Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTamil

11th Tamil Part 10 Online Test – New Book

11th Tamil Iyal 10 Online Test - New Book Unit 10

11th Tamil Iyal 10 Online Test – New Book Unit 10

11th Tamil Questions - Part 10

Congratulations - you have completed 11th Tamil Questions - Part 10.

You scored %%SCORE%% out of %%TOTAL%%.

Your performance has been rated as %%RATING%%


Your answers are highlighted below.
Question 1
கீழ்க்கண்டவற்றுள் தாகூரை குறிக்கும் தொடர்கள் எவை?
  1. பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்.
  2. வடக்கையும் தெற்கையும் இணைத்த தீர்க்கதரிசி.
  3. கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி.
 
A
அனைத்தும்
B
1, 2
C
1 , 3
D
எதுவுமில்லை
Question 2
தாகூர் தமது எத்தனையாவது வயதில் கவிதைகள் எழுதத் தொடங்கினார் ?  
A
10
B
12
C
14
D
16
Question 3
தாகூர் அவர்கள் எந்நூலின் ஆங்கில மொழிப்பெயர்ப்புக்காக இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்?  
A
தேசியகீதம்
B
கீதாஞ்சலி
C
அமர் சோனார் பங்களா
D
காவியாஞ்சலி
Question 4
தாகூர் அவர்கள் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஆண்டு ____.  
A
1911
B
1913
C
1916
D
1918
Question 5
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்ற ஆண்டு ?  
A
1911
B
1919
C
1916
D
1918
Question 6
ரவீந்திரனாத் தாகூர் அவர்கள் எந்த சம்பவத்திற்காக ஆங்கிலேய அரசை கண்டித்து அவர்கள் வழங்கிய ‘ சர் ‘ பட்டத்தைத் துறந்தார்
A
சௌரிசௌரா சம்பவம்
B
ஜாலியன் வாலாபாக் படுகொலை
C
இருட்டறை சம்பவம்
D
இந்தியர்களை அடிமைப்படுத்துதல்
Question 7
தாகூர் அவர்கள் கீழ்க்கண்ட எந்தெந்த வடிவங்களில் இலக்கியங்களை எழுதியுள்ளார்?
  1. கவிதைகள்     2. நாவல்கள்         3. சிறுகதைத் தொகுப்புகள்
  • 4. பெரு நாடகங்கள்     5. குறு நாடகங்கள்
 
A
அனைத்தும் சரி
B
1, 2, 4
C
1, 3, 4, 5
D
1 , 3, 4
Question 8
"குழந்தைகள் இயற்கையின் மடியில் எளிமையாக வளர்க்கப்பட வேண்டும். தங்கள் வேலையை தாங்களே கவனித்துக் கொண்டு, மற்றவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும்" என்று எண்ணியவர் யார்?  
A
நேதாஜி
B
தாகூர்
C
மகாத்மா
D
நேரு
Question 9
தாகூர் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவிய ஆண்டு?  
A
1912
B
1916
C
1919
D
1921
Question 10
தாகூரின் ' அமர் சோனார் பங்களா ' என்னும்  பாடல் எந்த நாட்டின் நாட்டுப்பண்ணாக உள்ளது.  
A
இலங்கை
B
வங்காளம்
C
மியான்மர்
D
இந்தியா
Question 11
“ குருதேவ் " என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் யார் ?  
A
நேதாஜி
B
தாகூர்
C
மகாத்மா
D
நேரு
Question 12
தாகூரின் கடிதங்கள் ‘ என்னும் நூலை தமிழில் மொழியாக்கம் செய்தவர்  யார்?  
A
குருதேவ்
B
த.நா. குமாரசுவாமி
C
த.நா. இராமசுவாமி
D
நேதாஜி
Question 13
' தாகூரின் கடிதங்கள் ‘ என்னும் நூலை யார் வெளியிட்டது
A
இந்திய அரசு
B
வங்காள அரசு
C
சாகித்திய அகாதெமி
D
தமிழ்நாடு அரசு
Question 14
த.நா.குமாரசுவாமி அவர்கள் , தமிழ் – வங்க மொழிகளுக்கு ஆற்றிய தொண்டைப் பாராட்டி ‘ நேதாஜி இலக்கிய விருதினை ‘ எந்த அரசு  வழங்கியது ?  
A
இந்திய அரசு
B
வங்காள அரசு
C
சாகித்திய அகாதெமி
D
தமிழ்நாடு அரசு
Question 15
தாகூர் அவர்கள் இயற்றிய நூல்களின் எண்ணிக்கையில் எது தவறானது ?  
A
இசைப் பாடல்கள் – 2000 கும் மேற்பட்டவை
B
கவிதைகள் - 1000 கும் மேற்பட்டவை
C
நாவல்கள் – 8
D
சிறுகதை தொகுப்புகள் - 18 கும் மேற்பட்டவை
Question 16
‘ ஜாதீ  ‘ என்பது எவ்வகை பூ என தாகூர் கூறுகிறார்
A
மல்லிகை
B
முல்லை
C
சாமந்தி
D
ரோஜா
Question 17
சரியான இணையைத் தேர்ந்தெடு.
    1. புறாக்கண்ணிகபோதாக்ஷி
    2. மயில் விழியாள்மயூராக்ஷி
    3. விருப்புடையவள்இச்சாமதி
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2 , 3 சரி
D
1 , 3 சரி
Question 18
பியால ' என்ற மரம் எங்கு உள்ளதாக தாகூர் கூறுகிறார்?
A
வங்காளம்
B
சாந்தி நிகேதன்
C
டெல்லி
D
பீகார்
Question 19
மெடீரியலிஸம் ‘ என்பதன் பொருள் என்ன?
A
பொருள்கள்
B
மலர்கள்
C
தாமஸிகம்
D
ஆறுகள்
Question 20
" கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும்” என்று கூறியது யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
இல்குலாப்
D
சுரதா
Question 21
"காக்கை குருவி எங்கள் ஜாதி " என்று பாடியவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
இல்குலாப்
D
சுரதா
Question 22
  • "எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
  • உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய் "
  • என்று பாடியவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
இல்குலாப்
D
சுரதா
Question 23
இன்குலாப் அவர்களின் இயற்பெயர் என்ன?
A
சலீம் அமீது
B
சாகுல் அமீது
C
சலீம் முகமது
D
சாகுல் முகமது
Question 24
இன்குலாப் அவர்கள் சீழ்க்கண்ட எந்தெந்த இலக்கிய தளங்களில் ஈடுபட்டார்?
  • 1.கவிதை           2. கட்டுரை           3 . நாடகம்
  1. சிறுகதை 5. மொழிபெயர்ப்பு
A
அனைத்தும்
B
1, 2,4
C
1, 2, 3
D
1, 4, 5
Question 25
இன்குலாப் அவர்களின் கவிதைகள் _____ என்ற பெயரில் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
A
ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
B
ஒவ்வொரு புல்லும் நானும்
C
ஒவ்வொரு புல்லையும் ஒரு கவிதை சொல்லி அழைப்பேன்.
D
ஒவ்வொரு புல்லும் இயற்கையும்
Question 26
இன்குலாப்பின் மரணத்திற்கு பிறகு அவருடைய  உடல் ____மருத்துவக் கல்லூரிக்கு கொடையளிக்கப்பட்டது.
A
சென்னை
B
மதுரை
C
செங்கை
D
கோவை
Question 27
  • "போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்
  • பொங்கும் சமத்துவப் புனலில் கரையும் "
  • என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள கவிதை
A
மனோன்மனீயம்
B
ஒவ்வொரு புல்லையும்
C
திண்ணையை இடித்து தெருவாக்கு
D
பாரதியார் கவிதைகள்
Question 28
மனோன்மணீயம் எக்காலக்கட்டத்தில் எழுதப்பட்ட நூல்
A
19ம் நூற்றாண்டின் முற்பகுதி
B
19ம் நூற்றாண்டின் பிற்பகுதி
C
18 ம் நூற்றாண்டின் முற்பகுதி
D
18ம் நூற்றாண்டின் பிற்பகுதி
Question 29
நாடகத் துறைக்கு தமிழில் நூல்கள் இல்லையே என்ற குறையினை தீர்க்க வந்த நூல் ______.
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
மனோன்மணீயம்
D
குண்டலகேசி
Question 30
மனோன்மணீயம் குறித்த கூற்றுகளுள் எது தவறானது ?
A
மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் வீர உணர்வையும் ஊட்டுவதாக திகழ்கிறது.
B
இது தமிழன்னை பெற்ற நல் அணிகலனாகும்
C
இந்நூலில் காப்பிய இலக்கணம் காணப்படவில்லை .
D
இயற்கையில் ஈடுபாடு கொண்டு அதனில் தோய்ந்து இணையில்லாத இன்பமும் அமைதியும் பெற்றவர்கள் தமிழர்கள் என்பதை கூறுவதாக இந்நூல் உள்ளது .
Question 30 Explanation: 
(Note: காப்பிய இலக்கணம் முழுதும் நிரம்பிய நூலாக விளங்குகிறது. )
Question 31
  • " காலையில் கடிநகர் கடந்து நமது
  • வேலை முடிக்குதும், வேண்டின் விரைவாய்
  • இன்று இரா முடிக்கினும் முடியும்; “
  • இது யாருடைய கூற்று?
A
சுந்தர முனிவர்
B
நடராஜன்
C
சுந்தரனார்
D
சலீம் அகமது
Question 32
சரியான பொருளை தேர்ந்தெடு .
  • கடிநகர் , காண்டி
A
பெரிய நகர் , கோபம்
B
காவல் உடைய நகரம், கோபம்
C
காவல் உடைய நகரம், காண்க
D
பெரிய நகர், காண்க
Question 33
சரியான பொருளை தேர்ந்தெடு .
  • பூம்பராகம், ஆசு இலா
A
ஒரு வகை இசை, குற்றம்
B
பூவில் உள்ள மகரந்தம் , குற்றம் இலாத
C
பூவில் உள்ள மகரந்தம் , குற்றம்
D
போகவிட்டு, குற்றம் இலாத
Question 34
சரியான பொருளை தேர்ந்தெடு .
  • தோட்டி, ஆயம்
A
வாய்க்கால், விலங்கு
B
தொட்டில், ஆடு
C
துறட்டி, ஆடு
D
ஆடு, குதிரை
Question 35
சரியான பொருளை தேர்ந்தெடு .
  • புக்கவிட்டு, ஈட்டியது
A
வாய்க்கால், கொடுத்தது
B
போகவிட்டு, சேகரித்தது
C
கொடுத்தது, சேகரித்தது
D
சேகரித்தது, கொடுத்தது
Question 36
சரியான பொருளை தேர்ந்தெடு .
  • சீரியதூளி , சிறுகால்
A
நுண்ணிய வால், வாய்க்கால்
B
ஊஞ்சல் , சிறிய கொம்பு
C
நுண்ணிய வால், சிறிய கொம்பு
D
நுண்ணிய மணல் , வாய்க்கால்
Question 37
சரியான பொருளை தேர்ந்தெடு.
  • பரல், அண்டயோனி
A
பாறை, உலகம்
B
மேகம் , உலகம்
C
கல் , ஞாயிறு
D
பாறை, ஞாயிறு
Question 38
சரியான பொருளை தேர்ந்தெடு .
  • முந்நீர் மடு, எழிலி
A
மேகம் , மேகம்
B
மேகம், கடல்
C
கடலாகிய நீர்நிலை, மேகம்
D
ஆறு, அழகு
Question 39
சரியான பொருளை தேர்ந்தெடு .
  • சாடு, பாடு
A
உழைப்பு, பாய்
B
பாய் , உழைப்பு
C
கோபம், பாடல்
D
கோபம், உழைப்பு
Question 40
சரியான பொருளை தேர்ந்தெடு .
  • ஓவா , வேதித்து
A
உழைப்பு, வேதம்
B
ஆறு, மாற்றி
C
ஓயாத , மாற்றி
D
ஆறு, வேதம்
Question 41
இலக்கணக் குறிப்புத் தருக.
  • கடிநகர் , சாலத் தகும்
A
வினைச்சொற்றொடர்கள்
B
உரிச்சொற்றொடர்கள்
C
வினைத் தொகைகள்
D
பண்புத்தொகைகள்
Question 42
இலக்கணக் குறிப்புத் தருக.
  • உருட்டி, ஏகுமின்
A
பெயரெச்சம், வினையெச்சம்
B
வினையெச்சம், பெயரெச்சம்
C
வினையெச்சம், ஏவல் பன்மை வினைமுற்று
D
பெயரெச்சம், ஏவல் பன்மை வினைமுற்று
Question 43
இலக்கணக் குறிப்புத் தருக .
  • பின்னிய , முளைத்த
A
பெயரெச்சங்கள்
B
வினையெச்சங்கள்
C
வினைத்தொகைகள்
D
வினைமுற்றுகள்
Question 44
இலக்கணக் குறிப்புத் தருக .
  • இளமுகம் , பேரழகு , முந்நீர் , சிறு புல்
A
பண்புத்தொகைகள்
B
வினையெச்சங்கள்
C
வினைத்தொகைகள்
D
வினைமுற்றுகள்
Question 45
இலக்கணக் குறிப்புத் தருக .
  • பூக்குலை , தேன்துளி
A
3 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை, 2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
B
3 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை, 2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
C
இருபெயரொட்டுப் பண்புத்தொகை, 2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
D
2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை, இருபெயரொட்டுப் பண்புத்தொகை
Question 46
இலக்கணக் குறிப்புத் தருக .
  • ஆசிலா, ஓவா
A
வினைத்தொகைகள்
B
வினையெச்சங்கள்
C
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
D
வினைமுற்றுகள்
Question 47
இலக்கணக் குறிப்புத் தருக .
  • பார்த்து பார்த்து , உழுதுழுது , நில் நில்
A
இரட்டைக் கிளவிகள்
B
அடுக்குத்தொடர்கள்
C
உம்மைத் தொகைகள்
D
எண்ணும்மைகள்
Question 48
இலக்கணக் குறிப்புத் தருக .
  • செய்தொழில்,அலைகடல், வீழருவி
A
வினைத்தொகைகள்
B
வினையெச்சங்கள்
C
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
D
வினைமுற்றுகள்
Question 49
இலக்கணக் குறிப்புத் தருக .
  • வாய்க்கால், ஏகுதி
A
உரிச்சொற்றொடர் , வினையெச்சம்
B
உரிச்சொற்றொடர் , வினையெச்சம்
C
இலக்கணப்போலி , ஏவல் ஒருமை வினைமுற்று
D
பெயரெச்சம், ஏவல் ஒருமை வினைமுற்று
Question 50
இலக்கணக் குறிப்புத் தருக .
  • மலையலை, குகைமுகம்
A
உருவகங்கள்
B
உவமைத்தொகைகள்
C
உம்மைத் தொகைகள்
D
எண்ணும்மைகள்
Question 51
இலக்கணக் குறிப்புத் தருக .
  • புல்புழு , இராப்பகல்
A
உருவகங்கள்
B
உவமைத்தொகைகள்
C
உம்மைத் தொகைகள்
D
எண்ணும்மைகள்
Question 52
இலக்கணக் குறிப்புத் தருக .
  • நெருநெரு , காலத்தச்சன்
A
அடுக்குத்தொடர் , உவமைத்தொகை
B
இரட்டைக்கிளவி , உருவகம்
C
இரட்டைக்கிளவி, உவமைத்தொகை
D
அடுக்குத்தொடர், உருவகம்
Question 53
இலக்கணக் குறிப்புத் தருக .
  • புழுக்களும் பூச்சியும் , தாங்குதல்
A
உம்மைத் தொகை, தொழிற்பெயர்
B
எண்ணும்மை , தொழிற்பெயர்
C
உம்மைத் தொகை, அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
D
எண்ணும்மை , அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
Question 54
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – முளைத்த
A
முளைத்து + அ
B
முளை + த் + அ
C
முளை +த் + த் + அ
D
முளைத்து + த் + அ
Question 55
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – ஏகுமின்
A
ஏகும் + மின்
B
ஏகு + ம் + இன்
C
ஏகும் + ம் + இன்
D
ஏகு + மின்
Question 56
" முளைத்த >> முளை +த் + த் + அ " இதில் "த் + த் " என்பதன் பகுபத உறுப்பிலக்கணம் முறையே
A
சாரியை, இறந்தகால இடைநிலை
B
சந்தி, இறந்தகால இடைநிலை
C
இறந்தகால இடைநிலை, சந்தி
D
சந்தி , எதிர்கால இடைநிலை
Question 57
" ஏகுமின் >> ஏகு + மின் " இதில் ‘மின் ' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
ஆண்பால் வினைமுற்று விகுதி
B
பெண்பால் வினைமுற்று விகுதி
C
ஏவல் வினை முற்று விகுதி
D
பலர்பால் வினைமுற்று விகுதி
Question 58
தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் எது?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
நீலகேசி
D
மனோன்மணீயம்
Question 59
மனோன்மணீயம் கீழ்க்கண்ட எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது?
A
நீலகேசி
B
குண்டலகேசி
C
இரகசிய வழி
D
சிவகாமியின் சரிதம்
Question 60
'The secret way ' என்னும் நூலை எழுதியவர் யார்?
A
பேராசிரியர் சுந்தரனார்
B
லிட்டன் பிரபு
C
இன்குலாப்
D
ரிப்பன் பிரபு
Question 61
மனோன்மணீயம் நூலை பேராசிரியர் சுந்தரனார் தமிழில் எழுதி வெளியிட்ட ஆண்டு
A
1981
B
1891
C
1982
D
1892
Question 62
மனோன்மணீயம் நூலில் உள்ள மொத்த அங்கங்கள் மற்றும் களங்கள் முறையே எத்தனை?
A
20, 5
B
20, 6
C
5, 20
D
6, 20
Question 63
மனோன்மணீயம் நூல் எவ்வகை பாவால் ஆனது?
A
வெண்பா
B
கலிப்பா
C
வஞ்சிப்பா
D
ஆசிரியப்பா
Question 64
மனோன்மணீயம் நூலில் உள்ள கிளைக் கதை  _____.
A
சிவகாமியின் சபதம்
B
சிவகாமியின் சரிதம்
C
சிவகாமியின் சங்கடம்
D
மேற்கண்ட எதுவுமில்லை
Question 65
மனோன்மணீயம் பே. சுந்தரனார் அவர்கள் பிறந்த ஊர் எது?
A
ஆலப்புழை –திருவிதாங்கூர்
B
ஆலப்புழை – திருவனந்தபுரம்
C
ஆலப்புழை – திருவொற்றியூர்
D
ஆற்காடு – திருவொற்றியூர்
Question 66
மனோன்மணீயம் பே. சுந்தரனார் அவர்கள் பிறந்த ஆண்டு ?
A
1854
B
1855
C
1954
D
1955
Question 67
மனோன்மணீயம் பே. சுந்தரனார் அவர்கள் திருவனந்தபுரம் அரசுக் கல்லூரியில் ___பேராசிரியராகப் பணியாற்றினார்.
A
இலக்கணம்
B
இலக்கியம்
C
தத்துவம்
D
கணிதம்
Question 68
மனோன்மணீயம் பே. சுந்தரனார் அவர்களுக்கு சென்னை மாகாண அரசு இவருக்கு _____பட்டம் வழங்கி சிறப்பித்தது.
A
முனைவர்
B
தமிழ் செம்மல்
C
ராவ்பகதூர்
D
பாவேந்தர்
Question 69
மனோன்மணீயம் பே. சுந்தரனார் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு எங்கு பல்கலைக்கழகம் நிறுவியுள்ளது ?
A
திருச்சி
B
திருவிதாங்கூர்
C
கன்னியாகுமரி
D
திருநெல்வேலி
Question 70
"குண நூல், கூத்த நூல், சந்தம், சமந்தம்" ஆகியவை எவ்வகை நூல்கள் ?
A
தமிழ் இலக்கண நூல்
B
தமிழ் இலக்கிய நூல்
C
தமிழ் நாடக இலக்கண நூல்
D
தமிழ் நாடக இலக்கிய நூல்
Question 71
கீழ்க்கண்டவற்றுள் தமிழ் நாடக நூல்கள்  எவை ?
  • 1.அகத்தியம்                          2. தொல்காப்பியம்
  1. செயன்முறை 4. நாடகவியல்
A
அனைத்தும்
B
1, 2, 3
C
2, 3, 4
D
1, 3, 4
Question 72
  • “ உழைப்போர் உழைப்பில் உழுவோர் தொழில்மிகும்
  • உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்து நீ"
  • என்னும் வரிகள் யாரைக் குறிக்கின்றன?
A
சுந்தர முனிவர்
B
நடராஜன்
C
மாமன்னர்
D
நாங்கூழ்ப் புழு
Question 73
  • " எவ்வினை யோர்க்கும் இம்மையில் தம்மை
  • இயக்குதற்கு இன்பம் பயக்கும் ஓர் இலக்கு
  • வேண்டும்; உயிர்க்கு அது தூண்டுகோல் போலாம் "
  • இவ்வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன?
A
ஐங்குறுநூறு
B
அகநானூறு
C
மனோன்மணீயம்
D
ஒவ்வொரு புல்லையும்
Question 74
  • "இதமுற தேன்துளி தாங்கி ஈக்களை
  • நலமுற அழைத்து நல்லூண் அருத்திப்
  • பதமுறத் தனதுபூம்ப ராகம் பரப்பித்து
  • ஆசுஇலாச் சிறுகாய் ஆக்கி"
  • இவ்வரிகள் கீழ்க்கண்ட எவற்றை குறிக்கின்றன ?
A
நாங்கூழ்ப் புழு
B
வாய்க்கால்
C
புல்
D
மலர்
Question 75
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – விடுத்தனை
A
விடுத்து + அனை
B
விடு + த் + அன்+ ஐ
C
விடு + த் + த் + அன் + ஐ
D
விடுத்து + அன் + ஐ
Question 76
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – சென்ற
A
செல் +ன் + ற
B
சென்று+அ
C
சென்+ற
D
செல்(ன்) + ற் + அ
Question 77
" விடுத்தனை >> விடு + த் + த் + அன் + ஐ " இதில் ‘ஐ' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
முன்னிலை பன்மை வினைமுற்று விகுதி
B
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
C
படர்க்கை பன்மை வினைமுற்று விகுதி
D
படர்க்கை ஒருமை வினைமுற்று விகுதி
Question 78
" சென்ற  >> செல்(ன்) + ற் + அ " இதில் ' ற் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
சந்தி
B
சாரியை
C
இறந்த கால இடைநிலை
D
எதிர்கால இடைநிலை
Question 79
"மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும், வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்" என்னும் விதிகளின் படி புணர்ந்து வரும் சொல் எது?
A
பேரழகு
B
காலத்தச்சன்
C
உழுதுழுது
D
சென்ற
Question 80
“உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும் , உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" என்னும் விதிகளின் படி புணர்ந்து வரும் சொல் எது?
A
பேரழகு
B
காலத்தச்சன்
C
உழுதுழுது
D
விடுத்து
Question 81
"ஈறுபோதல், ஆதி நீடல், இணையவும், உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" என்னும் விதிகளின் படி புணர்ந்து வரும் சொல் எது?
A
பேரழகு
B
காலத்தச்சன்
C
உழுதுழுது
D
சென்ற
Question 82
சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக வாழும் திருநங்கைகளுக்கு மட்டுமே இருக்கும் தடைக்கற்களையும் கூடப் படிக்கட்டுகளாக மாற்றலாம் என்று உலகுக்குக் காட்டியவர் யார் ?
A
நர்த்தகி நடராஜ்
B
சுந்தரனார்
C
ஜீவா
D
செல்வி
Question 83
நர்த்தகி நடராஜ் அவர்கள் பிறந்த ஊர் எது?
A
அனுப்பானடி – திருச்சி
B
அனுப்பானடி – மதுரை
C
அனுப்பானடி – கரூர்
D
அனுப்பானடி – திண்டுக்கல்
Question 84
நர்த்தகி நடராஜ் அவர்கள் யாருடைய நடனத்தினால் ஈர்க்கப்பட்டு நடனம் பயின்றார்?
A
சக்தி
B
தஞ்சை கிட்டப்பா
C
வைஜெயந்திமாலா
D
நர்த்தகி
Question 85
நர்த்தகி நடராஜ் அவர்களின் உயிரோட்டமான நடனத்தினால் ஒருநாளாக இருந்த நடன நிகழ்ச்சி  இரண்டு மாதங்கள் வரை நீண்ட நிகழ்வு எந்நாட்டில் நடந்தது?
A
இந்தியா
B
கனடா
C
சிங்கப்பூர்
D
அமெரிக்கா
Question 86
நர்த்தகி நடராஜ் அவர்கள் யாரிடம் நடனம் கற்றார்?
A
சக்தி
B
தஞ்சை கிட்டப்பா
C
வைஜெயந்திமாலா
D
நர்த்தகி
Question 87
நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு ‘ நர்த்தகி ‘ என்ற பட்டத்தை சூட்டியது யார்?
A
சக்தி
B
தஞ்சை கிட்டப்பா
C
வைஜெயந்திமாலா
D
நர்த்தகி
Question 88
எல்லா காலக்கட்டத்திலும் திருநங்கையர் இருந்தனர் என்ற சான்று எந்நூலில் உள்ளது என்று நர்த்தகி நடராஜ் அவர்கள் கூறுகின்றார்?
A
திருக்குறள்
B
அகத்தியம்
C
தொல்காப்பியம்
D
மணிமேகலை
Question 89
11 வகையான ஆடற்கலைகள் பற்றிய குறிப்புகள் உள்ள நூல் _______.
A
திருக்குறள்
B
சிலப்பதிகாரம்
C
தொல்காப்பியம்
D
மணிமேகலை
Question 90
‘ வேளிர் அடல் ‘ பற்றிய குறிப்புகள் எந்நூலில் உள்ளது?
A
திருக்குறள்
B
அகத்தியம்
C
தொல்காப்பியம்
D
மணிமேகலை
Question 91
" தமிழச்சி என்பதில் தாளாத பெருமை கொண்ட நான் பரதத்தின் பக்கம் திரும்பினேன் “ என்று கூறியவர் யார் ?
A
சக்தி
B
தஞ்சை கிட்டப்பா
C
வைஜெயந்திமாலா
D
நர்த்தகி நடராஜ்
Question 92
நர்த்தகி நடராஜ் அவர்கள் ஜப்பானிலுள்ள ஒசாகா நகரத்தில் எந்த பாடல்களை நடனமாக நிகழ்த்தினார்?
  • 1.தேவாரம்                            2. திருவாசகம்               3. சிலப்பதிகாரம்
  1. தொல்காப்பியம்
A
1 , 3
B
2 , 3
C
1, 2
D
3 , 4
Question 93
'அடுத்த ஜென்மத்தில் நான் தமிழனாக பிறந்து திருக்குறள் படிக்க வேண்டும்’ என்று கூறியவர் யார்?
A
காந்தி
B
நேதாஜி
C
நேரு
D
நர்த்தகி நடராஜ்
Question 94
' கலையின் வழியாகப் பண்பாட்டு மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும் ‘ என்று கூறியவர் யார்?
A
சக்தி
B
தஞ்சை கிட்டப்பா
C
வைஜெயந்திமாலா
D
நர்த்தகி நடராஜ்
Question 95
_____ , _____ ஆகியவை தன்னை இன்னும் ஒரு குழந்தையாக வைத்திருக்கின்றன என நர்த்தகி நடராஜ் அவர்கள் கூறுகின்றார்.
A
பாரம்பரியம், கலாச்சாரம்
B
நடனம், கலாச்சாரம்
C
நடனம், பாரம்பரியம்
D
நடனம், வாசிப்பு
Question 96
நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு  ‘ மதிப்புறு முனைவர் ‘ என்ற  பட்டத்தை யார் வழங்கியது ?
A
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
B
பெரியார் பல்கலைக்கழகம்
C
இந்திய அரசுத் தொலைக்காட்சி
D
தமிழக அரசு
Question 97
நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு ‘ சிறந்த கலைஞர் ‘ விருதை யார் வழங்கியது ?
A
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
B
பெரியார் பல்கலைக்கழகம்
C
இந்திய அரசுத் தொலைக்காட்சி
D
தமிழக அரசு
Question 98
நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு தமிழக அரசு எவ்விருது வழங்கி கவுரவித்தது?
A
நாட்டியாஞ்சலி விருது
B
கலைமாமணி விருது
C
சிறந்த கலைஞர் விருது
D
சங்கீத நாடக அகாதெமி விருது
Question 99
நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு இந்திய அரசு எவ்விருது வழங்கி கவுரவித்தது?
A
நாட்டியாஞ்சலி விருது
B
கலைமாமணி விருது
C
சிறந்த கலைஞர் விருது
D
சங்கீத நாடக அகாதெமி விருது
Question 100
நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு ஏ கிரேடு விருதை யார் வழங்கியது ?
A
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
B
பெரியார் பல்கலைக்கழகம்
C
இந்திய அரசுத் தொலைக்காட்சி
D
தமிழக அரசு
Question 101
‘ தாமரை நெஞ்சம் ‘ என்னும் நூலை இயற்றியவர் யார்?
A
மீரா
B
கல்கி
C
ஜீவா
D
அகிலன்
Question 102
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
  1. நர்த்தகி நடராஜ் அவர்கள் தான் ‘ திருநங்கை ‘ என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார்.
  2. திருநங்கைகளுக்குள் முதன் முதலில் கடவுச்சீட்டு , தேசிய விருது, மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவர் என்ற பல்வேறு முதல் சாதனைகளுக்குச் சொந்தக்காரர் .
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2மட்டும் சரி
D
அனைத்தும் தவறு
Question 103
இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் யார்?
A
ஜோயிதா மோண்டல் மாஹி
B
பிரித்திகா யாஷினி
C
தாரிகா பானு
D
நர்த்தகி நடராஜ்
Question 104
பிரித்திகா யாஷினி கணினிப் பாடப்பிரிவு இளநிலைப் பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆண்டு ____.
A
2010
B
2011
C
2012
D
2013
Question 105
இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளரான பிரித்திகா யாஷினி எங்கு பணியாற்றுகிறார்?
A
சேலம்
B
காஞ்சிபுரம்
C
சென்னை
D
மதுரை
Question 106
இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளரான பிரித்திகா யாஷினி எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் ?
A
சேலம்
B
காஞ்சிபுரம்
C
சென்னை
D
மதுரை
Question 107
லோக் அதாலத் நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் திருநங்கை _____.
A
ஜோயிதா மோண்டல் மாஹி
B
பிரித்திகா யாஷினி
C
தாரிகா பானு
D
நர்த்தகி நடராஜ்
Question 108
ஜோயிதா மோண்டல் மாஹி எங்கு லோக் அதாலத் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
A
இஸ்லாம்பூர் – பீகார்
B
இஸ்லாம்பூர் – ஒடிசா
C
இஸ்லாம்பூர் – மேற்கு வங்கம்
D
இஸ்லாம்பூர் - பஞ்சாப்
Question 109
ஜோயிதா மோண்டல் மாஹி என்ற திருநங்கை எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
A
பீகார்
B
மேற்கு வங்கம்
C
பஞ்சாப்
D
ஒடிசா
Question 110
தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினப் பிரிவில் பள்ளிப்படிப்பை முடிக்கும் முதலாமவர் யார் ?
A
ஜோயிதா மோண்டல் மாஹி
B
பிரித்திகா யாஷினி
C
தாரிகா பானு
D
நர்த்தகி நடராஜ்
Question 111
தாரிகா என்ற திருநங்கை எங்கு தனது பள்ளிப் படிப்பை முடித்தார்?
A
காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி – சேலம்
B
காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி – சென்னை
C
காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி – காஞ்சிபுரம்
D
காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி – திருவள்ளூர்
Question 112
தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினப் பிரிவில் பள்ளிப்படிப்பை முடிக்கும் முதலாமவரான தாரிகா தேர்ச்சி பெற்ற ஆண்டு
A
2010
B
2012
C
2014
D
2017
Question 113
கீழ்க்கண்டவற்றுள் அச்சுப் படி திருத்துபவரின் பணிகளில் தவறானது எது?
A
ஒரு வரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிழைகள் இருந்தால் பிழைகளைக் குறிக்கும் கோடுகளைத் தெளிவாக காட்டல் வேண்டும்
B
எண்ணின் இடையில் பிழையிகுந்தால் அந்தத் தொகையில் தவறான எண்ணை மட்டும் பிழையின்றி எழுதிக் காட்டுதல் வேண்டும்.
C
ஒரு செல்லில் பிழைகள் பல இருந்தால் அச்சொல்லையே நீக்கிவிட்டுச் சரியான சொல்லைத் தெளிவாக பக்க ஓரத்தில் தருதல் வேண்டும்.
D
அச்சுப் படி திருத்துவோர் செய்தியின் உருவையோ உள்ளடக்கத்தையோ மாற்றுதல் கூடாது .
Question 114
  • "பாரதியார் கேளிச் சித்தரத்தை விகடச் சித்திறம் என்று குறிப்பார்"
  • இவ்வரிகளில் உள்ள பிழைகளை குறியீடுகள் இடுதல் முறையில் திருத்தி எழுதுக.
A
: லி : ர : றி
B
: ற : ர : றி
C
/லி /ர /றி
D
/ற /ர /றி
Question 115
பிழைகள் உள்ள அச்சுப்படியைத் திருத்துவதற்குக் கையாளப்படும் திருத்தக் குறியீடுகள் எத்தனை வகைப்படும்?
A
3
B
4
C
5
D
6
Question 116
கீழ்க்கண்டவற்றுள் பிழைகள் உள்ள அச்சுப்படியைத் திருத்துவதற்குக் கையாளப்படும் திருத்தக் குறியீடுகளில் அல்லாதது எது?
A
பொதுவானவை
B
நிறுத்தக் குறியீடுகள் தொடர்பானவை
C
இடைவெளி தரவேண்டியவை
D
சிறப்பு எழுத்துக்கள்
Question 117
சரியான இணையைத் தேர்ந்தெடு .
  1. Dt   - அச்சடித்திருக்கும் சொல்லையோ எழுத்தையோ நீக்குக.
  2. ^   - சொல்லையோ எழுத்தையோ இந்தக் குறிப்பிட்ட இடத்தில் சேர்த்துக் கொள்க
  3. [  - புதிய பத்தி தொடங்குக.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2 , 3 சரி
D
1 , 3 சரி
Question 118
கீழ்க்கண்டவற்றுள் குறியீடுகள் இடுதல் முறையில் திருத்தி எழுதுதலில் எது சரியானது?
A
பாரதி தம்மைப் போலவே பிறரை : யும் நேசிக்கும் பண்ப்பாளர் / dt
B
பாரதி தம்மைப் போலவே பிறரை : யும் நேசிக்கும் பண்ப்பாளர் / ;
C
பாரதி தம்மைப் போலவே பிறரை ;யும் நேசிக்கும் பண்ப்பாளர் / dt
D
பாரதி தம்மைப் போலவே பிறரை / / யும் நேசிக்கும் பண்ப்பாளர் / dt
Question 119
சரியான இணையைத் தேர்ந்தெடு.
  1. , /     - கால்புள்ளியைச் சேர்க்கவும்
  2. ; /    - முக்காற்புள்ளியைச் சேர்க்கவும்
  3. : /    - அரைப்புள்ளியைச் சேர்க்கவும்
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 , 3 சரி
D
1 , 3 சரி
Question 119 Explanation: 
(Note : ; / - அரைப்புள்ளியைச் சேர்க்கவும் : / - முக்காற்ப்புள்ளியைச் சேர்க்கவும் )
Question 120
சரியான இணையைத் தேர்ந்தெடு.
  1. . /    - முற்றுப்புள்ளியை நீக்கவும்
  2. ? /   - வினாக்குறி அடையாளத்தை நீக்கவும்.
  3. ! /   - வியப்புக் குறியை நீக்கவும் .
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 , 3 சரி
D
அனைத்தும் தவறு
Question 121
கீழ்க்கண்டவற்றுள் குறியீடுகள் இடுதல் முறையில் திருத்தி
  • எழுதுதலில் எது சரியானது?
A
சங்ககாலத்தில் கற்பித்தல் பணியை மன்றம் / ;/ சான்றோர் அவை / அறங்கூர் அவையம் / சமணப்பள்ளி ; / ; / போன்ற அமைப்புகள் செய்துள்ளன.
B
சங்ககாலத்தில் கற்பித்தல் பணியை மன்றம் / :/ சான்றோர் அவை / அறங்கூர் அவையம் / சமணப்பள்ளி : / :/ போன்ற அமைப்புகள் செய்துள்ளன.
C
சங்ககாலத்தில் கற்பித்தல் பணியை மன்றம் / , / சான்றோர் அவை / அறங்கூர் அவையம் / சமணப்பள்ளி , / , / போன்ற அமைப்புகள் செய்துள்ளன.
D
சங்ககாலத்தில் கற்பித்தல் பணியை மன்றம் / ;/ சான்றோர் அவை / அறங்கூர் அவையம் / சமணப்பள்ளி , / , / போன்ற அமைப்புகள் செய்துள்ளன.
Question 122
கீழ்க்கண்டவற்றுள் குறியீடுகள் இடுதல் முறையில் திருத்தி எழுதுதலில் எது சரியானது?
A
தமிழ் / இதழ்களில் தமிழ் திங்கள் / நாள் ஆகியவற்றை முதன்முதலாகக் குறித்தவர் பாரதியார். /ஆண்டு # /
B
தமிழ் இதழ்களில் தமிழ் திங்கள் / நாள் ஆகியவற்றை முதன்முதலாகக் குறித்தவர் பாரதியார். /ஆண்டு ;/
C
தமிழ் / இதழ்களில் தமிழ் திங்கள் / நாள் ஆகியவற்றை முதன்முதலாகக் குறித்தவர் பாரதியார். /ஆண்டு , /
D
தமிழ் / இதழ்களில் தமிழ் திங்கள் / நாள் ஆகியவற்றை முதன் முதலாகக் குறித்தவர் பாரதியார். /ஆண்டு # /
Question 123
சரியான இணையைத் தேர்ந்தெடு.
  1.          - சொற்களை அல்லது எழுத்துகளைச் சேர்க்கவும். இடைவெளி விட வேண்டாம்.
  2. #    - பத்திகளுக்கிடையில் இடைவெளி தருக
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
அனைத்தும் தவறு
Question 124
கீழ்க்கண்ட வற்றுள் தவறானதை தேர்ந்தெடு.
A
இடப்பக்கம் தள்ளவும்
B
வலப்பக்கம் தள்ளவும்
C
சொற்களை இணைக்கவும்
D
ஒற்றை மேற்கோள் குறியீடு இடுகள்
Question 124 Explanation: 
( Note: பத்திகளை இணைக்கவும் )
Question 125
கீழ்க்கண்டவற்றுள் குறியீடுகள் இடுதல் முறையில் திருத்தி
  1. எழுதுதலில் எது சரியானது?
A
கல்வியின் சிறப்பை / கல்வி அழகே அழகு / என நாலடியார் கூறுகிறது.‘/ ‘/
B
கல்வியின் சிறப்பை / கல்வி அழகே அழகு / என நாலடியார் கூறுகிறது."/ “ /
C
கல்வியின் சிறப்பை கல்வி / அழகே அழகு / என நாலடியார் கூறுகிறது.‘/ ‘/
D
கல்வியின் சிறப்பை / கல்வி அழகே அழகு / என நாலடியார் கூறுகிறது.‘/ ;/
Question 126
தவறான இணையைத் தேர்ந்தெடு
A
Unbold- வழக்கமான எழுத்தில் மாற்றுக.
B
Bold - தடித்த எழுத்தில் மாற்றுக.
C
Trs - சொற்கள், எழுத்துகளை சேர்த்து எழுதுக.
D
l.c – எழுத்துருவைச் சிறியதாக ஆக்குக
Question 127
பொருத்துக
  • ஆங்கிலப் பெயர்                         தமிழ்ப் பெயர்
  • Semicolon                            i) அரைப்புள்ளி
  • Colon                                   ii) முக்காற்புள்ளி
  • Colondash                            iii) வரலாற்றுக்குறி
  • Dash                                   iv) இடைக் கோடு
A
i ii iii iv
B
ii iii iv i
C
iv iii ii I
D
iii iv i ii
Question 128
பொருத்துக
  1. ஆங்கிலப் பெயர்                         தமிழ்ப் பெயர்
  2. Bar                                      i) வெட்டுக்கோடு
  3. Brackets                                        ii) பகர அடைப்பு
  4. Double brackets                   iii) இரட்டை பிறைக்கோடு
  5. Large brackets                     iv) பிறைக்கோடு
A
i ii iii iv
B
i iv iii ii
C
iv iii ii I
D
iii iv i ii
Question 129
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு.
  1. எழுத்துக் குறை     (    ‘   )
  2. மேற்படிக் குறி  (  "  )
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
அனைததும் தவறு
Question 130
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு.
  1. அரைப்புள்ளி   (   :   )
  2. முக்காற்புள்ளி  (  ;  )
  3. வரலாற்றுக்குறி  (  /  )
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2 , 3 சரி
D
1 , 3 சரி
Question 131
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு.
  1. இடைக்கோடு  (   -  )
  2. வெட்டுக்கோடு  ( / )
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
அனைததும் தவறு
Question 132
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு.
  • பிறைக்கோடு  (  ( )   )
  • இரட்டைப்பிறைக்கோடு  (  {}  )
  • பகர அடைப்பு  (  []  )
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2 , 3 சரி
D
1 , 3 சரி
Question 133
பூஜை, விஷயம், உபயோகம் – எனபவை முறையே
A
வழிபாடு, செய்தி, பயன்பாடு
B
பயன்பாடு, வழிபாடு, செய்தி
C
வழிபாடு, பயன்பாடு, செய்தி
D
பயன்பாடு , செய்தி, வழிபாடு
Question 134
கூவும் குயிலும் கரையும் காகமும்-தொடரில் இடம்பெற்ற மரபு
A
பெயர் மரபு
B
வினைமரபு
C
ஒலி மரபு
D
இவை மூன்றும்
Question 135
யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர் ?- இது எவர் மொழி?
A
வாய்க்கால்
B
நாங்கூழ்
C
நடராசன்
D
புல்
Question 136
தமிழின் முதல் பாவடிவ நாடக நூல்
A
இரகசிய வழி
B
மனோன்மணீயம்
C
நூல்தொகை விளக்கம்
D
திருவிதாங்கூர் அரசர் வரலாறு
Question 137
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
A
நான் எழுதுவதோடு இன்று இலக்கிய மேடைகளிலும் இதழ்களில் பேசுகிறேன்
B
இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகிறேன்
C
இலக்கிய மேடைகளிலும் இன்று எழுதுவதோடு நான் இதழ்களில் பேசுகிறேன்.
D
இதழ்களில் பேசுகிறேன் நான் இன்று இலக்கிய மேடைகளிலும் எழுதுவதோடு.
Question 138
"பொறுமையைப் பூணுங்கள்; பொறுமையின் ஆற்றலை உணருங்கள்; உணர்ந்து உலகை நோக்குங்கள்; நமது நாட்டை நோக்குங்கள்; " என்று கூறியவர் யார்?
A
அண்ணா
B
பெரியார்
C
திரு.வி.க
D
விவேகானந்தர்
Question 139
“ நமது நாடு நாடாயிருக்கிறதா? தாய் முகம் நோக்குங்கள்; அவள் முகத்தில் அழகு காணோம். அவள் இதயம் துடிக்கிறது; சாதி வேற்றுமை, தீண்டாமை, பெண்ணடிமை , உட்பகை முதலிய நோய்கள் அவளை அரிக்கின்றன" என்ற வரிகள் எந்நூலில் இடம் பெற்றுள்ளன?
A
பொதுமை வேட்டல்
B
முருகன் அல்லது அழகு
C
இளமை விருந்து
D
பெண்ணின் பெருமை
Question 140
திரு. வி.க அவர்கள் யாரிடம் தமிழ் பயின்றார்?
A
விருத்தாசலனார்
B
நா.கதிரைவேல்
C
மயிலை தணிகாசலம்
D
திருவாரூரார்
Question 141
திரு. வி.க அவர்கள் யாரிடம் சைவ நூல்களை பயின்றார்?
A
விருத்தாசலனார்
B
நா.கதிரைவேல்
C
மயிலை தணிகாசலம்
D
திருவாரூரார்
Question 142
தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுபவர் யார் ?
A
அண்ணா
B
திரு.வி.க
C
தாராபாரதி
D
உ.வே.சா
Question 143
கீழ்க்கண்டவற்றுள் திரு.வி.க எழுதாத நூல்கள் எவை?
  • 1.பெண்ணின் பெருமை                   2. முருகன் அல்லது அழகு
  1. சைவத்திறவு 4. திருக்குறள் விரிவுரை
  2. என் கடன் பணி செய்து கிடப்பதே
A
4, 5
B
4 மட்டும்
C
3, 4
D
எதுவுமில்லை
Question 144
திரு. வி.க அவர்கள் கீழ்க்கண்ட எந்த இதழ்களில் ஆசிரியராக பணியாற்றினார்?
  1. தென்றல்                   2. தேசபக்தன்       3. நவசக்தி 4. தமிழ்நிலம்
A
1, 2
B
2 , 3
C
3, 4
D
1,4
Question 145
தமிழ்க் கவிஞர்களில் அரசியல் இயக்கங்களில் அதிகமான ஈடுபாடு கொண்டவர் யார்?
A
அண்ணா
B
அண்ணா
C
தாராபாரதி
D
ஈரோடு தமிழன்பன்
Question 146
தொழிற்சங்கத்தை தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டவர் யார்?
A
அண்ணா
B
திரு.வி.க
C
காமராஜர்
D
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
Question 147
திரு.வி.க. அவர்கள்  தலைமை தமிழாசிரியராக எங்கு பணியாற்றினார்?
A
வெஸ்லி கல்லூரி
B
வெஸ்லி பள்ளி
C
சென்னை பல்கலைக்கழகம்
D
அண்ணாமலை பல்கலைக்கழகம்
Question 148
திரு.வி.க குறித்த கூற்றுகளில் எது தவறானது ?
  1. திரு.வி.க தம் தந்தையிடம் தொடக்கக் கல்வி பயின்றார்.
  2. சிறந்த மேடைப் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் விளங்கினார்.
  3. இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் பெற்றவர்.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2 , 3 சரி
D
1 , 3 சரி
Question 149
கீழ்க்கண்டவற்றுள் "தேன்" என்ற பொருள் தரும் சொல் எது?
A
பிரசம்
B
பாணி
C
பாழி
D
பாலை
Question 150
கீழ்க்கண்டவற்றுள் பாரதிதாசன் நடத்திய இதழ் எது?
A
குயில்
B
எழுத்து
C
தென்றல்
D
தேசபக்தன்
Question 151
கீழ்க்கண்டவற்றுள் சி.சு.செல்லப்பா  நடத்திய இதழ் எது?
A
குயில்
B
எழுத்து
C
தென்றல்
D
தேச பக்தன்
Question 152
கீழ்க்கண்டவற்றுள் மூங்கில் என்பதை குறிக்கும் சொல்?
A
அரி
B
பாணி
C
வேய்
D
பாழி
Question 153
கவிஞர் மீரா நடத்திய பதிப்பகம் எது?
A
குயில்
B
அன்னம்
C
தென்றல்
D
தேச பக்தன்
Question 154
உமறுப் புலவரை ஆதரித்தவர் யார்?
A
சீதக்காதி
B
பனு அகமது மரைக்காயர்
C
அபு பக்கர்
D
முகமது நபி
Question 155
"You must not lose faith in humanity.Humanity is an ocean; if a few drops of the ocean are dirty,the ocean does not become dirty” என்று கூறியவர் யார்?
A
நேரு
B
நேரு
C
நேதாஜி
D
காந்தி
Question 156
  • " சங்கக் கவிதையின் எழுத்தொன்றைத் திறந்து
  • காக்கைப்பாடினி வெளியே வந்தாள் "
  • இவ்வரிகள் யாருடையது?
A
திரு.வி.க
B
தாராபாரதி
C
ஹெச்.ஜி.ரசூல்
D
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
Question 157
பொருத்துக.
  • Earthworm                 i) விழிப்புணர்வு
  • Globalisation              ii) முனைவர் பட்டம்
  • Doctor of philosophy   iii) உலகமயமாக்கல்
  • Awareness                  iv) நாங்கூழ்ப்புழு
A
i ii iii iv
B
ii iii iv i
C
iv iii ii i
D
iii iv i ii
Question 158
  • "வயல்வெளியெங்கும் சலசலத்து திரிந்த
  • மருதயாழின் ஓசை வழிந்தோட
  • கால்கள் சுழன்றாடிய விறலி கூத்தின் முன்
  • பிரபஞ்சமே தன்னை புனைந்து கொண்டது “
  • என்ற வரிகள் காணப்படும் கவிதை?
A
ஒவ்வொரு புல்லையும்
B
சங்கத் தமிழ் அனைத்தும் தா
C
பெண்ணின் பெருமை
D
பொதுமை வேட்டல்
Question 159
சரியான இணையை தேர்ந்தெடு
  1. Passport - நுழைவு இசைவு
  2. Materialism - பொருள் முதல் வாதம்
  3. Ph.D – முனைவர் பட்டம்
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2 , 3 சரி
D
1 , 3 சரி
Question 159 Explanation: 
(Note: Passport - கடவுச் சீட்டு)
Question 160
சரியான இணையை தேர்ந்தெடு
  1. இரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகள்  மொழிப் பெயர்ப்பு – த.நா. குமாரசுவாமி
  2. ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் -  கவிஞர் இன்குலாப்
  3. நான் வித்யா – லிவிங் ஸ்மைல் வித்யா
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2 , 3 சரி
D
1 , 3 சரி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 160 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!