• சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட அனீமியா முக்த் பாரத் (AMB) குறியீட்டின் மதிப்பெண் பட்டியலில், ஹரியானா மாநிலம் 46.7 என்ற AMB குறியீட்டுடன் முதலிடத்தைப் பிடித்தது. இரத்தசோகை முக்த் பாரத் என்பது நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் UNICEF ஆகியவற்றின் ஒரு முன்னெடுப்பாகும். இந்தியா முழுவதும் இரத்தசோகை பாதிப்பைக் குறைப்பதை இது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
• சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட அனீமியா முக்த் பாரத் (AMB) குறியீட்டின் மதிப்பெண் பட்டியலில், ஹரியானா மாநிலம் 46.7 என்ற AMB குறியீட்டுடன் முதலிடத்தைப் பிடித்தது. இரத்தசோகை முக்த் பாரத் என்பது நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் UNICEF ஆகியவற்றின் ஒரு முன்னெடுப்பாகும். இந்தியா முழுவதும் இரத்தசோகை பாதிப்பைக் குறைப்பதை இது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 89 of 100
89. Question
“Global Estimate of Children in Monetary Poverty – An update” என்ற அறிக்கையை உலக வங்கியுடன் இணைந்து வெளியிட்டுள்ள அமைப்பு எது?
Correct
• “Global Estimate of Children in Monetary Poverty – An update” என்பது உலக வங்கிக் குழுமமும் UNICEF அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள வறுமையில் வாடும் சிறார்கள் குறித்த ஒரு பகுப்பாய்வு ஆகும்.
• இம்மதிப்பீட்டின்படி, உலகில் உள்ள மொத்த 356 மில்லியன் குழந்தைகளில் ஆறில் ஒரு பங்கினர் (1/6), COVID–19 கொள்ளைநோய்க்கு முன்னதாக மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்தனர். துணை சஹாரா ஆப்பிரிக்க பகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு சிறார்கள் கடுமையான வறுமையில் வாழ்கின்றனர் என்று அவ்வறிக்கை கூறுகிறது.Incorrect
• “Global Estimate of Children in Monetary Poverty – An update” என்பது உலக வங்கிக் குழுமமும் UNICEF அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள வறுமையில் வாடும் சிறார்கள் குறித்த ஒரு பகுப்பாய்வு ஆகும்.
• இம்மதிப்பீட்டின்படி, உலகில் உள்ள மொத்த 356 மில்லியன் குழந்தைகளில் ஆறில் ஒரு பங்கினர் (1/6), COVID–19 கொள்ளைநோய்க்கு முன்னதாக மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்தனர். துணை சஹாரா ஆப்பிரிக்க பகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு சிறார்கள் கடுமையான வறுமையில் வாழ்கின்றனர் என்று அவ்வறிக்கை கூறுகிறது. -
Question 90 of 100
90. Question
இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள, நீர்மூழ்கிக் கப்பல்களை இரகசியமாக தாக்கியழிக்கும் போர்க்கப்பலின் பெயர் என்ன?
Correct
• விசாகப்பட்டிணம் கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான INS கவராட்டி போர்க்கப்பலை, ராணுவ தலைமைத்தளபதி மனோஜ் முகுந்த் நரவானே கடற்படையில் இணைத்து வைத்தார். நீர்மூழ்கிக் கப்பல்களை இரகசியமாக தாக்கியழிக்கும் கமோர்தா வகையைச் சேர்ந்த 4 சிறிய போர்க்கப்பல்கள் உள்நாட்டு தொழினுட்பத்தில் உருவாக்கப்பட்டன. இவற்றில் கடைசி போர்க்கப்பலான INS கவராட்டி, கடற்படையில் இணைந்துள்ளது. இவை அனைத்தும் ‘Project 28’இன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.
Incorrect
• விசாகப்பட்டிணம் கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான INS கவராட்டி போர்க்கப்பலை, ராணுவ தலைமைத்தளபதி மனோஜ் முகுந்த் நரவானே கடற்படையில் இணைத்து வைத்தார். நீர்மூழ்கிக் கப்பல்களை இரகசியமாக தாக்கியழிக்கும் கமோர்தா வகையைச் சேர்ந்த 4 சிறிய போர்க்கப்பல்கள் உள்நாட்டு தொழினுட்பத்தில் உருவாக்கப்பட்டன. இவற்றில் கடைசி போர்க்கப்பலான INS கவராட்டி, கடற்படையில் இணைந்துள்ளது. இவை அனைத்தும் ‘Project 28’இன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.
-
Question 91 of 100
91. Question
ICMR’ஆல் அங்கீகரிக்கப்பட்ட மலிவுவிலை COVID-19 பரிசோதனை அலகான, ‘COVIRAP’ என்பதை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?
Correct
• கரக்பூரில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுமம், ‘COVIRAP’ என்ற பெயரில் குறைந்த விலையில் COVID-19 பரிசோதனை அலகை உருவாக்கியுள்ளது.
• COVID-19’இன் விரைவான நோயறிதலுக்கான ஒரு சிறிய அலகான இது, ஒரு மணிக்கும் குறைவான நேரத்தில் முடிவுகளைத் தருகிறது. இந்த அலகு துல்லியமான மூலக்கூறு கண்டறியும் செயல்முறையை உள்ளடக்கியதாகும். இதில் ஒருமுறை பரிசோதிக்க `500 மட்டுமே செலவாகும்.Incorrect
• கரக்பூரில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுமம், ‘COVIRAP’ என்ற பெயரில் குறைந்த விலையில் COVID-19 பரிசோதனை அலகை உருவாக்கியுள்ளது.
• COVID-19’இன் விரைவான நோயறிதலுக்கான ஒரு சிறிய அலகான இது, ஒரு மணிக்கும் குறைவான நேரத்தில் முடிவுகளைத் தருகிறது. இந்த அலகு துல்லியமான மூலக்கூறு கண்டறியும் செயல்முறையை உள்ளடக்கியதாகும். இதில் ஒருமுறை பரிசோதிக்க `500 மட்டுமே செலவாகும். -
Question 92 of 100
92. Question
The Future of Jobs Report 2020’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
Correct
• சுவிச்சர்லாந்தைச் சார்ந்த உலக பொருளாதார மன்றம் (WEF) அண்மையில், ‘The Future of Jobs Report 2020’ என்ற தலைப்பிலான ஓரறிக்கையை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையின்படி, ரோபாட்டிக்ஸ் & செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளில் அதிக பணிவாய்ப்புகளை உருவாக்கும். COVID-19 கொள்ளைநோய், தொழிலாளர்களுக்கு, “இரட்டை இடையூறு” ஏற்படுத்தும் என்பதையும் அவ்வறிக்கை வெளிப்படுத்தியது.
Incorrect
• சுவிச்சர்லாந்தைச் சார்ந்த உலக பொருளாதார மன்றம் (WEF) அண்மையில், ‘The Future of Jobs Report 2020’ என்ற தலைப்பிலான ஓரறிக்கையை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையின்படி, ரோபாட்டிக்ஸ் & செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளில் அதிக பணிவாய்ப்புகளை உருவாக்கும். COVID-19 கொள்ளைநோய், தொழிலாளர்களுக்கு, “இரட்டை இடையூறு” ஏற்படுத்தும் என்பதையும் அவ்வறிக்கை வெளிப்படுத்தியது.
-
Question 93 of 100
93. Question
தொழிலாளர் அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி தொழிற்துறை ஊழியர்களுக்கான நுகர்வோர் குறியீட்டு எண்ணுக்கான அடிப்படை ஆண்டு எது?
Correct
• தொழிற்துறை ஊழியர்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட நுகர்வோர் குறியீட்டு எண்ணை மத்திய தொழிலாளர் & வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தொழிற்துறையினருக்கான நுகர்வோர் குறியீட்டு எண்ணின் புதிய பதிப்பு, 2001 = 100 என்ற அடிப்படையிலிருந்து 2016 = 100 என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உடல்நலம், கல்வி மற்றும் பிற இதர செலவுகளுக்கு அதிக பங்கை கொடுப்பதற்காக மாறிவரும் நுகர்வு முறைக்கு ஏற்ற வகையில் இது செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இது அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை பாதிக்காது.
Incorrect
• தொழிற்துறை ஊழியர்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட நுகர்வோர் குறியீட்டு எண்ணை மத்திய தொழிலாளர் & வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தொழிற்துறையினருக்கான நுகர்வோர் குறியீட்டு எண்ணின் புதிய பதிப்பு, 2001 = 100 என்ற அடிப்படையிலிருந்து 2016 = 100 என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உடல்நலம், கல்வி மற்றும் பிற இதர செலவுகளுக்கு அதிக பங்கை கொடுப்பதற்காக மாறிவரும் நுகர்வு முறைக்கு ஏற்ற வகையில் இது செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இது அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை பாதிக்காது.
-
Question 94 of 100
94. Question
பிணைமுறிகளை முன்மொழிந்துள்ள IRDAI பணிக்குழுவின் தலைவர் யார்?
Correct
• இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை & மேம்பாட்டு ஆணையமானது (IRDAI) நியூ இந்தியா அஷ்யூரன்சின் முன்னாள் தலைவர் G ஸ்ரீநிவாசன் தலைமையில் செயற்குழுவொன்றை அமைத்துள்ளது. இந்திய காப்பீட்டுத் துறையால் பிணைமுறிகளை வழங்குவதற்கான பொருத்தத்தை ஆய்வு செய்ய இந்தக்குழு அமைக்கப்பட்டுள்ளது. முதன்மை பத்திரங்களின் அடிப்படை கடமைகளை பாதிக்கும் நிகழ்வுகளுக்கு எதிராக பிணைமுறி ஒரு பயனாளியைப் பாதுகாக்கின்றது. காப்பீட்டுத்துறையில் பிணைமுறிகளை அறிமுகப்படுத்துவதற்கு இந்தக் குழு ஆதரவளித்துள்ளது.
Incorrect
• இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை & மேம்பாட்டு ஆணையமானது (IRDAI) நியூ இந்தியா அஷ்யூரன்சின் முன்னாள் தலைவர் G ஸ்ரீநிவாசன் தலைமையில் செயற்குழுவொன்றை அமைத்துள்ளது. இந்திய காப்பீட்டுத் துறையால் பிணைமுறிகளை வழங்குவதற்கான பொருத்தத்தை ஆய்வு செய்ய இந்தக்குழு அமைக்கப்பட்டுள்ளது. முதன்மை பத்திரங்களின் அடிப்படை கடமைகளை பாதிக்கும் நிகழ்வுகளுக்கு எதிராக பிணைமுறி ஒரு பயனாளியைப் பாதுகாக்கின்றது. காப்பீட்டுத்துறையில் பிணைமுறிகளை அறிமுகப்படுத்துவதற்கு இந்தக் குழு ஆதரவளித்துள்ளது.
-
Question 95 of 100
95. Question
ரோபார் இந்திய தொழினுட்ப நிறுவனத்தின் நிரந்தர வளாகம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்நிறுவனம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
• ரோபார் இந்திய தொழினுட்பக் கழகத்தின் நிரந்தர வளாகத்தை மத்திய கல்வி அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ அண்மையில் திறந்துவைத்தார். டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசை 2020’இல் IIT ரோபார் 351-400 தரவரிசையில் இடம்பெற்றுள்ளது. வேளாண்மை மற்றும் நீர் துறைகளில் தொழினுட்ப புத்தாக்க மையத்தை அமைக்க இந்த நிறுவனம் `110 கோடி மதிப்பிலான மானியத்தையும் பெற்றுள்ளது.
Incorrect
• ரோபார் இந்திய தொழினுட்பக் கழகத்தின் நிரந்தர வளாகத்தை மத்திய கல்வி அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ அண்மையில் திறந்துவைத்தார். டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசை 2020’இல் IIT ரோபார் 351-400 தரவரிசையில் இடம்பெற்றுள்ளது. வேளாண்மை மற்றும் நீர் துறைகளில் தொழினுட்ப புத்தாக்க மையத்தை அமைக்க இந்த நிறுவனம் `110 கோடி மதிப்பிலான மானியத்தையும் பெற்றுள்ளது.
-
Question 96 of 100
96. Question
தேசிய மூலிகை தாவர வாரியத்தின் இரண்டாவது மண்டல மூல மருந்துக் களஞ்சியம் திறக்கப்பட்ட இடம் எது?
Correct
• புது தில்லியில் அமைந்துள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் மண்டல மூல மருந்து களஞ்சியம் (RRDR) திறக்கப்பட்டுள்ளது. AYUSH அமைச்சகத்தின் தேசிய மூலிகை தாவர வாரியத்தால் அறிவிக்கப்ப -ட்ட களஞ்சியங்களின் வரிசையில் இந்த RRDR இரண்டாவது இடத்தில் உள்ளது.
• AYUSH அமைச்சகம் எட்டு RRDR மற்றும் ஒரு NRDR’ஐ முன்மொழிந்துள்ளது; அதில், மூன்று மண்டல மூல மருந்துக்களஞ்சியங்கள் தற்போது தயார்நிலையில் உள்ளன.Incorrect
• புது தில்லியில் அமைந்துள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் மண்டல மூல மருந்து களஞ்சியம் (RRDR) திறக்கப்பட்டுள்ளது. AYUSH அமைச்சகத்தின் தேசிய மூலிகை தாவர வாரியத்தால் அறிவிக்கப்ப -ட்ட களஞ்சியங்களின் வரிசையில் இந்த RRDR இரண்டாவது இடத்தில் உள்ளது.
• AYUSH அமைச்சகம் எட்டு RRDR மற்றும் ஒரு NRDR’ஐ முன்மொழிந்துள்ளது; அதில், மூன்று மண்டல மூல மருந்துக்களஞ்சியங்கள் தற்போது தயார்நிலையில் உள்ளன. -
Question 97 of 100
97. Question
எந்த நாட்டின் புதிய பிரதமராக சாத் அல் ஹரிரி அறிவிக்கப்பட்டுள்ளார்?
Correct
• லெபனானின் முன்னாள் பிரதமர் சாத் அல் ஹரிரி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெ -டுப்பில் ஒரு சிறிய பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அடுத்த பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
• வெகுஜன எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அவர் பதவி விலகிய ஓராண்டுக்குள்ளாக, தனது நான்காவது அரசாங்கத்தை அமைக்கும் பணி அவருக்கு கிடைத்துள்ளது. அதிபர் மைகேல் ஒளன் அவரை பிரதமர் என அறிவிப்பதற்கு முன்பு, பல்வேறு நாடாளுமன்ற சங்கங்களுடன் கலந்தாலோசித்தார்.Incorrect
• லெபனானின் முன்னாள் பிரதமர் சாத் அல் ஹரிரி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெ -டுப்பில் ஒரு சிறிய பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அடுத்த பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
• வெகுஜன எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அவர் பதவி விலகிய ஓராண்டுக்குள்ளாக, தனது நான்காவது அரசாங்கத்தை அமைக்கும் பணி அவருக்கு கிடைத்துள்ளது. அதிபர் மைகேல் ஒளன் அவரை பிரதமர் என அறிவிப்பதற்கு முன்பு, பல்வேறு நாடாளுமன்ற சங்கங்களுடன் கலந்தாலோசித்தார். -
Question 98 of 100
98. Question
நிகர சுழிய கரியமிலவாயு உமிழ்வுக்கான (Net Zero Carbon Emission) இலக்கை ஐரோப்பிய ஒன்றியம் எந்த ஆண்டுக்கு நிர்ணயித்துள்ளது?
Correct
• லக்ஸம்பர்க்கில் ஐரோப்பிய ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர்கள் நடத்திய கூட்டத்தில், வரும் 2050ஆம் ஆண்டளவில் ஐரோப்பிய ஒன்றியத்தை நிகர சுழிய கரியமிலவாயு உமிழ்வானாக ஆக்குவதற்கு ஒரு சட்டம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களையும் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்துகிறது. இக்காலநிலைச்சட்டம், பல்வேறு தொழிற்சாலைகளில் பைங்குடில் வாயு உமிழ்வைக் குறைப்பதற்கான ஐரோப்பாவின் திட்டங்களுக்கு ஓர் அடிப்படையை உருவாக்கும்.
Incorrect
• லக்ஸம்பர்க்கில் ஐரோப்பிய ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர்கள் நடத்திய கூட்டத்தில், வரும் 2050ஆம் ஆண்டளவில் ஐரோப்பிய ஒன்றியத்தை நிகர சுழிய கரியமிலவாயு உமிழ்வானாக ஆக்குவதற்கு ஒரு சட்டம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களையும் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்துகிறது. இக்காலநிலைச்சட்டம், பல்வேறு தொழிற்சாலைகளில் பைங்குடில் வாயு உமிழ்வைக் குறைப்பதற்கான ஐரோப்பாவின் திட்டங்களுக்கு ஓர் அடிப்படையை உருவாக்கும்.
-
Question 99 of 100
99. Question
சமீபத்தில், விலை கண்காணிப்பு மற்றும் வளப்பிரிவு அமைக்கப்பட்ட இந்திய மாநிலம் எது?
Correct
தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்தின் (NPPA) உதவியுடன் கோவா மாநிலத்தில் விலை கண்காணிப்பு மற்றும் வளப்பிரிவு (PMRU) அண்மையில் அமைக்கப்பட்டது. NPPA ஏற்கனவே அதன் நுகர்வோர் விழிப்புணர்வு, விளம்பரம் மற்றும் விலை கண்காணிப்பு திட்டத்தின்கீழ் 15 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் PMRU’களை நிறுவியுள்ளது.
ரசாயனங்கள் & உரங்கள் அமைச்சகத்தின் கூற்றுப்படி, இவ்வலகு, மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளரின் நேரடி மேற்பார்வையின்கீழ் கோவா மாநில அளவில் செயல்படும்.Incorrect
தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்தின் (NPPA) உதவியுடன் கோவா மாநிலத்தில் விலை கண்காணிப்பு மற்றும் வளப்பிரிவு (PMRU) அண்மையில் அமைக்கப்பட்டது. NPPA ஏற்கனவே அதன் நுகர்வோர் விழிப்புணர்வு, விளம்பரம் மற்றும் விலை கண்காணிப்பு திட்டத்தின்கீழ் 15 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் PMRU’களை நிறுவியுள்ளது.
ரசாயனங்கள் & உரங்கள் அமைச்சகத்தின் கூற்றுப்படி, இவ்வலகு, மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளரின் நேரடி மேற்பார்வையின்கீழ் கோவா மாநில அளவில் செயல்படும். -
Question 100 of 100
100. Question
ஜோகிந்தர் போர் நினைவுச்சின்னம் திறக்கப்பட்ட பம் லா அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
இந்திய இராணுவம் அண்மையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள பம் லாவில் ஜோகிந்தர் போர் நினைவுச்சின்னத்தின் திறப்புவிழாவை ஏற்பாடு செய்திருந்தது. 1962ஆம் ஆண்டில் டோங்பென் லா (பம் லா) போர் நடந்த அக்.23 அன்று இந்த விழா நடைபெற்றது.
சீக்கிய படைப்பிரிவில் பணியாற்றிய ஜோகிந்தர் சிங்குக்கு, அவரது மறைவுக்குப்பிறகு, வீரதீரச்செயல் புரிந்தோருக்கு வழங்கப்படும் மிகவுயரிய ‘பரம் வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டது. கடந்த 1962ஆம் ஆண்டு நடந்த சீன-இந்திய போரின்போது அவர் தனது இன்னுயிரைத் தியாகஞ்செய்தார்.Incorrect
இந்திய இராணுவம் அண்மையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள பம் லாவில் ஜோகிந்தர் போர் நினைவுச்சின்னத்தின் திறப்புவிழாவை ஏற்பாடு செய்திருந்தது. 1962ஆம் ஆண்டில் டோங்பென் லா (பம் லா) போர் நடந்த அக்.23 அன்று இந்த விழா நடைபெற்றது.
சீக்கிய படைப்பிரிவில் பணியாற்றிய ஜோகிந்தர் சிங்குக்கு, அவரது மறைவுக்குப்பிறகு, வீரதீரச்செயல் புரிந்தோருக்கு வழங்கப்படும் மிகவுயரிய ‘பரம் வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டது. கடந்த 1962ஆம் ஆண்டு நடந்த சீன-இந்திய போரின்போது அவர் தனது இன்னுயிரைத் தியாகஞ்செய்தார்.
Leaderboard: October 2020 Monthly Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||