விலங்குகள் வாழும் உலகம் Online Test 6th Science Lesson 5 Questions in Tamil
விலங்குகள் வாழும் உலகம் Online Test 6th Science Lesson 5 Questions in Tamil
Quiz-summary
0 of 23 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 23 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- Answered
- Review
-
Question 1 of 23
1. Question
1) உயிரினங்களின் பல்வகைத் தன்மையில் பொருந்தாதது எது?
Correct
விளக்கம்: உயிரினங்களில் பல்வகைத்தன்மையானது பாலைவனங்கள், காடுகள், மலைகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வயல்வெளிகள் ஆகிய பல்வேறுபட்ட சூழ்நிலைகளை உள்ளடக்கியது இது மனிதன் உட்பட வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஒரு சமூகத்தை அழைத்துக்கொண்டு தங்களை சுற்றி ஒரு குடும்பமாக வாழுகின்றன.
Incorrect
விளக்கம்: உயிரினங்களில் பல்வகைத்தன்மையானது பாலைவனங்கள், காடுகள், மலைகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வயல்வெளிகள் ஆகிய பல்வேறுபட்ட சூழ்நிலைகளை உள்ளடக்கியது இது மனிதன் உட்பட வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஒரு சமூகத்தை அழைத்துக்கொண்டு தங்களை சுற்றி ஒரு குடும்பமாக வாழுகின்றன.
-
Question 2 of 23
2. Question
2) உயிரினத்தின் மிகச்சிறிய செயல்படும் அலகு எது?
Correct
விளக்கம்: உயிரினத்தின் மிகச்சிறிய அலகாக கருதப்படுவது செல் ஆகும், இது உயிரினத்தின் அடிப்படை அமைப்பினை கட்டமைக்கின்றன.
Incorrect
விளக்கம்: உயிரினத்தின் மிகச்சிறிய அலகாக கருதப்படுவது செல் ஆகும், இது உயிரினத்தின் அடிப்படை அமைப்பினை கட்டமைக்கின்றன.
-
Question 3 of 23
3. Question
3)
1. அமிபா – குறுயிழைகள்
2. பாரமீசியம் – கசையிழை
3. யூக்ளினா – போலிக்கால்கள்Correct
விளக்கம்: அமிபா – போலிக்கால்கள்
பாரமீசியம் – குறுயிழைகள்
யூக்ளினா – கசையிழைIncorrect
விளக்கம்: அமிபா – போலிக்கால்கள்
பாரமீசியம் – குறுயிழைகள்
யூக்ளினா – கசையிழை -
Question 4 of 23
4. Question
4) தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஒரு குறிப்பிட்ட வாழிடத்தில் வாழ்வதற்கு தங்கள் உடலில் பெற்றுள்ள சிறப்பு அமைப்புகள் கீழ்க்கண்ட எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Correct
விளக்கம்: தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஒரு குறிப்பிட்ட வாழிடத்தில் வாழ்வதற்கு தங்கள் உடலில் பெற்றுள்ள சிறப்பு அமைப்புகள் தகவமைப்புகள் என அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஒரு குறிப்பிட்ட வாழிடத்தில் வாழ்வதற்கு தங்கள் உடலில் பெற்றுள்ள சிறப்பு அமைப்புகள் தகவமைப்புகள் என அழைக்கப்படுகிறது.
-
Question 5 of 23
5. Question
5) கீழ்கண்டவற்றுள் எவை ஒருசெல் உயிரினம் அல்ல?
Correct
விளக்கம்: மேற்கண்ட அனைத்தும் ஒரு செல் உயிரினம் ஆகும் இவை தங்களுக்கான உணவு முதல் இனப்பெருக்கம் வரை அனைத்தும் இந்த ஒரே செல்லால் செய்கிறது.
Incorrect
விளக்கம்: மேற்கண்ட அனைத்தும் ஒரு செல் உயிரினம் ஆகும் இவை தங்களுக்கான உணவு முதல் இனப்பெருக்கம் வரை அனைத்தும் இந்த ஒரே செல்லால் செய்கிறது.
-
Question 6 of 23
6. Question
6) மீனின் சுவாச உறுப்பு எது?
Correct
விளக்கம்: மீனின் சுவாச உறுப்பு செவுள்கள் ஆகும் இது நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜனை செவுள்கள் மூலம் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை பெறுகின்றது.
Incorrect
விளக்கம்: மீனின் சுவாச உறுப்பு செவுள்கள் ஆகும் இது நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜனை செவுள்கள் மூலம் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை பெறுகின்றது.
-
Question 7 of 23
7. Question
7) 1. பெறும்பாலான பல்லிகள் வெப்பமண்டலப் பகுதிகளில் வாழ்கின்றன.
2. பல்லிகள் நுரையீரல் மூலம் சுவாசிக்கின்றன
3. பெரும்பாலான பல்லிகள் நான்கு கால்களால் நடக்கக்கூடியவை.
4. பல்லிகளுக்கு வாய்க்குழிக்கு பதிலாக அலகுகள் காணப்படுகிறது.Correct
விளக்கம்: பெறும்பாலான பல்லிகள் வெப்பமண்டலப் பகுதிகளில் வாழ்கின்றன. பல்லிகள் நுரையீரல் மூலம் சுவாசிக்கின்றன. பெரும்பாலான பல்லிகள் நான்கு கால்களால் நடக்கக்கூடியவை. பல்லிகளுக்கு வாய்க்குழி மட்மே காணப்படுகிறது.
Incorrect
விளக்கம்: பெறும்பாலான பல்லிகள் வெப்பமண்டலப் பகுதிகளில் வாழ்கின்றன. பல்லிகள் நுரையீரல் மூலம் சுவாசிக்கின்றன. பெரும்பாலான பல்லிகள் நான்கு கால்களால் நடக்கக்கூடியவை. பல்லிகளுக்கு வாய்க்குழி மட்மே காணப்படுகிறது.
-
Question 8 of 23
8. Question
8) பறவைகளால் ஒரே சமயத்தில் இரு கண்களாலும் தனித்தனி பிம்பங்களை பார்க்க முடியும் இவ்வகை பார்வையை நாம் _________ என்று அழைக்கிறோம்?
Correct
விளக்கம்: பறவைகள் ஒரே சமயத்தில் ஒரு பகுதியல்லாமல் இரு பகுதிகளையும் காண முடியும் இவ்வகை பார்வைக்கு இருமைப்பார்வை என அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: பறவைகள் ஒரே சமயத்தில் ஒரு பகுதியல்லாமல் இரு பகுதிகளையும் காண முடியும் இவ்வகை பார்வைக்கு இருமைப்பார்வை என அழைக்கப்படுகிறது.
-
Question 9 of 23
9. Question
9) 1. ஒரு செல் உயிரியில் உள்ள ஒரு செல்களே வாழ்க்கை செயல்கள் அனைத்தையும் மேற்கொள்கிறது.
2. இவை அளவில் சிறியவை வெறும் கண்ணால் பார்க்ககூடியவை
3. இவற்றில் திசுக்கள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் காணப்படுகிறது.
4. செல்களின் வளர்ச்சி அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சி அடைகிறது.Correct
விளக்கம்: ஒரு செல் உயிரியில் உள்ள ஒரு செல்களே வாழ்க்கை செயல்கள் அனைத்தையும் மேற்கொள்கிறது. இவை அளவில் சிறியவை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. இவற்றில் திசுக்கள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் காணப்படுவதில்லை; செல்களின் வளர்ச்சி அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சி அடைகிறது.
Incorrect
விளக்கம்: ஒரு செல் உயிரியில் உள்ள ஒரு செல்களே வாழ்க்கை செயல்கள் அனைத்தையும் மேற்கொள்கிறது. இவை அளவில் சிறியவை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. இவற்றில் திசுக்கள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் காணப்படுவதில்லை; செல்களின் வளர்ச்சி அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சி அடைகிறது.
-
Question 10 of 23
10. Question
10) குளிர்கால உறக்கத்தை மேற்கொள்ளும் விலங்கு எது?
Correct
விளக்கம்: சில விலங்குள் அதிகப்படியான குளிரை தவிற்பதற்காக அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திவிட்டு உறக்கத்தை மேற்கொள்கின்றன இதற்கு குளிர்கால உறக்கம் என்று அழைக்கப்படுகின்றன. குளிர்கால உறக்கத்தை மேற்கொள்ளும் விலங்கு ஆமை ஆகும்.
Incorrect
விளக்கம்: சில விலங்குள் அதிகப்படியான குளிரை தவிற்பதற்காக அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திவிட்டு உறக்கத்தை மேற்கொள்கின்றன இதற்கு குளிர்கால உறக்கம் என்று அழைக்கப்படுகின்றன. குளிர்கால உறக்கத்தை மேற்கொள்ளும் விலங்கு ஆமை ஆகும்.
-
Question 11 of 23
11. Question
11) ஒரு விலங்கு பருவநிலை மாறுபாட்டின் காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது எவ்வாறு அழைக்கிறோம்?
Correct
விளக்கம்: ஒரு விலங்கு பருவநிலை மாறுபாட்டின் காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது வலசை போதல் என்று அழைக்கிறோம். இது பறவைகளின் வருடாந்திர ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது கால நிலை மாற்றத்தின் காரணமாக பறவைகள் வலசைபோகின்றது.
Incorrect
விளக்கம்: ஒரு விலங்கு பருவநிலை மாறுபாட்டின் காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது வலசை போதல் என்று அழைக்கிறோம். இது பறவைகளின் வருடாந்திர ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது கால நிலை மாற்றத்தின் காரணமாக பறவைகள் வலசைபோகின்றது.
-
Question 12 of 23
12. Question
12) தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகள் சரணாலயம் எது?
Correct
விளக்கம்: மேற்கண்ட அனைத்து இடங்களும் தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகள் சரணாலயம் ஆகும். இங்கு வெளிநாட்டிலிருந்து பறவைகள் இங்கு வலசை வருகின்றன.
Incorrect
விளக்கம்: மேற்கண்ட அனைத்து இடங்களும் தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகள் சரணாலயம் ஆகும். இங்கு வெளிநாட்டிலிருந்து பறவைகள் இங்கு வலசை வருகின்றன.
-
Question 13 of 23
13. Question
13) பாலைவன கப்பல் என அழைக்கப்படுவது ?
Correct
விளக்கம்: பாலைவன கப்பல் என அழைக்கப்படும் விலங்கு ஒட்டகம் ஆகும். இவை பெரிய கால்களை கொண்டுள்ளதால் மிருதுவான மணலில் கூட வேகமாக நடக்கும் தன்மையை பெற்றுள்ளது எனவே இதனை பாலைவன கப்பல் என அழைக்கிறோம்.
Incorrect
விளக்கம்: பாலைவன கப்பல் என அழைக்கப்படும் விலங்கு ஒட்டகம் ஆகும். இவை பெரிய கால்களை கொண்டுள்ளதால் மிருதுவான மணலில் கூட வேகமாக நடக்கும் தன்மையை பெற்றுள்ளது எனவே இதனை பாலைவன கப்பல் என அழைக்கிறோம்.
-
Question 14 of 23
14. Question
14) உண்ணும் உணவிலிருந்து தேவையான நீரை எடுத்துக்கொள்ளும் விலங்கு?
Correct
விளக்கம்: கங்காரு தாம் உண்ணும் உணவிலிருந்து நீரினை எடுத்துக்கொள்வதால் அவை நேரடியாக தண்ணீரை எடுத்துக்கொள்வதில்லை.
Incorrect
விளக்கம்: கங்காரு தாம் உண்ணும் உணவிலிருந்து நீரினை எடுத்துக்கொள்வதால் அவை நேரடியாக தண்ணீரை எடுத்துக்கொள்வதில்லை.
-
Question 15 of 23
15. Question
15) 1. ஒட்டகத்தின் நீண்ட கால்கள் பாலைவன மணலின் சூட்டிலிருந்து அதனை தற்காத்துக்கொள்கிறது.
2. ஒட்டகத்தின் உடலில் இருந்து வியர்வை வெளியேற்றப்படுவதில்லை.
3. ஒட்டகத்தின் நாசித் துவாரங்கள் திறந்த நிலையில் காணப்பட்டாலும் மணல் அதனுள் செல்வதில்லை.
4. ஒட்டகத்தை பாலைவன கப்பல் எனவும் அழைக்கலாம்.Correct
விளக்கம்: ஒட்டகத்தின் நீண்ட கால்கள் பாலைவன மணலின் சூட்டிலிருந்து அதனை தற்காத்துக்கொள்கிறது. ஒட்டகத்தின் உடலில் இருந்து வியர்வை வெளியேற்றப்படுவதில்லை. ஒட்டகத்தின் நாசித் துவாரங்கள் திறந்த மூடிய நிலையில் காணப்படுவதால் மணல் அதனுள் செல்வதில்லை. ஒட்டகத்தை பாலைவன கப்பல் எனவும் அழைக்கலாம்.
Incorrect
விளக்கம்: ஒட்டகத்தின் நீண்ட கால்கள் பாலைவன மணலின் சூட்டிலிருந்து அதனை தற்காத்துக்கொள்கிறது. ஒட்டகத்தின் உடலில் இருந்து வியர்வை வெளியேற்றப்படுவதில்லை. ஒட்டகத்தின் நாசித் துவாரங்கள் திறந்த மூடிய நிலையில் காணப்படுவதால் மணல் அதனுள் செல்வதில்லை. ஒட்டகத்தை பாலைவன கப்பல் எனவும் அழைக்கலாம்.
-
Question 16 of 23
16. Question
16) கோடைகால உறக்கத்தை மேற்கொள்ளும் விலங்கு எவை?
Correct
விளக்கம்: சில விலங்குள் அதிகப்படியான வெப்பத்தை தவிற்பதற்காக அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திவிட்டு உறக்கத்தை மேற்கொள்கிறது இவ்வகை உறக்கத்திற்கு கோடைகால உறக்கம் என அழைக்கப்படுகிறது. கோடைகால உறக்கத்தை மேற்கொள்ளும் உயிரினம் நத்தை ஆகும்.
Incorrect
விளக்கம்: சில விலங்குள் அதிகப்படியான வெப்பத்தை தவிற்பதற்காக அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திவிட்டு உறக்கத்தை மேற்கொள்கிறது இவ்வகை உறக்கத்திற்கு கோடைகால உறக்கம் என அழைக்கப்படுகிறது. கோடைகால உறக்கத்தை மேற்கொள்ளும் உயிரினம் நத்தை ஆகும்.
-
Question 17 of 23
17. Question
17) செல்களின் அடிப்படையில் விலங்குகளை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
Correct
விளக்கம்: செல்களின் அடிப்படையில் விலங்குகளை 2 வகையாக பிரிக்கலாம் அவையாவன
1. ஒரு செல் உயிரிகள்
2. பல செல் உயிரிகள்Incorrect
விளக்கம்: செல்களின் அடிப்படையில் விலங்குகளை 2 வகையாக பிரிக்கலாம் அவையாவன
1. ஒரு செல் உயிரிகள்
2. பல செல் உயிரிகள் -
Question 18 of 23
18. Question
18) 1. துருவக்கரடி – மலைப்பகுதி
2. வரையாடு – துருவப்பகுதி
3. புலி – காட்டுப்பகுதி
4. பென்குயின் – துருவப்பகுதிCorrect
விளக்கம்: துருவக்கரடி – துருவப்பகுதி
2. வரையாடு – மலைப்பகுதி
3. புலி – காட்டுப்பகுதி
4. பென்குயின் – துருவப்பகுதிIncorrect
விளக்கம்: துருவக்கரடி – துருவப்பகுதி
2. வரையாடு – மலைப்பகுதி
3. புலி – காட்டுப்பகுதி
4. பென்குயின் – துருவப்பகுதி -
Question 19 of 23
19. Question
19) பறவைகள் பறக்கும் போது அதன் வால் பகுதி திசை திருப்புவதற்கும் மற்றும் ___________யை சரி செய்யவும் பயன்படுகிறது?
Correct
விளக்கம்: பறவைகள் பறக்கும் போது அதன் வால்பகுதியாகது திசை திருப்புவதற்கும் மற்றும் அதன் உடல்எடையை சமநிலைபடுத்தவும் பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: பறவைகள் பறக்கும் போது அதன் வால்பகுதியாகது திசை திருப்புவதற்கும் மற்றும் அதன் உடல்எடையை சமநிலைபடுத்தவும் பயன்படுகிறது.
-
Question 20 of 23
20. Question
20) தமிழகத்தின் மாநில விலங்கு எது?
Correct
விளக்கம்: தமிழகத்தின் மாநில விலங்காக வரையாடு உள்ளது. இது மலைகளின் மீது உள்ள பாறைகளின் குறுகிய இடுக்குகளில் தன் உடலினை சமநிலைப்படுத்தி ஏறி தாவரங்களை உண்கிறது.
Incorrect
விளக்கம்: தமிழகத்தின் மாநில விலங்காக வரையாடு உள்ளது. இது மலைகளின் மீது உள்ள பாறைகளின் குறுகிய இடுக்குகளில் தன் உடலினை சமநிலைப்படுத்தி ஏறி தாவரங்களை உண்கிறது.
-
Question 21 of 23
21. Question
21) 1. ஓர் உயிரி வாழக்கூடிய அல்லது இருக்கக்கூடிய இடம் வாழிடம் எனப்படும்.
2. புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புறம் சூழ்நிலைகளும் புவியில் அனைத்து இடங்களிலும் சமமாக இருக்கும்.
3. ஒரு செல் உயிரியான அமீபா போலிக்கால்கள் முலம் இடம்பெயர்வு செய்கிறது.
4. பறவைகளால் ஒரு நேரத்தில் ஒரு பொருளை மட்டும் பார்க்க முடியும்.
5. பாரமீசியம் ஒரு பல செல் உயிரி.Correct
விளக்கம்: ஓர் உயிரி வாழக்கூடிய அல்லது இருக்கக்கூடிய இடம் வாழிடம் எனப்படும். புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புறம் சூழ்நிலைகளும் புவியில் அனைத்து இடங்களிலும் சமமாக இருக்காது.ஒரு செல் உயிரியான அமீபா போலிக்கால்கள் முலம் இடம்பெயர்வு செய்கிறது. பறவைகளால் ஒரு நேரத்தில் இரு பொருளை பார்க்க முடியும். பாரமீசியம் ஒரு செல் உயிரி.
Incorrect
விளக்கம்: ஓர் உயிரி வாழக்கூடிய அல்லது இருக்கக்கூடிய இடம் வாழிடம் எனப்படும். புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புறம் சூழ்நிலைகளும் புவியில் அனைத்து இடங்களிலும் சமமாக இருக்காது.ஒரு செல் உயிரியான அமீபா போலிக்கால்கள் முலம் இடம்பெயர்வு செய்கிறது. பறவைகளால் ஒரு நேரத்தில் இரு பொருளை பார்க்க முடியும். பாரமீசியம் ஒரு செல் உயிரி.
-
Question 22 of 23
22. Question
22) ஒட்டகம் தன் திமில்களில் எதனை சேமித்து வைக்கின்றன?
Correct
விளக்கம்: ஒட்டகமானது தன் திமிலில் கொழுப்பை சேமித்து வைக்கிறது இதனால் பாலைவனப் பகுதிகளில் ஏற்படும் உணவுப்பற்றாக்குறையை சரிசெய்ய கொழுப்பு கரைத்து உணவூட்டத்தை பெறுகிறது.
Incorrect
விளக்கம்: ஒட்டகமானது தன் திமிலில் கொழுப்பை சேமித்து வைக்கிறது இதனால் பாலைவனப் பகுதிகளில் ஏற்படும் உணவுப்பற்றாக்குறையை சரிசெய்ய கொழுப்பு கரைத்து உணவூட்டத்தை பெறுகிறது.
-
Question 23 of 23
23. Question
23) 1. பலசெல் உயிரிகளில் அதன் வாழ்க்கை செயல்முறை பிரிக்கப்பட்டு வெவ்வேறு செயல்களை செய்வதற்கேற்ப சிறப்பு அம்சங்களை பெற்றுள்ளது.
2. பொதுவாக இவை அளவில் பெரியவை கண்களால் காண இயலும்.
3. இவற்றில் திசுக்கள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் காணப்படுகிறது.
4. பல செல் உயிரிக்கு எடுத்துக்காட்டு பல்லி மற்றும் மீன்Correct
விளக்கம்: பலசெல் உயிரிகளில் அதன் வாழ்க்கை செயல்முறை பிரிக்கப்பட்டு வெவ்வேறு செயல்களை செய்வதற்கேற்ப சிறப்பு அம்சங்களை பெற்றுள்ளது.
பொதுவாக இவை அளவில் பெரியவை கண்களால் காண இயலும்.
இவற்றில் திசுக்கள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் காணப்படுகிறது.
பல செல் உயிரிக்கு எடுத்துக்காட்டு பல்லி மற்றும் மீன்.Incorrect
விளக்கம்: பலசெல் உயிரிகளில் அதன் வாழ்க்கை செயல்முறை பிரிக்கப்பட்டு வெவ்வேறு செயல்களை செய்வதற்கேற்ப சிறப்பு அம்சங்களை பெற்றுள்ளது.
பொதுவாக இவை அளவில் பெரியவை கண்களால் காண இயலும்.
இவற்றில் திசுக்கள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் காணப்படுகிறது.
பல செல் உயிரிக்கு எடுத்துக்காட்டு பல்லி மற்றும் மீன்.
Leaderboard: விலங்குகள் வாழும் உலகம் Online Test 6th Science Lesson 5 Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||