12th Tamil Unit 4 Questions - New Book
Quiz-summary
0 of 196 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
- 169
- 170
- 171
- 172
- 173
- 174
- 175
- 176
- 177
- 178
- 179
- 180
- 181
- 182
- 183
- 184
- 185
- 186
- 187
- 188
- 189
- 190
- 191
- 192
- 193
- 194
- 195
- 196
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 196 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
- 169
- 170
- 171
- 172
- 173
- 174
- 175
- 176
- 177
- 178
- 179
- 180
- 181
- 182
- 183
- 184
- 185
- 186
- 187
- 188
- 189
- 190
- 191
- 192
- 193
- 194
- 195
- 196
- Answered
- Review
-
Question 1 of 196
1. Question
1) ஒரு பொதுவான சாலை விதி வேண்டும் என்னும் உடன்படிக்கை ஏற்பட காரணமான முதல் பன்னாட்டு சாலை அமைப்பு மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
Correct
விளக்கம்: பாரிஸ் நகரத்தில் 1909ஆம் ஆண்டு நடந்த முதல் பன்னாட்டுச் சாலை அமைப்பு மாநாட்டில் ஒரு பொதுவான சாலை விதி வேண்டும் என்னும் உடன்படிக்கை ஏற்பட்டது.
Incorrect
விளக்கம்: பாரிஸ் நகரத்தில் 1909ஆம் ஆண்டு நடந்த முதல் பன்னாட்டுச் சாலை அமைப்பு மாநாட்டில் ஒரு பொதுவான சாலை விதி வேண்டும் என்னும் உடன்படிக்கை ஏற்பட்டது.
-
Question 2 of 196
2. Question
2) கூற்றுகளை ஆராய்க.
- நம்முடைய நாட்டில் மிகப் பழைய காலத்தில் உபாத்தியாயருடைய வீடே பள்ளிக்கூடமாக இருந்தது.
- உபாத்தியாருடைய வீட்டை குருகுலம் என்பார்கள்
Correct
விளக்கம்: 1. நம்முடைய நாட்டில் மிகப் பழைய காலத்தில் உபாத்தியாயருடைய வீடே பள்ளிக்கூடமாக இருந்தது.
- உபாத்தியாருடைய வீட்டை குருகுலம் என்பார்கள்
Incorrect
விளக்கம்: 1. நம்முடைய நாட்டில் மிகப் பழைய காலத்தில் உபாத்தியாயருடைய வீடே பள்ளிக்கூடமாக இருந்தது.
- உபாத்தியாருடைய வீட்டை குருகுலம் என்பார்கள்
-
Question 3 of 196
3. Question
3) வாயி லோயே வாயி லோயே
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித் தாம்……..என்ற வரிகளில் வள்ளியோர் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: வள்ளியோர்கள் – வள்ளல்கள்.
வாயி லோயே – வாயிற்காவலனே
வயங்குமொழி – விளங்கும் சொற்கள்
வித்தி – விதைத்து.
Incorrect
விளக்கம்: வள்ளியோர்கள் – வள்ளல்கள்.
வாயி லோயே – வாயிற்காவலனே
வயங்குமொழி – விளங்கும் சொற்கள்
வித்தி – விதைத்து.
-
Question 4 of 196
4. Question
4) ஒளவையார் புறம், புறப்பாட்டு என்று அழைக்கப்படும் புறநானூற்றல் எத்தனை பாடல்கள் பாடியுள்ளார்?
Correct
விளக்கம்: ஒளவையார் பாடிய பாடல்களின் விபரம்:
- அகநானூறு – 4
- குறுந்தொகை – 15
- நற்றிணை – 7
- புறநானூறு – 33 என மொத்தம் 59 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
Incorrect
விளக்கம்: ஒளவையார் பாடிய பாடல்களின் விபரம்:
- அகநானூறு – 4
- குறுந்தொகை – 15
- நற்றிணை – 7
- புறநானூறு – 33 என மொத்தம் 59 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
-
Question 5 of 196
5. Question
5) விண்வேறு விண்வெளியில் இயங்கு கின்ற
வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு…… – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: விண்வேறு விண்வெளியில் இயங்குகின்ற
வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு
மண்வேறு மண்ணோடு கலந்திருக்கும்
மணல்வேறு பனித்துளியும் மழையும் வேறு – சுரதா
Incorrect
விளக்கம்: விண்வேறு விண்வெளியில் இயங்குகின்ற
வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு
மண்வேறு மண்ணோடு கலந்திருக்கும்
மணல்வேறு பனித்துளியும் மழையும் வேறு – சுரதா
-
Question 6 of 196
6. Question
6) நேரிசை வெண்பா பற்றிய கூற்றுகளில் பொருந்தாததை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: நேரிசை வெண்பா:
நாற்சீர் – முச்சீர் – இடையிலே தனிச்சீர் என்று இதன் இலக்கணத்தைச் சுருக்கமாகச் சொல்லலாம். இரண்டு நாற்சீர் முச்சீருக்கு இடையில், இரண்டாவது அடியின் ஈற்றுச் சீரை ஒரு சிறுகோடிட்டு எழுதப்படும். இதனையே தனிச்சீர் என்பர். பாட்டின் முதற்சீருக்குரிய எதுகை இந்தத் தனிச்சீருக்கும் இருக்கும்.
முதல் இரண்டடியும் ஒரெதுகையாகவும் பின் இரண்டடியும் ஓரெதுகையாகவும் உள்ளன. நான்கடியும் ஓரெதுகையாகவும் வரும்.
தனிச்சீரில்லாமல் நான்கு சீரோடு அமைக்கப்படுபவை இன்னிசை வெண்பா
Incorrect
விளக்கம்: நேரிசை வெண்பா:
நாற்சீர் – முச்சீர் – இடையிலே தனிச்சீர் என்று இதன் இலக்கணத்தைச் சுருக்கமாகச் சொல்லலாம். இரண்டு நாற்சீர் முச்சீருக்கு இடையில், இரண்டாவது அடியின் ஈற்றுச் சீரை ஒரு சிறுகோடிட்டு எழுதப்படும். இதனையே தனிச்சீர் என்பர். பாட்டின் முதற்சீருக்குரிய எதுகை இந்தத் தனிச்சீருக்கும் இருக்கும்.
முதல் இரண்டடியும் ஒரெதுகையாகவும் பின் இரண்டடியும் ஓரெதுகையாகவும் உள்ளன. நான்கடியும் ஓரெதுகையாகவும் வரும்.
தனிச்சீரில்லாமல் நான்கு சீரோடு அமைக்கப்படுபவை இன்னிசை வெண்பா
-
Question 7 of 196
7. Question
7) என்றோ ஒருமுறை
வானுக்கு விளக்கடிக்கும்
வால் மீனாக
சொல்ல வந்தது சொல்லில்
வந்தாலும், கேட்பதிலும் சிக்கல் – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: என்றோ ஒருமுறை
வானுக்கு விளக்கடிக்கும்
வால் மீனாக
சொல்ல வந்தது சொல்லில்
வந்தாலும், கேட்பதிலும் சிக்கல் – சி.மணி
Incorrect
விளக்கம்: என்றோ ஒருமுறை
வானுக்கு விளக்கடிக்கும்
வால் மீனாக
சொல்ல வந்தது சொல்லில்
வந்தாலும், கேட்பதிலும் சிக்கல் – சி.மணி
-
Question 8 of 196
8. Question
8) பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: சுவாமி வேதாச்சலம் என்னும் தம் இயற்பெயரை மறைமலைஅடிகள் என்று மாற்றிக்கொண்ட மறைமலைஅடிகள் எழுதிய நூல்கள்:
- முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
- பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை
- சாகுந்தல நாடகம்
- மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்
Incorrect
விளக்கம்: சுவாமி வேதாச்சலம் என்னும் தம் இயற்பெயரை மறைமலைஅடிகள் என்று மாற்றிக்கொண்ட மறைமலைஅடிகள் எழுதிய நூல்கள்:
- முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
- பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை
- சாகுந்தல நாடகம்
- மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்
-
Question 9 of 196
9. Question
9) கவிஞராக என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: கவிஞராக – அ.கி.பரந்தாமன்
நீங்களும் கவிபாடலாம் – கி.வா.ஜகந்நாதன்
படைப்புடைக்கலை – மு.சுதந்திரமுத்து
துறைமுகம் – சுரதா
Incorrect
விளக்கம்: கவிஞராக – அ.கி.பரந்தாமன்
நீங்களும் கவிபாடலாம் – கி.வா.ஜகந்நாதன்
படைப்புடைக்கலை – மு.சுதந்திரமுத்து
துறைமுகம் – சுரதா
-
Question 10 of 196
10. Question
10) கூற்றுகளை ஆராய்க.
- கணக்காயரென்பது உபாத்தியாயருக்குப் பெயர்.
- கணக்கு என்பது நூலின் பெயர்.
Correct
விளக்கம்: 1. கணக்காயரென்பது உபாத்தியாயருக்குப் பெயர்.
- கணக்கு என்பது நூலின் பெயர்.
Incorrect
விளக்கம்: 1. கணக்காயரென்பது உபாத்தியாயருக்குப் பெயர்.
- கணக்கு என்பது நூலின் பெயர்.
-
Question 11 of 196
11. Question
11) வெண்பா பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- முதற்சீர் மாச்சீர் என்றால் வரும் சீரின் முதல் அசை நேரசையாக இருக்க வேண்டும்.
- முதற்சீர் விளச்சீர் அல்லது காய்ச்சீர் என்றால் வரும் சீரின் முதல் அசை நிரை என்பதாக இருக்க வேண்டும்.
Correct
விளக்கம்: முதற்சீர் மாச்சீர் என்றால் வரும் சீரின் முதல் அசை நிரையாக இருக்க வேண்டும். முதற்சீர் விளச்சீர் அல்லது காயச்சீர் என்றால் வரும் சீரின் முதல் அசை நேர் என்பதாக இருக்க வேண்டும். வரும்சீரின் முதல் அசையை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். ஈற்றுச்சீர் நாள்,மலர்,காசு,பிறப்பு என்னும் வாய்பாடு ஒன்றில் முடிய வேண்டும்.
Incorrect
விளக்கம்: முதற்சீர் மாச்சீர் என்றால் வரும் சீரின் முதல் அசை நிரையாக இருக்க வேண்டும். முதற்சீர் விளச்சீர் அல்லது காயச்சீர் என்றால் வரும் சீரின் முதல் அசை நேர் என்பதாக இருக்க வேண்டும். வரும்சீரின் முதல் அசையை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். ஈற்றுச்சீர் நாள்,மலர்,காசு,பிறப்பு என்னும் வாய்பாடு ஒன்றில் முடிய வேண்டும்.
-
Question 12 of 196
12. Question
12) தெரியாது என்ற சொல் எந்த வகையான குற்றியலுகரச்சொல்?
Correct
விளக்கம்: தெரியாது என்பது உயிர்த்தொடர்க்குற்றியலுகரம் ஆகும்.
குற்றியலுகரம் – குறுமை+இயல்+ உ கரம். குறுகிய ஓசையுடைய ‘உ’ என்னும் எழுத்து.
குற்றியலுகரம் ஆறு வகைப்படும். அவை,
- நெடில்தொடர்க்குற்றியலுகரம்
2.ஆய்ததொடர்குற்றியலுகரம்
3.உயிர்த்தொடர்குற்றியலுகரம்
- வன்தொடர்குற்றியலுகரம்
- மென்தொடர்குற்றியலுகரம்
6.இடைத்தொடர்குற்றியலுகரம்.
ஒரு சொல்லின் கடைசி எழுத்து கு,சு,டு,து,பு,று என்னும் ஆறு எழுத்துகளுள் ஒன்றாக இருந்தால் அது குற்றியலுகரமாக இருக்கலாம்.
உயிர்த்தொடர் குற்றியலுகரம் எனில் ஒரு சொல்லின் கடைசி எழுத்துக்கு முன் உள்ள எழுத்தை பிரித்தால் உயிர் எழுத்து வர வேண்டும்.
இங்கு கடைசி எழுத்துக்கு முன் எழுத்து யா. ய்+ஆ. ஆ என்னும் உயிர் எழுத்து வந்துள்ளது.
Incorrect
விளக்கம்: தெரியாது என்பது உயிர்த்தொடர்க்குற்றியலுகரம் ஆகும்.
குற்றியலுகரம் – குறுமை+இயல்+ உ கரம். குறுகிய ஓசையுடைய ‘உ’ என்னும் எழுத்து.
குற்றியலுகரம் ஆறு வகைப்படும். அவை,
- நெடில்தொடர்க்குற்றியலுகரம்
2.ஆய்ததொடர்குற்றியலுகரம்
3.உயிர்த்தொடர்குற்றியலுகரம்
- வன்தொடர்குற்றியலுகரம்
- மென்தொடர்குற்றியலுகரம்
6.இடைத்தொடர்குற்றியலுகரம்.
ஒரு சொல்லின் கடைசி எழுத்து கு,சு,டு,து,பு,று என்னும் ஆறு எழுத்துகளுள் ஒன்றாக இருந்தால் அது குற்றியலுகரமாக இருக்கலாம்.
உயிர்த்தொடர் குற்றியலுகரம் எனில் ஒரு சொல்லின் கடைசி எழுத்துக்கு முன் உள்ள எழுத்தை பிரித்தால் உயிர் எழுத்து வர வேண்டும்.
இங்கு கடைசி எழுத்துக்கு முன் எழுத்து யா. ய்+ஆ. ஆ என்னும் உயிர் எழுத்து வந்துள்ளது.
-
Question 13 of 196
13. Question
13) இடையீடு கவிதை பற்றிய கூற்றுகளை ஆராய்க
- இக்கவிதை இதுவரை என்ற கவிதை தொகுப்பில் இருந்து தரப்பட்டுள்ளது.
- இக்கவிதையை இயற்றியவர் சி.மணி ஆவார்.
- இக்கவிதை குறியீடுகளைக் கொண்டு அமைந்தது.
- இக்கவிதை பன்முகப் பொருள் கொண்டது.
Correct
விளக்கம்: இதுவரை என்ற கவிதைத் தொகுப்பை எழுதியவர் சி.மணி ஆவார். இவரின் இடையீடு என்ற கவிதை இதுவரை என்ற கவிதை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இக்கவிதை குறியீடுகளை கொண்டு அமைந்தது. ஆனால் பன்முகப் பொருள் கொண்டது.
Incorrect
விளக்கம்: இதுவரை என்ற கவிதைத் தொகுப்பை எழுதியவர் சி.மணி ஆவார். இவரின் இடையீடு என்ற கவிதை இதுவரை என்ற கவிதை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இக்கவிதை குறியீடுகளை கொண்டு அமைந்தது. ஆனால் பன்முகப் பொருள் கொண்டது.
-
Question 14 of 196
14. Question
14) எலிக்குப் பொறிவைத்தால்
விரலும் விழுவதுண்டு
நீர்தேடி அலையும்போது
இளநீரும் கிடைக்கும் – என்று கவிதை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: எலிக்குப் பொறிவைத்தால்
விரலும் விடுவதுண்டு
நீர்தோ அலையும்போது
இளநீரும் கிடைக்கும் – சி.மணி
Incorrect
விளக்கம்: எலிக்குப் பொறிவைத்தால்
விரலும் விடுவதுண்டு
நீர்தோ அலையும்போது
இளநீரும் கிடைக்கும் – சி.மணி
-
Question 15 of 196
15. Question
15) கூற்றுகளை ஆராய்க.
- ஊர்தோறும் பொதுவான இடத்தில் ஒரு பெரிய மரத்தினடியே மேடையொன்று அமைக்கப்பட்டிருக்கும். இதனை மன்றமென்றும் அம்பலமென்றும் கூறுவர்.
- மன்றமே பிறகு திண்ணைப் பள்ளிக்கூடமாக மாறியதென்று தோன்றுகிறது.
Correct
விளக்கம்: 1. ஊர்தோறும் பொதுவான இடத்தில் ஒரு பெரிய மரத்தினடியே மேடையொன்று அமைக்கப்பட்டிருக்கும். இதனை மன்றமென்றும் அம்பலமென்றும் கூறுவர்.
- மன்றமே பிறகு திண்ணைப் பள்ளிக்கூடமாக மாறியதென்று தோன்றுகிறது.
Incorrect
விளக்கம்: 1. ஊர்தோறும் பொதுவான இடத்தில் ஒரு பெரிய மரத்தினடியே மேடையொன்று அமைக்கப்பட்டிருக்கும். இதனை மன்றமென்றும் அம்பலமென்றும் கூறுவர்.
- மன்றமே பிறகு திண்ணைப் பள்ளிக்கூடமாக மாறியதென்று தோன்றுகிறது.
-
Question 16 of 196
16. Question
16) விண்வேறு விண்வெளியில் இயங்குகின்ற
வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு – என்ற வரியில் மதி, முகில் என்ற சொல்லின் பொருள் முறையே?
Correct
விளக்கம்: வெண்மதி – சந்திரன்
செங்கதிர் – சூரியன்
முகில் – மேகம்
விண் – வானம்.
Incorrect
விளக்கம்: வெண்மதி – சந்திரன்
செங்கதிர் – சூரியன்
முகில் – மேகம்
விண் – வானம்.
-
Question 17 of 196
17. Question
17) கூற்றுகளை ஆராய்க.
- நாள், மலர் என்பவை ஓரசைச்சீர்கள்
- காசு,பிறப்பு என்பவை குற்றியலுகர ஓசையோடு முடியும் சீர்கள்.
- ஈற்று அயற்சீர், மாச்சீர் என்றால் மலர் அல்லது பிறப்பு வரும்.
- ஈற்று அயற்சீர் விளச்சீர், காய்ச்சீர் எனில் நாள் அல்லது காசு என்னும் வாய்ப்பாடு வரும்.
Correct
விளக்கம்: முதற்சீர் மாச்சீர் என்றால் வரும் சீரின் முதல் அசை நிரையாக இருக்க வேண்டும். முதற்சீர் விளச்சீர் அல்லது காய்ச்சீர் என்றால் வரும் சீரி;ன் முதல் அசை நேர் என்பதாக இருக்க வேண்டும். வரும்சீரின் முதல் அசையை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். ஈற்றுச்சீர் நாள்,மலர்,காசு,பிறப்பு என்னும் வாய்ப்பாடு ஒன்றில் முடிய வேண்டும். நாள்,மலர் என்பவை ஓரசைச்சீர்கள். காசு,பிறப்பு என்பவை குற்றியலுகர ஓசையோடு முடியும் சீர்கள். ஈற்று அயற்சீர், மாச்சீர் என்றால் மலர் அல்லது பிறப்பு வரும். விளச்சீர், காய்ச்சீர் எனில் நாள் அல்லது காசு என்னும் வாய்ப்பாடு வரும்.
Incorrect
விளக்கம்: முதற்சீர் மாச்சீர் என்றால் வரும் சீரின் முதல் அசை நிரையாக இருக்க வேண்டும். முதற்சீர் விளச்சீர் அல்லது காய்ச்சீர் என்றால் வரும் சீரி;ன் முதல் அசை நேர் என்பதாக இருக்க வேண்டும். வரும்சீரின் முதல் அசையை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். ஈற்றுச்சீர் நாள்,மலர்,காசு,பிறப்பு என்னும் வாய்ப்பாடு ஒன்றில் முடிய வேண்டும். நாள்,மலர் என்பவை ஓரசைச்சீர்கள். காசு,பிறப்பு என்பவை குற்றியலுகர ஓசையோடு முடியும் சீர்கள். ஈற்று அயற்சீர், மாச்சீர் என்றால் மலர் அல்லது பிறப்பு வரும். விளச்சீர், காய்ச்சீர் எனில் நாள் அல்லது காசு என்னும் வாய்ப்பாடு வரும்.
-
Question 18 of 196
18. Question
18) கூற்றுகளை ஆராய்க
- முதன்முதலில் ஐந்தாம் பிராயத்தில் வித்தியாப்பியாசம் செய்யும்பொழுது தாய்தந்தையர், பிள்ளைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுத்து வந்தார்கள்.
- உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல அதை மாணக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை ‘முறை வைப்ப’ தென்று கூறுவார்கள்
Correct
விளக்கம்: 1. முதன்முதலில் ஐந்தாம் பிராயத்தில் வித்தியாப்பியாசம் செய்யும்பொழுது தாய் தந்தையர் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுத்து வந்தார்கள்.
- உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல அதை மாணக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை ‘முறை வைப்ப’தென்று கூறுவார்கள்
Incorrect
விளக்கம்: 1. முதன்முதலில் ஐந்தாம் பிராயத்தில் வித்தியாப்பியாசம் செய்யும்பொழுது தாய் தந்தையர் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுத்து வந்தார்கள்.
- உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல அதை மாணக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை ‘முறை வைப்ப’தென்று கூறுவார்கள்
-
Question 19 of 196
19. Question
19) உ.வே.சா-க்கு எந்த பல்லைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது?
Correct
விளக்கம்: 1932-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தினால் டாக்டர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் உ.வே.சா.
Incorrect
விளக்கம்: 1932-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தினால் டாக்டர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் உ.வே.சா.
-
Question 20 of 196
20. Question
20) ப.சுப்பிரமணியனார் கீழ்க்காணும் எந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்?
Correct
விளக்கம்: திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடம் – ப.சுப்பிரமணியனார்
மௌனகுருவிடம் – மா.இராசமாணிக்கனார்
கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடம் – பின்னத்தூர் நாராயணசாமி
எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடம் – நாவலர் சோமசுந்தர பாரதியார்.
Incorrect
விளக்கம்: திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடம் – ப.சுப்பிரமணியனார்
மௌனகுருவிடம் – மா.இராசமாணிக்கனார்
கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடம் – பின்னத்தூர் நாராயணசாமி
எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடம் – நாவலர் சோமசுந்தர பாரதியார்.
-
Question 21 of 196
21. Question
21) எந்த ஆண்டு முதல் சி.மணியின் கவிதைகள் எழுத்து என்னும் இதழில் வெளி;வந்தன?
Correct
விளக்கம்: 1959-ஆம் ஆண்டு முதல் எழுத்து இதழில் சி.மணியின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. இவர் இதுவரை என்னும் கவிதை தொகுப்பை எழுதியுள்ளார். இவரின் இடையீடு என்னும் கவிதை இதுவரை என்னும் கவிதை தொகுப்பில் இருந்து தரப்பட்டுள்ளது. நடை என்னும் சிற்றிதழையும் நடத்தியவர்.
Incorrect
விளக்கம்: 1959-ஆம் ஆண்டு முதல் எழுத்து இதழில் சி.மணியின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. இவர் இதுவரை என்னும் கவிதை தொகுப்பை எழுதியுள்ளார். இவரின் இடையீடு என்னும் கவிதை இதுவரை என்னும் கவிதை தொகுப்பில் இருந்து தரப்பட்டுள்ளது. நடை என்னும் சிற்றிதழையும் நடத்தியவர்.
-
Question 22 of 196
22. Question
22) கூற்றுகளை ஆராய்க
- பள்ளியெனும் சொல் ஜைன மடங்களுக்கும் பாடசாலைகளுக்கும் பொதுவான பெயர்.
- பாடசாலைகள் வேறு, மடங்கள் வேறு என்ற வேறுபாடின்றி இரண்டும் ஒன்றாகவே கருதப்பட்டமையின், பள்ளியென்னும் பெயர் இரண்டிற்கும் பொதுவாக வழங்கியதென்று தோன்றுகின்றது.
Correct
விளக்கம்: 1. பள்ளியெனும் சொல் ஜைன மடங்களுக்கும் பாடசாலைகளுக்கும் பொதுவான பெயர்.
- பாடசாலைகள் வேறு, மடங்கள் வேறு என்ற வேறுபாடின்றி இரண்டும் ஒன்றாகவே கருதப்பட்டமையின், பள்ளியென்னும் பெயர் இரண்டிற்கும் பொதுவாக வழங்கியதென்று தோன்றுகின்றது.
Incorrect
விளக்கம்: 1. பள்ளியெனும் சொல் ஜைன மடங்களுக்கும் பாடசாலைகளுக்கும் பொதுவான பெயர்.
- பாடசாலைகள் வேறு, மடங்கள் வேறு என்ற வேறுபாடின்றி இரண்டும் ஒன்றாகவே கருதப்பட்டமையின், பள்ளியென்னும் பெயர் இரண்டிற்கும் பொதுவாக வழங்கியதென்று தோன்றுகின்றது.
-
Question 23 of 196
23. Question
23) புண்வேறு வீரர்களின் விழுப்புண் வேறு
புகழ்வேறு செல்வாக்கு வேறு காணும்…. – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: புண்வேறு வீரர்களின் விழுப்புண் வேறு
புகழ்வேறு செல்வாக்கு வேறு காணும்
கண்வேறு கல்விக்கண் வேறு கற்றார்
கவிநடையும் உரைநடையும் வேறு வேறு – சுரதா
Incorrect
விளக்கம்: புண்வேறு வீரர்களின் விழுப்புண் வேறு
புகழ்வேறு செல்வாக்கு வேறு காணும்
கண்வேறு கல்விக்கண் வேறு கற்றார்
கவிநடையும் உரைநடையும் வேறு வேறு – சுரதா
-
Question 24 of 196
24. Question
24) தமிழ்தாத்தா என்று அழைக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்: தமிழ் தாத்தா என அழைக்கப்பெற்ற உ.வே.சா இணையற்ற ஆசிரியர், புலமைப்பெருங்கடல், சிறந்த எழுத்தாளர், பதிப்பாசிரியர், பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர்.
Incorrect
விளக்கம்: தமிழ் தாத்தா என அழைக்கப்பெற்ற உ.வே.சா இணையற்ற ஆசிரியர், புலமைப்பெருங்கடல், சிறந்த எழுத்தாளர், பதிப்பாசிரியர், பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர்.
-
Question 25 of 196
25. Question
25) பிள்ளைகளுக்கு மணல்தான் சிலேட்டின் நிலையிலிருந்தது. பனையேடுதான் புத்தகம். எழுத்தாணியே பேனா – என்று கூறியவர் யார்?
Correct
விளக்கம்: பிள்ளைகளுக்கு மணல்தான் சிலேட்டின் நிலையிலிருந்தது. பனையேடுதான் புத்தகம். எழுத்தாணியே பேனா – உ.வே.சா
Incorrect
விளக்கம்: பிள்ளைகளுக்கு மணல்தான் சிலேட்டின் நிலையிலிருந்தது. பனையேடுதான் புத்தகம். எழுத்தாணியே பேனா – உ.வே.சா
-
Question 26 of 196
26. Question
26) புண்வேறு வீரர்களின் விழுப்புண் வேறு
புகழ்வேறு செல்வாக்கு வேறு காணும் – இவ்வரிகளில் விழுப்புண் என்று குறிப்பிடப்படுவது எது?
Correct
விளக்கம்: இங்கு விழுப்புண் என்பது போரில் ஏற்பட்ட காயத்தை குறிக்கும்.
Incorrect
விளக்கம்: இங்கு விழுப்புண் என்பது போரில் ஏற்பட்ட காயத்தை குறிக்கும்.
-
Question 27 of 196
27. Question
27) குழிமாற்று என்பது எதைக் குறிக்கும்?
Correct
விளக்கம்: குழி மாற்று – பெருக்கல் வாய்ப்பாடு
சீதாள பத்திரம் – தாழை மடல்
நவத்வீபம் – வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்
அசுரப்பியாசம் – எழுத்துப்பயிற்சி
Incorrect
விளக்கம்: குழி மாற்று – பெருக்கல் வாய்ப்பாடு
சீதாள பத்திரம் – தாழை மடல்
நவத்வீபம் – வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்
அசுரப்பியாசம் – எழுத்துப்பயிற்சி
-
Question 28 of 196
28. Question
28) மறைமலைஅடிகளாரின் இயற்பெயர் என்ன?
Correct
விளக்கம்: சுவாமி வேதாச்சலம் என்பது மறைமலைஅடிகளாரின் இயற்பெயர் ஆகும்.
Incorrect
விளக்கம்: சுவாமி வேதாச்சலம் என்பது மறைமலைஅடிகளாரின் இயற்பெயர் ஆகும்.
-
Question 29 of 196
29. Question
29) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: முழுக்க முழுக்கக் கவிதைகளையே கொண்ட “காவியம்” என்ற இதழை நடத்தியதோடு இலக்கியம், விண்மீன், ஊர்வலம் என்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியுள்ளார் சுரதா.
Incorrect
விளக்கம்: முழுக்க முழுக்கக் கவிதைகளையே கொண்ட “காவியம்” என்ற இதழை நடத்தியதோடு இலக்கியம், விண்மீன், ஊர்வலம் என்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியுள்ளார் சுரதா.
-
Question 30 of 196
30. Question
30) திராவிட வித்தியா பூஷணம் என்று அழைக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்: உ.வே.சா பெற்றுள்ள பட்டங்களின் பெயர்கள்:
- மகாமகோபாத்தியாய
- வித்தியா பூசணம்
- தாஷிணாத்திய கலாநிதி
Incorrect
விளக்கம்: உ.வே.சா பெற்றுள்ள பட்டங்களின் பெயர்கள்:
- மகாமகோபாத்தியாய
- வித்தியா பூசணம்
- தாஷிணாத்திய கலாநிதி
-
Question 31 of 196
31. Question
31) மா.இராசமாணிக்கனார் கீழ்க்காணும் எந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்?
Correct
விளக்கம்: திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடம் – ப.சுப்பிரமணியனார்
மௌனகுருவிடம் – மா.இராசமாணிக்கனார்
கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடம் – பின்னத்தூர் நாராயணசாமி
எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடம் – நாவலர் சோமசுந்தர பாரதியார்.
Incorrect
விளக்கம்: திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடம் – ப.சுப்பிரமணியனார்
மௌனகுருவிடம் – மா.இராசமாணிக்கனார்
கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடம் – பின்னத்தூர் நாராயணசாமி
எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடம் – நாவலர் சோமசுந்தர பாரதியார்.
-
Question 32 of 196
32. Question
32) ஒளவையார் அகநானூற்றில் எத்தனை பாடல்கள் பாடியுள்ளார்?
Correct
விளக்கம்: ஒளவையார் பாடிய பாடல்களின் விபரம்:
- அகநானூறு – 4
- குறுந்தொகை – 15
- நற்றிணை – 7
- புறநானூறு – 33 என மொத்தம் 59 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
Incorrect
விளக்கம்: ஒளவையார் பாடிய பாடல்களின் விபரம்:
- அகநானூறு – 4
- குறுந்தொகை – 15
- நற்றிணை – 7
- புறநானூறு – 33 என மொத்தம் 59 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
-
Question 33 of 196
33. Question
33) குதிரை வரையக் குதிரையே
வராது கழுதையும் வரலாம்
இரண்டும் கலக்கலாம் – என்று கவிதை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: குதிரை வரையக் குதிரையே
வராது கழுதையும் வரலாம்
இரண்டும் கலக்கலாம் – சி.மணி
Incorrect
விளக்கம்: குதிரை வரையக் குதிரையே
வராது கழுதையும் வரலாம்
இரண்டும் கலக்கலாம் – சி.மணி
-
Question 34 of 196
34. Question
34) கண்வேறு கல்விக்கண் வேறு கற்றார்
கவிநடையும் உரைநடையும் வேறு வேறு.…. – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: புண்வேறு வீரர்களின் விழுப்புண் வேறு
புகழ்வேறு செல்வாக்கு வேறு காணும்
கண்வேறு கல்விக்கண் வேறு கற்றார்
கவிநடையும் உரைநடையும் வேறு வேறு – சுரதா
Incorrect
விளக்கம்: புண்வேறு வீரர்களின் விழுப்புண் வேறு
புகழ்வேறு செல்வாக்கு வேறு காணும்
கண்வேறு கல்விக்கண் வேறு கற்றார்
கவிநடையும் உரைநடையும் வேறு வேறு – சுரதா
-
Question 35 of 196
35. Question
35) ஞானசாகரம் என்ற இதழை மறைமலையடிகள் எப்போது நடத்தினார்?
Correct
விளக்கம்: இளம்வயதில் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதிவந்த மறைமலைஅடிகளார் ஞானசாகரம் (1902), Oriental Mystic Myna (1908), Ocean of Wisdom (1935) முதலான இதழ்களை நடத்திச் சிறந்த இதழாளராகத் திகழ்ந்தார்.
Incorrect
விளக்கம்: இளம்வயதில் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதிவந்த மறைமலைஅடிகளார் ஞானசாகரம் (1902), Oriental Mystic Myna (1908), Ocean of Wisdom (1935) முதலான இதழ்களை நடத்திச் சிறந்த இதழாளராகத் திகழ்ந்தார்.
-
Question 36 of 196
36. Question
36) நீங்களும் கவிபாடலாம் என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: கவிஞராக – அ.கி.பரந்தாமன்
நீங்களும் கவிபாடலாம் – கி.வா.ஜகந்நாதன்
படைப்புடைக்கலை – மு.சுதந்திரமுத்து
துறைமுகம் – சுரதா
Incorrect
விளக்கம்: கவிஞராக – அ.கி.பரந்தாமன்
நீங்களும் கவிபாடலாம் – கி.வா.ஜகந்நாதன்
படைப்புடைக்கலை – மு.சுதந்திரமுத்து
துறைமுகம் – சுரதா
-
Question 37 of 196
37. Question
37) ஆக்கும்வரை நாமதனை அரிசி என்றும்
ஆக்கியபின் சோறென்றும் சொல்லு கின்றோம்…..– என்று கூறியவர் யார்?
Correct
விளக்கம்: ஆக்கும்வரை நாமதனை அரிசி என்றும்
ஆக்கியபின் சோறென்றும் சொல்லு கின்றோம்
பூக்கும்வரை அரும்பென்றும் பூத்த பின்பே
பூவென்றும் சொல்லுகின்றோம் அதுபோல் சொல்லை…… – சுரதா
Incorrect
விளக்கம்: ஆக்கும்வரை நாமதனை அரிசி என்றும்
ஆக்கியபின் சோறென்றும் சொல்லு கின்றோம்
பூக்கும்வரை அரும்பென்றும் பூத்த பின்பே
பூவென்றும் சொல்லுகின்றோம் அதுபோல் சொல்லை…… – சுரதா
-
Question 38 of 196
38. Question
38) முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: சுவாமி வேதாச்சலம் என்னும் தம் இயற்பெயரை மறைமலைஅடிகள் என்று மாற்றிக்கொண்ட மறைமலைஅடிகள் எழுதிய நூல்கள்:
- முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
- பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை
- சாகுந்தல நாடகம்
- மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்
Incorrect
விளக்கம்: சுவாமி வேதாச்சலம் என்னும் தம் இயற்பெயரை மறைமலைஅடிகள் என்று மாற்றிக்கொண்ட மறைமலைஅடிகள் எழுதிய நூல்கள்:
- முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
- பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை
- சாகுந்தல நாடகம்
- மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்
-
Question 39 of 196
39. Question
39) தவறான கூற்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: பலகை – மரப்பலகை.
பல+கை – பலருடைய கைகள் .
தாமரை – ஒரு மலர்.
தா+மரை – தாவுகின்ற மான்.
கோவில் – ஆலயம்
கோ+வில் – அரசனின் வில்.
Incorrect
விளக்கம்: பலகை – மரப்பலகை.
பல+கை – பலருடைய கைகள் .
தாமரை – ஒரு மலர்.
தா+மரை – தாவுகின்ற மான்.
கோவில் – ஆலயம்
கோ+வில் – அரசனின் வில்.
-
Question 40 of 196
40. Question
40) சுரதா நடத்திய இதழ்களில் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: முழுக்க முழுக்கக் கவிதைகளையே கொண்ட “காவியம்” என்ற இதழை நடத்தியதோடு இலக்கியம், விண்மீன், ஊர்வலம் என்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியுள்ளார் சுரதா.
Incorrect
விளக்கம்: முழுக்க முழுக்கக் கவிதைகளையே கொண்ட “காவியம்” என்ற இதழை நடத்தியதோடு இலக்கியம், விண்மீன், ஊர்வலம் என்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியுள்ளார் சுரதா.
-
Question 41 of 196
41. Question
41) கூற்றுகளை ஆராய்க.
- சாதாரணமாக உண்ட உணவு செரிமானமாவதற்கு 6 மணி நேரம் ஆகிறது.
- மாவுப்பொருள் செரிமானமாவதற்கு உமிழ்நீர் சுரந்து உணவுடன் உட்செல்லும்
Correct
விளக்கம்: சாதாரணமாக உண்ட உணவு செரிமானமாவதற்கு 4 மணி நேரம் ஆகிறது.
பொதுவான உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும். இதனால் மாவுப்பொருள் செரிமானமாவதற்கு உமிழ்நீர் சுரந்து உணவுடன் உட்செல்லும்.
Incorrect
விளக்கம்: சாதாரணமாக உண்ட உணவு செரிமானமாவதற்கு 4 மணி நேரம் ஆகிறது.
பொதுவான உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும். இதனால் மாவுப்பொருள் செரிமானமாவதற்கு உமிழ்நீர் சுரந்து உணவுடன் உட்செல்லும்.
-
Question 42 of 196
42. Question
42) சரியான கூற்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்: இன்று மாலை கபடி போட்டி நடைபெறும்.
ஐப்பசி அடைமழையில் ஊருணி நிறைந்தது.
வானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன
ரங்கன் வெண்கலப் பாத்திரககடை வைத்திருக்கிறார்.
Incorrect
விளக்கம்: இன்று மாலை கபடி போட்டி நடைபெறும்.
ஐப்பசி அடைமழையில் ஊருணி நிறைந்தது.
வானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன
ரங்கன் வெண்கலப் பாத்திரககடை வைத்திருக்கிறார்.
-
Question 43 of 196
43. Question
43) அதிமானுக்காக தூது சென்றவர் யார்?
Correct
விளக்கம்: அதியமான் நெடுமான் அஞ்சி என்பவர் கடையெழு வள்ளல்களில் ஒருவர் ஆவார். இவர் தகடூர் (இன்றைய தருமபுரி)-ஐ ஆட்சி செய்த குறுநில மன்னர் ஆவார். இவர் ஒளவையாரை ஆதரித்தார். அதிமானுக்காக ஒளவையார் தூது சென்றார்.
Incorrect
விளக்கம்: அதியமான் நெடுமான் அஞ்சி என்பவர் கடையெழு வள்ளல்களில் ஒருவர் ஆவார். இவர் தகடூர் (இன்றைய தருமபுரி)-ஐ ஆட்சி செய்த குறுநில மன்னர் ஆவார். இவர் ஒளவையாரை ஆதரித்தார். அதிமானுக்காக ஒளவையார் தூது சென்றார்.
-
Question 44 of 196
44. Question
44) எத்தனையோ மாற்றங்கள்
குறிதவறிய ஏமாற்றங்கள்
மனம்புழுங்கப் பலவுண்டு – என்று கூறியவர் யார்?
Correct
விளக்கம்: எத்தனையோ மாற்றங்கள்
குறிதவறிய ஏமாற்றங்கள்
மனம்புழுங்கப் பலவுண்டு – சி.மணி
Incorrect
விளக்கம்: எத்தனையோ மாற்றங்கள்
குறிதவறிய ஏமாற்றங்கள்
மனம்புழுங்கப் பலவுண்டு – சி.மணி
-
Question 45 of 196
45. Question
45) பின்னத்தூர் நாராயணசாமி கீழ்க்காணும் எந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்?
Correct
விளக்கம்: திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடம் – ப.சுப்பிரமணியனார்
மௌனகுருவிடம் – மா.இராசமாணிக்கனார்
கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடம் – பின்னத்தூர் நாராயணசாமி
எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடம் – நாவலர் சோமசுந்தர பாரதியார்.
Incorrect
விளக்கம்: திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடம் – ப.சுப்பிரமணியனார்
மௌனகுருவிடம் – மா.இராசமாணிக்கனார்
கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடம் – பின்னத்தூர் நாராயணசாமி
எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடம் – நாவலர் சோமசுந்தர பாரதியார்.
-
Question 46 of 196
46. Question
46) கீழ்வாயிலக்கம் மற்றும் மேல்வாயிலக்கம் முறையே எதைக்குறிக்கிறது?
Correct
விளக்கம்: கீழ்வாயிலக்கம் – பின்ன எண்களின் கீழ்த்தொகை
மேல்வாயிலக்கம் – பின்ன எண்களின் மேல்தொகை
Incorrect
விளக்கம்: கீழ்வாயிலக்கம் – பின்ன எண்களின் கீழ்த்தொகை
மேல்வாயிலக்கம் – பின்ன எண்களின் மேல்தொகை
-
Question 47 of 196
47. Question
47) சீதாள பத்திரம் என்பது எதைக் குறிக்கும்?
Correct
விளக்கம்: குழி மாற்று – பெருக்கல் வாய்ப்பாடு
சீதாள பத்திரம் – தாழை மடல்
நவத்வீபம் – வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்
அசுரப்பியாசம் – எழுத்துப்பயிற்சி
Incorrect
விளக்கம்: குழி மாற்று – பெருக்கல் வாய்ப்பாடு
சீதாள பத்திரம் – தாழை மடல்
நவத்வீபம் – வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்
அசுரப்பியாசம் – எழுத்துப்பயிற்சி
-
Question 48 of 196
48. Question
48) மூன்றடி வெண்பாவுடன் தொடர்புடையது எது?
Correct
விளக்கம்: 1. இரண்டடி வெண்பா – குறள் வெண்பா
- மூன்றடி வெண்பா – நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா
- நான்கடி வெண்பா – நேரிசை வெண்பாவும் இன்னிசை வெண்பா
- நான்கடி முதல் பன்னிரண்டடிவரை – பஃறொடை வெண்பா
- பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – கலிவெண்பா
Incorrect
விளக்கம்: 1. இரண்டடி வெண்பா – குறள் வெண்பா
- மூன்றடி வெண்பா – நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா
- நான்கடி வெண்பா – நேரிசை வெண்பாவும் இன்னிசை வெண்பா
- நான்கடி முதல் பன்னிரண்டடிவரை – பஃறொடை வெண்பா
- பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – கலிவெண்பா
-
Question 49 of 196
49. Question
49) காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை – என்ற வரிகளில் கலப்பை என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: இவ்வரிகளில் கலப்பை என்றால் கருவிகள் வைக்கும் பை என்னும் பொருள் தரும்படி பாடல் இயற்றப்பட்டுள்ளது. இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு ஆகும்.
Incorrect
விளக்கம்: இவ்வரிகளில் கலப்பை என்றால் கருவிகள் வைக்கும் பை என்னும் பொருள் தரும்படி பாடல் இயற்றப்பட்டுள்ளது. இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு ஆகும்.
-
Question 50 of 196
50. Question
50) கூற்றுகளை ஆராய்க
- மா முன்நிரை – இயற்சீர் வெண்டளை
- காய் முன் நேர் – வெண்சீர் வெண்டளை
- தளைத்தல் – கட்டுதல், பிணித்தல்
- வெண்டளை இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை என இரண்டு வகைப்படும்.
Correct
விளக்கம்: தளைத்தல் – கட்டுதல், பிணித்தல்
மா முன் நிரை, விளம் முன் நேர் – இயற்சீர் வெண்டளை
காய் முன் நேர் – வெண்சீர் வெண்டளை
வெண்பா வெண்டளையால் அமைய வேண்டும். வெண்பாவிற்கான தளையே வெண்டளை. இத்தளை இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை என இரண்டு வகைப்படும்.
Incorrect
விளக்கம்: தளைத்தல் – கட்டுதல், பிணித்தல்
மா முன் நிரை, விளம் முன் நேர் – இயற்சீர் வெண்டளை
காய் முன் நேர் – வெண்சீர் வெண்டளை
வெண்பா வெண்டளையால் அமைய வேண்டும். வெண்பாவிற்கான தளையே வெண்டளை. இத்தளை இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை என இரண்டு வகைப்படும்.
-
Question 51 of 196
51. Question
51) சி.மணி பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- தாவோ தே ஜிங் என்னும் சீன மெய்யியல் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
- மரபுக்கவிதையில் அங்கதத்தை மிகுதியாகப் பயன்படுத்தியவர்.
- இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாகச் சொன்னவர்
- விளக்கு விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக விருது, ஆசான் கவிதை விருது, கவிஞர் சிற்பி விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர்
- வே.மாலி, செல்வம் என்ற புனைப்பெயர்களிலும் எழுதியுள்ளார்
Correct
விளக்கம்: 1. தாவோ தே ஜிங் என்னும் சீன மெய்யியல் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
- புதுக்கவிதையில் அங்கதத்தை மிகுதியாகப் பயன்படுத்தியவர்.
- இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாகச் சொன்னவர்
- விளக்கு விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக விருது, ஆசான் கவிதை விருது, கவிஞர் சிற்பி விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர்
- வே.மாலி, செல்வம் என்ற புனைப்பெயர்களிலும் எழுதியுள்ளார்
Incorrect
விளக்கம்: 1. தாவோ தே ஜிங் என்னும் சீன மெய்யியல் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
- புதுக்கவிதையில் அங்கதத்தை மிகுதியாகப் பயன்படுத்தியவர்.
- இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாகச் சொன்னவர்
- விளக்கு விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக விருது, ஆசான் கவிதை விருது, கவிஞர் சிற்பி விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர்
- வே.மாலி, செல்வம் என்ற புனைப்பெயர்களிலும் எழுதியுள்ளார்
-
Question 52 of 196
52. Question
52) Visa என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?
Correct
விளக்கம்: Passport – கடவுச்சீட்டு
Visa – நுழைவு சீட்டு.
Incorrect
விளக்கம்: Passport – கடவுச்சீட்டு
Visa – நுழைவு சீட்டு.
-
Question 53 of 196
53. Question
53) தாமரை என்ற சொல்லை பிரித்தால் தா+மரை என பிரியும். இதில் மரை என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: தாமரை – ஒரு மலர்.
தா+மரை. தா – தாவுகின்றன. மரை – மான்.
Incorrect
விளக்கம்: தாமரை – ஒரு மலர்.
தா+மரை. தா – தாவுகின்றன. மரை – மான்.
-
Question 54 of 196
54. Question
54) கூற்றுகளை ஆராய்க.
- இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இதழ்களை நடத்தியவர் சுரதா ஆவார்.
- இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார்.
Correct
விளக்கம்: 1. இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இதழ்களை நடத்தியவர் சுரதா ஆவார்.
- இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
Incorrect
விளக்கம்: 1. இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இதழ்களை நடத்தியவர் சுரதா ஆவார்.
- இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
-
Question 55 of 196
55. Question
55) வெண்பா அடிவரையறை பற்றிய கூற்றுகளை ஆராய்க
- இரண்டடி வெண்பா – குறள் வெண்பா
- மூன்றடி வெண்பா – நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா
- நான்கடி வெண்பா – நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா
- நான்கடி முதல் பன்னிரண்டடிவரை – பஃறொடை வெண்பா
- பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – கலிவெண்பா
Correct
விளக்கம்: 1. இரண்டடி வெண்பா – குறள் வெண்பா
- மூன்றடி வெண்பா – நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா
- நான்கடி வெண்பா – நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா
- நான்கடி முதல் பன்னிரண்டடிவரை – பஃறொடை வெண்பா
- பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – கலிவெண்பா
Incorrect
விளக்கம்: 1. இரண்டடி வெண்பா – குறள் வெண்பா
- மூன்றடி வெண்பா – நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா
- நான்கடி வெண்பா – நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா
- நான்கடி முதல் பன்னிரண்டடிவரை – பஃறொடை வெண்பா
- பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – கலிவெண்பா
-
Question 56 of 196
56. Question
56) மகாமகோபாத்தியாய என்று அழைக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்: உ.வே.சா பெற்றுள்ள பட்டங்களின் பெயர்கள்:
- மகாமகோபாத்தியாய
- வித்தியா பூசணம்
- தாசஷிணாத்திய கலாநிதி
Incorrect
விளக்கம்: உ.வே.சா பெற்றுள்ள பட்டங்களின் பெயர்கள்:
- மகாமகோபாத்தியாய
- வித்தியா பூசணம்
- தாசஷிணாத்திய கலாநிதி
-
Question 57 of 196
57. Question
57) அசுராப்பியாசம் என்பது எதைக் குறிக்கும்?
Correct
விளக்கம்: வித்தியாரம்பம் – கல்வித்தொடக்கம்
வித்தியாப்பியாசம் – கல்வி பயிற்சி
உபாத்தியாயர் – ஆசிரியர்
அசுராப்பியாசம் – எழுத்துப்பயிற்சி
Incorrect
விளக்கம்: வித்தியாரம்பம் – கல்வித்தொடக்கம்
வித்தியாப்பியாசம் – கல்வி பயிற்சி
உபாத்தியாயர் – ஆசிரியர்
அசுராப்பியாசம் – எழுத்துப்பயிற்சி
-
Question 58 of 196
58. Question
58) சுரதா பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- இயற்பெயர் – இராசகோபாலன்
- பாரதிதாசன் மீது கொண்ட பற்றுதலால் சுப்புரத்தினதாசன் என்று மாற்றி, அதன் சுருக்கமான சுரதா என்னும் பெயரில் மரபுக் கவிதைகள் எழுதினார்.
- துறைமுகம், தேன்மழை, அமுதும் தேனும், மங்கையர்க்கரசி போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
- முழுக்க முழுக்க உரைநடையை கொண்ட இதழான காவியம் என்ற இதழை நடத்தினார்.
Correct
விளக்கம்: 1. இயற்பெயர் – இராசகோபாலன்
- பாரதிதாசன் மீது கொண்ட பற்றுதலால் சுப்புரத்தினதாசன் என்று மாற்றி, அதன் சுருக்கமான சுரதா என்னும் பெயரில் மரபுக் கவிதைகள் எழுதினார்.
- துறைமுகம், தேன்மழை, அமுதும் தேனும், மங்கையர்க்கரசி போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
- முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்ட இதழான காவியம் என்ற இதழை நடத்தினார்.
Incorrect
விளக்கம்: 1. இயற்பெயர் – இராசகோபாலன்
- பாரதிதாசன் மீது கொண்ட பற்றுதலால் சுப்புரத்தினதாசன் என்று மாற்றி, அதன் சுருக்கமான சுரதா என்னும் பெயரில் மரபுக் கவிதைகள் எழுதினார்.
- துறைமுகம், தேன்மழை, அமுதும் தேனும், மங்கையர்க்கரசி போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
- முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்ட இதழான காவியம் என்ற இதழை நடத்தினார்.
-
Question 59 of 196
59. Question
59) வ.சுப.மாணிக்கம் என்பர் கீழ்க்காணும் எந்த பல்லைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தார்?
Correct
விளக்கம்: மதுரைப் பல்லைகழகத் துணைவேந்தராக இருந்த டாக்டர் வ.சுப.மாணிக்கம் மகிபாலன் பட்டி நடேசனார் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்.
Incorrect
விளக்கம்: மதுரைப் பல்லைகழகத் துணைவேந்தராக இருந்த டாக்டர் வ.சுப.மாணிக்கம் மகிபாலன் பட்டி நடேசனார் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்.
-
Question 60 of 196
60. Question
60) பாரதியின் நண்பர் நாவலர் சோமசுந்தர பாரதியார் கீழ்க்காணும் எந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்?
Correct
விளக்கம்: திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடம் – ப.சுப்பிரமணியனார்
மௌனகுருவிடம் – மா.இராசமாணிக்கனார்
கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடம் – பின்னத்தூர் நாராயணசாமி
எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடம் – நாவலர் சோமசுந்தர பாரதியார்.
Incorrect
விளக்கம்: திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடம் – ப.சுப்பிரமணியனார்
மௌனகுருவிடம் – மா.இராசமாணிக்கனார்
கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடம் – பின்னத்தூர் நாராயணசாமி
எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடம் – நாவலர் சோமசுந்தர பாரதியார்.
-
Question 61 of 196
61. Question
65) தவறான ஒன்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: வித்தியாரம்பம் – கல்வித்தொடக்கம்
வித்தியாப்பியாசம் – கல்வி பயிற்சி
உபாத்தியாயர் – ஆசிரியர்
நவத்வீபம் – வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்
Incorrect
விளக்கம்: வித்தியாரம்பம் – கல்வித்தொடக்கம்
வித்தியாப்பியாசம் – கல்வி பயிற்சி
உபாத்தியாயர் – ஆசிரியர்
நவத்வீபம் – வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்
-
Question 62 of 196
62. Question
61) அதியமான் நெடுமான் அஞ்சியால் ஆதாரிக்கப்பெற்ற புலவர் யார்?
Correct
விளக்கம்:அதியமான் நெடுமான் அஞ்சி என்பவர் கடையெழு வள்ளல்களில் ஒருவர் ஆவார். இவர் தகடூர் (இன்றைய தருமபுரி)-ஐ ஆட்சி செய்த குறுநில மன்னர் ஆவார். இவர் ஒளவையாரை ஆதரித்தார்.
Incorrect
விளக்கம்:அதியமான் நெடுமான் அஞ்சி என்பவர் கடையெழு வள்ளல்களில் ஒருவர் ஆவார். இவர் தகடூர் (இன்றைய தருமபுரி)-ஐ ஆட்சி செய்த குறுநில மன்னர் ஆவார். இவர் ஒளவையாரை ஆதரித்தார்.
-
Question 63 of 196
63. Question
62) Ocean of Wisdom என்ற இதழோடு தொடர்புடையவர் யார்?
Correct
விளக்கம்: இளம்வயதில் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதிவந்த மறைமலைஅடிகளார் ஞானசாகரம் (1902), Oriental Mystic Myna(1908), Ocean of Wisdom(1935) முதலான இதழ்களை நடத்திச் சிறந்த இதழாளராகத் திகழ்ந்தார்.
Incorrect
விளக்கம்: இளம்வயதில் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதிவந்த மறைமலைஅடிகளார் ஞானசாகரம் (1902), Oriental Mystic Myna(1908), Ocean of Wisdom(1935) முதலான இதழ்களை நடத்திச் சிறந்த இதழாளராகத் திகழ்ந்தார்.
-
Question 64 of 196
64. Question
63) சுரதாவிற்கு இராசராசன் விருது எந்த பல்கலைகழகத்தினால் வழங்கப்பட்டது?
Correct
விளக்கம்: சுரதா தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகத்தின் இராசராசன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
Incorrect
விளக்கம்: சுரதா தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகத்தின் இராசராசன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
-
Question 65 of 196
65. Question
64) முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்ட எந்த இதழை சுரதா நடத்தினார்?
Correct
விளக்கம்:முழுக்க முழுக்கக் கவிதைகளையே கொண்ட ‘காவியம்’ என்ற இதழை நடத்தியோடு இலக்கியம், விண்மீன், ஊர்வலம் என்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியுள்ளார்.
Incorrect
விளக்கம்:முழுக்க முழுக்கக் கவிதைகளையே கொண்ட ‘காவியம்’ என்ற இதழை நடத்தியோடு இலக்கியம், விண்மீன், ஊர்வலம் என்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியுள்ளார்.
-
Question 66 of 196
66. Question
67) அறம்பொருள்கள் உள்ளத்தில் விளையும் மிஞ்சும்
அறிவினிலே புகழ்விளையும்…………. என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: அறம்பொருள்கள் உள்ளத்தில் விளையும் மிஞ்சும்
அறிவினிலே புகழ்விளையும் இவற்றை யெல்லாம்
பெரும்பாலும் அறியாமல் எழுது வோர்க்குப்
புகழெங்கே சிறப்பெங்கே விளையக் கூடும்? – சுரதா (இயற்பெயர் இராசகோபாலன்)
Incorrect
விளக்கம்: அறம்பொருள்கள் உள்ளத்தில் விளையும் மிஞ்சும்
அறிவினிலே புகழ்விளையும் இவற்றை யெல்லாம்
பெரும்பாலும் அறியாமல் எழுது வோர்க்குப்
புகழெங்கே சிறப்பெங்கே விளையக் கூடும்? – சுரதா (இயற்பெயர் இராசகோபாலன்)
-
Question 67 of 196
67. Question
68) சாகுந்தல நாடகம் என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: சுவாமி வேதாச்சலம் என்னும் தம் இயற்பெயரை மறைமலைஅடிகள் என்று மாற்றிக்கொண்ட மறைமலைஅடிகள் எழுதிய நூல்கள்:
- முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
- பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை
- சாகுந்தல நாடகம்
- மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்
Incorrect
விளக்கம்: சுவாமி வேதாச்சலம் என்னும் தம் இயற்பெயரை மறைமலைஅடிகள் என்று மாற்றிக்கொண்ட மறைமலைஅடிகள் எழுதிய நூல்கள்:
- முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
- பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை
- சாகுந்தல நாடகம்
- மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்
-
Question 68 of 196
68. Question
69) ஒளவையார் நல் என்னும் அடைமொழி பெற்றுள்ள நூலில் எத்தனை பாடல்கள் பாடியுள்ளார்?
Correct
விளக்கம்: நல் என்னும் அடைமொழி பெற்றுள்ள நூல் – நற்றிணை. இது எட்டுத்தொகை நூல்களில் முதல் நூலாக வைத்துப் போற்றப்படுகிறது.
ஒளவையார் பாடிய பாடல்களின் விபரம்:
- அகநானூறு – 4
- குறுந்தொகை – 15
- நற்றிணை – 7
- புறநானூறு – 33 என மொத்தம் 59 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
Incorrect
விளக்கம்: நல் என்னும் அடைமொழி பெற்றுள்ள நூல் – நற்றிணை. இது எட்டுத்தொகை நூல்களில் முதல் நூலாக வைத்துப் போற்றப்படுகிறது.
ஒளவையார் பாடிய பாடல்களின் விபரம்:
- அகநானூறு – 4
- குறுந்தொகை – 15
- நற்றிணை – 7
- புறநானூறு – 33 என மொத்தம் 59 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
-
Question 69 of 196
69. Question
70) கீழ்க்காண்பவர்களில் யார் நற்றிணை உரையாசிரியர் ஆவார்?
Correct
விளக்கம்: வேங்கடசாமி என்பவர் சிலப்பதிகார உரையாசிரியர் ஆவார். இவர் வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணைப் பள்ளியில் படித்தார்.
பரிமேலழகர் – திருக்குறள் உரை (திருக்குறளுக்கு உரைஎழுதியவர்கள் 10 பேர். இவரின் உரையே சிறந்த உரையாகும்).
நாவலர் சோமசுந்தர பாரதியார் என்பவர் பாரதியாரின் நண்பர் ஆவார் (இவர் எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்).
பின்னத்தூர் நாராயணசாமி என்பவர் நற்றிணை நூலின் உரையாசிரியர் ஆவார். இவர் பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இலவசமாகப் படித்தார்.
Incorrect
விளக்கம்: வேங்கடசாமி என்பவர் சிலப்பதிகார உரையாசிரியர் ஆவார். இவர் வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணைப் பள்ளியில் படித்தார்.
பரிமேலழகர் – திருக்குறள் உரை (திருக்குறளுக்கு உரைஎழுதியவர்கள் 10 பேர். இவரின் உரையே சிறந்த உரையாகும்).
நாவலர் சோமசுந்தர பாரதியார் என்பவர் பாரதியாரின் நண்பர் ஆவார் (இவர் எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்).
பின்னத்தூர் நாராயணசாமி என்பவர் நற்றிணை நூலின் உரையாசிரியர் ஆவார். இவர் பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இலவசமாகப் படித்தார்.
-
Question 70 of 196
70. Question
71) புறநானூறு பற்றிய கூற்றுகளை ஆராய்க
- புறநானூறு பதிணென் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
- இது புறம், புறப்பாட்டு என வழங்கப்படுகிறது
Correct
விளக்கம்: புறநானூறு என்பது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்படுகிறது. தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை முதலியவற்றை விளக்கமாக எடுத்துரைக்கிறது.
Incorrect
விளக்கம்: புறநானூறு என்பது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்படுகிறது. தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை முதலியவற்றை விளக்கமாக எடுத்துரைக்கிறது.
-
Question 71 of 196
71. Question
72) சி.மணி என்பவர் கீழ்க்காணும் எந்தப் புனைப்பெயரில் எழுதவில்லை?
Correct
விளக்கம்: சி.மணி என்பவர் வே.மாலி மற்றும் செல்வம் என்ற புனைப்பெயர்கள் எழுதிவருகிறார்.
Incorrect
விளக்கம்: சி.மணி என்பவர் வே.மாலி மற்றும் செல்வம் என்ற புனைப்பெயர்கள் எழுதிவருகிறார்.
-
Question 72 of 196
72. Question
73) எதனால் ஆராய்ச்சி விளையும் என்று சுரதா தம் பாடல் மூலம் குறிப்பிடுகிறார்?
Correct
விளக்கம்: எருவினிலே பயிர்விளையும் சிறந்த கேள்வி
எழுப்புவதால் ஆராய்ச்சிவிளையும் அந்தி
இரவினிலே குளிர்விளையும் நுணுக்கத் தோடே
எழுத்தெண்ணி முன்னோர்போல் கற்று வந்தால்.. – சுரதா
Incorrect
விளக்கம்: எருவினிலே பயிர்விளையும் சிறந்த கேள்வி
எழுப்புவதால் ஆராய்ச்சிவிளையும் அந்தி
இரவினிலே குளிர்விளையும் நுணுக்கத் தோடே
எழுத்தெண்ணி முன்னோர்போல் கற்று வந்தால்.. – சுரதா
-
Question 73 of 196
73. Question
74) யார் மீது கொண்ட பற்றின் காரணமாக இராசகோபாலன் என்ற தம் பெயரை சுரதா என மாற்றிக்கொண்டார்?
Correct
விளக்கம்: உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படும் சுரதா-வின் இயற்பெயர் இராசகோபாலன் ஆகும். அப்பெயரைப் பாரதிதாசன் மீது கொண்ட பற்றுதலால் சுப்புரத்தினதாசன் என்று மாற்றினார். அதன் சுருக்கமான சுரதா என்னும் பெயரில் மரபுக் கவிதையை எழுதினார்.
Incorrect
விளக்கம்: உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படும் சுரதா-வின் இயற்பெயர் இராசகோபாலன் ஆகும். அப்பெயரைப் பாரதிதாசன் மீது கொண்ட பற்றுதலால் சுப்புரத்தினதாசன் என்று மாற்றினார். அதன் சுருக்கமான சுரதா என்னும் பெயரில் மரபுக் கவிதையை எழுதினார்.
-
Question 74 of 196
74. Question
75) கல்வித் தொடக்கத்தை எவ்வாறு குறிப்பிடுவர்?
Correct
விளக்கம்: வித்தியாரம்பம் – கல்வித்தொடக்கம்
வித்யாப்பியாசம் – கல்விப் பயிற்சி
உபாத்தியாயர் – ஆசிரியர்
Incorrect
விளக்கம்: வித்தியாரம்பம் – கல்வித்தொடக்கம்
வித்யாப்பியாசம் – கல்விப் பயிற்சி
உபாத்தியாயர் – ஆசிரியர்
-
Question 75 of 196
75. Question
76) நான்கடி வெண்பாவுடன் தொடர்புடையது எது?
Correct
விளக்கம்: 1. மூன்றடி வெண்பா – நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா
- நான்கடி வெண்பா – நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா
- நான்கடி முதல் பன்னிரண்டடிவரை – பஃறொடை வெண்பா
- பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – கலிவெண்பா
Incorrect
விளக்கம்: 1. மூன்றடி வெண்பா – நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா
- நான்கடி வெண்பா – நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா
- நான்கடி முதல் பன்னிரண்டடிவரை – பஃறொடை வெண்பா
- பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – கலிவெண்பா
-
Question 76 of 196
76. Question
77) உ.வே.சா-க்கு பொருந்தாததை தேர்வு செய்க?
Correct
விளக்கம்: உ.வே.சா பெற்றுள்ள பட்டங்களின் பெயர்கள்:
- மகாமகோபாத்தியாய
- வித்தியா பூசணம்
- தாஷிணாத்திய கலாநிதி
Incorrect
விளக்கம்: உ.வே.சா பெற்றுள்ள பட்டங்களின் பெயர்கள்:
- மகாமகோபாத்தியாய
- வித்தியா பூசணம்
- தாஷிணாத்திய கலாநிதி
-
Question 77 of 196
77. Question
78) இரட்டை அர்த்தங்கள் மாண்டுபோகவில்லை என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: இரட்டை அர்த்தங்கள் மாண்டுபோகவில்லை என்ற நூலை எழுதியவர் – பேராசிரியர் அ.கா.பெருமாள் ஆவார். இந்நூல் திண்ணைப் பள்ளிக்கூடம் பற்றியும், அதில் படித்து பிற்காலத்தில் அறிஞர் ஆனவர்கள் பற்றியும் கூறுகிறது.
Incorrect
விளக்கம்: இரட்டை அர்த்தங்கள் மாண்டுபோகவில்லை என்ற நூலை எழுதியவர் – பேராசிரியர் அ.கா.பெருமாள் ஆவார். இந்நூல் திண்ணைப் பள்ளிக்கூடம் பற்றியும், அதில் படித்து பிற்காலத்தில் அறிஞர் ஆனவர்கள் பற்றியும் கூறுகிறது.
-
Question 78 of 196
78. Question
79) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: வேங்கடசாமி – சிலப்பதிகார உரையாசிரியர்
வ.சுப.மாணிக்கம் – மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்
ப.சுப்பிரமணியனார் – மில்டனின் சுவர்க்க நீக்கத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்
மா.இராசமாணிக்கனார் – வரலாற்று ஆய்வாளர்
Incorrect
விளக்கம்: வேங்கடசாமி – சிலப்பதிகார உரையாசிரியர்
வ.சுப.மாணிக்கம் – மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்
ப.சுப்பிரமணியனார் – மில்டனின் சுவர்க்க நீக்கத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்
மா.இராசமாணிக்கனார் – வரலாற்று ஆய்வாளர்
-
Question 79 of 196
79. Question
80) உ.வே.சா தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய கல்லூரி எது?
Correct
விளக்கம்: தமிழ் தாத்தா என்று அழைக்கப்படுபவர் உ.வே.சா ஆவார். அவர் கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
Incorrect
விளக்கம்: தமிழ் தாத்தா என்று அழைக்கப்படுபவர் உ.வே.சா ஆவார். அவர் கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
-
Question 80 of 196
80. Question
81) உ.வே.சா நூலகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: 1932இல் சென்னைப் பல்கலைகழகத்தினால் ‘டாக்டர்’ பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் உ.வே.சா. அவரது திருவுருவச் சிலை, சென்னை மாநிலக் கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள திருவான்மியூரில் இவர் பெயரால் உ.வே.சா நூலகம் அமைந்துள்ளது.
Incorrect
விளக்கம்: 1932இல் சென்னைப் பல்கலைகழகத்தினால் ‘டாக்டர்’ பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் உ.வே.சா. அவரது திருவுருவச் சிலை, சென்னை மாநிலக் கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள திருவான்மியூரில் இவர் பெயரால் உ.வே.சா நூலகம் அமைந்துள்ளது.
-
Question 81 of 196
81. Question
82) இரவினிலே குளிர்விளையும் நுணுக்கத் தோடே
எழுத்தெண்ணி முன்னோர்போல் கற்று வந்தால்…….என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: எருவினிலே பயிர்விளையும் சிறந்த கேள்வி
எழுப்புவதால் ஆராய்ச்சிவிளையும் அந்தி
இரவினிலே குளிர்விளையும் நுணுக்கத் தோடே
எழுத்தெண்ணி முன்னோர்போல் கற்று வந்தால் – சுரதா
Incorrect
விளக்கம்: எருவினிலே பயிர்விளையும் சிறந்த கேள்வி
எழுப்புவதால் ஆராய்ச்சிவிளையும் அந்தி
இரவினிலே குளிர்விளையும் நுணுக்கத் தோடே
எழுத்தெண்ணி முன்னோர்போல் கற்று வந்தால் – சுரதா
-
Question 82 of 196
82. Question
83) புறநானூறு என்பது கீழ்க்காணும் எந்த தொகுப்பில் இடம்பெற்ற நூல்களுள் ஒன்று ஆகும்?
Correct
விளக்கம்: புறநானூறு என்பது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்படுகிறது. தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை முதலியவற்றை விளக்கமாக எடுத்துரைக்கிறது.
Incorrect
விளக்கம்: புறநானூறு என்பது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்படுகிறது. தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை முதலியவற்றை விளக்கமாக எடுத்துரைக்கிறது.
-
Question 83 of 196
83. Question
84) ஆசான் கவிதை விருதைப் பெற்றவர் யார்?
Correct
விளக்கம்: சி.மணி பெற்ற விருதுகள்:
- விளக்கு விருது
- தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக விருது
- ஆசான் கவிதை விருது
- கவிஞர் சிற்பி விருது
Incorrect
விளக்கம்: சி.மணி பெற்ற விருதுகள்:
- விளக்கு விருது
- தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக விருது
- ஆசான் கவிதை விருது
- கவிஞர் சிற்பி விருது
-
Question 84 of 196
84. Question
85) உவமைக்கவிஞர் என்று அழைக்கப்படும் சுரதாவின் இயற்பெயர் என்ன?
Correct
விளக்கம்: உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படும் சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன் ஆகும். துறைமுகம் என்னும் கவிதை தொகுப்பை எழுதியவர் சுரதா (சுப்புரத்தினதாசன்) ஆவார்.
Incorrect
விளக்கம்: உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படும் சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன் ஆகும். துறைமுகம் என்னும் கவிதை தொகுப்பை எழுதியவர் சுரதா (சுப்புரத்தினதாசன்) ஆவார்.
-
Question 85 of 196
85. Question
86) உள்ளியது முடிக்கும் உரைனுடை உள்ளத்து – என்ற வரியில் உரன் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: உள்ளியது முடிக்கும் என்றால் நினைத்ததை முடிக்கும் என்று பொருள். உரன் – வலிமை.
Incorrect
விளக்கம்: உள்ளியது முடிக்கும் என்றால் நினைத்ததை முடிக்கும் என்று பொருள். உரன் – வலிமை.
-
Question 86 of 196
86. Question
87) கூற்றுகளை ஆராய்க.
- ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது – வாகைத் திணை
- பரிசு வேண்டி வாயிலில் நிற்பது – பரிசில் துறை.
Correct
விளக்கம்: 1. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது – பாடாண் திணை
- பரிசு வேண்டி வாயிலில் நிற்பது – பரிசில் துறை.
Incorrect
விளக்கம்: 1. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது – பாடாண் திணை
- பரிசு வேண்டி வாயிலில் நிற்பது – பரிசில் துறை.
-
Question 87 of 196
87. Question
88) தவறான ஒன்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: Passport – கடவுச்சீட்டு
Take off – வானூர்தி கிளம்புதல்
Visa – நுழைவுச்சீட்டு
Domestic Flight – உள்நாட்டு வானூர்தி
Incorrect
விளக்கம்: Passport – கடவுச்சீட்டு
Take off – வானூர்தி கிளம்புதல்
Visa – நுழைவுச்சீட்டு
Domestic Flight – உள்நாட்டு வானூர்தி
-
Question 88 of 196
88. Question
89) யாருடன் மறைமலைஅடிகள் கொண்ட நட்பு அவரை தனித்தமிழ் மீதான பற்றை மிகுதிப்படுத்த உதவியது?
Correct
விளக்கம்: பரிதிமாற்கலைஞருடான நட்பு ‘தனித்தமிழ்’ மீதான அடிகளாரின் பற்றை மிகுதியாக்கியது. பிறமொழிக் கலப்பு இன்றி இனிய, எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டே பேசவும் எழுதவும் இயலும் என்று நடைமுறைப்படுத்தினார்.
Incorrect
விளக்கம்: பரிதிமாற்கலைஞருடான நட்பு ‘தனித்தமிழ்’ மீதான அடிகளாரின் பற்றை மிகுதியாக்கியது. பிறமொழிக் கலப்பு இன்றி இனிய, எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டே பேசவும் எழுதவும் இயலும் என்று நடைமுறைப்படுத்தினார்.
-
Question 89 of 196
89. Question
90) எருவினிலே பயிர்விளையும் சிறந்த கேள்வி
எழுப்புவதால் ஆராய்ச்சி விளையும்…….என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: எருவினிலே பயிர்விளையும் சிறந்த கேள்வி
எழுப்புவதால் ஆராயச்சிவிளையும் அந்தி
இரவினிலே குளிர்விளையும் நுணுக்கத் தோடே
எழுத்தெண்ணி முன்னோர்போல் கற்று வந்தால் – சுரதா
Incorrect
விளக்கம்: எருவினிலே பயிர்விளையும் சிறந்த கேள்வி
எழுப்புவதால் ஆராயச்சிவிளையும் அந்தி
இரவினிலே குளிர்விளையும் நுணுக்கத் தோடே
எழுத்தெண்ணி முன்னோர்போல் கற்று வந்தால் – சுரதா
-
Question 90 of 196
90. Question
91) தவறான ஒன்றை தெரிவு செய்க?
Correct
விளக்கம்: திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடம் – ப.சுப்பிரமணியனார்
மௌனகுருவிடம் – மா.இராசமாணிக்கனார்
கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடம் – பின்னத்தூர் நாராயணசாமி
எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடம் – நாவலர் சோமசுந்தர பாரதியார்.
சிலப்பதிகார உரையாசிரியர் வேங்கடசாமி வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணைப் பள்ளி.
Incorrect
விளக்கம்: திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடம் – ப.சுப்பிரமணியனார்
மௌனகுருவிடம் – மா.இராசமாணிக்கனார்
கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடம் – பின்னத்தூர் நாராயணசாமி
எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடம் – நாவலர் சோமசுந்தர பாரதியார்.
சிலப்பதிகார உரையாசிரியர் வேங்கடசாமி வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணைப் பள்ளி.
-
Question 91 of 196
91. Question
92) வெண்பா எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: வெண்பா ஏழு வகைப்படும்.
- குறள் வெண்பா
- நேரிசை வெண்பா
- இன்னிசை வெண்பா
- நேரிசைச் சிந்தியல் வெண்பா
- இன்னிசை சிந்தியல் வெண்பா
- பஃறொடை வெண்பா
- கலிவெண்பா
Incorrect
விளக்கம்: வெண்பா ஏழு வகைப்படும்.
- குறள் வெண்பா
- நேரிசை வெண்பா
- இன்னிசை வெண்பா
- நேரிசைச் சிந்தியல் வெண்பா
- இன்னிசை சிந்தியல் வெண்பா
- பஃறொடை வெண்பா
- கலிவெண்பா
-
Question 92 of 196
92. Question
93) சுரதாவிற்கு பொருந்தாத ஒன்றை தெரிவு செய்
Correct
விளக்கம்: சுரதா தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகத்தின் இராசராசன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
Incorrect
விளக்கம்: சுரதா தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகத்தின் இராசராசன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
-
Question 93 of 196
93. Question
94) Oriental Mysti Myna என்ற இதழை மறைமலையடிகள் எப்போது நடத்தினார்?
Correct
விளக்கம்: இளம்வயதில் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதிவந்த மறைமலைஅடிகளார் ஞானசாகரம் (1902), Oriental Mystic Myna (1908), Ocean of Wisdom (1935) முதலான இதழ்களை நடத்திச் சிறந்த இதழாளராகத் திகழ்ந்தார்.
Incorrect
விளக்கம்: இளம்வயதில் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதிவந்த மறைமலைஅடிகளார் ஞானசாகரம் (1902), Oriental Mystic Myna (1908), Ocean of Wisdom (1935) முதலான இதழ்களை நடத்திச் சிறந்த இதழாளராகத் திகழ்ந்தார்.
-
Question 94 of 196
94. Question
95) எப்போது உ.வே.சா அவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது?
Correct
விளக்கம்: 1932இல் சென்னைப் பல்கலைகழகத்தினால் ‘டாக்டர்’ பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் உ.வே.சா. அவரது திருவுருவச் சிலை, சென்னை மாநிலக் கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள திருவான்மியூரில் இவர் பெயரால் உ.வே.சா நூலகம் அமைந்துள்ளது.
Incorrect
விளக்கம்: 1932இல் சென்னைப் பல்கலைகழகத்தினால் ‘டாக்டர்’ பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் உ.வே.சா. அவரது திருவுருவச் சிலை, சென்னை மாநிலக் கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள திருவான்மியூரில் இவர் பெயரால் உ.வே.சா நூலகம் அமைந்துள்ளது.
-
Question 95 of 196
95. Question
96) உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: துறைமுகம் என்னும் கவிதை தொகுப்பை எழுதியவர் சுரதா (சுப்புரத்தினதாசன்) ஆவார். இவர் உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படுகிறார்.
Incorrect
விளக்கம்: துறைமுகம் என்னும் கவிதை தொகுப்பை எழுதியவர் சுரதா (சுப்புரத்தினதாசன்) ஆவார். இவர் உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படுகிறார்.
-
Question 96 of 196
96. Question
97) எந்த பல்லைக்கழகம் சி.மணி-க்கு விருது வழங்கியது?
Correct
விளக்கம்: சி.மணி பெற்ற விருதுகள்:
- விளக்கு விருது
- தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக விருது
- ஆசான் கவிதை விருது
- கவிஞர் சிற்பி விருது
Incorrect
விளக்கம்: சி.மணி பெற்ற விருதுகள்:
- விளக்கு விருது
- தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக விருது
- ஆசான் கவிதை விருது
- கவிஞர் சிற்பி விருது
-
Question 97 of 196
97. Question
98) முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: சுவாமி வேதாச்சலம் என்னும் தம் இயற்பெயரை மறைமலைஅடிகள் என்று மாற்றிக்கொண்ட மறைமலைஅடிகள் எழுதிய நூல்கள்:
- முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
- பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை
- சாகுந்தல நாடகம்
- மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்
Incorrect
விளக்கம்: சுவாமி வேதாச்சலம் என்னும் தம் இயற்பெயரை மறைமலைஅடிகள் என்று மாற்றிக்கொண்ட மறைமலைஅடிகள் எழுதிய நூல்கள்:
- முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
- பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை
- சாகுந்தல நாடகம்
- மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்
-
Question 98 of 196
98. Question
99) வாயி லோயே வாயி லோயே
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித் தாம்……..என்ற வரிகளில் வயங்குமொழி என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: வள்ளியோர்கள் – வள்ளல்கள்.
வாயி லோயே – வாயிற்காவலனே
வயங்குமொழி – விளங்கும் சொற்கள்
வித்தி – விதைத்து.
Incorrect
விளக்கம்: வள்ளியோர்கள் – வள்ளல்கள்.
வாயி லோயே – வாயிற்காவலனே
வயங்குமொழி – விளங்கும் சொற்கள்
வித்தி – விதைத்து.
-
Question 99 of 196
99. Question
100) சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணிக்கு சென்று பரிதிமாற்கலைஞரால் தேர்வு செய்யப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்: சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணிக்கு நேர்காணுக்குச் சென்றார். மறைமலையடிகள். அந்த கல்லூரியில் பேராசிரியர் பரிதிமாற்கலைஞர் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டு கேட்டபோது அஃது எனக்குத் தெரியாது என்று பதிலளித்து பரிதிமாற்கலைஞரை வியக்க வைத்தார்.
அஃது – ஆய்ததொடர்க்குற்றியலுகரம்
எனக்கு – வன்தொடக் குற்றியலுகரம்
தெரியாது – உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்.
Incorrect
விளக்கம்: சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணிக்கு நேர்காணுக்குச் சென்றார். மறைமலையடிகள். அந்த கல்லூரியில் பேராசிரியர் பரிதிமாற்கலைஞர் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டு கேட்டபோது அஃது எனக்குத் தெரியாது என்று பதிலளித்து பரிதிமாற்கலைஞரை வியக்க வைத்தார்.
அஃது – ஆய்ததொடர்க்குற்றியலுகரம்
எனக்கு – வன்தொடக் குற்றியலுகரம்
தெரியாது – உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்.
-
Question 100 of 196
100. Question
66) தாஷிணாத்திய கலாநிதி என்று அழைக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்: உ.வே.சா பெற்றுள்ள பட்டங்களின் பெயர்கள்:
1. மகாமகோபாத்தியாய
2. வித்தியா பூசணம்
3. தாஷிணாத்திய கலாநிதிIncorrect
விளக்கம்: உ.வே.சா பெற்றுள்ள பட்டங்களின் பெயர்கள்:
1. மகாமகோபாத்தியாய
2. வித்தியா பூசணம்
3. தாஷிணாத்திய கலாநிதி -
Question 101 of 196
101. Question
101) சாமான்ய மக்களுக்கும் விளங்கும் வண்ணம்
தமிழ்க்கவிதை தரவேண்டும் இந்த நாளில்……..என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: பூமீது வண்டுவந்து தங்கும் நல்ல
புலவர்களின் பாடல்களில் கீர்த்தி தங்கும்
சாமான்ய மக்களுக்கும் விளங்கும் வண்ணம்
தமிழ்க்கவிதை தரவேண்டும் இந்த நாளில் – சுரதா
Incorrect
விளக்கம்: பூமீது வண்டுவந்து தங்கும் நல்ல
புலவர்களின் பாடல்களில் கீர்த்தி தங்கும்
சாமான்ய மக்களுக்கும் விளங்கும் வண்ணம்
தமிழ்க்கவிதை தரவேண்டும் இந்த நாளில் – சுரதா
-
Question 102 of 196
102. Question
102) தவறான கூற்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்:அறிவும் புகழும் – எண்ணும்மை
உம் என்ற சொல் இரண்டு சொற்களுக்கு இடையில் மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை. எ.கா. அறிவுபுகழ்
உம் என்ற சொல் இரண்டு சொற்களுக்கு இடையில் வெளிப்படையாக வந்தால் அது எண்ணும்மை. எ.கா அறிவும் புகழும்.
Incorrect
விளக்கம்:அறிவும் புகழும் – எண்ணும்மை
உம் என்ற சொல் இரண்டு சொற்களுக்கு இடையில் மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை. எ.கா. அறிவுபுகழ்
உம் என்ற சொல் இரண்டு சொற்களுக்கு இடையில் வெளிப்படையாக வந்தால் அது எண்ணும்மை. எ.கா அறிவும் புகழும்.
-
Question 103 of 196
103. Question
103) ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது————-திணையாகும்.
Correct
விளக்கம்: பாடாண் திணை – பாடு+ஆண்+திணை – பாடப்படும் ஆண்மகன் பற்றிய திணை.
பாடாண் திணை – ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்.
Incorrect
விளக்கம்: பாடாண் திணை – பாடு+ஆண்+திணை – பாடப்படும் ஆண்மகன் பற்றிய திணை.
பாடாண் திணை – ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்.
-
Question 104 of 196
104. Question
104) தேமாவும் புளிமாவும் மரத்தில் காய்க்கும்
சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும் ……என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: தேமாவும் புளிமாவும் மரத்தில் காய்க்கும்
சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும்
ஏமாந்தால் தளைதட்டும் வெள்ளைப் பாட்டின்
இறுதிச்சீர் காசுதரும் செடியில் பூத்த – சுரதா
Incorrect
விளக்கம்: தேமாவும் புளிமாவும் மரத்தில் காய்க்கும்
சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும்
ஏமாந்தால் தளைதட்டும் வெள்ளைப் பாட்டின்
இறுதிச்சீர் காசுதரும் செடியில் பூத்த – சுரதா
-
Question 105 of 196
105. Question
105) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: ப.சுப்பிரமணியனார் – உயிரின மருத்துவர்
மா.இராசமாணிக்கனார் – வரலாற்றாய்வாளர்
நாராயணசாமி – நற்றிணை உரையாசிரியர்
நாவலர் சோமசுந்தர பாரதியார் – வழக்குரைஞர்
Incorrect
விளக்கம்: ப.சுப்பிரமணியனார் – உயிரின மருத்துவர்
மா.இராசமாணிக்கனார் – வரலாற்றாய்வாளர்
நாராயணசாமி – நற்றிணை உரையாசிரியர்
நாவலர் சோமசுந்தர பாரதியார் – வழக்குரைஞர்
-
Question 106 of 196
106. Question
106) எனக்கு என்ற சொல் எந்த வகையான குற்றியலுகரச்சொல்?
Correct
விளக்கம்: எனக்கு என்பது வன்தொடர்க்குற்றியலுகரம் ஆகும்.
குற்றியலுகரம் – குறுமை+இயல்+உகரம். குறுகிய ஓசையுடைய ‘உ’ என்னும் எழுத்து.
குற்றியலுகரம் ஆறு வகைப்படும். அவை,
- நெடில்தொடர்க்குற்றியலுகரம்
- ஆய்ததொடர்குற்றியலுகரம்
- உயிர்த்தொடர்குற்றியலுகரம்
- வன்தொடர்குற்றியலுகரம்
- மென்தொடர்குற்றியலுகரம்
6.இடைத்தொடர்குற்றியலுகரம்.
ஒரு சொல்லின் கடைசி எழுத்து கு,சு,டு,து,பு,று என்னும் ஆறு எழுத்துகளுள் ஒன்றாக இருந்தால் அது குற்றியலுகரமாக இருக்கலாம்.
வன்தொடர் குற்றியலுகரம் எனில் ஒரு சொல்லின் கடைசி எழுத்துக்கு முன் க்,ச்,ட்,த்,ப்,ற் என்னும் ஆறு எழுத்துகளுள் ஒன்று இருக்க வேண்டும்.
Incorrect
விளக்கம்: எனக்கு என்பது வன்தொடர்க்குற்றியலுகரம் ஆகும்.
குற்றியலுகரம் – குறுமை+இயல்+உகரம். குறுகிய ஓசையுடைய ‘உ’ என்னும் எழுத்து.
குற்றியலுகரம் ஆறு வகைப்படும். அவை,
- நெடில்தொடர்க்குற்றியலுகரம்
- ஆய்ததொடர்குற்றியலுகரம்
- உயிர்த்தொடர்குற்றியலுகரம்
- வன்தொடர்குற்றியலுகரம்
- மென்தொடர்குற்றியலுகரம்
6.இடைத்தொடர்குற்றியலுகரம்.
ஒரு சொல்லின் கடைசி எழுத்து கு,சு,டு,து,பு,று என்னும் ஆறு எழுத்துகளுள் ஒன்றாக இருந்தால் அது குற்றியலுகரமாக இருக்கலாம்.
வன்தொடர் குற்றியலுகரம் எனில் ஒரு சொல்லின் கடைசி எழுத்துக்கு முன் க்,ச்,ட்,த்,ப்,ற் என்னும் ஆறு எழுத்துகளுள் ஒன்று இருக்க வேண்டும்.
-
Question 107 of 196
107. Question
107) எங்கு உ.வே.சா-க்கு திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: 1932இல் சென்னைப் பல்கலைகழகத்தினால் ‘டாக்டர்’ பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் உ.வே.சா. அவரது திருவுருவச் சிலை, சென்னை மாநிலக் கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள திருவான்மியூரில் இவர் பெயரால் உ.வே.சா நூலகம் அமைந்துள்ளது.
Incorrect
விளக்கம்: 1932இல் சென்னைப் பல்கலைகழகத்தினால் ‘டாக்டர்’ பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் உ.வே.சா. அவரது திருவுருவச் சிலை, சென்னை மாநிலக் கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள திருவான்மியூரில் இவர் பெயரால் உ.வே.சா நூலகம் அமைந்துள்ளது.
-
Question 108 of 196
108. Question
108) நான்கடி முதல் 12 அடி வரை உள்ள செய்யுள் கீழ்க்காணும் எந்த வெண்பாவுடன் தொடர்புடையது எது?
Correct
விளக்கம்: 1. மூன்றடி வெண்பா – நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா
- நான்கடி வெண்பா – நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா
- நான்கடி முதல் பன்னிரண்டடிவரை – பஃறொடை வெண்பா
- பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – கலிவெண்பா
Incorrect
விளக்கம்: 1. மூன்றடி வெண்பா – நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா
- நான்கடி வெண்பா – நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா
- நான்கடி முதல் பன்னிரண்டடிவரை – பஃறொடை வெண்பா
- பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – கலிவெண்பா
-
Question 109 of 196
109. Question
109) துறைமுகம் என்ற கவிதைத் தொகுப்பை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: துறைமுகம் என்னும் கவிதை தொகுப்பை எழுதியவர் சுரதா (சுப்புரத்தினதாசன்) ஆவார். இவர் உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படுகிறார்.
Incorrect
விளக்கம்: துறைமுகம் என்னும் கவிதை தொகுப்பை எழுதியவர் சுரதா (சுப்புரத்தினதாசன்) ஆவார். இவர் உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படுகிறார்.
-
Question 110 of 196
110. Question
110) ஒளவையார் குறுந்தொகையில் எத்தனை பாடல்கள் பாடியுள்ளார்?
Correct
விளக்கம்: ஒளவையார் பாடிய பாடல்களின் விபரம்:
- அகநானூறு – 4
- குறுந்தொகை – 15
- நற்றிணை – 7
- புறநானூறு – 33 என மொத்தம் 59 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
Incorrect
விளக்கம்: ஒளவையார் பாடிய பாடல்களின் விபரம்:
- அகநானூறு – 4
- குறுந்தொகை – 15
- நற்றிணை – 7
- புறநானூறு – 33 என மொத்தம் 59 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
-
Question 111 of 196
111. Question
111) சி.மணி (சி.பழனிச்சாமி) பெறாத விருது எது?
Correct
விளக்கம்: சி.மணி பெற்ற விருதுகள்:
- விளக்கு விருது
- தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக விருது
- ஆசான் கவிதை விருது
- கவிஞர் சிற்பி விருது
Incorrect
விளக்கம்: சி.மணி பெற்ற விருதுகள்:
- விளக்கு விருது
- தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக விருது
- ஆசான் கவிதை விருது
- கவிஞர் சிற்பி விருது
-
Question 112 of 196
112. Question
112) உ.வே.சா பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்பட்டவர் உ.வே.சா ஆவார்.
- மகாமகோபாத்தியாய, திராவிட வித்தியா பூஷணம், தஷிணாத்திய கலாநிதி உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றுள்ளவர்.
- கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
- 1933இல் சென்னைப் பல்லைக்கழகத்தினால் ‘டாக்டர்’ பட்டம்பெற்ற பெருமைக்குரியவர்.
Correct
விளக்கம்: 1. தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்பட்டவர் உ.வே.சா ஆவார்.
- மகாமகோபாத்தியாய, திராவிட வித்தியா பூஷணம், தசஷிணாத்திய கலாநிதி உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றுள்ளவர்.
- கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
- 1932இல் சென்னைப் பல்லைக்கழகத்தினால் ‘டாக்டர்’ பட்டம்பெற்ற பெருமைக்குரியவர்.
Incorrect
விளக்கம்: 1. தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்பட்டவர் உ.வே.சா ஆவார்.
- மகாமகோபாத்தியாய, திராவிட வித்தியா பூஷணம், தசஷிணாத்திய கலாநிதி உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றுள்ளவர்.
- கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
- 1932இல் சென்னைப் பல்லைக்கழகத்தினால் ‘டாக்டர்’ பட்டம்பெற்ற பெருமைக்குரியவர்.
-
Question 113 of 196
113. Question
113) உள்ளியது முடிக்கும் உரைனுடை உள்ளத்து – என்ற வரியில் உள்ளியது முடிக்கும் என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: உள்ளியது முடிக்கும் என்றால் நினைத்ததை முடிக்கும் என்று பொருள். உரன் – வலிமை.
Incorrect
விளக்கம்: உள்ளியது முடிக்கும் என்றால் நினைத்ததை முடிக்கும் என்று பொருள். உரன் – வலிமை.
-
Question 114 of 196
114. Question
114) மங்கையர்க்கரசி என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: சுரதாவின் நூல்கள்: தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும்.
Incorrect
விளக்கம்: சுரதாவின் நூல்கள்: தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும்.
-
Question 115 of 196
115. Question
115) பொருத்துக. (அறிஞர்கள் – அவர்கள் படித்த திண்ணைப் பள்ளிக்கூடம்)
அ. ப.சுப்பிரமணியனார் – 1. எட்டயபுரம்
ஆ. மா.இராசமாணிக்கனார் – 2. திருநெல்வேலி
இ. நாராயணசாமி – 3. கிருஷ்ணாபுரம்
ஈ. நாவலர் சோமசுந்தர பாரதியார் – 4. மௌனகுரு
Correct
விளக்கம்: ப.சுப்பிரமணியனார் – திருநெல்வேலி
மா.இராசமாணிக்கனார் – மௌனகுரு
நாராயணசாமி – கிருஷ்ணாபுரம்
நாவலர் சோமசுந்தர பாரதியார் – எட்டயபுரம்
Incorrect
விளக்கம்: ப.சுப்பிரமணியனார் – திருநெல்வேலி
மா.இராசமாணிக்கனார் – மௌனகுரு
நாராயணசாமி – கிருஷ்ணாபுரம்
நாவலர் சோமசுந்தர பாரதியார் – எட்டயபுரம்
-
Question 116 of 196
116. Question
116) சி.மணி பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- இவர் மரபுக் கவிதையில் அங்கதத்தை மிகுதியாகப் பயன்படுத்தியவர்
- இவர் புதுக்கவிதையில் அங்கதத்தை மிகுதியாகப் பயன்படுத்திவயவர்
Correct
விளக்கம்: சி.மணி (சி.பழனிச்சாமி) புதுக்கவிதையில் அங்கதத்தை மிகுதியாகப் பயன்படுத்தியவர். இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாகச் சொன்னவர்.
Incorrect
விளக்கம்: சி.மணி (சி.பழனிச்சாமி) புதுக்கவிதையில் அங்கதத்தை மிகுதியாகப் பயன்படுத்தியவர். இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாகச் சொன்னவர்.
-
Question 117 of 196
117. Question
117) வறுந்தலை உலகமும் அன்றே அதனால் – என்ற வரிகளில் வறுந்தலை என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: வறுந்தலை என்றால் வெறுமையான இடம் என்று பொருள்.
Incorrect
விளக்கம்: வறுந்தலை என்றால் வெறுமையான இடம் என்று பொருள்.
-
Question 118 of 196
118. Question
118) வயங்குமொழி என்ற சொல்லின் இலக்கண குறிப்பு என்ன?
Correct
விளக்கம்: வயங்குமொழி – வினைத்தொகை.
ஒரு சொல் மூன்று காலத்திற்கும் ஏற்றவாறு மாற்றி எழுத முடியுமானால் அது வினைத்தொகை எனப்படும்.
Incorrect
விளக்கம்: வயங்குமொழி – வினைத்தொகை.
ஒரு சொல் மூன்று காலத்திற்கும் ஏற்றவாறு மாற்றி எழுத முடியுமானால் அது வினைத்தொகை எனப்படும்.
-
Question 119 of 196
119. Question
119) எழுத்திருந்தால் அசைகள்வரும் இரண்டு சீரின்
இடைவெளியில் தளைகள்வரும் தளைகள் சென்றே – தளை என்பது எதைக் குறிக்கும்?
Correct
விளக்கம்: யாப்பின் உறுப்புகள் ஆறு. அவை
1.எழுத்து
2.அசை
3.சீர்
4.தளை
5.அடி
6.தொடை
அசை – எழுத்துகள் பல சேர்ந்தது.
சீர் – அசைகள் (சொற்கள்) பல சேர்ந்தது சீர்
தளை – பிணித்தல், கட்டுதல்.
Incorrect
விளக்கம்: யாப்பின் உறுப்புகள் ஆறு. அவை
1.எழுத்து
2.அசை
3.சீர்
4.தளை
5.அடி
6.தொடை
அசை – எழுத்துகள் பல சேர்ந்தது.
சீர் – அசைகள் (சொற்கள்) பல சேர்ந்தது சீர்
தளை – பிணித்தல், கட்டுதல்.
-
Question 120 of 196
120. Question
120) தாவோ தே ஜிங் என்னும் சீன மெய்யில் நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளவர் யார்?
Correct
விளக்கம்: ஆங்கிலப் பேராசிரியரான சி.மணி தாவோ தே ஜிங் எனும் சீன மெய்யியல் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
Incorrect
விளக்கம்: ஆங்கிலப் பேராசிரியரான சி.மணி தாவோ தே ஜிங் எனும் சீன மெய்யியல் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
-
Question 121 of 196
121. Question
121) யாப்பும் கவிதையும் என்னும் நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: 1959ஆம் ஆண்டுமுதல் எழுத்து இதழில் சி.மணியின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. இவர் நடை என்னும் சிற்றிதழையும் நடத்தியவர். இவர் படைத்த இலக்கணம் பற்றிய யாப்பும் கவிதையும் என்னும் நூலும், வரும் போகும், ஓளிச்சேர்க்கை ஆகிய கவிதைத் தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவை.
Incorrect
விளக்கம்: 1959ஆம் ஆண்டுமுதல் எழுத்து இதழில் சி.மணியின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. இவர் நடை என்னும் சிற்றிதழையும் நடத்தியவர். இவர் படைத்த இலக்கணம் பற்றிய யாப்பும் கவிதையும் என்னும் நூலும், வரும் போகும், ஓளிச்சேர்க்கை ஆகிய கவிதைத் தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவை.
-
Question 122 of 196
122. Question
122) ஏமாந்தால் தளைதட்டும் வெள்ளைப் பாட்டின்
இறுதிச்சீர் காசுதரும் செடியில் பூத்த……என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: தேமாவும் புளிமாவும் மரத்தில் காய்க்கும்
சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும்
ஏமாந்தால் தளைதட்டும் வெள்ளைப் பாட்டின்
இறுதிச்சீர் காசுதரும் செடியில் பூத்த – சுரதா
Incorrect
விளக்கம்: தேமாவும் புளிமாவும் மரத்தில் காய்க்கும்
சீர்களிலும் அக்காய்கள் நன்கு காய்க்கும்
ஏமாந்தால் தளைதட்டும் வெள்ளைப் பாட்டின்
இறுதிச்சீர் காசுதரும் செடியில் பூத்த – சுரதா
-
Question 123 of 196
123. Question
123) அமுதும் தேனும் என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: சுரதாவின் நூல்கள்: தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும்.
Incorrect
விளக்கம்: சுரதாவின் நூல்கள்: தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும்.
-
Question 124 of 196
124. Question
124) வ.சுப.மாணிக்கம் கீழ்க்காணும் எந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்?
Correct
விளக்கம்: திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடம் – ப.சுப்பிரமணியனார்
மகிபாலன் பட்டி நடேசனார் திண்ணைப் பள்ளிக்கூடம் – வ.சுப.மாணிக்கம்
கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடம் – பின்னத்தூர் நாராயணசாமி
எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடம் – நாவலர் சோமசுந்தர பாரதியார்.
Incorrect
விளக்கம்: திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடம் – ப.சுப்பிரமணியனார்
மகிபாலன் பட்டி நடேசனார் திண்ணைப் பள்ளிக்கூடம் – வ.சுப.மாணிக்கம்
கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப்பள்ளிக்கூடம் – பின்னத்தூர் நாராயணசாமி
எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடம் – நாவலர் சோமசுந்தர பாரதியார்.
-
Question 125 of 196
125. Question
125) வார்க்கின்ற வடிவந்தான் வசனம், யாப்பில்
வந்தடங்கும் வார்த்தைகளே கவிதை யாகும்……. – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: சேர்க்கின்ற நேரத்தில், எதுகை மோனை
சேர்க்காமல், அடியளவை அறிந்தி டாமல்
வார்க்கின்ற வடிவந்தான் வசனம், யாப்பில்
வந்தடங்கும் வார்த்தைகளே கவிதை யாகும் – சுரதா (இராகோபாலன்)
எத்திராசலு என்ற அரங்கசாமி என்பது வாணிதாசனின் இயற்பெயர் .
முத்தையா என்பது கண்ணதாசனின் இயற்பெயர்.
மீ.ரசேந்திரன் என்பதன் சுருக்மே மீரா என்பது.
Incorrect
விளக்கம்: சேர்க்கின்ற நேரத்தில், எதுகை மோனை
சேர்க்காமல், அடியளவை அறிந்தி டாமல்
வார்க்கின்ற வடிவந்தான் வசனம், யாப்பில்
வந்தடங்கும் வார்த்தைகளே கவிதை யாகும் – சுரதா (இராகோபாலன்)
எத்திராசலு என்ற அரங்கசாமி என்பது வாணிதாசனின் இயற்பெயர் .
முத்தையா என்பது கண்ணதாசனின் இயற்பெயர்.
மீ.ரசேந்திரன் என்பதன் சுருக்மே மீரா என்பது.
-
Question 126 of 196
126. Question
126) கூற்றுகளை ஆராய்க.
- சிற்றரசனான அதிமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் காலம் நீட்டித்தபோது ஒளவையார் பாடிய பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.
- ஒளவையாhர் பாடியதாக அகநானூற்றில் 4, குறுந்தொகையில் 15, நற்றிணையில் 7, புறநானூற்றில் 33 என 59 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
Correct
விளக்கம்: 1. சிற்றரசனான அதிமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் காலம் நீட்டித்தபோது ஒளவையார் பாடிய பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.
- ஒளவையாhர் பாடியதாக அகநானூற்றில் 4, குறுந்தொகையில் 15, நற்றிணையில் 7, புறநானூற்றில் 33 என 59 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
Incorrect
விளக்கம்: 1. சிற்றரசனான அதிமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் காலம் நீட்டித்தபோது ஒளவையார் பாடிய பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.
- ஒளவையாhர் பாடியதாக அகநானூற்றில் 4, குறுந்தொகையில் 15, நற்றிணையில் 7, புறநானூற்றில் 33 என 59 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
-
Question 127 of 196
127. Question
127) முதல் பன்னாட்டு சாலை அமைப்பு மாநாடு எங்கு நடைபெற்றது?
Correct
விளக்கம்: பாரிஸ் நகரத்தில் 1909ஆம் ஆண்டு நடந்த முதல் பன்னாட்டுச் சாலை அமைப்பு மாநாட்டில் ஒரு பொதுவான சாலை விதி வேண்டும் என்னும் உடன்படிக்கை ஏற்பட்டது.
Incorrect
விளக்கம்: பாரிஸ் நகரத்தில் 1909ஆம் ஆண்டு நடந்த முதல் பன்னாட்டுச் சாலை அமைப்பு மாநாட்டில் ஒரு பொதுவான சாலை விதி வேண்டும் என்னும் உடன்படிக்கை ஏற்பட்டது.
-
Question 128 of 196
128. Question
128) காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை – என்ற வரிகளில் கலன் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: இவ்வரிகளில் கலன் என்றால் யாழ் என்னும் பொருள் தரும்படி பாடல் இயற்றப்பட்டுள்ளது. இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு ஆகும்.
Incorrect
விளக்கம்: இவ்வரிகளில் கலன் என்றால் யாழ் என்னும் பொருள் தரும்படி பாடல் இயற்றப்பட்டுள்ளது. இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு ஆகும்.
-
Question 129 of 196
129. Question
129) பூக்கும்வரை அரும்பென்றும் பூத்த பின்பே
பூவென்றும் சொல்லுகின்றோம்….. – என்று கூறியவர் யார்?
Correct
விளக்கம்: ஆக்கும்வரை நாமதனை அரிசி என்றும்
ஆக்கியபின் சோறென்றும் சொல்லு கின்றோம்
பூக்கும்வரை அரும்பென்றும் பூத்த பின்பே
பூவென்றும் சொல்லுகின்றோம் அதுபோல் சொல்லை – சுரதா
Incorrect
விளக்கம்: ஆக்கும்வரை நாமதனை அரிசி என்றும்
ஆக்கியபின் சோறென்றும் சொல்லு கின்றோம்
பூக்கும்வரை அரும்பென்றும் பூத்த பின்பே
பூவென்றும் சொல்லுகின்றோம் அதுபோல் சொல்லை – சுரதா
-
Question 130 of 196
130. Question
130) சாலைப் போக்குவரத்து உதவிக்கு நாம் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் எது?
Correct
விளக்கம்: சாலைப்போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசி எண் 103ஐ தொடர்பு கொள்ளலாம்.
Incorrect
விளக்கம்: சாலைப்போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசி எண் 103ஐ தொடர்பு கொள்ளலாம்.
-
Question 131 of 196
131. Question
131) 2017 மோட்டார் வாகனச் சட்டம் பற்றிய கூற்றுகளில் தேர்வு செய்க
Correct
விளக்கம்: அபாயகரமான முறையில் ஊர்தியை ஓட்டினால் ரூ.5000 தண்டத்தொகை பெறப்படும்.
மது குடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் ரூ.10000 தண்டத்தொகை கட்ட நேரும்
மிகு வேகமாக ஊர்தியை இயக்கினால் ரூ.5000 தண்டத்தொகை கட்ட நேரும்.
இருவருக்கு மேல் இரண்டு சக்கர ஊர்தியில் பயணித்தால் ரூ.2000 தண்டத்தொகையுடன் மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் நீக்கம் செய்யப்படும்.
Incorrect
விளக்கம்: அபாயகரமான முறையில் ஊர்தியை ஓட்டினால் ரூ.5000 தண்டத்தொகை பெறப்படும்.
மது குடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் ரூ.10000 தண்டத்தொகை கட்ட நேரும்
மிகு வேகமாக ஊர்தியை இயக்கினால் ரூ.5000 தண்டத்தொகை கட்ட நேரும்.
இருவருக்கு மேல் இரண்டு சக்கர ஊர்தியில் பயணித்தால் ரூ.2000 தண்டத்தொகையுடன் மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் நீக்கம் செய்யப்படும்.
-
Question 132 of 196
132. Question
132) சி.மணி பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- இவர் கவிதைகள் வெளிவந்த இதழ் – எழுத்து
- இவர் நடத்திய சிற்றிதழ் – நடை
- இவரின் இலக்கண நூல் – யாப்பும் கவிதையும்
- இவரின் கவிதை நூல்கள் – இதுவரை, வரும்போகும், ஒளிச்சேர்க்கை
Correct
விளக்கம்: 1. இவர் கவிதைகள் வெளிவந்த இதழ் – எழுத்து
- இவர் நடத்திய சிற்றிதழ் – நடை
- இவரின் இலக்கண நூல் – யாப்பும் கவிதையும்
- இவரின் கவிதை நூல்கள் – இதுவரை, வரும்போகும், ஒளிச்சேர்க்கை
Incorrect
விளக்கம்: 1. இவர் கவிதைகள் வெளிவந்த இதழ் – எழுத்து
- இவர் நடத்திய சிற்றிதழ் – நடை
- இவரின் இலக்கண நூல் – யாப்பும் கவிதையும்
- இவரின் கவிதை நூல்கள் – இதுவரை, வரும்போகும், ஒளிச்சேர்க்கை
-
Question 133 of 196
133. Question
133) சிறாஅர் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?
Correct
விளக்கம்: சிறாஅர் – இசைநிறை அளபெடை.
செய்யுளில் ஓசை குறையும் போது அந்த ஓசையை நிறைக்க வரும் அளபெடை இசைநிறை அளபெடை எனப்படும். இதன் மாத்திரை மூன்று ஆகும்.
Incorrect
விளக்கம்: சிறாஅர் – இசைநிறை அளபெடை.
செய்யுளில் ஓசை குறையும் போது அந்த ஓசையை நிறைக்க வரும் அளபெடை இசைநிறை அளபெடை எனப்படும். இதன் மாத்திரை மூன்று ஆகும்.
-
Question 134 of 196
134. Question
134) பழுத்திருந்தால் சாறுவரும் வயலில் தண்ணீர்
பாய்ந்திருந்தால் ஏர்கள்வரும் – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: பழுத்திருந்தால் சாறுவரும் வயலில் தண்ணீர்
பாய்ந்திருந்தால் ஏர்கள்வரும் அதுபோல் இங்கே
எழுத்திருந்தால் அசைகள்வரும் இரண்டு சீரின்
இடைவெளியில் தளைகள்வரும் தளைகள் சென்றே.. – சுரதா
Incorrect
விளக்கம்: பழுத்திருந்தால் சாறுவரும் வயலில் தண்ணீர்
பாய்ந்திருந்தால் ஏர்கள்வரும் அதுபோல் இங்கே
எழுத்திருந்தால் அசைகள்வரும் இரண்டு சீரின்
இடைவெளியில் தளைகள்வரும் தளைகள் சென்றே.. – சுரதா
-
Question 135 of 196
135. Question
135) கனியின் இனிமை
கனியில் மட்டுமில்லை
சுவை;ப்போன் பசியை
சுவைமுடிச்சைச் சார்ந்துதது – என்ற கவிதை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: கனியின் இனிமை
கனியில் மட்டுமில்லை
சுவைப்போன் பசியை
சுவைமுடிச்சைச் சார்ந்தது – சி.மணி
Incorrect
விளக்கம்: கனியின் இனிமை
கனியில் மட்டுமில்லை
சுவைப்போன் பசியை
சுவைமுடிச்சைச் சார்ந்தது – சி.மணி
-
Question 136 of 196
136. Question
136) உலகிலேயே அதிக சாலைப் போக்குவரத்து கொண்ட எத்தனையாவது பெரிய நாடு இந்தியா?
Correct
விளக்கம்: இந்தியா உலகிலேயே அதிக சாலைப்போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடு ஆகும். ஏறக்குறைய 55இலட்சம் கி.மீ சாலைகள் நம் நாட்டில் உள்ளன. நம் நாட்டில் 21 கோடிக்கும் மேற்பட்ட ஊர்திகள் உள்ளன. அதனால் விபத்துக்கள் மிகுதியாக நடக்கின்றன.
Incorrect
விளக்கம்: இந்தியா உலகிலேயே அதிக சாலைப்போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடு ஆகும். ஏறக்குறைய 55இலட்சம் கி.மீ சாலைகள் நம் நாட்டில் உள்ளன. நம் நாட்டில் 21 கோடிக்கும் மேற்பட்ட ஊர்திகள் உள்ளன. அதனால் விபத்துக்கள் மிகுதியாக நடக்கின்றன.
-
Question 137 of 196
137. Question
137) இந்தியாவிலேயே சாலை விபத்துக்களின் அடிப்படையில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
Correct
விளக்கம்: தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே மிகுந்த சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாக இருக்கிறது. இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துக்களில் 15 விழுக்காடு விபத்துகள் தமிழ்நாட்டில் நடக்கிறது.
Incorrect
விளக்கம்: தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே மிகுந்த சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாக இருக்கிறது. இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துக்களில் 15 விழுக்காடு விபத்துகள் தமிழ்நாட்டில் நடக்கிறது.
-
Question 138 of 196
138. Question
138) எழுத்திருந்தால் அசைகள்வரும் இரண்டு சீரின்
இடைவெளியில் தளைகள்வரும் தளைகள் சென்றே – அசை என்பது எதைக் குறிக்கும்?
Correct
விளக்கம்: யாப்பின் உறுப்புகள் ஆறு. அவை
1.எழுத்து
2.அசை
3.சீர்
4.தளை
5.அடி
6.தொடை
அசை – எழுத்துகள் பல சேர்ந்தது.
சீர் – அசைகள் (சொற்கள்) பல சேர்ந்தது சீர்
Incorrect
விளக்கம்: யாப்பின் உறுப்புகள் ஆறு. அவை
1.எழுத்து
2.அசை
3.சீர்
4.தளை
5.அடி
6.தொடை
அசை – எழுத்துகள் பல சேர்ந்தது.
சீர் – அசைகள் (சொற்கள்) பல சேர்ந்தது சீர்
-
Question 139 of 196
139. Question
139) அறம்பொருள்கள் உள்ளத்தில் விளையும் மிஞ்சும்
அறிவினிலே புகழ்விளையும் இவற்றை யெல்லாம்
பெரும்பாலும் அறியாமல் எழுது வோர்க்குப்
புகழெங்கே சிறப்பெங்கே விளையக் கூடும்? – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: அறம்பொருள்கள் உள்ளத்தில் விளையும் மிஞ்சும்
அறிவினிலே புகழ்விளையும் இவற்றை யெல்லாம்
பெரும்பாலும் அறியாமல் எழுது வோர்க்குப்
புகழெங்கே சிறப்பெங்கே விளையக் கூடும்? – சுரதா (இயற்பெயர் இராசகோபாலன்)
Incorrect
விளக்கம்: அறம்பொருள்கள் உள்ளத்தில் விளையும் மிஞ்சும்
அறிவினிலே புகழ்விளையும் இவற்றை யெல்லாம்
பெரும்பாலும் அறியாமல் எழுது வோர்க்குப்
புகழெங்கே சிறப்பெங்கே விளையக் கூடும்? – சுரதா (இயற்பெயர் இராசகோபாலன்)
-
Question 140 of 196
140. Question
140) தவறான கூற்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: ஏனைய பாக்களைவிட வரையறுத்த இலக்கணக் கட்டுக்கோப்பு உடையது வெண்பா. இதனாலேயே வெண்பாவை ‘வன்பா’ என்பார்கள்.
Incorrect
விளக்கம்: ஏனைய பாக்களைவிட வரையறுத்த இலக்கணக் கட்டுக்கோப்பு உடையது வெண்பா. இதனாலேயே வெண்பாவை ‘வன்பா’ என்பார்கள்.
-
Question 141 of 196
141. Question
141) அறிவும் புகழும் என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு என்ன?
Correct
விளக்கம்: அறிவும் புகழும் – எண்ணும்மை.
உம் என்ற சொல் இரண்டு சொற்களில் வெளிப்படையாக வந்தால் – எண்ணும்மை
உம் என்ற சொல் இரண்டு சொற்களில் மறைந்து வந்தல் – உம்மைத் தொகை
Incorrect
விளக்கம்: அறிவும் புகழும் – எண்ணும்மை.
உம் என்ற சொல் இரண்டு சொற்களில் வெளிப்படையாக வந்தால் – எண்ணும்மை
உம் என்ற சொல் இரண்டு சொற்களில் மறைந்து வந்தல் – உம்மைத் தொகை
-
Question 142 of 196
142. Question
142) ஒளிச்சேர்க்கை என்னும் நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: 1959ஆம் ஆண்டுமுதல் எழுத்து இதழில் சி.மணியின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. இவர் நடை என்னும் சிற்றிதழையும் நடத்தியவர். இவர் படைத்த இலக்கணம் பற்றிய யாப்பும் கவிதையும் என்னும் நூலும், வரும் போகும், ஓளிச்சேர்க்கை ஆகிய கவிதைத் தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவை.
Incorrect
விளக்கம்: 1959ஆம் ஆண்டுமுதல் எழுத்து இதழில் சி.மணியின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. இவர் நடை என்னும் சிற்றிதழையும் நடத்தியவர். இவர் படைத்த இலக்கணம் பற்றிய யாப்பும் கவிதையும் என்னும் நூலும், வரும் போகும், ஓளிச்சேர்க்கை ஆகிய கவிதைத் தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவை.
-
Question 143 of 196
143. Question
143) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க
Correct
விளக்கம்: Arrival – வருகை
Depature – புறப்பாடு
Conveyor Belt – ஊர்திபடை
Take off – வானூர்தி கிளம்புதல்
Incorrect
விளக்கம்: Arrival – வருகை
Depature – புறப்பாடு
Conveyor Belt – ஊர்திபடை
Take off – வானூர்தி கிளம்புதல்
-
Question 144 of 196
144. Question
144) பொருத்துக.
அ. மழு – 1. வலிமை
ஆ. கலன் – 2. கோடாரி
இ. கலப்பை – 3. யாழ்
ஈ. உரன் – 4. கருவிகளை வைக்கும் பை
Correct
விளக்கம்: மழு – கோடாரி
கலன் – யாழ்
கலப்பை – கருவிகளை வைக்கும் பை
உரன் – வலிமை.
Incorrect
விளக்கம்: மழு – கோடாரி
கலன் – யாழ்
கலப்பை – கருவிகளை வைக்கும் பை
உரன் – வலிமை.
-
Question 145 of 196
145. Question
145) எழுத்திருந்தால் அசைகள்வரும் இரண்டு சீரின்
இடைவெளியில் தளைகள்வரும் தளைகள் சென்றே – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: பழுத்திருந்தால் சாறுவரும் வயலில் தண்ணீர்
பாய்ந்திருந்தால் ஏர்கள்வரும் அதுபோல் இங்கே
எழுத்திருந்தால் அசைகள்வரும் இரண்டு சீரின்
இடைவெளியில் தளைகள்வரும் தளைகள் சென்றே – சுரதா
Incorrect
விளக்கம்: பழுத்திருந்தால் சாறுவரும் வயலில் தண்ணீர்
பாய்ந்திருந்தால் ஏர்கள்வரும் அதுபோல் இங்கே
எழுத்திருந்தால் அசைகள்வரும் இரண்டு சீரின்
இடைவெளியில் தளைகள்வரும் தளைகள் சென்றே – சுரதா
-
Question 146 of 196
146. Question
146) கூற்றுகளை ஆராய்க.
- மில்டனின் சுவர்க்க நீக்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர் – ப.சுப்பிரமணியனார்.
- பின்னத்தூர் நாராயணசாமி என்பவர் நற்றிணை நூலின் உரையாசிரியர் ஆவார்
Correct
விளக்கம்: 1.மில்டனின் சுவர்க் நீக்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர் – ப.சுப்பிரமணியனார். இவர் உயிரின மருத்துவருமாவார்.
- நற்றிணை நூலின் உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி, பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இலவசமாகப் படித்தார்.
Incorrect
விளக்கம்: 1.மில்டனின் சுவர்க் நீக்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர் – ப.சுப்பிரமணியனார். இவர் உயிரின மருத்துவருமாவார்.
- நற்றிணை நூலின் உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி, பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இலவசமாகப் படித்தார்.
-
Question 147 of 196
147. Question
147) மண்வேறு மண்ணோடு கலந்திருக்கும்
மணல்வேறு பனித்துளியும் மழையும் வேறு …… – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: விண்வேறு விண்வெளியில் இயங்குகின்ற
வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு
மண்வேறு மண்ணோடு கலந்திருக்கும்
மணல்வேறு பனித்துளியும் மழையும் வேறு – சுரதா
Incorrect
விளக்கம்: விண்வேறு விண்வெளியில் இயங்குகின்ற
வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு
மண்வேறு மண்ணோடு கலந்திருக்கும்
மணல்வேறு பனித்துளியும் மழையும் வேறு – சுரதா
-
Question 148 of 196
148. Question
148) எண்ணம்
வெளியீடு
கேட்டல்
இம்மூன்றும் எப்போதும் ஒன்றல்ல
மூன்றான காலம்போல் ஒன்று – என்ற கவிதை வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: எண்ணம்
வெளியீடு
கேட்டல்
இம்மூன்றும் எப்போதும் ஒன்றல்ல
மூன்றான காலம்போல் ஒன்று – சி.மணி
Incorrect
விளக்கம்: எண்ணம்
வெளியீடு
கேட்டல்
இம்மூன்றும் எப்போதும் ஒன்றல்ல
மூன்றான காலம்போல் ஒன்று – சி.மணி
-
Question 149 of 196
149. Question
149) அடையா என்ற சொல்லின் இலக்கண குறிப்பு என்ன?
Correct
விளக்கம்: அடையா – ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
அடையாத என்ற சொல்லின் கடைசி எழுத்தான ‘த’ என்னும் எழுத்து வராமல் இச்சொல் செயலை உணத்துகிறது. அதனால் ஈறு கெட்ட(கடைசி எழுத்து இல்லாத)
இது அடையும் என்ற சொல்லின் எதிர்ச்சொல் ஆகும். அதனால் எதிர்மறை
அ என்னும் எழுத்தில் முடிந்தால் பெயரெச்சம்.
அடையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
Incorrect
விளக்கம்: அடையா – ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
அடையாத என்ற சொல்லின் கடைசி எழுத்தான ‘த’ என்னும் எழுத்து வராமல் இச்சொல் செயலை உணத்துகிறது. அதனால் ஈறு கெட்ட(கடைசி எழுத்து இல்லாத)
இது அடையும் என்ற சொல்லின் எதிர்ச்சொல் ஆகும். அதனால் எதிர்மறை
அ என்னும் எழுத்தில் முடிந்தால் பெயரெச்சம்.
அடையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
-
Question 150 of 196
150. Question
150) எத்திசை என்ற சொல்லை பிரித்து எழுதுக.
Correct
விளக்கம்: எத்திசை – எ+திசை
விதி: இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்.
Incorrect
விளக்கம்: எத்திசை – எ+திசை
விதி: இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்.
-
Question 151 of 196
151. Question
151) தேன்மழை என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: சுரதாவின் நூல்கள்: தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும்.
Incorrect
விளக்கம்: சுரதாவின் நூல்கள்: தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும்.
-
Question 152 of 196
152. Question
152) ………………..தளைகள் சென்றே
அழைத்திருந்தால் அடிகள்வரும் அடியின் கீழே
அடியிருந்தால் தொடைகள்வரும்…………. – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: …………………….தளைகள் சென்றே
அழைத்திருந்தால் அடிகள்வரும் அடியின்கீழே
அடியிருந்தால் தொடைகள்வரும் தொடைகள் நன்கு
செழித்திருந்தால் பாக்கள்வரும் இவற்றை யெல்லாம்
தெரிந்துகொண்டு கவியெழுதத் தொடங்க வேண்டும் – சுரதா
Incorrect
விளக்கம்: …………………….தளைகள் சென்றே
அழைத்திருந்தால் அடிகள்வரும் அடியின்கீழே
அடியிருந்தால் தொடைகள்வரும் தொடைகள் நன்கு
செழித்திருந்தால் பாக்கள்வரும் இவற்றை யெல்லாம்
தெரிந்துகொண்டு கவியெழுதத் தொடங்க வேண்டும் – சுரதா
-
Question 153 of 196
153. Question
153) கூற்று: வெண்பா செப்பலோசை பெற்றது.
காரணம்: சொல்லுதலை அடிப்படையாகக் கொண்டு தோன்றியது.
Correct
விளக்கம்: சொல்லுதலை (செப்பல்) அடிப்படையாகக் கொண்டு தோன்றியது வெண்பாவாகும். ஆகவே, இது செப்பலோசை உடையதாயிற்கு. சங்கம் மருவிய காலத்திலிருந்து வெண்பா இலக்கியங்கள் பெருகத் தொடங்கின. நீதி இலக்கியங்கள் வெண்பா வடிவத்திலேயே பெரும்பாலும் தோன்றின. அறங்கள் மனிதர் மனத்தில் நின்று நிலைக்கவேண்டியவை. அறங்களை வெண்பாவில் தந்தால் மறந்துவிடாமல் நினைவில் வைக்க ஏதுவாக இருக்கும். அதனால் அறம் வலியுறுத்தப்பட்ட சங்கம் மருவிய காலத்தில் வெண்பா யாப்பு செல்வாக்குப் பெற்றது.
Incorrect
விளக்கம்: சொல்லுதலை (செப்பல்) அடிப்படையாகக் கொண்டு தோன்றியது வெண்பாவாகும். ஆகவே, இது செப்பலோசை உடையதாயிற்கு. சங்கம் மருவிய காலத்திலிருந்து வெண்பா இலக்கியங்கள் பெருகத் தொடங்கின. நீதி இலக்கியங்கள் வெண்பா வடிவத்திலேயே பெரும்பாலும் தோன்றின. அறங்கள் மனிதர் மனத்தில் நின்று நிலைக்கவேண்டியவை. அறங்களை வெண்பாவில் தந்தால் மறந்துவிடாமல் நினைவில் வைக்க ஏதுவாக இருக்கும். அதனால் அறம் வலியுறுத்தப்பட்ட சங்கம் மருவிய காலத்தில் வெண்பா யாப்பு செல்வாக்குப் பெற்றது.
-
Question 154 of 196
154. Question
154) சொல்ல விரும்பிய தெல்லாம்
சொல்லில் வருவதில்லை – என்று கூறியவர் யார்?
Correct
விளக்கம்: சொல்ல விரும்பிய தெல்லாம்
சொல்லில் வருவதில்லை – சி.மணி
Incorrect
விளக்கம்: சொல்ல விரும்பிய தெல்லாம்
சொல்லில் வருவதில்லை – சி.மணி
-
Question 155 of 196
155. Question
155) நவத்வீபம் என்பது எங்கு உள்ள ஓர் ஊர் ஆகும்?
Correct
விளக்கம்: நவத்வீபம் என்பது வங்காளத்தில் உள்ள ஓர் ஊர் ஆகும்.
Incorrect
விளக்கம்: நவத்வீபம் என்பது வங்காளத்தில் உள்ள ஓர் ஊர் ஆகும்.
-
Question 156 of 196
156. Question
156) பூமீது வண்டுவந்து தங்கும் நல்ல
புலவர்களின் பாடல்களில் கீர்த்தி தங்கும்……..என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: பூமீது வண்டுவந்து தங்கும் நல்ல
புலவர்களின் பாடல்களில் கீர்த்தி தங்கும்
சாமான்ய மக்களுக்கும் விளங்கும் வண்ணம்
தமிழ்க்கவிதை தரவேண்டும் இந்த நாளில் – சுரதா
Incorrect
விளக்கம்: பூமீது வண்டுவந்து தங்கும் நல்ல
புலவர்களின் பாடல்களில் கீர்த்தி தங்கும்
சாமான்ய மக்களுக்கும் விளங்கும் வண்ணம்
தமிழ்க்கவிதை தரவேண்டும் இந்த நாளில் – சுரதா
-
Question 157 of 196
157. Question
157) வரும்போகும் என்னும் நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: 1959ஆம் ஆண்டுமுதல் எழுத்து இதழில் சி.மணியின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. இவர் நடை என்னும் சிற்றிதழையும் நடத்தியவர். இவர் படைத்த இலக்கணம் பற்றிய யாப்பும் கவிதையும் என்னும் நூலும், வரும் போகும், ஓளிச்சேர்க்கை ஆகிய கவிதைத் தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவை.
Incorrect
விளக்கம்: 1959ஆம் ஆண்டுமுதல் எழுத்து இதழில் சி.மணியின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. இவர் நடை என்னும் சிற்றிதழையும் நடத்தியவர். இவர் படைத்த இலக்கணம் பற்றிய யாப்பும் கவிதையும் என்னும் நூலும், வரும் போகும், ஓளிச்சேர்க்கை ஆகிய கவிதைத் தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவை.
-
Question 158 of 196
158. Question
158) மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே – என்ற வரிகளில் மழு என்ற சொல்லின் பொருள் என்ன?
Correct
விளக்கம்: கலன் – யாழ்
கலப்பை – கருவிகளை வைக்கும் பை
மழு – கோடாரி.
Incorrect
விளக்கம்: கலன் – யாழ்
கலப்பை – கருவிகளை வைக்கும் பை
மழு – கோடாரி.
-
Question 159 of 196
159. Question
159) Take off என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?
Correct
விளக்கம்: Arrival – வருகை
Departure – புறப்பாடு
Take of f – வானூர்தி கிளம்புதல்.
Incorrect
விளக்கம்: Arrival – வருகை
Departure – புறப்பாடு
Take of f – வானூர்தி கிளம்புதல்.
-
Question 160 of 196
160. Question
160) ……………….. தொடைகள் நன்கு
செழித்திருந்தால் பாக்கள்வரும் இவற்றை யெல்லாம்
தெரிந்துகொண்டு கவியெழுதத் தொடங்க வேண்டும் – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: …………………….தளைகள் சென்றே
அழைத்திருந்தால் அடிகள்வரும் அடியின்கீழே
அடியிருந்தால் தொடைகள்வரும் தொடைகள் நன்கு
செழித்திருந்தால் பாக்கள்வரும் இவற்றை யெல்லாம்
தெரிந்துகொண்டு கவியெழுதத் தொடங்க வேண்டும் – சுரதா
Incorrect
விளக்கம்: …………………….தளைகள் சென்றே
அழைத்திருந்தால் அடிகள்வரும் அடியின்கீழே
அடியிருந்தால் தொடைகள்வரும் தொடைகள் நன்கு
செழித்திருந்தால் பாக்கள்வரும் இவற்றை யெல்லாம்
தெரிந்துகொண்டு கவியெழுதத் தொடங்க வேண்டும் – சுரதா
-
Question 161 of 196
161. Question
161) கூற்று: வெண்பா ‘வன்பா’ என்று அழைக்கப்படுகிறது.
காரணம்: ஏனைய பாக்களைவிட வரையறுத்த இலக்கணக் கட்டுக்கோப்பு உடையது வெண்பா.
Correct
விளக்கம்: வெண்பா எழுதுவதற்கெனப் பொதுவான சில இலக்கணங்கள் உண்டு. ஏனைய பாக்களைவிட வரையறுத்த இலக்கணக் கட்டுக்கோப்பு உடையது வெண்பா. இதனாலேயே வெண்பாவை ‘வன்பா’ என்பார்கள்.
Incorrect
விளக்கம்: வெண்பா எழுதுவதற்கெனப் பொதுவான சில இலக்கணங்கள் உண்டு. ஏனைய பாக்களைவிட வரையறுத்த இலக்கணக் கட்டுக்கோப்பு உடையது வெண்பா. இதனாலேயே வெண்பாவை ‘வன்பா’ என்பார்கள்.
-
Question 162 of 196
162. Question
162) வெண்பா எழுதுவதற்குரிய தளை எது?
Correct
விளக்கம்: வெண்பாவை இலக்கணக் கட்டுப்பாடு குலையாமல் இயற்ற வேண்டும். வெண்பா வெண்டளையால் அமைய வேண்டும் என்பது இன்றியமையாத விதி. வெண்பாவிற்கான தளையே வெண்டளை. இத்தளை இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை என இரண்டு வகைப்படும்.
Incorrect
விளக்கம்: வெண்பாவை இலக்கணக் கட்டுப்பாடு குலையாமல் இயற்ற வேண்டும். வெண்பா வெண்டளையால் அமைய வேண்டும் என்பது இன்றியமையாத விதி. வெண்பாவிற்கான தளையே வெண்டளை. இத்தளை இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை என இரண்டு வகைப்படும்.
-
Question 163 of 196
163. Question
163) கீழ்க்காண்பவர்களில் யார் சிலப்பதிகார உரையாசிரியர் ஆவார்?
Correct
விளக்கம்: வேங்கடசாமி என்பவர் சிலப்பதிகார உரையாசிரியர் ஆவார். இவர் வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணைப் பள்ளியில் படித்தார்.
பரிமேலழகர் – திருக்குறள் உரை (திருக்குறளுக்கு உரைஎழுதியவர்கள் 10 பேர். இவரின் உரையே சிறந்த உரையாகும்).
நாவலர் சோமசுந்தர பாரதியார் என்பவர் பாரதியாரின் நண்பர் ஆவார் (இவர் எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்).
பின்னத்தூர் நாராயணசாமி என்பவர் நற்றிணை நூலின் உரையாசிரியர் ஆவார். இவர் பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இலவசமாகப் படித்தார்.
Incorrect
விளக்கம்: வேங்கடசாமி என்பவர் சிலப்பதிகார உரையாசிரியர் ஆவார். இவர் வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணைப் பள்ளியில் படித்தார்.
பரிமேலழகர் – திருக்குறள் உரை (திருக்குறளுக்கு உரைஎழுதியவர்கள் 10 பேர். இவரின் உரையே சிறந்த உரையாகும்).
நாவலர் சோமசுந்தர பாரதியார் என்பவர் பாரதியாரின் நண்பர் ஆவார் (இவர் எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார்).
பின்னத்தூர் நாராயணசாமி என்பவர் நற்றிணை நூலின் உரையாசிரியர் ஆவார். இவர் பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இலவசமாகப் படித்தார்.
-
Question 164 of 196
164. Question
164) நிறைமொழி என்ற சொல்லிற்கு பொருத்தமான ஒன்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: நிறைமொழி – நிரைநிரை
நிரைநிரை – கருவிளம்.
Incorrect
விளக்கம்: நிறைமொழி – நிரைநிரை
நிரைநிரை – கருவிளம்.
-
Question 165 of 196
165. Question
165) இதுவரை என்ற கவிதை தொகுப்பை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: இதுவரை என்ற கவிதைத் தொகுப்பை எழுதியவர் சி.மணி ஆவார். இவரின் இடையீடு என்ற கவிதை இதுவரை என்ற கவிதை; தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இக்கவிதை குறியீடுகளை கொண்டு அமைந்தது. ஆனால் பன்முகப் பொருள் கொண்டது.
Incorrect
விளக்கம்: இதுவரை என்ற கவிதைத் தொகுப்பை எழுதியவர் சி.மணி ஆவார். இவரின் இடையீடு என்ற கவிதை இதுவரை என்ற கவிதை; தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இக்கவிதை குறியீடுகளை கொண்டு அமைந்தது. ஆனால் பன்முகப் பொருள் கொண்டது.
-
Question 166 of 196
166. Question
166) பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை உள்ள செய்யுள் கீழ்க்காணும் எந்த வெண்பாவுடன் தொடர்புடையது எது?
Correct
விளக்கம்: 1. மூன்றடி வெண்பா – நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா
- நான்கடி வெண்பா – நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா
- நான்கடி முதல் பன்னிரண்டடிவரை – பஃறொடை வெண்பா
- பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – கலிவெண்பா
Incorrect
விளக்கம்: 1. மூன்றடி வெண்பா – நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா
- நான்கடி வெண்பா – நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா
- நான்கடி முதல் பன்னிரண்டடிவரை – பஃறொடை வெண்பா
- பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – கலிவெண்பா
-
Question 167 of 196
167. Question
167) நீதி இலக்கியங்கள் பெரும்பாலும் எந்த பா வகையில் எழுதப்பட்டன?
Correct
விளக்கம்: சங்கம் மருவிய காலத்திலிருந்து வெண்பா இலக்கியங்கள் பெருகத் தொடங்கின. நீதி இலக்கியங்கள் வெண்பா வடிவத்திலேயே பெரும்பாலும் தோன்றின. அறங்கள் மனிதர் மனத்தில் நின்று நிலைக்கவேண்டியவை. அறங்களை வெண்பாவில் தந்தால் மறந்துவிடாமல் நினைவில் வைக்க ஏதுவாக இருக்கும். அதனால் அறம் வலியுறுத்தப்பட்ட சங்கம் மருவிய காலத்தில் வெண்பா யாப்பு செல்வாக்குப் பெற்றது.
Incorrect
விளக்கம்: சங்கம் மருவிய காலத்திலிருந்து வெண்பா இலக்கியங்கள் பெருகத் தொடங்கின. நீதி இலக்கியங்கள் வெண்பா வடிவத்திலேயே பெரும்பாலும் தோன்றின. அறங்கள் மனிதர் மனத்தில் நின்று நிலைக்கவேண்டியவை. அறங்களை வெண்பாவில் தந்தால் மறந்துவிடாமல் நினைவில் வைக்க ஏதுவாக இருக்கும். அதனால் அறம் வலியுறுத்தப்பட்ட சங்கம் மருவிய காலத்தில் வெண்பா யாப்பு செல்வாக்குப் பெற்றது.
-
Question 168 of 196
168. Question
168) Arrival என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?
Correct
விளக்கம்: Arrival – வருகை
Departure – புறப்பாடு.
Incorrect
விளக்கம்: Arrival – வருகை
Departure – புறப்பாடு.
-
Question 169 of 196
169. Question
169) படைப்புக்கலை என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: கவிஞராக – அ.கி.பரந்தாமன்
நீங்களும் கவிபாடலாம் – கி.வா.ஜகந்நாதன்
படைப்புடைக்கலை – மு.சுதந்திரமுத்து
துறைமுகம் – சுரதா
Incorrect
விளக்கம்: கவிஞராக – அ.கி.பரந்தாமன்
நீங்களும் கவிபாடலாம் – கி.வா.ஜகந்நாதன்
படைப்புடைக்கலை – மு.சுதந்திரமுத்து
துறைமுகம் – சுரதா
-
Question 170 of 196
170. Question
170) பொருத்துக.
முதல்சீர் (அ) நின்றசீர் வரும்சீர்
அ. மா – 1. கருவிளங்காய்
ஆ. விளம் – 2. கூவிளங்காய்
அ. காய் – 3. நாள்
Correct
விளக்கம்: மா – புளிமா, கருவிளம், புளிமாங்காய், கருவிளங்காய், மலர், பிறப்பு
விளம், காய் – தேமா, கூவிளம், தேமாங்காய், கூவிளங்காய், நாள், காசு
Incorrect
விளக்கம்: மா – புளிமா, கருவிளம், புளிமாங்காய், கருவிளங்காய், மலர், பிறப்பு
விளம், காய் – தேமா, கூவிளம், தேமாங்காய், கூவிளங்காய், நாள், காசு
-
Question 171 of 196
171. Question
171) சி.மணியின் கவிதைகள் 1959-ஆம் ஆண்டு முதல் எந்த இதழில் வெளிவந்தன?
Correct
விளக்கம்: 1959-ஆம் ஆண்டு முதல் எழுத்து இதழில் சி.மணியின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. இவர் இதுவரை என்னும் கவிதை தொகுப்பை எழுதியுள்ளார். இவரின் இடையீடு என்னும் கவிதை இதுவரை என்னும் கவிதை தொகுப்பில் இருந்து தரப்பட்டுள்ளது. நடை என்னும் சிற்றிதழையும் நடத்தியவர்.
Incorrect
விளக்கம்: 1959-ஆம் ஆண்டு முதல் எழுத்து இதழில் சி.மணியின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. இவர் இதுவரை என்னும் கவிதை தொகுப்பை எழுதியுள்ளார். இவரின் இடையீடு என்னும் கவிதை இதுவரை என்னும் கவிதை தொகுப்பில் இருந்து தரப்பட்டுள்ளது. நடை என்னும் சிற்றிதழையும் நடத்தியவர்.
-
Question 172 of 196
172. Question
172) மோட்டார் வாகனச் சட்டம் அண்மையில் எப்போது இயற்றப்பட்டது?
Correct
விளக்கம்: மோட்டார் வாகனச் சட்டம் அண்மையில் 2017ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இது 18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தி இயக்கினாலோ, விபத்தினை ஏற்படுத்தினாலோ அக்குழந்தைகளின் பெற்றோர்க்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்: மோட்டார் வாகனச் சட்டம் அண்மையில் 2017ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இது 18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தி இயக்கினாலோ, விபத்தினை ஏற்படுத்தினாலோ அக்குழந்தைகளின் பெற்றோர்க்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது.
-
Question 173 of 196
173. Question
173) கூற்றுகளை ஆராய்க.
- எழுத்தாணியை ஊசியென்றும் கூறுவதுண்டு. மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி,குண்டெழுத்தாணி என்பன எழுத்தாணியின் வகைகள்.
- ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் மாணவர்களை, ஏடுகளில் தாம் மேலே எழுதி அதைப்போல் எழுதிவர சொல்வார்கள். இதற்குச் சட்டமென்று பெயர்.
Correct
விளக்கம்: 1. எழுத்தாணியை ஊசியென்றும் கூறுவதுண்டு. மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி,குண்டெழுத்தாணி என்பன எழுத்தாணியின் வகைகள்.
- ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் மாணவர்களை, ஏடுகளில் தாம் மேலே எழுதி அதைப்போல் எழுதிவர சொல்வார்கள். இதற்குச் சட்டமென்று பெயர்.
Incorrect
விளக்கம்: 1. எழுத்தாணியை ஊசியென்றும் கூறுவதுண்டு. மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி,குண்டெழுத்தாணி என்பன எழுத்தாணியின் வகைகள்.
- ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் மாணவர்களை, ஏடுகளில் தாம் மேலே எழுதி அதைப்போல் எழுதிவர சொல்வார்கள். இதற்குச் சட்டமென்று பெயர்.
-
Question 174 of 196
174. Question
174) சுவடிகளை வைப்பதற்கும் எடுத்துச்செல்வதற்கும் உபயோகப்படுத்தப்படும் கருவிக்கு————–என்று பெயர்?
Correct
விளக்கம்: சுவடிகளை வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் உபயோகப்படும் கருவிக்குத் தூக்கு என்று பெயர். அதனை அசை என்றும் சொல்வதுண்டு.
Incorrect
விளக்கம்: சுவடிகளை வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் உபயோகப்படும் கருவிக்குத் தூக்கு என்று பெயர். அதனை அசை என்றும் சொல்வதுண்டு.
-
Question 175 of 196
175. Question
175) மிகச்சிறந்த நூற்பயிற்சியுடையவர்கள் அரசவைகளில் வாதுபுரிந்து தம் கல்வித் திறமையை நிலைநாட்டுவர். அதன் பொருட்டு அவர்கள் கொடிகட்டியிருப்பரென்று கூறும் நூல் எது?
Correct
விளக்கம்: கல்வியில் வாதம் செய்தல் நம் நாட்டுப் பள்ளிக்கூடங்களில் இருந்தது. மிகச்சிறந்த நூற்பயிற்சியுடையவர்கள் அரசவைகளில் வாதுபுரிந்து தம் கல்வித் திறமையை நிலைநாட்டுவர். அதன் பொருட்டு அவர்கள் கொடிகட்டியிருப்பரென்று மதுரைக்காஞ்சி முதலிய நூல்களால் அறிகிறோம்.
Incorrect
விளக்கம்: கல்வியில் வாதம் செய்தல் நம் நாட்டுப் பள்ளிக்கூடங்களில் இருந்தது. மிகச்சிறந்த நூற்பயிற்சியுடையவர்கள் அரசவைகளில் வாதுபுரிந்து தம் கல்வித் திறமையை நிலைநாட்டுவர். அதன் பொருட்டு அவர்கள் கொடிகட்டியிருப்பரென்று மதுரைக்காஞ்சி முதலிய நூல்களால் அறிகிறோம்.
-
Question 176 of 196
176. Question
176) வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை
கடனாக் கொளினே மடநனி இகக்கும் – என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
Correct
விளக்கம்: வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை
கடனாக் கொளினே மடநனி இகக்கும் – நன்னூல்
ஆட்சேப சமாதானங்கள் சொல்லிப் பழகிய பழக்கங்களே முதிர்ந்த நிலையில் வாதங்களாக வளர்ச்சியுறுகின்றன.
Incorrect
விளக்கம்: வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை
கடனாக் கொளினே மடநனி இகக்கும் – நன்னூல்
ஆட்சேப சமாதானங்கள் சொல்லிப் பழகிய பழக்கங்களே முதிர்ந்த நிலையில் வாதங்களாக வளர்ச்சியுறுகின்றன.
-
Question 177 of 196
177. Question
177) மறைமலைஅடிகள் எழுதிய நூல்களில் பொருந்தாததை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: சுவாமி வேதாச்சலம் என்னும் தம் இயற்பெயரை மறைமலைஅடிகள் என்று மாற்றிக்கொண்ட மறைமலைஅடிகள் எழுதிய நூல்கள்:
- முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
- பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை
- சாகுந்தல நாடகம்
- மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்
Incorrect
விளக்கம்: சுவாமி வேதாச்சலம் என்னும் தம் இயற்பெயரை மறைமலைஅடிகள் என்று மாற்றிக்கொண்ட மறைமலைஅடிகள் எழுதிய நூல்கள்:
- முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
- பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை
- சாகுந்தல நாடகம்
- மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்
-
Question 178 of 196
178. Question
178) முதல் இரண்டு வெண்பாக்கள் இருவிகற்ப நேரிசை வெண்பாக்கள். மூன்றாவது வெண்பா ஒருவிகற்பா – இதற்குப் பொருத்தமான எது?
Correct
விளக்கம்: முதல் இரண்டு வெண்பாக்கள் இருவிகற்பா நேரிசை வெண்பாக்கள். (முதலிரு அடிகளும் ஈற்றிரு அடிகளும் வேறு வேறான எதுகை) மூன்றாவது வெண்பா ஒருவிகற்ப(நான்கடிகளும் ஒரே எதுகை) – இன்னிசை வெண்பா.
Incorrect
விளக்கம்: முதல் இரண்டு வெண்பாக்கள் இருவிகற்பா நேரிசை வெண்பாக்கள். (முதலிரு அடிகளும் ஈற்றிரு அடிகளும் வேறு வேறான எதுகை) மூன்றாவது வெண்பா ஒருவிகற்ப(நான்கடிகளும் ஒரே எதுகை) – இன்னிசை வெண்பா.
-
Question 179 of 196
179. Question
179) கூற்றுகளை ஆராய்க.
- புள்ளி,கால்,கொம்பு,விலங்கு முதலியவை வரியெழுத்தின் உறுப்புகள் ஆகும்.
- உபாத்தியாயருக்குப் பிரதியாகச் சில சமயங்களிற் சட்டாம்பிள்ளை முறை வைப்பதுண்டு
Correct
விளக்கம்: 1.எழுத்துக்களின் உருவங்கள் பல காலமாக மாறாமல் இருந்து வந்தன. புள்ளி,கால்,கொம்பு,விலங்கு முதலியவை வரியெழுத்தின் உறுப்புகள் ஆகும். பெரியோர்கள் பழக்கி வந்த பழக்கத்தால் பல நூறு வருஷங்களாகியும் எழுதும் வழக்கத்தில் பெரிய மாறுபாடுகள் ஏற்படவில்லை
- உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல அதை மாணக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை ‘முறை வைப்ப’ தென்று கூறுவார்கள். உபாத்தியாயருக்குப் பிரதியாகச் சில சமயங்களிற் சட்டாம்பிள்ளை முறை வைப்பதுண்டு
Incorrect
விளக்கம்: 1.எழுத்துக்களின் உருவங்கள் பல காலமாக மாறாமல் இருந்து வந்தன. புள்ளி,கால்,கொம்பு,விலங்கு முதலியவை வரியெழுத்தின் உறுப்புகள் ஆகும். பெரியோர்கள் பழக்கி வந்த பழக்கத்தால் பல நூறு வருஷங்களாகியும் எழுதும் வழக்கத்தில் பெரிய மாறுபாடுகள் ஏற்படவில்லை
- உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல அதை மாணக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை ‘முறை வைப்ப’ தென்று கூறுவார்கள். உபாத்தியாயருக்குப் பிரதியாகச் சில சமயங்களிற் சட்டாம்பிள்ளை முறை வைப்பதுண்டு
-
Question 180 of 196
180. Question
180) கூற்று: நீதி இலக்கியங்கள் வெண்பா வடிவத்திலேயே பெருகத் தொடங்கின.
காரணம்: அறங்களை வெண்பாவில் தந்தால் மறந்துவிடாமல் நினைவில் வைக்க ஏதுவாக இருக்கும்.
Correct
விளக்கம்: சங்கம் மருவிய காலத்திலிருந்து வெண்பா இலக்கியங்கள் பெருகத் தொடங்கின. நீதி இலக்கியங்கள் வெண்பா வடிவத்திலேயே பெரும்பாலும் தோன்றின. அறங்கள் மனிதர் மனத்தில் நின்று நிலைக்கவேண்டியவை. அறங்களை வெண்பாவில் தந்தால் மறந்துவிடாமல் நினைவில் வைக்க ஏதுவாக இருக்கும். அதனால் அறம் வலியுறுத்தப்பட்ட சங்கம் மருவிய காலத்தில் வெண்பா யாப்பு செல்வாக்குப் பெற்றது.
Incorrect
விளக்கம்: சங்கம் மருவிய காலத்திலிருந்து வெண்பா இலக்கியங்கள் பெருகத் தொடங்கின. நீதி இலக்கியங்கள் வெண்பா வடிவத்திலேயே பெரும்பாலும் தோன்றின. அறங்கள் மனிதர் மனத்தில் நின்று நிலைக்கவேண்டியவை. அறங்களை வெண்பாவில் தந்தால் மறந்துவிடாமல் நினைவில் வைக்க ஏதுவாக இருக்கும். அதனால் அறம் வலியுறுத்தப்பட்ட சங்கம் மருவிய காலத்தில் வெண்பா யாப்பு செல்வாக்குப் பெற்றது.
-
Question 181 of 196
181. Question
181) கூற்று: தனித்தமிழ் மீது ஆர்வம் கொண்டவராக மறைமலைஅடிகள் விளங்கினார்.
காரணம்: பரிதிமாற்கலைஞருடனான அவரின் நட்பு
Correct
விளக்கம்: பரிதிமாற்கலைஞருடனான மறைமலை அடிகளாரின் நட்பு தனித்தமிழ் மீதான அடிகளாரின் பற்றை மிகுதியாக்கியது. பிறமொழி கலப்பு இன்றி இனிய, எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டே பேசவும் எழுதவும் இயலும் என்று நடைமுறைப்படுத்தினார்.
Incorrect
விளக்கம்: பரிதிமாற்கலைஞருடனான மறைமலை அடிகளாரின் நட்பு தனித்தமிழ் மீதான அடிகளாரின் பற்றை மிகுதியாக்கியது. பிறமொழி கலப்பு இன்றி இனிய, எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டே பேசவும் எழுதவும் இயலும் என்று நடைமுறைப்படுத்தினார்.
-
Question 182 of 196
182. Question
182) சரியான கூற்றை தெரிவு செய்க
Correct
விளக்கம்: நம் மாநிலம் இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டது
எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது
ரங்கன் வெண்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.
வானம் பார்த்த பூமியில் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.
Incorrect
விளக்கம்: நம் மாநிலம் இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டது
எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது
ரங்கன் வெண்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.
வானம் பார்த்த பூமியில் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.
-
Question 183 of 196
183. Question
183) கூற்றுகளை ஆராய்க.
- சி.மணி நடை என்னும் இதழில் 1959-ஆம் ஆண்டு முதல் கவிதை எழுதினார்.
- இவர் எழுத்து என்னும் சிற்றிதழையும் நடத்தினார்.
Correct
விளக்கம்: 1959-ஆம் ஆண்டு முதல் எழுத்து இதழில் சி.மணியின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. இவர் இதுவரை என்னும் கவிதை தொகுப்பை எழுதியுள்ளார். இவரின் இடையீடு என்னும் கவிதை இதுவரை என்னும் கவிதை தொகுப்பில் இருந்து தரப்பட்டுள்ளது. நடை என்னும் சிற்றிதழையும் நடத்தியவர்.
Incorrect
விளக்கம்: 1959-ஆம் ஆண்டு முதல் எழுத்து இதழில் சி.மணியின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. இவர் இதுவரை என்னும் கவிதை தொகுப்பை எழுதியுள்ளார். இவரின் இடையீடு என்னும் கவிதை இதுவரை என்னும் கவிதை தொகுப்பில் இருந்து தரப்பட்டுள்ளது. நடை என்னும் சிற்றிதழையும் நடத்தியவர்.
-
Question 184 of 196
184. Question
184) சேர்க்கின்ற நேரத்தில், எதுகை மோனை
சேர்க்காமல், அடியளவை அறிந்தி டாமல்……. – என்ற வரிகளை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: சேர்க்கின்ற நேரத்தில், எதுகை மோனை
சேர்க்காமல், அடியளவை அறிந்தி டாமல்
வார்க்கின்ற வடிவந்தான் வசனம், யாப்பில்
வந்தடங்கும் வார்த்தைகளே கவிதை யாகும் – சுரதா (இராகோபாலன்)
எத்திராசலு என்ற அரங்கசாமி என்பது வாணிதாசனின் இயற்பெயர்.
முத்தையா என்பது கண்ணதாசனின் இயற்பெயர்.
மீ.ரசேந்திரன் என்பதன் சுருக்மே மீரா என்பது.
Incorrect
விளக்கம்: சேர்க்கின்ற நேரத்தில், எதுகை மோனை
சேர்க்காமல், அடியளவை அறிந்தி டாமல்
வார்க்கின்ற வடிவந்தான் வசனம், யாப்பில்
வந்தடங்கும் வார்த்தைகளே கவிதை யாகும் – சுரதா (இராகோபாலன்)
எத்திராசலு என்ற அரங்கசாமி என்பது வாணிதாசனின் இயற்பெயர்.
முத்தையா என்பது கண்ணதாசனின் இயற்பெயர்.
மீ.ரசேந்திரன் என்பதன் சுருக்மே மீரா என்பது.
-
Question 185 of 196
185. Question
185) ஐயாண் டெய்தி மையாடி அறிந்தார் கலைகள் என்ற வரிகள் இடம்பெற்றுள் நூல் எது?
Correct
விளக்கம்: மை தடவிப் புத்ததத்தை வாசிக்கத் தொடங்குவதனால் அஷாபியாசத்தை “மையாடல் விழா” என்று சொல்வார்கள். இதனை மேற்காணும் சிந்தாமணி வரிகள் குறிப்பிடுகிறது.
Incorrect
விளக்கம்: மை தடவிப் புத்ததத்தை வாசிக்கத் தொடங்குவதனால் அஷாபியாசத்தை “மையாடல் விழா” என்று சொல்வார்கள். இதனை மேற்காணும் சிந்தாமணி வரிகள் குறிப்பிடுகிறது.
-
Question 186 of 196
186. Question
186) கொம்புசுழி கோணாமல் கொண்டபந்தி சாயாமல்
அம்புகோல் கால்கள் அசையாமல் – தம்பி
எழுதினால் நன்மை யுண்டு – என்ற வரிகளும் மூலம் உணர்த்தப்படும் செய்தி என்ன?
Correct
விளக்கம்: மேற்காணும் வெண்பா மூலம் எழுத்துக்கள் ஒன்றோடொன்று படாமல் வரிகோணாமல் பழைய காலத்தில் எழுதி வந்தார்கள் என்ற செய்தி உணர்த்தப்படுகிறது. பழைய ஏட்டுச்சுவடிகளைப் பார்த்தால் இது விளங்கும்.
Incorrect
விளக்கம்: மேற்காணும் வெண்பா மூலம் எழுத்துக்கள் ஒன்றோடொன்று படாமல் வரிகோணாமல் பழைய காலத்தில் எழுதி வந்தார்கள் என்ற செய்தி உணர்த்தப்படுகிறது. பழைய ஏட்டுச்சுவடிகளைப் பார்த்தால் இது விளங்கும்.
-
Question 187 of 196
187. Question
187) மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய் – என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
Correct
விளக்கம்: மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய் – தமிழ்விடுதூது
Incorrect
விளக்கம்: மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய் – தமிழ்விடுதூது
-
Question 188 of 196
188. Question
188) சி.மணி நடத்திய இதழ் எது?
Correct
விளக்கம்: 1959-ஆம் ஆண்டு முதல் எழுத்து இதழில் சி.மணியின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. இவர் இதுவரை என்னும் கவிதை தொகுப்பை எழுதியுள்ளார். இவரின் இடையீடு என்னும் கவிதை இதுவரை என்னும் கவிதை தொகுப்பில் இருந்து தரப்பட்டுள்ளது. நடை என்னும் சிற்றிதழையும் நடத்தியவர்.
Incorrect
விளக்கம்: 1959-ஆம் ஆண்டு முதல் எழுத்து இதழில் சி.மணியின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. இவர் இதுவரை என்னும் கவிதை தொகுப்பை எழுதியுள்ளார். இவரின் இடையீடு என்னும் கவிதை இதுவரை என்னும் கவிதை தொகுப்பில் இருந்து தரப்பட்டுள்ளது. நடை என்னும் சிற்றிதழையும் நடத்தியவர்.
-
Question 189 of 196
189. Question
189) கூற்றுகளை ஆராய்க
- உலகிலேயே விபத்துக்களில் அடிப்படையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
- இந்தியாவில் ஏறக்குறைய 55 இலட்சம் கி.மீ சாலைகள் உள்ளன
- இந்தியாவில் விபத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கிறது.
- தமிழ்நாட்டில் நடைபெறும் மொத்த விபத்துக்களில் 35 விழுக்காடு இருசக்கர ஊர்திகளால் ஏற்படுகிறது.
Correct
விளக்கம்: 1. உலகிலேயே விபத்துக்களில் அடிப்படையில் இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது.
- இந்தியாவில் ஏறக்குறைய 55 இலட்சம் கி.மீ சாலைகள் உள்ளன
- இந்தியாவில் விபத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழகம் முதலிடம் இடம் வகிக்கிறது.
- தமிழ்நாட்டில் நடைபெறும் மொத்த விபத்துக்களில் 35 விழுக்காடு இருசக்கர ஊர்திகளால் ஏற்படுகிறது.
Incorrect
விளக்கம்: 1. உலகிலேயே விபத்துக்களில் அடிப்படையில் இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது.
- இந்தியாவில் ஏறக்குறைய 55 இலட்சம் கி.மீ சாலைகள் உள்ளன
- இந்தியாவில் விபத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழகம் முதலிடம் இடம் வகிக்கிறது.
- தமிழ்நாட்டில் நடைபெறும் மொத்த விபத்துக்களில் 35 விழுக்காடு இருசக்கர ஊர்திகளால் ஏற்படுகிறது.
-
Question 190 of 196
190. Question
190) கூற்று: அஷாபியாசத்தை மையாடல் விழா என்று சொல்வார்கள்.
காரணம்: சுவடிகளில் உள்ள எழுத்துகள் செவ்வனே தெரிவதற்காகச் சுவடியில் வசம்பு, மஞ்சள், மணத்தக்காளிச்சாறு அல்லது ஊமத்தையிலைச்சாறு, மாவிலைக்காரி, தர்ப்பைக்கரி முதலியவற்றைக் கூட்டிச் செய்த மையை அதில் தடவுவார்கள்
Correct
விளக்கம்: சுவடிகளில் உள்ள எழுத்துகள் செவ்வனே தெரிவதற்காகச் சுவடியில் வசம்பு, மஞ்சள், மணத்தக்காளிச்சாறு அல்லது ஊமத்தையிலைச்சாறு, மாவிலைக்காரி, தர்ப்பைக்கரி முதலியவற்றைக் கூட்டிச் செய்த மையை அதில் தடவுவார்கள். அந்த மை எழுத்துக்களை விளக்கமாகக் காட்டுவதோடு கண்ணுக்கும் குளிர்ச்சியைத் தரும். இங்ஙனம் மை தடவிப் புத்ததத்தை வாசிக்கத் தொடங்குவதனால் அஷாபியாசத்தை மையாடல் விழா என்று சொல்வார்கள்.
Incorrect
விளக்கம்: சுவடிகளில் உள்ள எழுத்துகள் செவ்வனே தெரிவதற்காகச் சுவடியில் வசம்பு, மஞ்சள், மணத்தக்காளிச்சாறு அல்லது ஊமத்தையிலைச்சாறு, மாவிலைக்காரி, தர்ப்பைக்கரி முதலியவற்றைக் கூட்டிச் செய்த மையை அதில் தடவுவார்கள். அந்த மை எழுத்துக்களை விளக்கமாகக் காட்டுவதோடு கண்ணுக்கும் குளிர்ச்சியைத் தரும். இங்ஙனம் மை தடவிப் புத்ததத்தை வாசிக்கத் தொடங்குவதனால் அஷாபியாசத்தை மையாடல் விழா என்று சொல்வார்கள்.
-
Question 191 of 196
191. Question
191) பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்: சாலைகளில் இடம்பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச் சீர்செய்யவும் பாதுகாப்பாகப் பயணிக்கவும் உதவுகின்றன. அவற்றை
- உத்தரவுக் குறியீடுகள்
- எச்சரிக்கைக் குறியீடுகள்
- தகவல் குறியீடுகள் என மூன்றாகப் பிரித்து அறியலாம்.
Incorrect
விளக்கம்: சாலைகளில் இடம்பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச் சீர்செய்யவும் பாதுகாப்பாகப் பயணிக்கவும் உதவுகின்றன. அவற்றை
- உத்தரவுக் குறியீடுகள்
- எச்சரிக்கைக் குறியீடுகள்
- தகவல் குறியீடுகள் என மூன்றாகப் பிரித்து அறியலாம்.
-
Question 192 of 196
192. Question
192) 2017 மோட்டார் வாகனச் சட்டம் பற்றிய கூற்றுகளில் தவறானதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: 18 வது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தி இயக்கினாலோ, விபத்தினை ஏற்படுத்தினாலோ அக்குழந்தைகளின் பெற்றோர்க்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் ரூ.5000 தண்டனைத்தொகையோ, மூன்று மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும்.
ஊர்திகளுக்கு காப்பீடு இல்லாமல் இயக்கினால் ரூ.2000 தண்டத்தொகை கட்ட நேரும்
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர ஊர்திகளை இயக்கினால் ரூ.1000 தண்டத்தொகையுடன் மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் நீக்கம் செய்யப்படும்.
Incorrect
விளக்கம்: 18 வது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தி இயக்கினாலோ, விபத்தினை ஏற்படுத்தினாலோ அக்குழந்தைகளின் பெற்றோர்க்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் ரூ.5000 தண்டனைத்தொகையோ, மூன்று மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும்.
ஊர்திகளுக்கு காப்பீடு இல்லாமல் இயக்கினால் ரூ.2000 தண்டத்தொகை கட்ட நேரும்
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர ஊர்திகளை இயக்கினால் ரூ.1000 தண்டத்தொகையுடன் மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் நீக்கம் செய்யப்படும்.
-
Question 193 of 196
193. Question
193) கூற்றுகளை ஆராய்க.
- ஒரு பக்கம் வாருவதற்குக் கத்தியும் மறுபக்கம் எழுதுவதற்கு எழுத்தாணியும் அமைந்ததைப் பார்த்தே பேனாக்கத்தி என்ற பெயர் வந்ததென்று தோன்றுகின்றது.
- ஒரு பக்கத்தில் இரண்டு கத்தியும் ஒரு பக்கம் இரண்டு எழுத்தாணியும் உள்ள மடக்கெழுத்தாணிகளும் இருந்தன.
Correct
விளக்கம்: 1. ஒரு பக்கம் வாருவதற்குக் கத்தியும் மறுபக்கம் எழுதுவதற்கு எழுத்தாணியும் அமைந்ததைப் பார்த்தே பேனாக்கத்தி என்ற பெயர் வந்ததென்று தோன்றுகின்றது.
- ஒரு பக்கத்தில் இரண்டு கத்தியும் ஒரு பக்கம் இரண்டு எழுத்தாணியும் உள்ள மடக்கெழுத்தாணிகளும் இருந்தன.
Incorrect
விளக்கம்: 1. ஒரு பக்கம் வாருவதற்குக் கத்தியும் மறுபக்கம் எழுதுவதற்கு எழுத்தாணியும் அமைந்ததைப் பார்த்தே பேனாக்கத்தி என்ற பெயர் வந்ததென்று தோன்றுகின்றது.
- ஒரு பக்கத்தில் இரண்டு கத்தியும் ஒரு பக்கம் இரண்டு எழுத்தாணியும் உள்ள மடக்கெழுத்தாணிகளும் இருந்தன.
-
Question 194 of 196
194. Question
194) கூற்றுகளை ஆராய்க.
- கதைப்பாடல்கள் மாணவர்களுக்கு கற்பித்த நூல்களை பட்டியலிடுகின்றன.
- நிகண்டுகளை மனப்பாடம் செய்யும் மாணவனுக்கு மதிப்பிருந்தது.
- கணித வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்ய பிரபாவதி சுவடி என்ற புத்தகம் கூட இருந்தது.
- இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் செருகிக் கட்டுவார்கள் இதற்கு ‘நாராசம்’ என்று பெயர்
Correct
விளக்கம்: 1. கதைப்பாடல்கள் மாணவர்களுக்கு கற்பித்த நூல்களை பட்டியலிடுகின்றன.
- நிகண்டுகளை மனப்பாடம் செய்யும் மாணவனுக்கு மதிப்பிருந்தது.
- கணித வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்ய பிரபாவதி சுவடி என்ற புத்தகம் கூட இருந்தது.
- இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் செருகிக் கட்டுவார்கள் இதற்கு ‘நாராசம்’ என்று பெயர்
Incorrect
விளக்கம்: 1. கதைப்பாடல்கள் மாணவர்களுக்கு கற்பித்த நூல்களை பட்டியலிடுகின்றன.
- நிகண்டுகளை மனப்பாடம் செய்யும் மாணவனுக்கு மதிப்பிருந்தது.
- கணித வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்ய பிரபாவதி சுவடி என்ற புத்தகம் கூட இருந்தது.
- இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் செருகிக் கட்டுவார்கள் இதற்கு ‘நாராசம்’ என்று பெயர்
-
Question 195 of 196
195. Question
195) பொருத்துக.
அ.மூன்றடி வெண்பா – 1. நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா
ஆ.நான்கடி வெண்பா – 2. நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா
இ.நான்கடி முதல் பன்னிரண்டடிவரை – 3. கலிவெண்பா
ஈ.பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – 4. பஃறொடை வெண்பா
Correct
விளக்கம்: 1. மூன்றடி வெண்பா – நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா
- நான்கடி வெண்பா – நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா
- நான்கடி முதல் பன்னிரண்டடிவரை – பஃறொடை வெண்பா
- பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – கலிவெண்பா
Incorrect
விளக்கம்: 1. மூன்றடி வெண்பா – நேரிசை, இன்னிசைச் சிந்தியல் வெண்பா
- நான்கடி வெண்பா – நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா
- நான்கடி முதல் பன்னிரண்டடிவரை – பஃறொடை வெண்பா
- பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – கலிவெண்பா
-
Question 196 of 196
196. Question
196) வெண்பா பற்றிய கூற்றுகளில் பொருந்தாதது எது?
Correct
விளக்கம்: வெண்பாவிற்கான இலக்கணம்:
- இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை பிறழாது பா அமைய வேண்டும்
- ஈற்றடி முச்சீராகவும் ஏனையவை நாற்சீராகவும் இருக்கும்
- ஈரசைச்சீர்கள் மாச்சீரும் விளச்சீரும் (தேமா,புளிமா,கூவிளம்,கருவிளம்) மூவசைச்சீரில் காய்ச்சீரும் (தேமாங்காய்,புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்) வரும்.
- ஈற்றுச்சீர் நாள், மலர்,காசு,பிறப்பு ஆகிய வாய்பாடுகளுள் ஒன்றைக்கொண்டு முடியும்.
Incorrect
விளக்கம்: வெண்பாவிற்கான இலக்கணம்:
- இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை பிறழாது பா அமைய வேண்டும்
- ஈற்றடி முச்சீராகவும் ஏனையவை நாற்சீராகவும் இருக்கும்
- ஈரசைச்சீர்கள் மாச்சீரும் விளச்சீரும் (தேமா,புளிமா,கூவிளம்,கருவிளம்) மூவசைச்சீரில் காய்ச்சீரும் (தேமாங்காய்,புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்) வரும்.
- ஈற்றுச்சீர் நாள், மலர்,காசு,பிறப்பு ஆகிய வாய்பாடுகளுள் ஒன்றைக்கொண்டு முடியும்.
Leaderboard: 12th Tamil Unit 4 Questions - New Book
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||