12th Tamil Unit 5 Questions - New Book
Quiz-summary
0 of 174 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
- 169
- 170
- 171
- 172
- 173
- 174
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 174 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
- 169
- 170
- 171
- 172
- 173
- 174
- Answered
- Review
-
Question 1 of 174
1. Question
1) கூற்றுகளை ஆராய்க
- பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களின் தொகுப்புகள்.
- இவரின் பாடல்கள் இசைப்பாடல்களாகவே திகழ்கின்றன.
- திருமுறைகளை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி.
- சமுதாயத்தின் பொருளாதார, கலை, பண்பாட்டு நிலைகள், தமிழுக்கு இருந்த உயர்நிலை, இசை தத்துவம் சமயக் கோட்பாடுகள் அனைத்தும் சம்பந்தர் பாடல்களில் விரவிக் கிடக்கின்றன.
Correct
விளக்கம்: 1. பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களின் தொகுப்புகள்.
- இவரின் பாடல்கள் இசைப்பாடல்களாகவே திகழ்கின்றன.
- திருமுறைகளை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி.
- சமுதாயத்தின் பொருளாதார கலை பண்பாட்டு நிலைகள், தமிழுக்கு இருந்த உயர்நிலை, இசை தத்துவம் சமயக் கோட்பாடுகள் அனைத்தும் சம்பந்தர் பாடல்களில் விரவிக் கிடக்கின்றன.
Incorrect
விளக்கம்: 1. பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களின் தொகுப்புகள்.
- இவரின் பாடல்கள் இசைப்பாடல்களாகவே திகழ்கின்றன.
- திருமுறைகளை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி.
- சமுதாயத்தின் பொருளாதார கலை பண்பாட்டு நிலைகள், தமிழுக்கு இருந்த உயர்நிலை, இசை தத்துவம் சமயக் கோட்பாடுகள் அனைத்தும் சம்பந்தர் பாடல்களில் விரவிக் கிடக்கின்றன.
-
Question 2 of 174
2. Question
2) தென்னிந்தியாவின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படும் நகரம் எது?
Correct
விளக்கம்: நகரங்கள், சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளுள் முதன்மையானவையாகும். சமூகத்தின் கடந்தகால வரலாற்றுக்கும் நிகழ்கால வாழ்விற்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் அவை துணைநிற்கின்றன. தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படும் ‘சென்னை’ இன்று தமிழகமெங்கும் பரவி வாழும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம்.
Incorrect
விளக்கம்: நகரங்கள், சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளுள் முதன்மையானவையாகும். சமூகத்தின் கடந்தகால வரலாற்றுக்கும் நிகழ்கால வாழ்விற்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் அவை துணைநிற்கின்றன. தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படும் ‘சென்னை’ இன்று தமிழகமெங்கும் பரவி வாழும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம்.
-
Question 3 of 174
3. Question
3) இராமலிங்க அடிகள் வரலாறு என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: ஒரு குட்டித்தீவின் வரைபடம் -தோப்பில் முகமது மீரான்
ஒரு பார்வையில் சென்னை நகரம் – அசோகமித்திரன்
சென்னைப் பட்டணம் – ராமச்சந்திர வைத்தியநாத்
இராமலிங்க அடிகள் வரலாறு – ஊரன் அடிகள்
Incorrect
விளக்கம்: ஒரு குட்டித்தீவின் வரைபடம் -தோப்பில் முகமது மீரான்
ஒரு பார்வையில் சென்னை நகரம் – அசோகமித்திரன்
சென்னைப் பட்டணம் – ராமச்சந்திர வைத்தியநாத்
இராமலிங்க அடிகள் வரலாறு – ஊரன் அடிகள்
-
Question 4 of 174
4. Question
4) வளர்தலம் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு என்ன?
Correct
விளக்கம்: வளர்தலம் – வினைத்தொகை.
வினைத்தொகை – முக்காலத்திற்கும் ஏற்றபடி சொற்களை எழுத முடியும்.
வளர்தலம், வளர்ந்த தலம், வளரும் தலம்.
Incorrect
விளக்கம்: வளர்தலம் – வினைத்தொகை.
வினைத்தொகை – முக்காலத்திற்கும் ஏற்றபடி சொற்களை எழுத முடியும்.
வளர்தலம், வளர்ந்த தலம், வளரும் தலம்.
-
Question 5 of 174
5. Question
5) சென்னையிலே ஒரு வாய்க்கால் புதுச்
சேரி நகர் வரை நீளும்.
அன்னதில் தோணிகள் ஓடும் – எழில்
அன்னம் மிதப்பது போல….. என்ற வரிகளில் பாரதிதாசன் குறிப்பிடும் ஒரு வாய்க்கால் என்பது கீழ்க்காணும் எதைக் குறிக்கிறது?
Correct
விளக்கம்: பாரதிதாசன், பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி. வேங்கடசாமி, ப.ஜீவானந்தம் உள்ளிட்ட நண்பர்களுடன் படகுப் பயணம் செய்திருக்கிறார். அதனை அவர்,
சென்னையிலே ஒரு வாய்க்கால் புதுச்
சேரி நகர் வரை நீளும்.
அன்னதில் தோணிகள் ஓடும் – எழில்
அன்னம் மிதப்பது போல
என்னருந் தோழரும் நானும் – ஒன்றில்
ஏறி யமர்ந்திட்ட பின்பு
சென்னையை விட்டது தோணி – பின்பு
தீவிரப் பட்டது வேகம்
என்று ‘மாவலிபுரச் செலவு’ எனும் தலைப்பில் கவிதையாக்கியிருக்கிறார்.
Incorrect
விளக்கம்: பாரதிதாசன், பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி. வேங்கடசாமி, ப.ஜீவானந்தம் உள்ளிட்ட நண்பர்களுடன் படகுப் பயணம் செய்திருக்கிறார். அதனை அவர்,
சென்னையிலே ஒரு வாய்க்கால் புதுச்
சேரி நகர் வரை நீளும்.
அன்னதில் தோணிகள் ஓடும் – எழில்
அன்னம் மிதப்பது போல
என்னருந் தோழரும் நானும் – ஒன்றில்
ஏறி யமர்ந்திட்ட பின்பு
சென்னையை விட்டது தோணி – பின்பு
தீவிரப் பட்டது வேகம்
என்று ‘மாவலிபுரச் செலவு’ எனும் தலைப்பில் கவிதையாக்கியிருக்கிறார்.
-
Question 6 of 174
6. Question
6) குடியம், அத்திரம்பாக்கம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணி அப்பகுதியின் மனித நாகரீகத்தின் பழமையை எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறுகிறது?
Correct
விளக்கம்: இன்று சென்னை என்று அழைக்கப்படும் பகுதியும் அதன் சுற்றுபுறப்பகுதிகளும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே மனிதன் வாழ்ந்ததற்கான தடயங்களைக் கொண்டுள்ளன. சென்னைக்கு அருகேயுள்ள குடியம், அத்திரம்பாக்கம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணி அப்பகுதியின் மனித நாகரீகத்தின் பழமையை 1 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறுகிறது.
Incorrect
விளக்கம்: இன்று சென்னை என்று அழைக்கப்படும் பகுதியும் அதன் சுற்றுபுறப்பகுதிகளும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே மனிதன் வாழ்ந்ததற்கான தடயங்களைக் கொண்டுள்ளன. சென்னைக்கு அருகேயுள்ள குடியம், அத்திரம்பாக்கம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணி அப்பகுதியின் மனித நாகரீகத்தின் பழமையை 1 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறுகிறது.
-
Question 7 of 174
7. Question
7) கிழக்கிந்திய நிறுவனங்கள் கால்பதிப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னரே 12-13-ஆம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்ற கிராமங்களாக இருந்தவைகளில் பொருந்தாதது எது?
Correct
விளக்கம்: சேத்துப்பட்டு (சேற்றுப்பட்டு), நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, மாதவரம், கோயம்பேடு, தாம்பரம் போன்ற பகுதிகள் கிழக்கிந்திய நிறுவனம் கால் பதிப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னரே 12-13ஆம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்ற கிராமங்களாக இருந்துள்ளன.
Incorrect
விளக்கம்: சேத்துப்பட்டு (சேற்றுப்பட்டு), நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, மாதவரம், கோயம்பேடு, தாம்பரம் போன்ற பகுதிகள் கிழக்கிந்திய நிறுவனம் கால் பதிப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னரே 12-13ஆம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்ற கிராமங்களாக இருந்துள்ளன.
-
Question 8 of 174
8. Question
8) எந்த ஆண்டு எழுதப்பட்ட பத்திரம் ஒன்றில் “தொண்டமண்டலத்துப் புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டுச் சென்னப்பட்டினம்” என்று காணப்படும் குறிப்பு, குப்பம், நகரமாக மாற்றம் பெற்ற வரலாற்றைக் கூறுகிறது?
Correct
விளக்கம்: கி.பி (பொ.ஆ).1647இல் எழுதப்பட்ட பத்திரம் ஒன்றில் “தொண்டமண்டலத்துப் புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டுச் சென்னப்பட்டினம்” என்று காணப்படும் குறிப்பு, குப்பம் நகரமாக மாற்றம் பெற்ற வரலாற்றைக் கூறுகிறது.
Incorrect
விளக்கம்: கி.பி (பொ.ஆ).1647இல் எழுதப்பட்ட பத்திரம் ஒன்றில் “தொண்டமண்டலத்துப் புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டுச் சென்னப்பட்டினம்” என்று காணப்படும் குறிப்பு, குப்பம் நகரமாக மாற்றம் பெற்ற வரலாற்றைக் கூறுகிறது.
-
Question 9 of 174
9. Question
9) கொற்றலையாறு, கூவம், அடையாறு, பாலாறு இந்த நான்கு ஆறுகளையும் இணைக்கக்கூடிய கால்வாய் எது?
Correct
விளக்கம்: சென்னை,வடசென்னைக்குக் கொற்றலையாறு, மத்திய சென்னைக்குக் கூவம், தென்சென்னைக்கு அடையாறு, அதற்கும் கீழே பாலாறு, இந்நான்கு ஆறுகளையும் இணைக்கக்கூடியது பக்கிங்காம் கால்வாய் ஆகும்.
Incorrect
விளக்கம்: சென்னை,வடசென்னைக்குக் கொற்றலையாறு, மத்திய சென்னைக்குக் கூவம், தென்சென்னைக்கு அடையாறு, அதற்கும் கீழே பாலாறு, இந்நான்கு ஆறுகளையும் இணைக்கக்கூடியது பக்கிங்காம் கால்வாய் ஆகும்.
-
Question 10 of 174
10. Question
10) மயிலாப்பூருக்கு வடக்கே சில குப்பங்கள் மட்டுமே இருந்த மணல்வெளியைக் கிழக்கிந்திய வணிக நிறுவனத்தின் அலுவலரான யார் ஆங்கிலேயர் குடியேற்றத்துக்கான இடமாகத் தேர்ந்தெடுந்தார்?
Correct
விளக்கம்: மயிலாப்பூருக்கு வடக்கே சில குப்பங்கள் மட்டுமே இருந்த மணல்வெளியைக் கிழக்கிந்திய வணிக நிறுவனத்தின் அலுவலர் பிரான்சிஸ்டே ஆங்கிலேயர் குடியேற்றத்துக்கான இடமாகத் தேர்ந்தெடுத்தார். அன்று அப்பகுதியின் இருபுறமும் கூவம், அழகான ஆறாகக் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. ‘திருவல்லிக்கேணி ஆறு’ என்றும் அதனை அழைத்தனர்.
Incorrect
விளக்கம்: மயிலாப்பூருக்கு வடக்கே சில குப்பங்கள் மட்டுமே இருந்த மணல்வெளியைக் கிழக்கிந்திய வணிக நிறுவனத்தின் அலுவலர் பிரான்சிஸ்டே ஆங்கிலேயர் குடியேற்றத்துக்கான இடமாகத் தேர்ந்தெடுத்தார். அன்று அப்பகுதியின் இருபுறமும் கூவம், அழகான ஆறாகக் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. ‘திருவல்லிக்கேணி ஆறு’ என்றும் அதனை அழைத்தனர்.
-
Question 11 of 174
11. Question
11) கூற்றுகளை ஆராய்க
- செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி ‘வெள்ளையர் நகரம்’ என்று அழைக்கப்பட்டது.
- கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள், வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி ‘கருப்பர் நகரம்’ என அழைக்கப்பட்து.
- வெள்ளையர் நகரம், கருப்பர் நகரம் இணைந்த பகுதியே மதராசப்பட்டினம் எனப்பட்டது.
- மதராசப்பட்டினம் என்ற இப்பகுதி விஜயநகர ஆட்சியின் உள்ளுர் ஆளுநர்களான சென்னப்பரின் இரு மகன்களிடமிருந்து 22.08.1639 ஆம் நாளில் பிரான்சிஸ் டே வாங்கினார்.
Correct
விளக்கம்: 1. செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி ‘வெள்ளையர் நகரம்’ என்று அழைக்கப்பட்டது.
- கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள், வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி ‘கருப்பர் நகரம்’ என அழைக்கப்பட்து.
- வெள்ளையர் நகரம், கருப்பர் நகரம் இணைந்த பகுதியே மதராசப்பட்டினம் எனப்பட்டது.
- மதராசப்பட்டினம் என்ற இப்பகுதி விஜயநகர ஆட்சியின் உள்ளுர் ஆளுநர்களான சென்னப்பரின் இரு மகன்களிடமிருந்து 22.08.1639 ஆம் நாளில் பிரான்சிஸ் டே வாங்கினார்.
Incorrect
விளக்கம்: 1. செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி ‘வெள்ளையர் நகரம்’ என்று அழைக்கப்பட்டது.
- கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள், வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி ‘கருப்பர் நகரம்’ என அழைக்கப்பட்து.
- வெள்ளையர் நகரம், கருப்பர் நகரம் இணைந்த பகுதியே மதராசப்பட்டினம் எனப்பட்டது.
- மதராசப்பட்டினம் என்ற இப்பகுதி விஜயநகர ஆட்சியின் உள்ளுர் ஆளுநர்களான சென்னப்பரின் இரு மகன்களிடமிருந்து 22.08.1639 ஆம் நாளில் பிரான்சிஸ் டே வாங்கினார்.
-
Question 12 of 174
12. Question
12) பின்னாளில் மாநிலக் கல்லூரி என்று அழைக்கப்பட்ட கல்லூரி எது?
Correct
விளக்கம்: 1840இல் உருவான பிரசிடென்சி பள்ளி, பின்னாளில் மாநிலக் கல்லூரி என்று அழைக்கப்பட்டது.
கிறித்துவக் கல்லூரி -1837
சென்னைக் கோட்டைக் கல்லூரி – 1812
புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி – 1715
Incorrect
விளக்கம்: 1840இல் உருவான பிரசிடென்சி பள்ளி, பின்னாளில் மாநிலக் கல்லூரி என்று அழைக்கப்பட்டது.
கிறித்துவக் கல்லூரி -1837
சென்னைக் கோட்டைக் கல்லூரி – 1812
புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி – 1715
-
Question 13 of 174
13. Question
13) ஆங்கிலேயரின் நிதியுதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் எது?
Correct
விளக்கம்:ஆங்கிலேயரின் நிதி உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் பச்சையப்பன் கல்லூரி ஆகும்.
Incorrect
விளக்கம்:ஆங்கிலேயரின் நிதி உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் பச்சையப்பன் கல்லூரி ஆகும்.
-
Question 14 of 174
14. Question
14) தமிழ்ச்சமூகம் அறிவுத்துறையில் பெரும் பாய்ச்சலை மேற்கொண்ட காலகட்டம் எது?
Correct
விளக்கம்: 19ஆம் நூற்றாண்டில், கல்வி வளர்ச்சியின் உடனிகழ்வான அச்சுப்பரவல், நாளிதழ்ப் பெருக்கம் ஆகியவை சென்னையின் அறிவு வளர்ச்சிக்குத் துணை நின்றன. இதுவே, தமிழ்ச்சமூகம் அறிவுத்துறையில் பெரும் பாய்ச்சலை மேற்கொண்ட காலகட்டமாகும்.
Incorrect
விளக்கம்: 19ஆம் நூற்றாண்டில், கல்வி வளர்ச்சியின் உடனிகழ்வான அச்சுப்பரவல், நாளிதழ்ப் பெருக்கம் ஆகியவை சென்னையின் அறிவு வளர்ச்சிக்குத் துணை நின்றன. இதுவே, தமிழ்ச்சமூகம் அறிவுத்துறையில் பெரும் பாய்ச்சலை மேற்கொண்ட காலகட்டமாகும்.
-
Question 15 of 174
15. Question
15) இந்தியாவின் முதல் பொதுநூலகம் எது?
Correct
விளக்கம்: இந்தியாவின் முதல் பொதுநூலகமான கன்னிமாரா நூலகம் நவீனமாக வளர்ந்து வரும் பெரிய நூலகமாகும்.
Incorrect
விளக்கம்: இந்தியாவின் முதல் பொதுநூலகமான கன்னிமாரா நூலகம் நவீனமாக வளர்ந்து வரும் பெரிய நூலகமாகும்.
-
Question 16 of 174
16. Question
16) தமிழ்நாடு ஆவணக்காப்பகம் கீழக்காணும் எந்த பாணியில் அமைக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: ஆவணங்களை முறையாகக் கையாளும் பழக்கம்கொண்ட ஆங்கிலேயர் உருவாக்கிய ‘மெட்ராஸ் ரெக்காட் ஆபிஸ்’ சாரசனிக் கட்டட முறையில் அமைந்தது. இது, இன்று தமிழ்நாடு ஆவணக் காப்பகம் என்று வழங்கப்படுகிறது. தமிழ்ச்சமூகத்தின் வரலாற்றை அறிவதற்கான முதன்மைத் தரவுகள் பல இங்கே பாதுகாக்கப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: ஆவணங்களை முறையாகக் கையாளும் பழக்கம்கொண்ட ஆங்கிலேயர் உருவாக்கிய ‘மெட்ராஸ் ரெக்காட் ஆபிஸ்’ சாரசனிக் கட்டட முறையில் அமைந்தது. இது, இன்று தமிழ்நாடு ஆவணக் காப்பகம் என்று வழங்கப்படுகிறது. தமிழ்ச்சமூகத்தின் வரலாற்றை அறிவதற்கான முதன்மைத் தரவுகள் பல இங்கே பாதுகாக்கப்படுகின்றன.
-
Question 17 of 174
17. Question
17) எட்டுத்தொகை நூல்களில் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க (அகம் புறம் பற்றியதில்)
Correct
விளக்கம்: அகமும் புறமும் – பரிபாடல்
புறம் – பதிற்றுப்பத்து, புறநானூறு
அகம் – நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை.
Incorrect
விளக்கம்: அகமும் புறமும் – பரிபாடல்
புறம் – பதிற்றுப்பத்து, புறநானூறு
அகம் – நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை.
-
Question 18 of 174
18. Question
18) எங்கு கிடைத்த கல்வெட்டைச் சென்னையில் கிடைத்தவற்றுள் பழமையான கல்வெட்டு என கூறலாம்?
Correct
விளக்கம்: பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை, முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது. இங்குள்ள கல்வெட்டைச் சென்னையில் கிடைத்தவற்றுள் பழமையான கல்வெட்டு எனலாம்.
Incorrect
விளக்கம்: பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை, முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது. இங்குள்ள கல்வெட்டைச் சென்னையில் கிடைத்தவற்றுள் பழமையான கல்வெட்டு எனலாம்.
-
Question 19 of 174
19. Question
19) குடியம், அத்திரம்பாக்கம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணி அப்பகுதியின் மனித நாகரீகத்தின் பழமையை 1 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறுகிறது. அங்கு ஓடக்கூடிய எந்த ஆறு மனித நாகரிகத்தின் முதன்மையான களங்களில் ஒன்று என கூறப்படுகிறது?
Correct
விளக்கம்: சென்னைக்கு அருகேயுள்ள குடியம், அத்திரம்பாக்கம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணி அப்பகுதியின் மனித நாகரீகத்தின் பழமையை 1 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறுகிறது. அங்கு ஓடக்கூடிய கொற்றலையாற்றுப் படுகை மனித நாகரிகத்தின் முதன்மையான களங்களில் ஒன்று என கூறப்படுகிறது.
Incorrect
விளக்கம்: சென்னைக்கு அருகேயுள்ள குடியம், அத்திரம்பாக்கம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணி அப்பகுதியின் மனித நாகரீகத்தின் பழமையை 1 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறுகிறது. அங்கு ஓடக்கூடிய கொற்றலையாற்றுப் படுகை மனித நாகரிகத்தின் முதன்மையான களங்களில் ஒன்று என கூறப்படுகிறது.
-
Question 20 of 174
20. Question
20) கூற்றுகளை ஆராய்க.
- கிழக்கிந்திய நிறுவனம் பெரும்பாலும் துணி வணிகத்தையே செய்த காரணத்தால், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
- நெசவாளர்களால் வண்ணாரப்பேட்டை (வண்ணத்துக்காரன் பேட்டை), சிந்தாதிரிப்பேட்டை (சின்னதறிப்பேட்டை) முதலான புதிய பகுதிகள் தோன்றின.
- எழும்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் முதலிய கிராமங்களும் இணைப்பட்டன.
- மயிலாப்பூர் கி.பி. (பெ.ஆ) 2-ஆம் நூற்றாண்டில் ‘பாகியான்’ என்பவரால் ‘மல்லியர்பா’ எனும் துறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது.
Correct
விளக்கம்: 1. கிழக்கிந்திய நிறுவனம் பெரும்பாலும் துணி வணிகத்தையே செய்த காரணத்தால், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
- நெசவாளர்களால் வண்ணாரப்பேட்டை (வண்ணத்துக்காரன் பேட்டை), சிந்தாதிரிப்பேட்டை (சின்னதறிப்பேட்டை) முதலான புதிய பகுதிகள் தோன்றின.
- எழும்புர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் முதலிய கிராமங்களும் இணைப்பட்டன.
- மயிலாப்பூர் கி.பி. (பெ.ஆ) 2-ஆம் நூற்றாண்டில் ‘தாலமி’ என்பவரால் ‘மல்லியர்பா’ எனும் துறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: 1. கிழக்கிந்திய நிறுவனம் பெரும்பாலும் துணி வணிகத்தையே செய்த காரணத்தால், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
- நெசவாளர்களால் வண்ணாரப்பேட்டை (வண்ணத்துக்காரன் பேட்டை), சிந்தாதிரிப்பேட்டை (சின்னதறிப்பேட்டை) முதலான புதிய பகுதிகள் தோன்றின.
- எழும்புர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் முதலிய கிராமங்களும் இணைப்பட்டன.
- மயிலாப்பூர் கி.பி. (பெ.ஆ) 2-ஆம் நூற்றாண்டில் ‘தாலமி’ என்பவரால் ‘மல்லியர்பா’ எனும் துறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது.
-
Question 21 of 174
21. Question
21) மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்கவேண்டும் – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்கவேண்டும் – வள்ளலார்
துறவுக்கு எதிரான பெண்ணாசையை என் மனம் மறக்க வேண்டும் என்றும் கந்தவேலை நான் மறவாதிருக்க வேண்டும் என்று வள்ளலார் சென்னை கந்தகோட்டத்துக் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளை பாடுகிறார்.
Incorrect
விளக்கம்: மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்கவேண்டும் – வள்ளலார்
துறவுக்கு எதிரான பெண்ணாசையை என் மனம் மறக்க வேண்டும் என்றும் கந்தவேலை நான் மறவாதிருக்க வேண்டும் என்று வள்ளலார் சென்னை கந்தகோட்டத்துக் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளை பாடுகிறார்.
-
Question 22 of 174
22. Question
22) சிறப்பு வேண்டுமெனில் – நல்ல
செய்கை வேண்டுமப்பா – என்று பாடியவர் யார்?
Correct
விளக்கம்: “பிறப்பினால் எவர்க்கும் – உலகில்
பெருமை வாராதப்பா
சிறப்பு வேண்டுமெனில் – நல்ல
செய்கை வேண்டுமப்பா
நன்மை செய்பவரே – உலகம்
நாடும் மேற்குலத்தார்
தின்மை செய்பவரே – அண்டித்
தீண்ட ஒண்ணாதார்”- கவிமணி
Incorrect
விளக்கம்: “பிறப்பினால் எவர்க்கும் – உலகில்
பெருமை வாராதப்பா
சிறப்பு வேண்டுமெனில் – நல்ல
செய்கை வேண்டுமப்பா
நன்மை செய்பவரே – உலகம்
நாடும் மேற்குலத்தார்
தின்மை செய்பவரே – அண்டித்
தீண்ட ஒண்ணாதார்”- கவிமணி
-
Question 23 of 174
23. Question
23) பொருத்துக.
அ. சென்னை, வடசென்னை – 1. கூவம்
ஆ. மத்திய சென்னை – 2. கொற்றலை
இ. தென்சென்னை – 3. அடையாறு
Correct
விளக்கம்: சென்னை, வடசென்னை – கொற்றலையாறு
மத்திய சென்னை – கூவம்
தென்சென்னை – அடையாறு
Incorrect
விளக்கம்: சென்னை, வடசென்னை – கொற்றலையாறு
மத்திய சென்னை – கூவம்
தென்சென்னை – அடையாறு
-
Question 24 of 174
24. Question
24) படிமம் என்பது எவ்வகையான உவமையை பயன்படுத்திக்கொள்கிறது?
Correct
விளக்கம்: படிமம் என்பது உவமையினாலும் அமைவது. படிமம், காட்சி தரும் உத்தி என்பதால் காட்சி தரும் உவமைகளை மட்டுமே அது பயன்படுத்திக் கொள்கிறது.
Incorrect
விளக்கம்: படிமம் என்பது உவமையினாலும் அமைவது. படிமம், காட்சி தரும் உத்தி என்பதால் காட்சி தரும் உவமைகளை மட்டுமே அது பயன்படுத்திக் கொள்கிறது.
-
Question 25 of 174
25. Question
25) கூவம் ஆற்றினை ஆங்கிலேயர்கள் எவ்வாறு அழைத்தனர்?
Correct
விளக்கம்: மயிலாப்பூருக்கு வடக்கே சில குப்பங்கள் மட்டுமே இருந்த மணல்வெளியைக் கிழக்கிந்திய வணிக நிறுவனத்தின் அலுவலர் பிரான்சிஸ்டே ஆங்கிலேயர் குடியேற்றத்துக்கான இடமாகத் தேர்ந்தெத்;தார். அன்று அப்பகுதியின் இருபுறமும் கூவம், அழகான ஆறாகக் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. கூவம் ஆற்றை,‘திருவல்லிக்கேணி ஆறு’ என்றும் அதனை அழைத்தனர்.
Incorrect
விளக்கம்: மயிலாப்பூருக்கு வடக்கே சில குப்பங்கள் மட்டுமே இருந்த மணல்வெளியைக் கிழக்கிந்திய வணிக நிறுவனத்தின் அலுவலர் பிரான்சிஸ்டே ஆங்கிலேயர் குடியேற்றத்துக்கான இடமாகத் தேர்ந்தெத்;தார். அன்று அப்பகுதியின் இருபுறமும் கூவம், அழகான ஆறாகக் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. கூவம் ஆற்றை,‘திருவல்லிக்கேணி ஆறு’ என்றும் அதனை அழைத்தனர்.
-
Question 26 of 174
26. Question
26) திருவல்லிக்கேணியில் கிடைக்கும் யாருடைய கல்வெட்டு அப்பகுதி பல்லவர் காலத்தில் சிறந்து விளங்கியதைக் காட்டுகிறது?
Correct
விளக்கம்: பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை, முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது. இங்குள்ள கல்வெட்டைச் சென்னையில் கிடைத்தவற்றுள் பழமையான கல்வெட்டு எனலாம். திருவல்லிக்கேணியில் கிடைக்கும் நந்திவர்மன் கல்வெட்டு அப்பகுதி பல்லவர் காலத்தில் சிறந்து விளங்கியதைக் காட்டுகிறது
Incorrect
விளக்கம்: பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை, முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது. இங்குள்ள கல்வெட்டைச் சென்னையில் கிடைத்தவற்றுள் பழமையான கல்வெட்டு எனலாம். திருவல்லிக்கேணியில் கிடைக்கும் நந்திவர்மன் கல்வெட்டு அப்பகுதி பல்லவர் காலத்தில் சிறந்து விளங்கியதைக் காட்டுகிறது
-
Question 27 of 174
27. Question
27) எங்கு கண்டுபிடிக்கப்பட்ட கற்கோடாரி, இந்திய அகழாய்வுத்துறை வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது?
Correct
விளக்கம்: பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கோடாரி, இந்திய அகழாய்வுத்துறை வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. மேலும் கூடுவாஞ்சேரி, பல்லாவரம், புழல் போன்ற பகுதிகளில் இன்றும் கிடைக்கும் தொல்பழங்கால மானுட எச்சங்கள் இப்பகுதியின் பழமையை நமக்கு உணர்த்துகின்றன.
Incorrect
விளக்கம்: பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கோடாரி, இந்திய அகழாய்வுத்துறை வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. மேலும் கூடுவாஞ்சேரி, பல்லாவரம், புழல் போன்ற பகுதிகளில் இன்றும் கிடைக்கும் தொல்பழங்கால மானுட எச்சங்கள் இப்பகுதியின் பழமையை நமக்கு உணர்த்துகின்றன.
-
Question 28 of 174
28. Question
28) இன்று சென்னையின் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாப்பூர் கி.பி.2ஆம் நூற்றாண்டில் யாரால் மல்லியர்பா என்னும் துறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: சென்னையின் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாப்பூர் கி.பி.2ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் மல்லியர்பா என்னும் துறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: சென்னையின் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாப்பூர் கி.பி.2ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் மல்லியர்பா என்னும் துறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது.
-
Question 29 of 174
29. Question
29) சென்னை மாகாணத்தின் முதல் தலைவர் யார்?
Correct
விளக்கம்: ஆங்கிலேயர் ஆட்சி செய்வதற்கு வசதியாகத் தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிச் சென்னை மகாணம் உருவாக்கப்பட்டது. ‘எலியேல்’ அதன் முதல் தலைவர் ஆனார். அவரைத் தொடர்ந்து “தாமஸ் பிட்” சென்னை மாகாணத்தின் தலைவரானார். தாமஸ் பிட்டின் ஆட்சிக்காலத்தைச் சென்னையின் பொற்காலம் என்பர்.
Incorrect
விளக்கம்: ஆங்கிலேயர் ஆட்சி செய்வதற்கு வசதியாகத் தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிச் சென்னை மகாணம் உருவாக்கப்பட்டது. ‘எலியேல்’ அதன் முதல் தலைவர் ஆனார். அவரைத் தொடர்ந்து “தாமஸ் பிட்” சென்னை மாகாணத்தின் தலைவரானார். தாமஸ் பிட்டின் ஆட்சிக்காலத்தைச் சென்னையின் பொற்காலம் என்பர்.
-
Question 30 of 174
30. Question
30) வள்ளல் பச்சையப்பர் எந்த நதிக்கரையில் குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலில் வழிபட்டதாக குறிப்பு ஒன்று அவரது நாட்குறிப்பில் உள்ளது?
Correct
விளக்கம்: வள்ளல் பச்சையப்பர் கூவம் நதிக்கரையில் குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலில் வழிபட்டதாக குறிப்பு ஒன்று அவரது நாட்குறிப்பில் உள்ளது.
Incorrect
விளக்கம்: வள்ளல் பச்சையப்பர் கூவம் நதிக்கரையில் குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலில் வழிபட்டதாக குறிப்பு ஒன்று அவரது நாட்குறிப்பில் உள்ளது.
-
Question 31 of 174
31. Question
31) எப்போது சென்னப்பரின் இரு மகன்களிடமிருந்து பிரான்சிஸ் டே என்ற ஆங்கில அதிகாரி மயிலாப்பூரின் வடக்கே இருந்த சில குப்பங்களை விலைக்கு வாங்கினார்?
Correct
விளக்கம்: விஜயநகர ஆட்சியின் உள்ளுர் ஆளுநர்களான சென்னப்பரின் இரு மகன்களிடமிருந்து 22.08.1639ஆம் நாளில் பிரான்சிஸ் டே, மயிலாப்பூரின் வடக்கே இருந்த சில குப்பங்களை விலைக்கு வாங்கினார்.
Incorrect
விளக்கம்: விஜயநகர ஆட்சியின் உள்ளுர் ஆளுநர்களான சென்னப்பரின் இரு மகன்களிடமிருந்து 22.08.1639ஆம் நாளில் பிரான்சிஸ் டே, மயிலாப்பூரின் வடக்கே இருந்த சில குப்பங்களை விலைக்கு வாங்கினார்.
-
Question 32 of 174
32. Question
32) தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
Correct
விளக்கம்: 1856இல் தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் இராயபுரத்தில் அமைக்கப்பட்டது. இராயபுரம் தொடர்வண்டி நிலையம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மத்தியத் தொடர்வண்டி நிலையம், எழும்பூர் தொடர்வண்டி நிலையம் ஆகியவை உருவாயின.
Incorrect
விளக்கம்: 1856இல் தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் இராயபுரத்தில் அமைக்கப்பட்டது. இராயபுரம் தொடர்வண்டி நிலையம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மத்தியத் தொடர்வண்டி நிலையம், எழும்பூர் தொடர்வண்டி நிலையம் ஆகியவை உருவாயின.
-
Question 33 of 174
33. Question
33) மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலை – என்ற வரியில் மடநல்லார் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: மடநல்லார் – இளமை பொருந்திய பெண்கள் என்று பொருள். இளம்பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளையுடைய பெரிய ஊர், திருமயிலை என்பது மேற்காணும் வரியின் பொருளாகும்.
Incorrect
விளக்கம்: மடநல்லார் – இளமை பொருந்திய பெண்கள் என்று பொருள். இளம்பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளையுடைய பெரிய ஊர், திருமயிலை என்பது மேற்காணும் வரியின் பொருளாகும்.
-
Question 34 of 174
34. Question
34) ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும் – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும் – வள்ளலார.
ஒரு நெறிப்பட்ட மனத்துடன் நின்னுடைய மலர்போன்ற திருவடியை நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் என்று வள்ளலார் கந்தகோட்டத்துள் எழுந்தருளியிருக்கும் கந்தவேளை கேட்கிறார்.
Incorrect
விளக்கம்: ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும் – வள்ளலார.
ஒரு நெறிப்பட்ட மனத்துடன் நின்னுடைய மலர்போன்ற திருவடியை நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் என்று வள்ளலார் கந்தகோட்டத்துள் எழுந்தருளியிருக்கும் கந்தவேளை கேட்கிறார்.
-
Question 35 of 174
35. Question
35) மாந்தோப்பு வசந்ததத்தின் பட்டாடை உடுத்தியிருக்கிறது – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கிறது – ந.பிச்சமூர்த்தி.
Incorrect
விளக்கம்: மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கிறது – ந.பிச்சமூர்த்தி.
-
Question 36 of 174
36. Question
36) பத்துப்பாட்டு நூல்களில் புறம் பற்றி பேசாத நூல் எது?
Correct
விளக்கம்: அகம்: குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை
புறம்: மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தாராற்றுப்படை.
Incorrect
விளக்கம்: அகம்: குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை
புறம்: மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தாராற்றுப்படை.
-
Question 37 of 174
37. Question
37) எட்டுத்தொகை நூல்களில் புறம் பற்றிய பேசாத நூல் எது?
Correct
விளக்கம்: அகமும் புறமும் – பரிபாடல்
புறம் – பதிற்றுப்பத்து, புறநானூறு
அகம் – நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை
Incorrect
விளக்கம்: அகமும் புறமும் – பரிபாடல்
புறம் – பதிற்றுப்பத்து, புறநானூறு
அகம் – நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை
-
Question 38 of 174
38. Question
38) ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான பள்ளி எது?
Correct
விளக்கம்: 18ஆம் நூற்றாண்டிலேயே சென்னையில் ஐரோப்பிய முறைக் கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் தோன்றின. 1715இல் உருவான ‘புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி’ ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான பள்ளியாகும்.
Incorrect
விளக்கம்: 18ஆம் நூற்றாண்டிலேயே சென்னையில் ஐரோப்பிய முறைக் கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் தோன்றின. 1715இல் உருவான ‘புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி’ ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான பள்ளியாகும்.
-
Question 39 of 174
39. Question
40) உள்ளொன்று வைத்துப் புறபொன்று பேசுவார்
உறவுகல வாமைவேண்டும் – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமைவேண்டும் – வள்ளலார்.
Incorrect
விளக்கம்: ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமைவேண்டும் – வள்ளலார்.
-
Question 40 of 174
40. Question
39) திருவள்ளுவர் என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: சோமசுந்தர பாரதியார் இயற்றிய நூல்கள்:
- தசரதன் குறையும் கைகேயி நிறையும்
- திருவள்ளுவர்
- சேரர் தாயமுறை
- தமிழும் தமிழரும்
Incorrect
விளக்கம்: சோமசுந்தர பாரதியார் இயற்றிய நூல்கள்:
- தசரதன் குறையும் கைகேயி நிறையும்
- திருவள்ளுவர்
- சேரர் தாயமுறை
- தமிழும் தமிழரும்
-
Question 41 of 174
41. Question
41) திருமயிலை அழைக்கப்படும் நகரம் எது?
Correct
விளக்கம்: கோவில் ஓர் ஊரின் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்று. அதன் புகழைப் பறைசாற்றும் எழுச்சியே திருவிழாக்கள். அத்தகைய விழாக்கள் நிறைந்த ஊர் ‘திருமயிலை’ என்று அழைக்கப்படும் மயிலாப்பூர். அங்குள்ள இறைவனுக்குக் கொண்டாடப்படும் பங்குனி உத்திர விழா அன்று முதல் இன்றுவரை தொடர்கிறது.
Incorrect
விளக்கம்: கோவில் ஓர் ஊரின் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்று. அதன் புகழைப் பறைசாற்றும் எழுச்சியே திருவிழாக்கள். அத்தகைய விழாக்கள் நிறைந்த ஊர் ‘திருமயிலை’ என்று அழைக்கப்படும் மயிலாப்பூர். அங்குள்ள இறைவனுக்குக் கொண்டாடப்படும் பங்குனி உத்திர விழா அன்று முதல் இன்றுவரை தொடர்கிறது.
-
Question 42 of 174
42. Question
42) மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலை – என்ற வரியில் மலிவிழா என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: மலி விழா – விழாக்கள் நிறைந்த
கலிவிழா – எழுச்சி தரும் விழா
பலிவிழா – திசைதோறும் பூசையிடும் உத்தரவிழா
ஒலிவிழா – ஆரவார விழா
Incorrect
விளக்கம்: மலி விழா – விழாக்கள் நிறைந்த
கலிவிழா – எழுச்சி தரும் விழா
பலிவிழா – திசைதோறும் பூசையிடும் உத்தரவிழா
ஒலிவிழா – ஆரவார விழா
-
Question 43 of 174
43. Question
43) அம்மூவனார் பாடிய பாடல்களை கீழ்க்காணும் எந்த எட்டுத்தொகை நூலில் காண முடியாது?
Correct
விளக்கம்: அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார். நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர். இவரின் பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றிலும் தொகுக்கப்பெற்றுள்ளன.
Incorrect
விளக்கம்: அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார். நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர். இவரின் பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றிலும் தொகுக்கப்பெற்றுள்ளன.
-
Question 44 of 174
44. Question
44) மாமயிலை என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு என்ன?
Correct
விளக்கம்: மாமயிலை – உரிச்சொற்றொடர்.
மா என்ற எழுத்து ஒரு சொல்லுடன் சேர்ந்து வந்தால் அது உரிச்சொற்றொடர் எனப்படும்.
Incorrect
விளக்கம்: மாமயிலை – உரிச்சொற்றொடர்.
மா என்ற எழுத்து ஒரு சொல்லுடன் சேர்ந்து வந்தால் அது உரிச்சொற்றொடர் எனப்படும்.
-
Question 45 of 174
45. Question
45) பூம்பாவாய் என்ற சொல்லைப் பிரித்து எழுதுக.
Correct
விளக்கம்: பூம்பாவாய் – பூ+பாவாய்.
விதி: பூப்பெயர்முன் இனமென்மையும் தோற்றும் – பூம்பாவாய்.
Incorrect
விளக்கம்: பூம்பாவாய் – பூ+பாவாய்.
விதி: பூப்பெயர்முன் இனமென்மையும் தோற்றும் – பூம்பாவாய்.
-
Question 46 of 174
46. Question
46) வெரீஇய – என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?
Correct
விளக்கம்: வெரீஇய – சொல்லிசை அளபெடை
அளபெடை மூன்று வகைப்படும். அவை,
- செய்யுளிசை அளபெடை அல்லது இசைநிறை அளபெடை
- சொல்லிசை அளபெடை
- இன்னிசை அளபெடை
சொல்லிசை அளபெடை – இ என்னும் எழுத்தில் முடிய வேண்டும் .
வெரீஇய – இதில் ரீ-ர்+ஈ. இதன் இன எழுத்து இ. என்றவாறு வர வேண்டும்.
அதாவது நெடில் ஈ-ம் அதற்கு அடுத்து குறில் இ-ம் வரவேண்டும்.
Incorrect
விளக்கம்: வெரீஇய – சொல்லிசை அளபெடை
அளபெடை மூன்று வகைப்படும். அவை,
- செய்யுளிசை அளபெடை அல்லது இசைநிறை அளபெடை
- சொல்லிசை அளபெடை
- இன்னிசை அளபெடை
சொல்லிசை அளபெடை – இ என்னும் எழுத்தில் முடிய வேண்டும் .
வெரீஇய – இதில் ரீ-ர்+ஈ. இதன் இன எழுத்து இ. என்றவாறு வர வேண்டும்.
அதாவது நெடில் ஈ-ம் அதற்கு அடுத்து குறில் இ-ம் வரவேண்டும்.
-
Question 47 of 174
47. Question
47) இராமலிங்க அடிகள் வரலாறு என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: ஒரு குட்டித்தீவின் வரைபடம் – தோப்பில் முகமது மீரான்
ஒரு பார்வையில் சென்னை நகரம் – அசோகமித்திரன்
சென்னைப் பட்டணம் – ராமச்சந்திர வைத்தியநாத்
இராமலிங்க அடிகள் வரலாறு – ஊரன் அடிகள்
Incorrect
விளக்கம்: ஒரு குட்டித்தீவின் வரைபடம் – தோப்பில் முகமது மீரான்
ஒரு பார்வையில் சென்னை நகரம் – அசோகமித்திரன்
சென்னைப் பட்டணம் – ராமச்சந்திர வைத்தியநாத்
இராமலிங்க அடிகள் வரலாறு – ஊரன் அடிகள்
-
Question 48 of 174
48. Question
48) பொருத்துக
அ. களிற்றியானை நிரை – 1. 120 பாடல்கள்
ஆ. மணிமிடை பவளம் – 2. 100 பாடல்கள்
இ. நித்திலக்கோவை – 3. 180 பாடல்கள்
Correct
விளக்கம்: களிற்றியானை நிரை – 120 பாடல்கள்
மணிமிடைப்பவளம் – 180 பாடல்கள்
நித்திலக்கோவை – 100 பாடல்கள்
Incorrect
விளக்கம்: களிற்றியானை நிரை – 120 பாடல்கள்
மணிமிடைப்பவளம் – 180 பாடல்கள்
நித்திலக்கோவை – 100 பாடல்கள்
-
Question 49 of 174
49. Question
49) பெருமைபெறும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்கவேண்டும் – என்ற வரிகளில் நினது என்று குறிப்பிடப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: பெருமைபெறும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும் – வள்ளலார்.
மேற்காணும் வரியில் நினது என்று குறிப்பிடப்படுபவர் சென்னை கந்தகோட்டத்துள் எழுந்தருளியிருக்கும் கந்தவேள் ஆவார்.
Incorrect
விளக்கம்: பெருமைபெறும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும் – வள்ளலார்.
மேற்காணும் வரியில் நினது என்று குறிப்பிடப்படுபவர் சென்னை கந்தகோட்டத்துள் எழுந்தருளியிருக்கும் கந்தவேள் ஆவார்.
-
Question 50 of 174
50. Question
50) இந்தோ-சாரசனிக் கட்டடக்கலை முறையில் கட்டிமுடிக்கப்பட்ட முதல் கட்டடம் எது?
Correct
விளக்கம்: இந்தோ-சாரசனிக் கட்டடக்கலை என்பது முகலாயக் கட்டடக்கலை, பிரித்தானிக் கட்டடக்கலை, இந்தியப் பாரம்பரிய பாணி ஆகியவற்றைக் கலந்து உருவாக்கப்பட்டது. இப்பாணியில் 1768இல் கட்டி முடிக்கப்பட்ட முதல் கட்டடம் சேப்பாக்கம் அரண்மனையே ஆகும்.
Incorrect
விளக்கம்: இந்தோ-சாரசனிக் கட்டடக்கலை என்பது முகலாயக் கட்டடக்கலை, பிரித்தானிக் கட்டடக்கலை, இந்தியப் பாரம்பரிய பாணி ஆகியவற்றைக் கலந்து உருவாக்கப்பட்டது. இப்பாணியில் 1768இல் கட்டி முடிக்கப்பட்ட முதல் கட்டடம் சேப்பாக்கம் அரண்மனையே ஆகும்.
-
Question 51 of 174
51. Question
51) Affidavit என்ற சொல்னின் தமிழாக்கம் என்ன?
Correct
விளக்கம்: Affidavit – ஆணையுறுதி ஆவணம்
Conviction – தண்டனை
Jurisdiction – அதிகார எல்லை.
Incorrect
விளக்கம்: Affidavit – ஆணையுறுதி ஆவணம்
Conviction – தண்டனை
Jurisdiction – அதிகார எல்லை.
-
Question 52 of 174
52. Question
52) கூற்றுகளை ஆராய்க.
- வடசென்னைப் பகுதிகள் மதராசப்பட்டினம் என்று அழைக்கப்பட்டன.
- தென்சென்னைப் பகுதிகள் சென்னைப்பட்டினம் என்று அழைக்கப்பட்டன.
- 1688இல் சென்னை நகராட்சி உருவாக்கப்பட்டது
- 1646ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கள்தொகை 19000 ஆகும்.
Correct
விளக்கம்: வடசென்னைப் பகுதிகள்; மதராசப்பட்டினம் என்றும், தென்சென்னைப் பகுதிகள் சென்னைப்பட்டினம் என்றும் வழங்கப்பட்டன. ஆங்கிலேயர் இரண்டையும் இணைத்து மதராஸ் என்று அழைத்தனர். பின்பு அதுவே மெட்ராஸ் ஆகி, இன்று நம் சென்னையாக ஆகி இருக்கிறது. 1646ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கள் தொகை 19000 ஆகும். இவ்வளர்ச்சியினை அறிந்தே 1688இல் சென்னை நகராட்சி உருவாக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: வடசென்னைப் பகுதிகள்; மதராசப்பட்டினம் என்றும், தென்சென்னைப் பகுதிகள் சென்னைப்பட்டினம் என்றும் வழங்கப்பட்டன. ஆங்கிலேயர் இரண்டையும் இணைத்து மதராஸ் என்று அழைத்தனர். பின்பு அதுவே மெட்ராஸ் ஆகி, இன்று நம் சென்னையாக ஆகி இருக்கிறது. 1646ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கள் தொகை 19000 ஆகும். இவ்வளர்ச்சியினை அறிந்தே 1688இல் சென்னை நகராட்சி உருவாக்கப்பட்டது.
-
Question 53 of 174
53. Question
53) பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை, யாருடைய காலத்தில் அமைக்கப்பட்டது?
Correct
விளக்கம்: பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை, முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது. இங்குள்ள கல்வெட்டைச் சென்னையில் கிடைத்தவற்றுள் பழமையான கல்வெட்டு எனலாம்.
Incorrect
விளக்கம்: பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை, முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது. இங்குள்ள கல்வெட்டைச் சென்னையில் கிடைத்தவற்றுள் பழமையான கல்வெட்டு எனலாம்.
-
Question 54 of 174
54. Question
54) கூற்றுகளை ஆராய்க
- அகம்: குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை
- புறம்: மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தாராற்றுப்படை
Correct
விளக்கம்: அகம்: குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை
புறம்: மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தாராற்றுப்படை
Incorrect
விளக்கம்: அகம்: குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை
புறம்: மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தாராற்றுப்படை
-
Question 55 of 174
55. Question
55) செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள், வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி—————-என அழைக்கப்பட்டது?
Correct
விளக்கம்: செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி ‘வெள்ளையர் நகரம்’ என்று அழைக்கப்பட்டது. கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள், வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி ‘கருப்பர் நகரம்’ என அழைக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி ‘வெள்ளையர் நகரம்’ என்று அழைக்கப்பட்டது. கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள், வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி ‘கருப்பர் நகரம்’ என அழைக்கப்பட்டது.
-
Question 56 of 174
56. Question
56) மயிலாப்பூரின் சிறப்புகளில் பொருந்தாதது எது?
Correct
விளக்கம்: மயிலாப்பூரின் சிறப்புகள்:
- மடலார்ந்த தெங்கின் மயிலை
- இருளகற்றும் சோதித் தொன்மயிலை
- கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம்
- கண்ணார் மயிலைக் கபாலீச்சரம்
- கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம்
- மங்குலம் மதிதவழும் மாடவீதி மயிலாப்பூர்
- ஊர்திரை வேலை உலாவும் உயர்மயிலை
Incorrect
விளக்கம்: மயிலாப்பூரின் சிறப்புகள்:
- மடலார்ந்த தெங்கின் மயிலை
- இருளகற்றும் சோதித் தொன்மயிலை
- கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம்
- கண்ணார் மயிலைக் கபாலீச்சரம்
- கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம்
- மங்குலம் மதிதவழும் மாடவீதி மயிலாப்பூர்
- ஊர்திரை வேலை உலாவும் உயர்மயிலை
-
Question 57 of 174
57. Question
57) மயிலைப் பதிகத்தில் காணப்பெறும் விழாக்களில் பொருந்தாதது எது?
Correct
விளக்கம்: பங்குனி – பங்குனி உத்திர விழா
மாசி – கடலாட்டு விழா
ஐப்பசி – ஓண விழா
மார்கழி – திருவாதிரை விழா
Incorrect
விளக்கம்: பங்குனி – பங்குனி உத்திர விழா
மாசி – கடலாட்டு விழா
ஐப்பசி – ஓண விழா
மார்கழி – திருவாதிரை விழா
-
Question 58 of 174
58. Question
58) அம்மூவனார் எந்த திணை பாடல்களை பாடுவதில் வல்லவர்?
Correct
விளக்கம்: அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார். நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர்.
Incorrect
விளக்கம்: அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார். நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர்.
-
Question 59 of 174
59. Question
59) கூற்று: படிமம் என்பது காட்சிதரும் உவமைகளை மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறது.
காரணம்: படிமம் காட்சி தரும் உத்தி ஆகும்
Correct
விளக்கம்: படிமம் என்பது உவமையினாலும் அமைவது. படிமம், காட்சி தரும் உத்தி என்பதால் காட்சி தரும் உவமைகளை மட்டுமே அது பயன்படுத்திக் கொள்கிறது.
Incorrect
விளக்கம்: படிமம் என்பது உவமையினாலும் அமைவது. படிமம், காட்சி தரும் உத்தி என்பதால் காட்சி தரும் உவமைகளை மட்டுமே அது பயன்படுத்திக் கொள்கிறது.
-
Question 60 of 174
60. Question
60) தோப்பில் முகமது மீரான் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- இவர் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் என்னும் சிற்றூரில் 1944இல் பிறந்தார்.
- தமிழிலும், மலையாளத்திலும் நூல்களை படைப்பவர்
- புதினம், சிறுகதை போன்ற பல்வேறு இலக்கியத் தளங்கில் இயங்கி வருபவர்
- இவர் எழுதிய “சாய்வு நாற்காலி” எனும் புதினம் 1997இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது.
- துறைமுகம், கூனன் தோப்பு ஆகிய படைப்புகள் தமிழக அரசின் விருது பெற்றுள்ளன.
Correct
விளக்கம்: 1. இவர் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காயப்பட்டணம் என்னும் சிற்றூரில் 1944இல் பிறந்தார்.
- தமிழிலும், மலையாளத்திலும் நூல்களை படைப்பவர்
- புதினம், சிறுகதை போன்ற பல்வேறு இலக்கியத் தளங்கில் இயங்கி வருபவர்
- இவர் எழுதிய “சாய்வு நாற்காலி” எனும் புதினம் 1997இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது.
- துறைமுகம், கூனன் தோப்பு ஆகிய படைப்புகள் தமிழக அரசின் விருது பெற்றுள்ளன.
Incorrect
விளக்கம்: 1. இவர் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காயப்பட்டணம் என்னும் சிற்றூரில் 1944இல் பிறந்தார்.
- தமிழிலும், மலையாளத்திலும் நூல்களை படைப்பவர்
- புதினம், சிறுகதை போன்ற பல்வேறு இலக்கியத் தளங்கில் இயங்கி வருபவர்
- இவர் எழுதிய “சாய்வு நாற்காலி” எனும் புதினம் 1997இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது.
- துறைமுகம், கூனன் தோப்பு ஆகிய படைப்புகள் தமிழக அரசின் விருது பெற்றுள்ளன.
-
Question 61 of 174
61. Question
61) சென்னையிலே ஒரு வாய்க்கால் புதுச்
சேரி நகர் வரை நீளும்.
அன்னதில் தோணிகள் ஓடும் – எழில்
அன்னம் மிதப்பது போல….. என்ற வரிகளில் தோணி என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: தோணி – படகு. பாரதிதாசன், பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி. வேங்கடசாமி, ப.ஜீவானந்தம் உள்ளிட்ட நண்பர்களுடன் படகுப் பயணம் செய்திருக்கிறார். அதனை அவர்,
சென்னையிலே ஒரு வாய்க்கால் புதுச்
சேரி நகர் வரை நீளும்.
அன்னதில் தோணிகள் ஓடும் – எழில்
அன்னம் மிதப்பது போல
என்னருந் தோழரும் நானும் – ஒன்றில்
ஏறி யமர்ந்திட்ட பின்பு
சென்னையை விட்டது தோணி – பின்பு
தீவிரப் பட்டது வேகம்
என்று ‘மாவலிபுரச் செலவு’ எனும் தலைப்பில் கவிதையாக்கியிருக்கிறார்.
Incorrect
விளக்கம்: தோணி – படகு. பாரதிதாசன், பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி. வேங்கடசாமி, ப.ஜீவானந்தம் உள்ளிட்ட நண்பர்களுடன் படகுப் பயணம் செய்திருக்கிறார். அதனை அவர்,
சென்னையிலே ஒரு வாய்க்கால் புதுச்
சேரி நகர் வரை நீளும்.
அன்னதில் தோணிகள் ஓடும் – எழில்
அன்னம் மிதப்பது போல
என்னருந் தோழரும் நானும் – ஒன்றில்
ஏறி யமர்ந்திட்ட பின்பு
சென்னையை விட்டது தோணி – பின்பு
தீவிரப் பட்டது வேகம்
என்று ‘மாவலிபுரச் செலவு’ எனும் தலைப்பில் கவிதையாக்கியிருக்கிறார்.
-
Question 62 of 174
62. Question
62) பொருத்துக.
அ. புதுமைப்பித்தன் – 1. நெல்லைத்தமிழ்
ஆ. சண்முகசுந்தரம் – 2. கோவைத்தமிழ்
இ. ஜெயகாந்தன் – 3. சென்னைத் தமிழ்
ஈ. தி.ஜானகிராமன் – 4. தஞ்சைத் தமிழ்
Correct
விளக்கம்: புதுமைப்பித்தன் – நெல்லைத்தமிழ்
சண்முகசுந்தரம் – கோவைத்தமிழ்
ஜெயகாந்தன் – சென்னைத் தமிழ்
தி.ஜானகிராமன் – தஞ்சைத் தமிழ்
Incorrect
விளக்கம்: புதுமைப்பித்தன் – நெல்லைத்தமிழ்
சண்முகசுந்தரம் – கோவைத்தமிழ்
ஜெயகாந்தன் – சென்னைத் தமிழ்
தி.ஜானகிராமன் – தஞ்சைத் தமிழ்
-
Question 63 of 174
63. Question
63) அகநானூறு எத்தனை பிரிவுகளை உடையது?
Correct
விளக்கம்: அகநானூறு 3 பிரிவுகளை உடையது.
- களிற்றியானை நிரை – 120 பாடல்கள்
- மணிமிடைப்பவளம் – 180 பாடல்கள்
- நித்திலக்கோவை – 100 பாடல்கள்
Incorrect
விளக்கம்: அகநானூறு 3 பிரிவுகளை உடையது.
- களிற்றியானை நிரை – 120 பாடல்கள்
- மணிமிடைப்பவளம் – 180 பாடல்கள்
- நித்திலக்கோவை – 100 பாடல்கள்
-
Question 64 of 174
64. Question
64) கலிவிழாக் கண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான் – என்ற வரியில் கலிவிழா என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: மலி விழா – விழாக்கள் நிறைந்த
கலிவிழா – எழுச்சி தரும் விழா
பலிவிழா – திசைதோறும் பூசையிடும் உத்தரவிழா
ஒலிவிழா – ஆரவார விழா.
Incorrect
விளக்கம்: மலி விழா – விழாக்கள் நிறைந்த
கலிவிழா – எழுச்சி தரும் விழா
பலிவிழா – திசைதோறும் பூசையிடும் உத்தரவிழா
ஒலிவிழா – ஆரவார விழா.
-
Question 65 of 174
65. Question
65) தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே – வள்ளலார்.
Incorrect
விளக்கம்: தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே – வள்ளலார்.
-
Question 66 of 174
66. Question
66) மதராசப்பட்டிணம் என்பது கீழ்க்காணும் எது இணைந்த பகுதி ஆகும்?
- வெள்ளையர் நகரம்
- கருப்பர் நகரம்
- வண்ணாரப்பேட்டை
- சிந்தாதிரிப்பேட்டை
Correct
விளக்கம்: செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி ‘வெள்ளையர் நகரம்’ என்று அழைக்கப்பட்டது. கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள், வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி ‘கருப்பர் நகரம்’ என அழைக்கப்பட்டது. இவ்விருப் பகுதிகளும் இணைந்த பகுதியே மதராசப்பட்டினம் எனப்பட்டது.
Incorrect
விளக்கம்: செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி ‘வெள்ளையர் நகரம்’ என்று அழைக்கப்பட்டது. கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள், வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி ‘கருப்பர் நகரம்’ என அழைக்கப்பட்டது. இவ்விருப் பகுதிகளும் இணைந்த பகுதியே மதராசப்பட்டினம் எனப்பட்டது.
-
Question 67 of 174
67. Question
67) சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவர், பசிப்பிணி போக்கியவர் என்று அறியப்படுபவர் எங்கு பிறந்தார்?
Correct
விளக்கம்: சமரச சன்மாரக்;க நெறிகளை வகுத்தவரும் பசிப்பிணி போக்கியவருமான வள்ளலார் சிதம்பரத்தை அடுத்த மருதூரில் பிறந்தார். சிறுவயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார்.
Incorrect
விளக்கம்: சமரச சன்மாரக்;க நெறிகளை வகுத்தவரும் பசிப்பிணி போக்கியவருமான வள்ளலார் சிதம்பரத்தை அடுத்த மருதூரில் பிறந்தார். சிறுவயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார்.
-
Question 68 of 174
68. Question
68) கரிசல் இலக்கியம் என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?
Correct
விளக்கம்: தமிழ்மொழி ஒன்றேயாயினும் வட்டாரங்களுக்கென்று சிறப்பான தனி மொழிவழக்குகள் இருக்கின்றன. கி.ராஜநாராயணன் கோவில்பட்டி வட்டாரத் தமிழைப் பயன்படுத்தி இலக்கியம் படைத்தார். தம்முடைய வட்டார எழுத்திற்கு அவர் “கரிசல் இலக்கியம்” என்று பெயரிட்டார்.
Incorrect
விளக்கம்: தமிழ்மொழி ஒன்றேயாயினும் வட்டாரங்களுக்கென்று சிறப்பான தனி மொழிவழக்குகள் இருக்கின்றன. கி.ராஜநாராயணன் கோவில்பட்டி வட்டாரத் தமிழைப் பயன்படுத்தி இலக்கியம் படைத்தார். தம்முடைய வட்டார எழுத்திற்கு அவர் “கரிசல் இலக்கியம்” என்று பெயரிட்டார்.
-
Question 69 of 174
69. Question
69) சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி – என்ற வரியில் தெளிர்ப்ப என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: தெளிர்ப்ப – ஒலிப்ப.
உமணர் ஒருவரின் மகள் அழகும் இளமையும் வாய்ந்தவள். அவன் தன் கைகளில் அணிந்திருந்த அழகிய வளையல்கள் ஒலிக்கத் தெருவில் கைகளை வீசி நடந்து சென்றாள் என்று மேற்காணும் வரிகள் கூறுகின்றன.
Incorrect
விளக்கம்: தெளிர்ப்ப – ஒலிப்ப.
உமணர் ஒருவரின் மகள் அழகும் இளமையும் வாய்ந்தவள். அவன் தன் கைகளில் அணிந்திருந்த அழகிய வளையல்கள் ஒலிக்கத் தெருவில் கைகளை வீசி நடந்து சென்றாள் என்று மேற்காணும் வரிகள் கூறுகின்றன.
-
Question 70 of 174
70. Question
70) நன்மை செய்பவரே – உலகம்
நாடும் மேற்குலத்தார் – என்று பாடியவர் யார்?
Correct
விளக்கம்: “பிறப்பினால் எவர்க்கும் – உலகில்
பெருமை வாராதப்பா
சிறப்பு வேண்டுமெனில் – நல்ல
செய்கை வேண்டுமப்பா
நன்மை செய்பவரே – உலகம்
நாடும் மேற்குலத்தார்
தின்மை செய்பவரே – அண்டித்
தீண்ட ஒண்ணாதார்”- கவிமணி.
Incorrect
விளக்கம்: “பிறப்பினால் எவர்க்கும் – உலகில்
பெருமை வாராதப்பா
சிறப்பு வேண்டுமெனில் – நல்ல
செய்கை வேண்டுமப்பா
நன்மை செய்பவரே – உலகம்
நாடும் மேற்குலத்தார்
தின்மை செய்பவரே – அண்டித்
தீண்ட ஒண்ணாதார்”- கவிமணி.
-
Question 71 of 174
71. Question
71) திருவருட்பா எத்தனை திருமுறைகளாகப் பகுக்கப்பட்டடுள்ளது?
Correct
விளக்கம்: திருவருட்பா 6 திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானை பாடிய பாட்டு ஐந்தாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.
Incorrect
விளக்கம்: திருவருட்பா 6 திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானை பாடிய பாட்டு ஐந்தாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.
-
Question 72 of 174
72. Question
72) அகநானூறு பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- பாடல்வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட முதல் நூல்.
- இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது. களிற்றியானை நிரை (120), மணிமிடை பவளம் (180), நித்திலக்கோவை (100), எனப் பாடல்கள் உள்ளன.
- அகம், அகப்பாட்டு எனவும் வழங்கப்படுகிறது.
Correct
விளக்கம்: 1. பாடல்வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட முதல் நூல்.
- இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது. களிற்றியானை நிரை (120), மணிமிடை பவளம் (180), நித்திலக்கோவை (100), எனப் பாடல்கள் உள்ளன.
- அகம், அகப்பாட்டு எனவும் வழங்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: 1. பாடல்வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட முதல் நூல்.
- இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது. களிற்றியானை நிரை (120), மணிமிடை பவளம் (180), நித்திலக்கோவை (100), எனப் பாடல்கள் உள்ளன.
- அகம், அகப்பாட்டு எனவும் வழங்கப்படுகிறது.
-
Question 73 of 174
73. Question
73) வள்ளலார் எங்கு ஆன்மிக மையத்தை உருவாக்கினார்?
Correct
விளக்கம்: ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும் ஒளி வழிபாட்டையும் முன்வைத்த சீர்திருத்தச் சிந்தனை உருவான இடம் சென்னை. இவ்வுண்மை நெறியை உருவாக்கி வளர்த்தவர் வள்ளலார் ஆவார். சென்னையில் வாழ்ந்து வடலூர் சென்று ஆன்மீக மையத்தை ஏற்படுத்தினார். அவரது சிந்தனைகளின் ஊற்றுகளமாக இருந்தது கந்தகோட்டம்.
Incorrect
விளக்கம்: ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும் ஒளி வழிபாட்டையும் முன்வைத்த சீர்திருத்தச் சிந்தனை உருவான இடம் சென்னை. இவ்வுண்மை நெறியை உருவாக்கி வளர்த்தவர் வள்ளலார் ஆவார். சென்னையில் வாழ்ந்து வடலூர் சென்று ஆன்மீக மையத்தை ஏற்படுத்தினார். அவரது சிந்தனைகளின் ஊற்றுகளமாக இருந்தது கந்தகோட்டம்.
-
Question 74 of 174
74. Question
74) சோமசுந்தர பாரதியாரின் காலம் என்ன?
Correct
விளக்கம்: சுப்பிரமணிய பாரதியாருடன் இணைந்து எட்டயபுரம் அரண்மனையில் பாரதி என்னும் பட்டம் பெற்றவர் சோமந்தர பாரதியார். இவரின் காலம் 1879-1959.
Incorrect
விளக்கம்: சுப்பிரமணிய பாரதியாருடன் இணைந்து எட்டயபுரம் அரண்மனையில் பாரதி என்னும் பட்டம் பெற்றவர் சோமந்தர பாரதியார். இவரின் காலம் 1879-1959.
-
Question 75 of 174
75. Question
75) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க
Correct
விளக்கம்: உமணர் – உப்பு வணிகர்
தெளிர்ப்ப – ஒலிப்ப
புனவன் – கானவன்
பகடு – எருது
ஞமலி – நாய்Incorrect
விளக்கம்: உமணர் – உப்பு வணிகர்
தெளிர்ப்ப – ஒலிப்ப
புனவன் – கானவன்
பகடு – எருது
ஞமலி – நாய் -
Question 76 of 174
76. Question
76) கூற்றுகளை ஆராய்க.
- அகம் – நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை
- புறம் – பதிற்றுப்பத்து, புறநானூறு
- அகம்: குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை
- அகமும் புறமும் – பரிபாடல்
- புறம்: மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தாராற்றுப்படை
Correct
விளக்கம்: 1. அகம் – நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை
- புறம் – பதிற்றுப்பத்து, புறநானூறு
- அகம்: குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை
- அகமும் புறமும் – பரிபாடல்
- புறம்: மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தாராற்றுப்படை
Incorrect
விளக்கம்: 1. அகம் – நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை
- புறம் – பதிற்றுப்பத்து, புறநானூறு
- அகம்: குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை
- அகமும் புறமும் – பரிபாடல்
- புறம்: மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தாராற்றுப்படை
-
Question 77 of 174
77. Question
77) உழாஅது – என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?
Correct
விளக்கம்: உழாஅது – செய்யுளிசை அளபெடை.
செய்யுளிசை அளபெடை – செய்யுளில் ஓசை குறையும் போது அவ்வோசையை நிறைக்க வரும் அளபெடை செய்யுளிசை அளபெடை எனப்படும்.
Incorrect
விளக்கம்: உழாஅது – செய்யுளிசை அளபெடை.
செய்யுளிசை அளபெடை – செய்யுளில் ஓசை குறையும் போது அவ்வோசையை நிறைக்க வரும் அளபெடை செய்யுளிசை அளபெடை எனப்படும்.
-
Question 78 of 174
78. Question
78) ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகம் எது?
Correct
விளக்கம்: அண்ணா நூற்றாண்டு நூலகம்: 2010ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்நூலகம் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகமாகும்.
Incorrect
விளக்கம்: அண்ணா நூற்றாண்டு நூலகம்: 2010ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்நூலகம் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகமாகும்.
-
Question 79 of 174
79. Question
79) சோமசுந்தர பாரதியார் எழுதிய நூல் எது?
Correct
விளக்கம்: சோமசுந்தர பாரதியார் இயற்றிய நூல்கள்:
- தசரதன் குறையும் கைகேயி நிறையும்
- திருவள்ளுவர்
- சேரர் தாயமுறை
- தமிழும் தமிழரும்
Incorrect
விளக்கம்: சோமசுந்தர பாரதியார் இயற்றிய நூல்கள்:
- தசரதன் குறையும் கைகேயி நிறையும்
- திருவள்ளுவர்
- சேரர் தாயமுறை
- தமிழும் தமிழரும்
-
Question 80 of 174
80. Question
80) கூற்றுகளை ஆராய்க.
- வடசென்னைப் பகுதிகள் சென்னைப்பட்டினம் என்று வழங்கப்பட்டன
- தென்சென்னைப் பகுதிகள் மதராசப்பட்டினம் என்று அழைக்கப்பட்டன
Correct
விளக்கம்: வடசென்னைப் பகுதிகள் மதராசப்பட்டினம் என்றும், தென்சென்னைப் பகுதிகள் சென்னைப்பட்டினம் என்றும் வழங்கப்பட்டன. ஆங்கிலேயர் இரண்டையும் இணைத்து மதராஸ் என்று அழைததனர். பின்பு அதுவே மெட்ராஸ் ஆகி, இன்று நம் சென்னையாக ஆகி இருக்கிறது.
Incorrect
விளக்கம்: வடசென்னைப் பகுதிகள் மதராசப்பட்டினம் என்றும், தென்சென்னைப் பகுதிகள் சென்னைப்பட்டினம் என்றும் வழங்கப்பட்டன. ஆங்கிலேயர் இரண்டையும் இணைத்து மதராஸ் என்று அழைததனர். பின்பு அதுவே மெட்ராஸ் ஆகி, இன்று நம் சென்னையாக ஆகி இருக்கிறது.
-
Question 81 of 174
81. Question
81) சுப்பிரமணிய பாரதியாருடன் இணைந்து பாரதி என்னும் பட்டம் பெற்ற மற்றொருவர் யார்?
Correct
விளக்கம்: சுப்பிரமணிய பாரதியார், சோமசுந்தர பாரதியார் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்து எட்டையபுரம் அரண்மனையில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த புலவர் ஒருவருக்கு இயற்றிக்கொடுத்த பாடல் மூலம் பாரதி என்னும் பட்டத்தை இவ்விருவரும் பெற்றனர்.
Incorrect
விளக்கம்: சுப்பிரமணிய பாரதியார், சோமசுந்தர பாரதியார் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்து எட்டையபுரம் அரண்மனையில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த புலவர் ஒருவருக்கு இயற்றிக்கொடுத்த பாடல் மூலம் பாரதி என்னும் பட்டத்தை இவ்விருவரும் பெற்றனர்.
-
Question 82 of 174
82. Question
82) எட்டுத்தொகை நூல்களில் அகம் பற்றி பேசாத நூல் எது?
Correct
விளக்கம்: அகமும் புறமும் – பரிபாடல்
புறம் – பதிற்றுப்பத்து, புறநானூறு
அகம் – நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை
Incorrect
விளக்கம்: அகமும் புறமும் – பரிபாடல்
புறம் – பதிற்றுப்பத்து, புறநானூறு
அகம் – நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை
-
Question 83 of 174
83. Question
83) என்றூழ் விடர குன்றம் போகும் – என்ற வரியில் என்றூழ் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: என்றூழ் – சூரியனின் வெப்பம்.
என்றூழ் விடர குன்றம் போகும்.
கோடைக்காலத்தின் வெப்பத்தால் பிளவுபட்ட பாறைக் குன்றைக் கடந்து தொலைவில் உள்ள ஊர்களில் உப்பை விற்பனை செய்வர் என்பது மேற்காணும் வரியின் பொருளாகும். இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் அகநானூறு ஆகும். இவ்வரிகளை எழுதியவர். அம்மூவனார் ஆவார்.
Incorrect
விளக்கம்: என்றூழ் – சூரியனின் வெப்பம்.
என்றூழ் விடர குன்றம் போகும்.
கோடைக்காலத்தின் வெப்பத்தால் பிளவுபட்ட பாறைக் குன்றைக் கடந்து தொலைவில் உள்ள ஊர்களில் உப்பை விற்பனை செய்வர் என்பது மேற்காணும் வரியின் பொருளாகும். இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் அகநானூறு ஆகும். இவ்வரிகளை எழுதியவர். அம்மூவனார் ஆவார்.
-
Question 84 of 174
84. Question
84) பழங்காலத்தில் உப்பு விளையும் களத்திற்கு ————–என்று பெயர்?
Correct
விளக்கம்: பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்பு விளங்கியது. உப்பு விளையும் களத்திற்கு ‘அளம்’ என்று பெயர். பிற நிலங்களில் கிடைக்கும் பொருள்களை உமணர்கள் உப்பிற்குப் பண்டமாற்றாகப் பெற்றனர்.
Incorrect
விளக்கம்: பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்பு விளங்கியது. உப்பு விளையும் களத்திற்கு ‘அளம்’ என்று பெயர். பிற நிலங்களில் கிடைக்கும் பொருள்களை உமணர்கள் உப்பிற்குப் பண்டமாற்றாகப் பெற்றனர்.
-
Question 85 of 174
85. Question
85) பெருங்கடல் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?
Correct
விளக்கம்: பெருங்கடல் – பண்புத்தொகை
பெருங்கடல் – பெரியதான கடல். இரண்டு சொற்களுக்கு இடையில் ஆன, ஆகிய, ஆகிய இரண்டு பண்புப்பெயர் விகுதிகளில் ஏதேனும் ஒன்று மறைந்து வந்தால் பண்புத்தொகை எனப்படும்.
Incorrect
விளக்கம்: பெருங்கடல் – பண்புத்தொகை
பெருங்கடல் – பெரியதான கடல். இரண்டு சொற்களுக்கு இடையில் ஆன, ஆகிய, ஆகிய இரண்டு பண்புப்பெயர் விகுதிகளில் ஏதேனும் ஒன்று மறைந்து வந்தால் பண்புத்தொகை எனப்படும்.
-
Question 86 of 174
86. Question
86) பலிவிழாக் பாடல்செய் பங்குனி உத்திரநாள் – என்ற வரியில் பலிவிழா என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: மலி விழா – விழாக்கள் நிறைந்த
கலிவிழா – எழுச்சி தரும் விழா
பலிவிழா – திசைதோறும் பூசையிடும் உத்தரவிழா
ஒலிவிழா – ஆரவார விழா
Incorrect
விளக்கம்: மலி விழா – விழாக்கள் நிறைந்த
கலிவிழா – எழுச்சி தரும் விழா
பலிவிழா – திசைதோறும் பூசையிடும் உத்தரவிழா
ஒலிவிழா – ஆரவார விழா
-
Question 87 of 174
87. Question
87) இராணி மேரி கல்லூரி எப்போது தொடங்கப்பட்டது?
Correct
விளக்கம்: பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட இராணிமேரி கல்லூரி பெண்கல்வி வரலாற்றில் குறிப்பிடத்தக்க கல்வி நிறுவனம் ஆகும்.
Incorrect
விளக்கம்: பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட இராணிமேரி கல்லூரி பெண்கல்வி வரலாற்றில் குறிப்பிடத்தக்க கல்வி நிறுவனம் ஆகும்.
-
Question 88 of 174
88. Question
88) பொருத்துக.
அ. என்றூழ் – 1. அழகிய மீன்
ஆ. மதர்கயல் – 2. சூரியனின் வெப்பம்
இ. எல்வளை – 3. குரல் கேட்ட
ஈ. விளிஅறி – 4. ஒளிரும் வளையல்
Correct
விளக்கம்: என்றூழ் – சூரியனின் வெப்பம்
மதர்கயல் – அழகிய மீன்
எல்வளை – ஒளிரும் வளையல்
விளிஅறி – குரல்கேட்ட
Incorrect
விளக்கம்: என்றூழ் – சூரியனின் வெப்பம்
மதர்கயல் – அழகிய மீன்
எல்வளை – ஒளிரும் வளையல்
விளிஅறி – குரல்கேட்ட
-
Question 89 of 174
89. Question
89) பொருத்துக.
அ. கதழ் – 1. எருது
ஆ. அள்ளல் – 2. நாய்
இ. ஞமலி – 3. விரைவு
ஈ. பகடு – 4. சேறு
Correct
விளக்கம்: கதழ் – விரைவு
அள்ளல் – சேறு
ஞமலி – நாய்
பகடு – எருது
Incorrect
விளக்கம்: கதழ் – விரைவு
அள்ளல் – சேறு
ஞமலி – நாய்
பகடு – எருது
-
Question 90 of 174
90. Question
90) ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும் ஒளி வழிபாட்டையும் முன்வைத்த சீர்திருத்தச் சிந்தனை நெறியை உருவாக்கி வளர்த்தவர் யார்?
Correct
விளக்கம்: ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும் ஒளி வழிபாட்டையும் முன்வைத்த சீர்திருத்தச் சிந்தனை உருவான இடம் சென்னை. இவ்வுண்மை நெறியை உருவாக்கி வளர்த்தவர் வள்ளலார் ஆவார்.
Incorrect
விளக்கம்: ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும் ஒளி வழிபாட்டையும் முன்வைத்த சீர்திருத்தச் சிந்தனை உருவான இடம் சென்னை. இவ்வுண்மை நெறியை உருவாக்கி வளர்த்தவர் வள்ளலார் ஆவார்.
-
Question 91 of 174
91. Question
91) மயிலைப் பதிகத்தில் காணப்பெறும் விழாக்களில் பொருந்தாதது எது?
Correct
விளக்கம்: ஐப்பசி – ஓண விழா
கார்த்திகை – விளக்குத் திருவிழா
மார்கழி – திருவாதிரை விழா
தை – தைப்பூச விழா.
Incorrect
விளக்கம்: ஐப்பசி – ஓண விழா
கார்த்திகை – விளக்குத் திருவிழா
மார்கழி – திருவாதிரை விழா
தை – தைப்பூச விழா.
-
Question 92 of 174
92. Question
92) தமிழும் தமிழரும் என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: சோமசுந்தர பாரதியார் இயற்றிய நூல்கள்:
- தசரதன் குறையும் கைகேயி நிறையும்
- திருவள்ளுவர்
- சேரர் தாயமுறை
- தமிழும் தமிழரும்
Incorrect
விளக்கம்: சோமசுந்தர பாரதியார் இயற்றிய நூல்கள்:
- தசரதன் குறையும் கைகேயி நிறையும்
- திருவள்ளுவர்
- சேரர் தாயமுறை
- தமிழும் தமிழரும்
-
Question 93 of 174
93. Question
93) பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக விளங்கியது எது?
Correct
விளக்கம்: பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்பு விளங்கியது. உப்பு விளையும் களத்திற்கு ‘அளம்’ என்று பெயர். பிற நிலங்களில் கிடைக்கும் பொருள்களை உமணர்கள் உப்பிற்குப் பண்டமாற்றாகப் பெற்றனர்.
Incorrect
விளக்கம்: பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்பு விளங்கியது. உப்பு விளையும் களத்திற்கு ‘அளம்’ என்று பெயர். பிற நிலங்களில் கிடைக்கும் பொருள்களை உமணர்கள் உப்பிற்குப் பண்டமாற்றாகப் பெற்றனர்.
-
Question 94 of 174
94. Question
94) கூற்று: சென்னை நகராட்சி 1666இல் உருவாக்கப்பட்டது.
காரணம்: 1646ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கள்தொகை 19000.
Correct
விளக்கம்: 1646ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மதராஸ் நகரின் மக்கள்தொகை 19000 ஆகும். இவ்வளர்ச்சியினை அறிந்தே 1688இல் சென்னை நகராட்சி உருவாக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: 1646ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மதராஸ் நகரின் மக்கள்தொகை 19000 ஆகும். இவ்வளர்ச்சியினை அறிந்தே 1688இல் சென்னை நகராட்சி உருவாக்கப்பட்டது.
-
Question 95 of 174
95. Question
95) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: கிறித்துவக் கல்லூரி – 1837
பிரசிடென்சி பள்ளி – 1840
சென்னைக் கோட்டைக் கல்லூரி – 1812
புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி – 1715.
Incorrect
விளக்கம்: கிறித்துவக் கல்லூரி – 1837
பிரசிடென்சி பள்ளி – 1840
சென்னைக் கோட்டைக் கல்லூரி – 1812
புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி – 1715.
-
Question 96 of 174
96. Question
96) தோப்பில் முகமது மீரானின் எந்த நூல் தமிழக அரசின் விருது பெற்றுள்ளது?
Correct
விளக்கம்: துறைமுகம், கூனன் தோப்பு ஆகிய படைப்புகள் தமிழக அரசின் விருது பெற்றுள்ளன. இவை தோப்பில் முகமது மீரானின் படைப்புகள்.
Incorrect
விளக்கம்: துறைமுகம், கூனன் தோப்பு ஆகிய படைப்புகள் தமிழக அரசின் விருது பெற்றுள்ளன. இவை தோப்பில் முகமது மீரானின் படைப்புகள்.
-
Question 97 of 174
97. Question
97) பொருத்துக.
அ. வேட்டம் – 1. விலை
ஆ. கொள்ளை – 2. மீன் பிடித்தல்
இ. செறு – 3. மலை வெடிப்பு
ஈ. விடர் – 4. வயல்
Correct
விளக்கம்: வேட்டம் – மீன்பிடித்தல்
கொள்ளை – விலை
செறு – வயல்
விடர் – மலைவெடிப்பு.
Incorrect
விளக்கம்: வேட்டம் – மீன்பிடித்தல்
கொள்ளை – விலை
செறு – வயல்
விடர் – மலைவெடிப்பு.
-
Question 98 of 174
98. Question
98) 19ஆம் நூற்றாண்டின் அறிவுப் புரட்சியில் பெரும்பங்காற்றிய சென்னைப் பல்லைக்கழகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
Correct
விளக்கம்: பல்வேறு தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் வேராக இருந்து 19ஆம் நூற்றாண்டின் அறிவுப் புரட்சியில் பெரும்பங்காற்றிய சென்னைப் பல்கலைக்கழகம் 1857ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட இராணிமேரி கல்லூரி பெண்கல்வி வரலாற்றில் குறிப்பிடத்தக்க கல்வி நிறுவனம் ஆகும்.
Incorrect
விளக்கம்: பல்வேறு தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் வேராக இருந்து 19ஆம் நூற்றாண்டின் அறிவுப் புரட்சியில் பெரும்பங்காற்றிய சென்னைப் பல்கலைக்கழகம் 1857ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட இராணிமேரி கல்லூரி பெண்கல்வி வரலாற்றில் குறிப்பிடத்தக்க கல்வி நிறுவனம் ஆகும்.
-
Question 99 of 174
99. Question
99) 1860இல் அருங்காட்சியகத்தின் அங்கமாகத் தொடங்கப்பட்ட நூலகம் எது?
Correct
விளக்கம்: கன்னிமாரா நூலகம்: 1860இல் அருங்காட்சியகத்தின் அங்கமாகத் தொடங்கப்பட்ட இந்நூலகம், இந்தியாவின் முதல் பொது நூலகம் ஆகும்.
Incorrect
விளக்கம்: கன்னிமாரா நூலகம்: 1860இல் அருங்காட்சியகத்தின் அங்கமாகத் தொடங்கப்பட்ட இந்நூலகம், இந்தியாவின் முதல் பொது நூலகம் ஆகும்.
-
Question 100 of 174
100. Question
100) வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி – என்ற அகநானூற்று வரியில் கொள்ளை என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: கொள்ளை – விலை.
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் அகநானூறு ஆகும். இவ்வரிகளை எழுதியவர். அம்மூவனார் ஆவார்.
Incorrect
விளக்கம்: கொள்ளை – விலை.
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் அகநானூறு ஆகும். இவ்வரிகளை எழுதியவர். அம்மூவனார் ஆவார்.
-
Question 101 of 174
101. Question
101) ஒருமையுடன் என்ற சொல்லிற்கு பொருத்தமான ஒன்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்: ஒருமையுடன் – ஒருமை+உடன்.
விதி: இஈஐவழி யவ்வும் – ஒருமை+ய்+உடன்
விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – ஒருமையுடன்.
Incorrect
விளக்கம்: ஒருமையுடன் – ஒருமை+உடன்.
விதி: இஈஐவழி யவ்வும் – ஒருமை+ய்+உடன்
விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – ஒருமையுடன்.
-
Question 102 of 174
102. Question
102) ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற இரண்டும் வள்ளலார் எழுதிய உரைநடை நூல்களாகும்.
Incorrect
விளக்கம்: மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற இரண்டும் வள்ளலார் எழுதிய உரைநடை நூல்களாகும்.
-
Question 103 of 174
103. Question
103) பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் – இவ்வரியில் வேட்டம் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: வேட்டம் – மீன்பிடித்தல்.
பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் – அகநானூறு (அம்மூவனார்).
பரதவர் பெரிய கடல் பரப்பில் மீன் வேட்டையாடுபவர்.
Incorrect
விளக்கம்: வேட்டம் – மீன்பிடித்தல்.
பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் – அகநானூறு (அம்மூவனார்).
பரதவர் பெரிய கடல் பரப்பில் மீன் வேட்டையாடுபவர்.
-
Question 104 of 174
104. Question
104) அம்மூவனார் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- புறப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர்.
- நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர்.
- இவரின் பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றிணை, அகநானூறு ஆகியவற்றில் தொகுக்கப்பெற்றுள்ளன.
- இவரின் பாடல்கள் ஐங்குறுநூறு, குறுந்தொகையில் தொகுக்கப்படவில்லை
Correct
விளக்கம்: 1. புறப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர்.
- நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர்.
- இவரின் பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றிணை, அகநானூறு ஆகியவற்றில் தொகுக்கப்பெற்றுள்ளன.
- இவரின் பாடல்கள் ஐங்குறுநூறு, குறுந்தொகையில் தொகுக்கப்படவில்லை
Incorrect
விளக்கம்: 1. புறப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர்.
- நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர்.
- இவரின் பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றிணை, அகநானூறு ஆகியவற்றில் தொகுக்கப்பெற்றுள்ளன.
- இவரின் பாடல்கள் ஐங்குறுநூறு, குறுந்தொகையில் தொகுக்கப்படவில்லை
-
Question 105 of 174
105. Question
105) கூற்றுகளை ஆராய்க.
- கடலுக்கு அருகில் மணல் திட்டுகளில் கடல்நீர் தேங்கியிருக்கும் பகுதிக்கு – உப்பங்கழி எனப் பெயர்.
- கடல்நீரைப் பாத்திகளில் தேக்கி வெயிலில் ஆவியாக்கி உப்புப் படிவதற்கு ஏற்றவகையில் அமைக்கப்பட்ட இடத்தை உப்பளம் என்கிறோம்.
Correct
விளக்கம்: 1. கடலுக்கு அருகில் மணல் திட்டுகளில் கடல்நீர் தேங்கியிருக்கும் பகுதிக்கு – உப்பங்கழி எனப் பெயர்.
- கடல்நீரைப் பாத்திகளில் தேக்கி வெயிலில் ஆவியாக்கி உப்புப் படிவதற்கு ஏற்றவகையில் அமைக்கப்பட்ட இடத்தை உப்பளம் என்கிறோம்.
Incorrect
விளக்கம்: 1. கடலுக்கு அருகில் மணல் திட்டுகளில் கடல்நீர் தேங்கியிருக்கும் பகுதிக்கு – உப்பங்கழி எனப் பெயர்.
- கடல்நீரைப் பாத்திகளில் தேக்கி வெயிலில் ஆவியாக்கி உப்புப் படிவதற்கு ஏற்றவகையில் அமைக்கப்பட்ட இடத்தை உப்பளம் என்கிறோம்.
-
Question 106 of 174
106. Question
106) எந்த நூலிற்காக தோப்பில் முகமது மீரான் சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?
Correct
விளக்கம்: சாய்வு நாற்காலி என்றும் புதினம் 1977இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது.
Incorrect
விளக்கம்: சாய்வு நாற்காலி என்றும் புதினம் 1977இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது.
-
Question 107 of 174
107. Question
107) “எளிமையும் தெளிவும் எழுத்திலும் பேச்சிலும் எம்மொழி நடைக்கும் இனிமையும் எழிலும் என்றும் உதவும் என்பது எல்லார்க்கும் உடன்பாடு” – என்ற வரிகளை கூறியவர் யார்?
Correct
விளக்கம்: “எளிமையும் தெளிவும் எழுத்திலும் பேச்சிலும் எம்மொழி நடைக்கும் இனிமையும் எழிலும் என்றும் உதவும் என்பது எல்லார்க்கும் உடன்பாடு” – சோமசுந்தர பாரதியார்.
Incorrect
விளக்கம்: “எளிமையும் தெளிவும் எழுத்திலும் பேச்சிலும் எம்மொழி நடைக்கும் இனிமையும் எழிலும் என்றும் உதவும் என்பது எல்லார்க்கும் உடன்பாடு” – சோமசுந்தர பாரதியார்.
-
Question 108 of 174
108. Question
108) “என்னிடம் இரண்டு சரக்குக் கப்பலோடு மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது” – இதில் தமிழ்க் கப்பல் என்று குறிபிடப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: சோமசுந்தர பாரதியார் வ.உ.சி.யின் அழைப்பை ஏற்று ரூ.100 சம்பளத்தில் சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். “என்னிடம் இரண்டு சரக்குக் கப்பலோடு மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது” என்று வ.உ.சி பெருமிதத்துடன் இவரைக் குறிப்பிடுவார்.
Incorrect
விளக்கம்: சோமசுந்தர பாரதியார் வ.உ.சி.யின் அழைப்பை ஏற்று ரூ.100 சம்பளத்தில் சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். “என்னிடம் இரண்டு சரக்குக் கப்பலோடு மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது” என்று வ.உ.சி பெருமிதத்துடன் இவரைக் குறிப்பிடுவார்.
-
Question 109 of 174
109. Question
109) தோப்பில் முகமது மீரான் எங்கு பிறந்தார்?
Correct
விளக்கம்: தோப்பில் முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டம் தோங்காய்ப்பட்டணம் எனும் சிற்றூரில் 1944இல் பிறந்தார்.
Incorrect
விளக்கம்: தோப்பில் முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டம் தோங்காய்ப்பட்டணம் எனும் சிற்றூரில் 1944இல் பிறந்தார்.
-
Question 110 of 174
110. Question
110) வள்ளலார் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- சென்னைக் கந்தகோட்டத்து முருகப்பெருமானை பாடிய பாடல் ஐந்தாம் திருமுறையில் தெய்மணிமாலை என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது.
- சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவர், பசிப்பிணி போக்கியவர்
- இவர் ஆன்மநேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்கவும் உண்மைநெறி ஓங்கவும் உழைத்தவர்
- மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகியவை இவருடைய கவிதை நூல்கள் ஆகும்
Correct
விளக்கம்: 1. சென்னைக் கந்தகோட்டத்து முருகப்பெருமானை பாடிய பாடல் ஐந்தாம் திருமுறையில் தெய்மணிமாலை என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது.
- சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவர், பசிப்பிணி போக்கியவர்
- இவர் ஆன்மநேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்கவும் உண்மைநெறி ஓங்கவும் உழைத்தவர்
- மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகியவை இவருடைய உரைநடை நூல்கள் ஆகும்.
Incorrect
விளக்கம்: 1. சென்னைக் கந்தகோட்டத்து முருகப்பெருமானை பாடிய பாடல் ஐந்தாம் திருமுறையில் தெய்மணிமாலை என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது.
- சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவர், பசிப்பிணி போக்கியவர்
- இவர் ஆன்மநேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்கவும் உண்மைநெறி ஓங்கவும் உழைத்தவர்
- மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகியவை இவருடைய உரைநடை நூல்கள் ஆகும்.
-
Question 111 of 174
111. Question
111) மயிலாப்பூரின் சிறப்புகளில் பொருந்தாதது எது?
Correct
விளக்கம்: மயிலாப்பூரின் சிறப்புகள்:
- மடலார்ந்த தெங்கின் மயிலை
- இருளகற்றும் சோதித் தொன்மயிலை
- கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம்
- கண்ணார் மயிலைக் கபாலீச்சரம்
- கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம்
- மங்குலம் மதிதவழும் மாடவீதி மயிலாப்பூர்
- ஊர்திரை வேலை உலாவும் உயர்மயிலை
Incorrect
விளக்கம்: மயிலாப்பூரின் சிறப்புகள்:
- மடலார்ந்த தெங்கின் மயிலை
- இருளகற்றும் சோதித் தொன்மயிலை
- கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம்
- கண்ணார் மயிலைக் கபாலீச்சரம்
- கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம்
- மங்குலம் மதிதவழும் மாடவீதி மயிலாப்பூர்
- ஊர்திரை வேலை உலாவும் உயர்மயிலை
-
Question 112 of 174
112. Question
112) என்னருந் தோழரும் நானும் – ஒன்றில்
ஏறி யமர்ந்திட்ட பின்பு
சென்னையை விட்டது தோணி – பின்பு
தீவிரப் பட்டது வேகம் …… என்ற வரிகளில் என்னுருந் தோழரும் நானும் என்ற வரிக்கு பொருந்தாதவர் யார்?
Correct
விளக்கம்: பாரதிதாசன், பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி.வேங்கடசாமி, ப.ஜீவானந்தம் உள்ளிட்ட நண்பர்களுடன் படகுப் பயணம் செய்திருக்கிறார். அதனை அவர்,
சென்னையிலே ஒரு வாய்க்கால் புதுச்
சேரி நகர் வரை நீளும்.
அன்னதில் தோணிகள் ஓடும் – எழில்
அன்னம் மிதப்பது போல
என்னருந் தோழரும் நானும் – ஒன்றில்
ஏறி யமர்ந்திட்ட பின்பு
சென்னையை விட்டது தோணி – பின்பு
தீவிரப் பட்டது வேகம்
என்று ‘மாவலிபுரச் செலவு’ எனும் தலைப்பில் கவிதையாக்கியிருக்கிறார்.
Incorrect
விளக்கம்: பாரதிதாசன், பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி.வேங்கடசாமி, ப.ஜீவானந்தம் உள்ளிட்ட நண்பர்களுடன் படகுப் பயணம் செய்திருக்கிறார். அதனை அவர்,
சென்னையிலே ஒரு வாய்க்கால் புதுச்
சேரி நகர் வரை நீளும்.
அன்னதில் தோணிகள் ஓடும் – எழில்
அன்னம் மிதப்பது போல
என்னருந் தோழரும் நானும் – ஒன்றில்
ஏறி யமர்ந்திட்ட பின்பு
சென்னையை விட்டது தோணி – பின்பு
தீவிரப் பட்டது வேகம்
என்று ‘மாவலிபுரச் செலவு’ எனும் தலைப்பில் கவிதையாக்கியிருக்கிறார்.
-
Question 113 of 174
113. Question
113) இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த – என்ற அகநானுற்று வரியில் செறு என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: செறு – வயல்.
இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த – அகநானூறு (அம்மூவனார்).
நிலப்பரப்பில் உப்பளங்களில் உழவு செய்யாமலே உப்பு விளைவிப்பர்.
Incorrect
விளக்கம்: செறு – வயல்.
இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த – அகநானூறு (அம்மூவனார்).
நிலப்பரப்பில் உப்பளங்களில் உழவு செய்யாமலே உப்பு விளைவிப்பர்.
-
Question 114 of 174
114. Question
114) வாடிய பயிரைக் கண்டபோது வாடிய கருணை உள்ளம் கொண்ட வள்ளல் யார்?
Correct
விளக்கம்: வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல் – வள்ளலார் ஆவார்.
இவருடைய பாடல்கள் ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் தன்மையுடையவை.
Incorrect
விளக்கம்: வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல் – வள்ளலார் ஆவார்.
இவருடைய பாடல்கள் ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் தன்மையுடையவை.
-
Question 115 of 174
115. Question
115) ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய் – என்ற வரியில் ஒலிவிழா என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: மலி விழா – விழாக்கள் நிறைந்த
கலிவிழா – எழுச்சி தரும் விழா
பலிவிழா – திசைதோறும் பூசையிடும் உத்தரவிழா
ஒலிவிழா – ஆரவார விழா
Incorrect
விளக்கம்: மலி விழா – விழாக்கள் நிறைந்த
கலிவிழா – எழுச்சி தரும் விழா
பலிவிழா – திசைதோறும் பூசையிடும் உத்தரவிழா
ஒலிவிழா – ஆரவார விழா
-
Question 116 of 174
116. Question
116) பெருங்கடல் என்ற சொல்லிற்கு பொருத்தமான பண்புப்பெயர் விதி எது?
Correct
விளக்கம்: பெருங்கடல் – பெருமை+கடல்
விதி: ஈறுபோதல் – பெரு+கடல்
விதி: இனமிகல் – பெருங்கடல்.
Incorrect
விளக்கம்: பெருங்கடல் – பெருமை+கடல்
விதி: ஈறுபோதல் – பெரு+கடல்
விதி: இனமிகல் – பெருங்கடல்.
-
Question 117 of 174
117. Question
117) மலரடி என்ற சொல்லின் இலக்கண குறிப்பு என்ன?
Correct
விளக்கம்: மலரடி – உவமைத்தொகை.
மலர் போன்ற அடி (பாதம்). உவமை முன்னும் உவமிக்கப்படும் பொருள் பின்னும் வருவது உவமைத்தொகை எனப்படும்.
Incorrect
விளக்கம்: மலரடி – உவமைத்தொகை.
மலர் போன்ற அடி (பாதம்). உவமை முன்னும் உவமிக்கப்படும் பொருள் பின்னும் வருவது உவமைத்தொகை எனப்படும்.
-
Question 118 of 174
118. Question
118) வள்ளலார் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும் ஒளி வழிபாட்டையும் முன்வைத்த சீர்திருத்தச் சிந்தனை உருவான இடம் சென்னை. இவ்வுண்மை நெறியை உருவாக்கி வளர்த்தவர் வள்ளலார் ஆவார்.
- சென்னையில் வாழ்ந்து வடலூர் சென்று ஆன்மீக மையத்தை ஏற்படுத்தினார். அவரது சிந்தனைகளின் ஊற்றுகளமாக இருந்தது கந்தகோட்டம்.
Correct
விளக்கம்: ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும் ஒளி வழிபாட்டையும் முன்வைத்த சீர்திருத்தச் சிந்தனை உருவான இடம் சென்னை. இவ்வுண்மை நெறியை உருவாக்கி வளர்த்தவர் வள்ளலார் ஆவார். சென்னையில் வாழ்ந்து வடலூர் சென்று ஆன்மீக மையத்தை ஏற்படுத்தினார். அவரது சிந்தனைகளின் ஊற்றுகளமாக இருந்தது கந்தகோட்டம்.
Incorrect
விளக்கம்: ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும் ஒளி வழிபாட்டையும் முன்வைத்த சீர்திருத்தச் சிந்தனை உருவான இடம் சென்னை. இவ்வுண்மை நெறியை உருவாக்கி வளர்த்தவர் வள்ளலார் ஆவார். சென்னையில் வாழ்ந்து வடலூர் சென்று ஆன்மீக மையத்தை ஏற்படுத்தினார். அவரது சிந்தனைகளின் ஊற்றுகளமாக இருந்தது கந்தகோட்டம்.
-
Question 119 of 174
119. Question
119) கோட்டைக் கல்லூரியின் இணைவாக உருவான நூலகம் எது?
Correct
விளக்கம்: சென்னை இலக்கியச் சங்கம்: 1812இல் கோட்டைக் கல்லூரியின் இணைவாக உருவான இந்நூலகம், அரிய பல நூல்களைக் கொண்ட இந்தியாவின் பழமையான நூலகங்களின் ஒன்று ஆகும்.
Incorrect
விளக்கம்: சென்னை இலக்கியச் சங்கம்: 1812இல் கோட்டைக் கல்லூரியின் இணைவாக உருவான இந்நூலகம், அரிய பல நூல்களைக் கொண்ட இந்தியாவின் பழமையான நூலகங்களின் ஒன்று ஆகும்.
-
Question 120 of 174
120. Question
120) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: சென்னைப் பல்கலைக்கழகம் – 1857
இராணிமேரி கல்லூரி – 1914
சேப்பாக்கம் அரண்மனை – 1768
தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் – 1856
Incorrect
விளக்கம்: சென்னைப் பல்கலைக்கழகம் – 1857
இராணிமேரி கல்லூரி – 1914
சேப்பாக்கம் அரண்மனை – 1768
தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் – 1856
-
Question 121 of 174
121. Question
121) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க
Correct
விளக்கம்: சென்னை இலக்கியச் சங்கம் -1869
கன்னிமாரா நூலகம் – 1860
கீழ்த்திசை; சுவடிகள் நூலகம் – 1812
அண்ணா நூற்றாண்டு நூலகம் – 2010.
Incorrect
விளக்கம்: சென்னை இலக்கியச் சங்கம் -1869
கன்னிமாரா நூலகம் – 1860
கீழ்த்திசை; சுவடிகள் நூலகம் – 1812
அண்ணா நூற்றாண்டு நூலகம் – 2010.
-
Question 122 of 174
122. Question
122) வள்ளலார் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- இவர் பாடிய திருவருட்பா ஐந்து திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளது.
- இவர் சிதம்பரத்தை அடுத்த மருதூரில் பிறந்தவர்
- சிறுவயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார்
- வாடிய பயிரைக் கண்டபோது வாடிய கருணை உள்ளம் கொண்டவர்.
Correct
விளக்கம்: 1. இவர் பாடிய திருவருட்பா ஆறாம் திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளது.
- இவர் சிதம்பரத்தை அடுத்த மருதூரில் பிறந்தவர்
- சிறுவயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார்
- வாடிய பயிரைக் கண்டபோது வாடிய கருணை உள்ளம் கொண்டவர்.
Incorrect
விளக்கம்: 1. இவர் பாடிய திருவருட்பா ஆறாம் திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளது.
- இவர் சிதம்பரத்தை அடுத்த மருதூரில் பிறந்தவர்
- சிறுவயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார்
- வாடிய பயிரைக் கண்டபோது வாடிய கருணை உள்ளம் கொண்டவர்.
-
Question 123 of 174
123. Question
123) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: “தொண்டைமண்டலத்துப் புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டுச் சென்னப்பட்டினம்” – 1647
சென்னையை உருவாக்க பிரான்சிஸ் டே நிலம் வாங்கியது – 22.08.1639
சென்னை நகரின் மக்கள் தொகை 1900ஆக இருந்த ஆண்டு – 1646
சென்னை நகராட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு – 1688
Incorrect
விளக்கம்: “தொண்டைமண்டலத்துப் புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டுச் சென்னப்பட்டினம்” – 1647
சென்னையை உருவாக்க பிரான்சிஸ் டே நிலம் வாங்கியது – 22.08.1639
சென்னை நகரின் மக்கள் தொகை 1900ஆக இருந்த ஆண்டு – 1646
சென்னை நகராட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு – 1688
-
Question 124 of 174
124. Question
124) கோவைப்பழ மூக்கும்
பாசிமணிக் கண்கும்
சிவப்புக்கோட்டுக் கழுத்தும்
வேப்பிலை வாலும் – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: கோவைப்பழ மூக்கும்
பாசிமணிக் கண்கும்
சிவப்புக்கோட்டுக் கழுத்தும்
வேப்பிலை வாலும் – ந.பிச்சமூர்த்தி
Incorrect
விளக்கம்: கோவைப்பழ மூக்கும்
பாசிமணிக் கண்கும்
சிவப்புக்கோட்டுக் கழுத்தும்
வேப்பிலை வாலும் – ந.பிச்சமூர்த்தி
-
Question 125 of 174
125. Question
125) தோப்பில் முகமது மீரான் எந்த தமிழில் இலக்கியம் படைத்தார்?
Correct
விளக்கம்: தோப்பில் முகமது மீரான் குமரித் தமிழில் இலக்கியம் படைத்து புகழ்பெற்றார்.
Incorrect
விளக்கம்: தோப்பில் முகமது மீரான் குமரித் தமிழில் இலக்கியம் படைத்து புகழ்பெற்றார்.
-
Question 126 of 174
126. Question
126) கூற்றுகளை ஆராய்க.
- படிமம் உவமையில் மட்டுமே அமையும்.
- உவமை கருத்துத் தன்மையாலும் அமையும்
Correct
விளக்கம்: படிமம் உவமையிலும் அமையும். உவமையின்றிப் பிறவற்றாலும் அமையும். உவமை கருத்துத் தன்மையாலும் அமையும். ஆனால் படிமம் காட்சித் தன்மையால் மட்டுமே அமையும்.
Incorrect
விளக்கம்: படிமம் உவமையிலும் அமையும். உவமையின்றிப் பிறவற்றாலும் அமையும். உவமை கருத்துத் தன்மையாலும் அமையும். ஆனால் படிமம் காட்சித் தன்மையால் மட்டுமே அமையும்.
-
Question 127 of 174
127. Question
127) உள்ளொன்று என்ற சொல்லிற்கு பொருத்தமான பண்புப்பெயர் புணர்ச்சி விதியை தேர்வு செய்க?
Correct
விளக்கம்: உள்ளொன்று – உள்+ஒன்று.
விதி: தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரண்டும் – உள்ள்+ஒன்று.
விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – உள்ளொன்று.
Incorrect
விளக்கம்: உள்ளொன்று – உள்+ஒன்று.
விதி: தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரண்டும் – உள்ள்+ஒன்று.
விதி: உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – உள்ளொன்று.
-
Question 128 of 174
128. Question
128) ஒரு பார்வையில் சென்னை நகரம் என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: ஒரு குட்டித்தீவின் வரைபடம் -தோப்பில் முகமது மீரான்
ஒரு பார்வையில் சென்னை நகரம் – அசோகமித்திரன்
சென்னைப் பட்டணம் – ராமச்சந்திர வைத்தியநாத்
இராமலிங்க அடிகள் வரலாறு – ஊரன் அடிகள்
Incorrect
விளக்கம்: ஒரு குட்டித்தீவின் வரைபடம் -தோப்பில் முகமது மீரான்
ஒரு பார்வையில் சென்னை நகரம் – அசோகமித்திரன்
சென்னைப் பட்டணம் – ராமச்சந்திர வைத்தியநாத்
இராமலிங்க அடிகள் வரலாறு – ஊரன் அடிகள்
-
Question 129 of 174
129. Question
129) பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் யார் பாடியது?
Correct
விளக்கம்: திருமுறைகள் மொத்தம் 12 ஆகும்.
இதில் முதல் மூன்று திருமுறைக் திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்
Incorrect
விளக்கம்: திருமுறைகள் மொத்தம் 12 ஆகும்.
இதில் முதல் மூன்று திருமுறைக் திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்
-
Question 130 of 174
130. Question
130) ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான பள்ளி எந்த ஆண்டு சென்னையில் உருவாக்கபட்டது?
Correct
விளக்கம்: 18ஆம் நூற்றாண்டிலேயே சென்னையில் ஐரோப்பிய முறைக் கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் தோன்றின. 1715இல் உருவான ‘புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி’ ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான பள்ளியாகும்.
Incorrect
விளக்கம்: 18ஆம் நூற்றாண்டிலேயே சென்னையில் ஐரோப்பிய முறைக் கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் தோன்றின. 1715இல் உருவான ‘புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி’ ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான பள்ளியாகும்.
-
Question 131 of 174
131. Question
131) கூற்றுகளை ஆராய்க.
- தொல்காப்பியர் உவமை ஒன்றையே அணியாகக் கூறினார்.
- காட்சி தருகிற உவமைகள், காட்சி தரா வெறும் உவமைகள் என இரு பிரிவாக உவமைகளைப் பிரிக்கலாம்.
- சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் காட்சி தரும் உவமைகளையே ஆண்டுள்ளன.
- படிமம் காட்சி தரும் உத்தி என்பதால் காட்சி தரும் உவமைகளை மட்டுமே அது பயன்படுத்திக் கொள்கிறது.
Correct
விளக்கம்: 1. தொல்காப்பியர் உவமை ஒன்றையே அணியாகக் கூறினார்.
- காட்சி தருகிற உவமைகள், காட்சி தரா வெறும் உவமைகள் என இரு பிரிவாக உவமைகளைப் பிரிக்கலாம.
- சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் காட்சி தரும் உவமைகளையே ஆண்டுள்ளன.
- படிமம் காட்சி தரும் உத்தி என்பதால் காட்சி தரும் உவமைகளை மட்டுமே அது பயன்படுத்திக் கொள்கிறது.
Incorrect
விளக்கம்: 1. தொல்காப்பியர் உவமை ஒன்றையே அணியாகக் கூறினார்.
- காட்சி தருகிற உவமைகள், காட்சி தரா வெறும் உவமைகள் என இரு பிரிவாக உவமைகளைப் பிரிக்கலாம.
- சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் காட்சி தரும் உவமைகளையே ஆண்டுள்ளன.
- படிமம் காட்சி தரும் உத்தி என்பதால் காட்சி தரும் உவமைகளை மட்டுமே அது பயன்படுத்திக் கொள்கிறது.
-
Question 132 of 174
132. Question
132) மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயயற்ற
வாழ்வில்நான் வாழவேண்டும் – என்ற வரியில் மதி என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: மதி என்றால் அறிவு என்று பொருள். மேற்காணும் வரிகளை எழுதியவர் வள்ளலார் ஆவார். இவ்வரிகள் இடம்பெற்ற நூல் திருவருட்பா ஆகும்.
Incorrect
விளக்கம்: மதி என்றால் அறிவு என்று பொருள். மேற்காணும் வரிகளை எழுதியவர் வள்ளலார் ஆவார். இவ்வரிகள் இடம்பெற்ற நூல் திருவருட்பா ஆகும்.
-
Question 133 of 174
133. Question
133) தசரதன் குறையும் கைகேயி நிறையும் என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: சோமசுந்தர பாரதியார் இயற்றிய நூல்கள்:
- தசரதன் குறையும் கைகேயி நிறையும்
- திருவள்ளுவர்
- சேரர் தாயமுறை
- தமிழும் தமிழரும்.
Incorrect
விளக்கம்: சோமசுந்தர பாரதியார் இயற்றிய நூல்கள்:
- தசரதன் குறையும் கைகேயி நிறையும்
- திருவள்ளுவர்
- சேரர் தாயமுறை
- தமிழும் தமிழரும்.
-
Question 134 of 174
134. Question
134) படிமம் என்பதன் பொருள்?
Correct
விளக்கம்: படிமம் என்றால் காட்சி என்பது பொருள். விளக்க வந்த ஒரு காட்சியையோ, கருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி, படிமம்.
Incorrect
விளக்கம்: படிமம் என்றால் காட்சி என்பது பொருள். விளக்க வந்த ஒரு காட்சியையோ, கருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி, படிமம்.
-
Question 135 of 174
135. Question
135) சோமசுந்தர பாரதியார் எந்த பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்?
Correct
விளக்கம்: சுப்பிரமணிய பாரதியாருடன் எட்டையபுர அவையில் பாரதி என்னும் பட்டம் பெற்ற சோமசுந்தர பாரதியார் (1879-1959) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
Incorrect
விளக்கம்: சுப்பிரமணிய பாரதியாருடன் எட்டையபுர அவையில் பாரதி என்னும் பட்டம் பெற்ற சோமசுந்தர பாரதியார் (1879-1959) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
-
Question 136 of 174
136. Question
136) தின்மை செய்பவரே – அண்டித்
தீண்ட ஒண்ணாதார் – என்று பாடியவர் யார்?
Correct
விளக்கம்: “பிறப்பினால் எவர்க்கும் – உலகில்
பெருமை வாராதப்பா
சிறப்பு வேண்டுமெனில் – நல்ல
செய்கை வேண்டுமப்பா
நன்மை செய்பவரே – உலகம்
நாடும் மேற்குலத்தார்
தின்மை செய்பவரே – அண்டித்
தீண்ட ஒண்ணாதார்”- கவிமணி.
Incorrect
விளக்கம்: “பிறப்பினால் எவர்க்கும் – உலகில்
பெருமை வாராதப்பா
சிறப்பு வேண்டுமெனில் – நல்ல
செய்கை வேண்டுமப்பா
நன்மை செய்பவரே – உலகம்
நாடும் மேற்குலத்தார்
தின்மை செய்பவரே – அண்டித்
தீண்ட ஒண்ணாதார்”- கவிமணி.
-
Question 137 of 174
137. Question
137) பாரதிதாசன் எந்த கால்வாயில் தன் நண்பர்களுடன் படகுப் பயணம் செய்திருப்பதாக கவிதை எழுதியுள்ளார்?
Correct
விளக்கம்: பாரதிதாசன், பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி.வேங்கடசாமி, ப.ஜீவானந்தம் உள்ளிட்ட நண்பர்களுடன் படகுப் பயணம் செய்திருக்கிறார். அதனை அவர்,
சென்னையிலே ஒரு வாய்க்கால் புதுச்
சேரி நகர் வரை நீளும்.
அன்னதில் தோணிகள் ஓடும் – எழில்
அன்னம் மிதப்பது போல
என்னருந் தோழரும் நானும் – ஒன்றில்
ஏறி யமர்ந்திட்ட பின்பு
சென்னையை விட்டது தோணி – பின்பு
தீவிரப் பட்டது வேகம்
என்று ‘மாவலிபுரச் செலவு’ எனும் தலைப்பில் கவிதையாக்கியிருக்கிறார்.
Incorrect
விளக்கம்: பாரதிதாசன், பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி.வேங்கடசாமி, ப.ஜீவானந்தம் உள்ளிட்ட நண்பர்களுடன் படகுப் பயணம் செய்திருக்கிறார். அதனை அவர்,
சென்னையிலே ஒரு வாய்க்கால் புதுச்
சேரி நகர் வரை நீளும்.
அன்னதில் தோணிகள் ஓடும் – எழில்
அன்னம் மிதப்பது போல
என்னருந் தோழரும் நானும் – ஒன்றில்
ஏறி யமர்ந்திட்ட பின்பு
சென்னையை விட்டது தோணி – பின்பு
தீவிரப் பட்டது வேகம்
என்று ‘மாவலிபுரச் செலவு’ எனும் தலைப்பில் கவிதையாக்கியிருக்கிறார்.
-
Question 138 of 174
138. Question
138) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்: பொருந்தாதது சாய்வு நாற்காலி ஆகும். மேற்காணும் அனைத்து நூல்களும் தோப்பில் முகமது மீரான் எழுதிய நூல்கள் ஆகும். இதில்,
சாய்வு நாற்காலி மட்டுமே சாகித்திய அகாதெமி விருது பெற்றது.
Incorrect
விளக்கம்: பொருந்தாதது சாய்வு நாற்காலி ஆகும். மேற்காணும் அனைத்து நூல்களும் தோப்பில் முகமது மீரான் எழுதிய நூல்கள் ஆகும். இதில்,
சாய்வு நாற்காலி மட்டுமே சாகித்திய அகாதெமி விருது பெற்றது.
-
Question 139 of 174
139. Question
139) தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் எங்கு அமைக்கப்பட்டது?
Correct
விளக்கம்: 1856இல் தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் இராயபுரத்தில் அமைக்கப்பட்டது. இராயபுரம் தொடர்வண்டி நிலையம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மத்தியத் தொடர்வண்டி நிலையம், எழும்பூர் தொடர்வண்டி நிலையம் ஆகியவை உருவாயின.
Incorrect
விளக்கம்: 1856இல் தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் இராயபுரத்தில் அமைக்கப்பட்டது. இராயபுரம் தொடர்வண்டி நிலையம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மத்தியத் தொடர்வண்டி நிலையம், எழும்பூர் தொடர்வண்டி நிலையம் ஆகியவை உருவாயின.
-
Question 140 of 174
140. Question
140) கட்டளை அல்லது நல்ல தமிழ் நடைக்கு, எளிதில் பொருள் விளங்கும் தெளிவு இன்றியமையாதது என்று கூறியவர் யார்?
Correct
விளக்கம்: “கட்டளை அல்லது நல்ல தமிழ் நடைக்கு, எளிதில் பொருள் விளங்கும் தெளிவு இன்றியமையாதது” – சோமசுந்தர பாரதியார்.
Incorrect
விளக்கம்: “கட்டளை அல்லது நல்ல தமிழ் நடைக்கு, எளிதில் பொருள் விளங்கும் தெளிவு இன்றியமையாதது” – சோமசுந்தர பாரதியார்.
-
Question 141 of 174
141. Question
141) வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீதான வழக்குகளில் அவர்களுக்காக வாதாடியவர் யார்?
Correct
விளக்கம்: வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீதான வழக்குகளில் அவர்களுக்காக சோமசுந்தர பாரதியார் வாதாடியது குறிப்பித்தகுந்தது.
Incorrect
விளக்கம்: வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீதான வழக்குகளில் அவர்களுக்காக சோமசுந்தர பாரதியார் வாதாடியது குறிப்பித்தகுந்தது.
-
Question 142 of 174
142. Question
142) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்:Allegation – சாட்டுரை
Conviction – தண்டனை
Jurisdiction – அதிகார எல்லை
Plaintiff – வாதி.
Incorrect
விளக்கம்:Allegation – சாட்டுரை
Conviction – தண்டனை
Jurisdiction – அதிகார எல்லை
Plaintiff – வாதி.
-
Question 143 of 174
143. Question
143) எட்டுத்தொகை நூல்களில் அகமும் புறமும் பேசும் நூல் எது?
Correct
விளக்கம்: அகமும் புறமும் – பரிபாடல்
புறம் – பதிற்றுப்பத்து, புறநானூறு
அகம் – நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை.
Incorrect
விளக்கம்: அகமும் புறமும் – பரிபாடல்
புறம் – பதிற்றுப்பத்து, புறநானூறு
அகம் – நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை.
-
Question 144 of 174
144. Question
144) பத்துப்பாட்டு நூல்களில் அகம் பற்றி பேசாத நூல் எது?
Correct
விளக்கம்: அகம்: குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை
புறம்: மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தாராற்றுப்படை.
Incorrect
விளக்கம்: அகம்: குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை
புறம்: மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தாராற்றுப்படை.
-
Question 145 of 174
145. Question
145) இனியசெய்தல், இன்னாசெய்தல் என்ற பயன்களை எதனோடு ஒப்பிட்டு கூறுகிறது குறுந்தொகை?
Correct
விளக்கம்: இனியசெய்தல், இன்னா செய்தல் என்ற பயன்களை (இனிய) நெருஞ்சிப்பூ, (இன்னா) முள் என்ற காட்சிப்பொருள்களால் படிமப்படுத்தியுள்ளது இக்கவிதை.
Incorrect
விளக்கம்: இனியசெய்தல், இன்னா செய்தல் என்ற பயன்களை (இனிய) நெருஞ்சிப்பூ, (இன்னா) முள் என்ற காட்சிப்பொருள்களால் படிமப்படுத்தியுள்ளது இக்கவிதை.
-
Question 146 of 174
146. Question
146) பொருத்துக.
அ. புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி – 1. 1840
ஆ. சென்னைக் கோட்டைக் கல்லூரி – 2. 1837
இ. கிறித்துவக் கல்லூரி – 3. 1812
ஈ. பிரசிடென்சி பள்ளி – 4. 1715
Correct
விளக்கம்: புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி – 1715
சென்னைக் கோட்டைக் கல்லூரி – 1812
கிறித்துவக் கல்லூரி – 1837.
பிரசிடென்சி பள்ளி – 1840
Incorrect
விளக்கம்: புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி – 1715
சென்னைக் கோட்டைக் கல்லூரி – 1812
கிறித்துவக் கல்லூரி – 1837.
பிரசிடென்சி பள்ளி – 1840
-
Question 147 of 174
147. Question
147) காலை இளம் வெயில்
நன்றாக மேய
தும்பறுத்துத்
துள்ளிவரும்
புதுவெயில் – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: காலை இளம் வெயில்
நன்றாக மேய
தும்பறுத்துத்
துள்ளிவரும்
புதுவெயில் – கல்யாண்ஜி.
Incorrect
விளக்கம்: காலை இளம் வெயில்
நன்றாக மேய
தும்பறுத்துத்
துள்ளிவரும்
புதுவெயில் – கல்யாண்ஜி.
-
Question 148 of 174
148. Question
148) திருமுறைகளை தொகுத்தவர் யார்?
Correct
விளக்கம்: திருமுறைகளை தொகுத்தவர் நம்பியான்டார் நம்பி ஆவார். திருமுறைகள் மொத்தம் 12 ஆகும்.
Incorrect
விளக்கம்: திருமுறைகளை தொகுத்தவர் நம்பியான்டார் நம்பி ஆவார். திருமுறைகள் மொத்தம் 12 ஆகும்.
-
Question 149 of 174
149. Question
149) 1646 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மதராஸ் நகரின் மக்கள்தொகை எவ்வளவு?
Correct
விளக்கம்: 1646ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மதராஸ் நகரின் மக்கள்தொகை 19000 ஆகும். இவ்வளர்ச்சியினை அறிந்தே 1688இல் சென்னை நகராட்சி உருவாக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: 1646ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மதராஸ் நகரின் மக்கள்தொகை 19000 ஆகும். இவ்வளர்ச்சியினை அறிந்தே 1688இல் சென்னை நகராட்சி உருவாக்கப்பட்டது.
-
Question 150 of 174
150. Question
150) படிமம் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- உவமை, உருவகம் போலப் படிமமும் வினை, பயன், மெய் (வடிவம்), உரு (நிறம்) ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும் என்பர்.
- எவ்வகையான படிமமாக இருந்தாலும் அது காட்சி வழியே கருத்தினை விளக்கும் ஓர் உத்தியாகவே பயன்படுத்தப்படுகிறது.
Correct
விளக்கம்: 1. உவமை, உருவகம் போலப் படிமமும் வினை, பயன், மெய் (வடிவம்), உரு (நிறம்) ஆகியவற்றி; அடிப்படையில் தோன்றும் என்பர்.
- எவ்வகையான படிமமாக இருந்தாலும் அது காட்சி வழியே கருத்தினை விளக்கும் ஓர் உத்தியாகவே பயன்படுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்: 1. உவமை, உருவகம் போலப் படிமமும் வினை, பயன், மெய் (வடிவம்), உரு (நிறம்) ஆகியவற்றி; அடிப்படையில் தோன்றும் என்பர்.
- எவ்வகையான படிமமாக இருந்தாலும் அது காட்சி வழியே கருத்தினை விளக்கும் ஓர் உத்தியாகவே பயன்படுத்தப்படுகிறது.
-
Question 151 of 174
151. Question
153) தொல்காப்பியர் உவமை ஒன்றையே அணியாகக் கூறினார். இதனை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
Correct
விளக்கம்: தொல்காப்பியர் உவமை ஒன்றையே அணியாகக் கூறினார். காட்சித்தருகிற உவமைகள், காட்சித் தரா வெறும் உவமைகள் என இரு பிரிவாக உவமைகளைப் பிரிக்கலாம்.
Incorrect
விளக்கம்: தொல்காப்பியர் உவமை ஒன்றையே அணியாகக் கூறினார். காட்சித்தருகிற உவமைகள், காட்சித் தரா வெறும் உவமைகள் என இரு பிரிவாக உவமைகளைப் பிரிக்கலாம்.
-
Question 152 of 174
152. Question
151) மெய்ப் படிமத்துக்குரிய பாடலைத் தேர்வு செய்க.
Correct
விளக்கம்: நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முட்பயந் தாங்கு…… – பயன்படிமம்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது…….. – வினைப்படிமம்
பாசிமணிக் கண்ணும் சிவப்புக் கோட்டுக் கழுத்தும்…….. – மெய்ப்படிமம் (உருவம்)
வெந்தாறு பொன்னின் அந்திப் பூப்ப…….. – உரு (நிறம்) படிவம்.
Incorrect
விளக்கம்: நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முட்பயந் தாங்கு…… – பயன்படிமம்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது…….. – வினைப்படிமம்
பாசிமணிக் கண்ணும் சிவப்புக் கோட்டுக் கழுத்தும்…….. – மெய்ப்படிமம் (உருவம்)
வெந்தாறு பொன்னின் அந்திப் பூப்ப…….. – உரு (நிறம்) படிவம்.
-
Question 153 of 174
153. Question
152) சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி – என்ற வரியில் எல்வளை என்ற சொல்லின் பொருள் என்ன??
Correct
விளக்கம்: எல்வளை – ஒளிரும் வளையல்.
உமணர் ஒருவரின் மகள் அழகும் இளமையும் வாய்ந்தவள். அவன் தன் கைகளில் அணிந்திருந்த அழகிய வளையல்கள் ஒலிக்கத் தெருவில் கைகளை வீசி நடந்து சென்றாள் என்று மேற்காணும் வரிகள் கூறுகின்றன.
Incorrect
விளக்கம்: எல்வளை – ஒளிரும் வளையல்.
உமணர் ஒருவரின் மகள் அழகும் இளமையும் வாய்ந்தவள். அவன் தன் கைகளில் அணிந்திருந்த அழகிய வளையல்கள் ஒலிக்கத் தெருவில் கைகளை வீசி நடந்து சென்றாள் என்று மேற்காணும் வரிகள் கூறுகின்றன.
-
Question 154 of 174
154. Question
154) சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் எவ்வகையான உவமைகளையே ஆண்டுள்ளன?
Correct
விளக்கம்: சங்க இலக்கியப் பாடல்களில் பெரும்பாலும் உவமைகளின் வழியே சொல்லவந்த கருத்தை மேலும் அழகுபடக் கூறுவர். சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் காட்சி தரும் உவமைகளையே ஆண்டுள்ளன.
Incorrect
விளக்கம்: சங்க இலக்கியப் பாடல்களில் பெரும்பாலும் உவமைகளின் வழியே சொல்லவந்த கருத்தை மேலும் அழகுபடக் கூறுவர். சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் காட்சி தரும் உவமைகளையே ஆண்டுள்ளன.
-
Question 155 of 174
155. Question
155) யார் வ.உ.சியின் அழைப்பை ஏற்று சுதேசி கப்பல் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்?
Correct
விளக்கம்: சோமசுந்தர பாரதியார் வ.உ.சி.யின் அழைப்பை ஏற்று ரூ.100 சம்பளத்தில் சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்.
Incorrect
விளக்கம்: சோமசுந்தர பாரதியார் வ.உ.சி.யின் அழைப்பை ஏற்று ரூ.100 சம்பளத்தில் சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்.
-
Question 156 of 174
156. Question
156) பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியா திருக்கவேண்டும் – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: பெருமைபெரும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியா திருக்கவேண்டும் – வள்ளலார்.
Incorrect
விளக்கம்: பெருமைபெரும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியா திருக்கவேண்டும் – வள்ளலார்.
-
Question 157 of 174
157. Question
157) கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
காரணம்: சென்னையில் அமைந்துள்ள துறைமுகம்
Correct
விளக்கம்: கிழக்கிந்திய நிறுவனம் பெரும்பாலும் துணி வணிகத்தையே செய்த காரணத்தால், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர். அவர்களால் வண்ணாரப்பேட்டை (வண்ணத்துக்காரன் பேட்டை), சிந்தாதரிப்பேட்டை (சின்னதறிப்பேட்டை) முதலான புதிய பகுதிகள் தோன்றின.
Incorrect
விளக்கம்: கிழக்கிந்திய நிறுவனம் பெரும்பாலும் துணி வணிகத்தையே செய்த காரணத்தால், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர். அவர்களால் வண்ணாரப்பேட்டை (வண்ணத்துக்காரன் பேட்டை), சிந்தாதரிப்பேட்டை (சின்னதறிப்பேட்டை) முதலான புதிய பகுதிகள் தோன்றின.
-
Question 158 of 174
158. Question
158) இந்தோ-சாரசானிக் கட்டடக்கலை கீழ்க்காணும் எதனை கலந்து உருவாக்கப்பட்டது?
- முகலாயக் கட்டடக்கலை
- பிரித்தானிக் கட்டடக்கலை
- இந்தியப் பாரம்பரிய பாணி
Correct
விளக்கம்: இந்தோ-சாரசனிக் கட்டடக்கலை என்பது முகலாயக் கட்டடக்கலை, பிரித்தானிக் கட்டடக்கலை, இந்தியப் பாரம்பரிய பாணி ஆகியவற்றைக் கலந்து உருவாக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: இந்தோ-சாரசனிக் கட்டடக்கலை என்பது முகலாயக் கட்டடக்கலை, பிரித்தானிக் கட்டடக்கலை, இந்தியப் பாரம்பரிய பாணி ஆகியவற்றைக் கலந்து உருவாக்கப்பட்டது.
-
Question 159 of 174
159. Question
159) Jurisdiction என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?
Correct
விளக்கம்: Affidavit – ஆணையுறுதி ஆவணம்
Conviction – தண்டனை
Jurisdiction – அதிகார எல்லை
Incorrect
விளக்கம்: Affidavit – ஆணையுறுதி ஆவணம்
Conviction – தண்டனை
Jurisdiction – அதிகார எல்லை
-
Question 160 of 174
160. Question
160) “காலை இளம் வெயில் நன்றாக மேய, தும்பறுத்துத் துள்ளிவரும் புதுவெயில்” இக்கவிதையில்———————பயின்று வந்துள்ளது?
Correct
விளக்கம்: மேற்காணும் பாடலில் வந்துள்ள படிமம் வினைப்படிமமாகும். இணைத்துக்கட்டப்பட்ட தும்பிலிருந்து அறுத்துக்கொண்டு கன்று துள்ளிக் குதித்தல் என்பது எல்லோரும் அறிந்த ஒரு காட்சியாகும். இக்காட்சியைக் கொண்டு காலை இளம் வெயிலின் அழகை, கன்றின் செயலோடு ஒப்பிட்டுப் படிமப்படுத்துகிறது இக்கவிதை.
Incorrect
விளக்கம்: மேற்காணும் பாடலில் வந்துள்ள படிமம் வினைப்படிமமாகும். இணைத்துக்கட்டப்பட்ட தும்பிலிருந்து அறுத்துக்கொண்டு கன்று துள்ளிக் குதித்தல் என்பது எல்லோரும் அறிந்த ஒரு காட்சியாகும். இக்காட்சியைக் கொண்டு காலை இளம் வெயிலின் அழகை, கன்றின் செயலோடு ஒப்பிட்டுப் படிமப்படுத்துகிறது இக்கவிதை.
-
Question 161 of 174
161. Question
161) பாடலமைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் எது?
Correct
விளக்கம்: பாடல்வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் அகநானூறு ஆகும். இது எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகும்.
Incorrect
விளக்கம்: பாடல்வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் அகநானூறு ஆகும். இது எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகும்.
-
Question 162 of 174
162. Question
162) பொருத்துக.
அ. சென்னை இலக்கியச் சங்கம் – 1. 1869
ஆ. கன்னிமாரா நூலகம் – 2. 1860
இ. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் – 3. 1812
ஈ. அண்ணா நூற்றாண்டு நூலகம் – 4. 2010
Correct
விளக்கம்: சென்னை இலக்கியச் சங்கம் – 1812
கன்னிமாரா நூலகம் – 1860
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் – 1869
அண்ணா நூற்றாண்டு நூலகம் – 2010
Incorrect
விளக்கம்: சென்னை இலக்கியச் சங்கம் – 1812
கன்னிமாரா நூலகம் – 1860
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் – 1869
அண்ணா நூற்றாண்டு நூலகம் – 2010
-
Question 163 of 174
163. Question
163) யாருடைய ஆட்சிக்காலத்தை சென்னையின் பொற்காலம் என்பர்?
Correct
விளக்கம்: ஆங்கிலேயர் ஆட்சி செய்வதற்கு வசதியாகத் தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிச் சென்னை மகாணத்தை உருவாக்கினர். ‘எலியேல்’ அதன் முதல் தலைவர் ஆனார். அவரைத் தொடர்ந்து “தாமஸ் பிட்” சென்னை மாகாணத்தின் தலைவரானார். தாமஸ் பிட்டின் ஆட்சிக்காலத்தைச் சென்னையின் பொற்காலம் என்பர்.
Incorrect
விளக்கம்: ஆங்கிலேயர் ஆட்சி செய்வதற்கு வசதியாகத் தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிச் சென்னை மகாணத்தை உருவாக்கினர். ‘எலியேல்’ அதன் முதல் தலைவர் ஆனார். அவரைத் தொடர்ந்து “தாமஸ் பிட்” சென்னை மாகாணத்தின் தலைவரானார். தாமஸ் பிட்டின் ஆட்சிக்காலத்தைச் சென்னையின் பொற்காலம் என்பர்.
-
Question 164 of 174
164. Question
164) கூற்று: படிமச்சிந்தனை நம்மிடம் இருந்த ஒன்றுதான்.
காரணம்: உவமைக்கோட்பாடு படிமத்திற்குத் தோற்றுவாயாக இருக்கிறது
Correct
விளக்கம்: படிமம் என்பது உவமையினாலும் அமைவது.. படிமம், காட்சி தரும் உத்தி என்பதால் காட்சி தரும் உவமைகளை மட்டுமே அது பயன்படுத்திக் கொள்கிறது. அந்த வகையில் உவமைக்கோட்பாடு, படிமத்திற்குத் தேவையாக இருக்கிறது. படிமச் சிந்தனை, இவ்வகையில் நம்மிடம் இருந்த ஒன்றுதான். புதியதாக மேலை நாட்டிலிருந்து பெற்றுக் கொண்டதன்று.
Incorrect
விளக்கம்: படிமம் என்பது உவமையினாலும் அமைவது.. படிமம், காட்சி தரும் உத்தி என்பதால் காட்சி தரும் உவமைகளை மட்டுமே அது பயன்படுத்திக் கொள்கிறது. அந்த வகையில் உவமைக்கோட்பாடு, படிமத்திற்குத் தேவையாக இருக்கிறது. படிமச் சிந்தனை, இவ்வகையில் நம்மிடம் இருந்த ஒன்றுதான். புதியதாக மேலை நாட்டிலிருந்து பெற்றுக் கொண்டதன்று.
-
Question 165 of 174
165. Question
165) சோமசுந்தர பாரதியார் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- இவர் சுப்பிரமணிய பாரதியாருடன் இணைந்து எட்டையபுர அரண்மணையில் பாரதி பட்டம் பெற்றார்.
- பேச்சாளர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப்போராட்ட வீரர், இலக்கிய ஆய்வாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர்.
Correct
விளக்கம்: 1. இவர் சுப்பிரமணிய பாரதியாருடன் இணைந்து எட்டையபுர அரண்மணையில் பாரதி பட்டம் பெற்றார்.
- பேச்சாளர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப்போராட்ட வீரர், இலக்கிய ஆய்வாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர்.
Incorrect
விளக்கம்: 1. இவர் சுப்பிரமணிய பாரதியாருடன் இணைந்து எட்டையபுர அரண்மணையில் பாரதி பட்டம் பெற்றார்.
- பேச்சாளர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப்போராட்ட வீரர், இலக்கிய ஆய்வாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர்.
-
Question 166 of 174
166. Question
166) சோமசுந்தர பாரதியாருக்கு பொருந்தாதது எது?
Correct
விளக்கம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
Incorrect
விளக்கம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
-
Question 167 of 174
167. Question
167) காதழ்கோல் உமணர் காதல் மடமகள் – இதில் உமணர் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: உமணர் – உப்பு வணிகர்.
மேற்காணும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் அகநானூறு ஆகும். இவ்வரிகளை எழுதியவர். அம்மூவனார் ஆவார்.
Incorrect
விளக்கம்: உமணர் – உப்பு வணிகர்.
மேற்காணும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் அகநானூறு ஆகும். இவ்வரிகளை எழுதியவர். அம்மூவனார் ஆவார்.
-
Question 168 of 174
168. Question
168) கோவைப்பழ மூக்கும்
பாசிமணிக் கண்ணும்
சிவப்புக்கோட்டுக் கழுத்தும்
வேப்பிலை வாலும் – என்ற கவிதையில்——————-பயின்று வந்துள்ளது?
Correct
விளக்கம்: மேற்காணும் கவிதை வரியை எழுதியவர் ந.பிச்சமூர்த்தி ஆவார். இதில் மெய்ப்படிமம் (வடிவம்) பயின்று வந்துள்ளது. இதில் கோவைப்பழம் போன்ற மூக்கும், பாசிமணி போன்ற கண்ணும், சிவப்பு நிறத்தில் வளைந்த கழுத்தும், வேப்பிலை போன்ற வாலும் உள்ளதாக வடிவப்படிமம் அமைந்துள்ளது.
Incorrect
விளக்கம்: மேற்காணும் கவிதை வரியை எழுதியவர் ந.பிச்சமூர்த்தி ஆவார். இதில் மெய்ப்படிமம் (வடிவம்) பயின்று வந்துள்ளது. இதில் கோவைப்பழம் போன்ற மூக்கும், பாசிமணி போன்ற கண்ணும், சிவப்பு நிறத்தில் வளைந்த கழுத்தும், வேப்பிலை போன்ற வாலும் உள்ளதாக வடிவப்படிமம் அமைந்துள்ளது.
-
Question 169 of 174
169. Question
169) “இயல் வழக்கில்லா அருஞ்சொற்களும் பொருள் பல குறித்து மருளவைக்கும் பொதுச்சொற்களும் விரவும் நடையைச் செய்யுள் வழக்கில் ஒருவரும் விரும்பார்” – என்று கூறியவர் யார்?
Correct
விளக்கம்: “இயல் வழக்கில்லா அருஞ்சொற்களும் பொருள் பல குறித்து மருளவைக்கும் பொதுச்சொற்களும் விரவும் நடையைச் செய்யுள் வழக்கில் ஒருவரும் விரும்பார்” – சோமசுந்தர பாரதியார்.
Incorrect
விளக்கம்: “இயல் வழக்கில்லா அருஞ்சொற்களும் பொருள் பல குறித்து மருளவைக்கும் பொதுச்சொற்களும் விரவும் நடையைச் செய்யுள் வழக்கில் ஒருவரும் விரும்பார்” – சோமசுந்தர பாரதியார்.
-
Question 170 of 174
170. Question
70) சோமசுந்தர பாரதியார் தொல்காப்பியத்தின் எந்த பகுதிக்கு உரை எழுதியுள்ளார்?
- பொருளதிகார அகத்திணையியல்
- பொருளதிகார புறத்திணையியல்
- மெய்ப்பாட்டியல்
Correct
விளக்கம்: தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார் சோமசுந்தர பாரதியார்.
Incorrect
விளக்கம்: தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார் சோமசுந்தர பாரதியார்.
-
Question 171 of 174
171. Question
171) வள்ளலார் எதனை பேய் என்று குறிப்பிடுகிறார்?
Correct
விளக்கம்: பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியா திருக்கவேண்டும் – வள்ளலார்.
வள்ளலார் மதத்தை பேய் என்று குறிப்பிடுகிறார்.
Incorrect
விளக்கம்: பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியா திருக்கவேண்டும் – வள்ளலார்.
வள்ளலார் மதத்தை பேய் என்று குறிப்பிடுகிறார்.
-
Question 172 of 174
172. Question
172) பிறப்பினால் எவர்க்கும் – உலகில்
பெருமை வாராதப்பா – என்று பாடியவர் யார்?
Correct
விளக்கம்: “பிறப்பினால் எவர்க்கும் – உலகில்
பெருமை வாராதப்பா
சிறப்பு வேண்டுமெனில் – நல்ல
செய்கை வேண்டுமப்பா
நன்மை செய்பவரே – உலகம்
நாடும் மேற்குலத்தார்
தின்மை செய்பவரே – அண்டித்
தீண்ட ஒண்ணாதார்”- கவிமணி
Incorrect
விளக்கம்: “பிறப்பினால் எவர்க்கும் – உலகில்
பெருமை வாராதப்பா
சிறப்பு வேண்டுமெனில் – நல்ல
செய்கை வேண்டுமப்பா
நன்மை செய்பவரே – உலகம்
நாடும் மேற்குலத்தார்
தின்மை செய்பவரே – அண்டித்
தீண்ட ஒண்ணாதார்”- கவிமணி
-
Question 173 of 174
173. Question
173) செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி —————-என்று அழைக்கப்பட்டது?
Correct
விளக்கம்: செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி ‘வெள்ளையர் நகரம்’ என்று அழைக்கப்பட்டது. கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள், வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி ‘கருப்பர் நகரம்’ என அழைக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி ‘வெள்ளையர் நகரம்’ என்று அழைக்கப்பட்டது. கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள், வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி ‘கருப்பர் நகரம்’ என அழைக்கப்பட்டது.
-
Question 174 of 174
174. Question
174) மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழவேண்டும் – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்கவேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழவேண்டும் – வள்ளலார்.
Incorrect
விளக்கம்: மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்கவேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழவேண்டும் – வள்ளலார்.
Leaderboard: 12th Tamil Unit 5 Questions - New Book
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
20th question option is wrong so please change it to correct option.