பொருளாதார உயிரியல் Online Test 9th Science Lesson 23 Questions in Tamil
பொருளாதார உயிரியல் Online Test 9th Science Lesson 23 Questions in Tamil
Quiz-summary
0 of 146 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 146 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- Answered
- Review
-
Question 1 of 146
1. Question
1) ஆண் தேனீயின் முக்கியப் பணி எது?
Correct
விளக்கம்: ஆண் தேனீக்களின் முக்கியப் பணி இராணித் தேனீ இடக்கூடிய முட்டைகளை கருவுறச் செய்தலே ஆகும்.
Incorrect
விளக்கம்: ஆண் தேனீக்களின் முக்கியப் பணி இராணித் தேனீ இடக்கூடிய முட்டைகளை கருவுறச் செய்தலே ஆகும்.
-
Question 2 of 146
2. Question
2) பழவியல் எனப்பொருள்படும் போமாலாஜி என்ற வார்த்தை எம்மொழிச் சொல்லிருந்து உருவாக்கப்பட்டது?
Correct
விளக்கம்: பழவியல் எனப் பொருள்படும் போமாலஜி என்ற வார்த்தையானது, பழம் எனப் பொருள்படும் போமம் மற்றும் படிப்பு எனப் பொருள்படும் லாஜி ஆகிய லத்தீன் வார்த்தைகளிலிருந்து பெறப்படுகிறது. பழங்களின் தரம், உற்பத்தி முறைகள் ஆகியவற்றை முன்னேற்றி மேம்படுத்துவது, உற்பத்திக் காலத்தை முறைப்படுத்துவது மற்றும் உற்பத்தி செலவைக் குறைப்பது ஆகியவற்றை இது உள்ளடக்கியுள்ளது.
Incorrect
விளக்கம்: பழவியல் எனப் பொருள்படும் போமாலஜி என்ற வார்த்தையானது, பழம் எனப் பொருள்படும் போமம் மற்றும் படிப்பு எனப் பொருள்படும் லாஜி ஆகிய லத்தீன் வார்த்தைகளிலிருந்து பெறப்படுகிறது. பழங்களின் தரம், உற்பத்தி முறைகள் ஆகியவற்றை முன்னேற்றி மேம்படுத்துவது, உற்பத்திக் காலத்தை முறைப்படுத்துவது மற்றும் உற்பத்தி செலவைக் குறைப்பது ஆகியவற்றை இது உள்ளடக்கியுள்ளது.
-
Question 3 of 146
3. Question
3) பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
Correct
விளக்கம்: பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என்பது இந்திய நடுவண் அரசின் வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு, விவசாயிகளுக்கு நிதி உதவியும், பயிர்க்காப்பீடும் வழங்குகின்றது. இது 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது.
Incorrect
விளக்கம்: பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என்பது இந்திய நடுவண் அரசின் வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு, விவசாயிகளுக்கு நிதி உதவியும், பயிர்க்காப்பீடும் வழங்குகின்றது. இது 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது.
-
Question 4 of 146
4. Question
4) தமிழக அரசு விவசாயிகளுக்காக வழங்கியுள்ள செயலி எது?
Correct
விளக்கம்: தமிழ்நாடு அரசு உழவன் செயலி என்ற கைபேசி பயன்பாட்டுச் செயலியை விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விவசாயிகள், விவசாயம் சார்ந்த தகவல்களை அரசிடமிருந்து பெற முடியும்..
Incorrect
விளக்கம்: தமிழ்நாடு அரசு உழவன் செயலி என்ற கைபேசி பயன்பாட்டுச் செயலியை விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விவசாயிகள், விவசாயம் சார்ந்த தகவல்களை அரசிடமிருந்து பெற முடியும்..
-
Question 5 of 146
5. Question
5) தமிழக அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட உயிரி உரத்திட்டத்தின் நோக்கம் என்ன?
Correct
விளக்கம்: உயிரி உரத்திட்டம் என்பது தமிழக அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இயற்கை விவசாயத்தை முறையாக நிர்வகிப்பதும், மண் வளத்தை அதிகரிக்க உதவிசெய்வதும் இதன் நோக்கமாகும்.
Incorrect
விளக்கம்: உயிரி உரத்திட்டம் என்பது தமிழக அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இயற்கை விவசாயத்தை முறையாக நிர்வகிப்பதும், மண் வளத்தை அதிகரிக்க உதவிசெய்வதும் இதன் நோக்கமாகும்.
-
Question 6 of 146
6. Question
6) வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்தி, அவற்றை அம்மோனியாவாக மாற்றி வழங்குவது எது?
Correct
விளக்கம்: ரைசோபியம் என்பது ஒரு மண் வாழ் பாக்டீரியம் ஆகும். இந்த பாக்டீரியங்கள் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்தி, அவற்றை அமோனியாவாக மாற்றி வழங்குகின்றன.
Incorrect
விளக்கம்: ரைசோபியம் என்பது ஒரு மண் வாழ் பாக்டீரியம் ஆகும். இந்த பாக்டீரியங்கள் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்தி, அவற்றை அமோனியாவாக மாற்றி வழங்குகின்றன.
-
Question 7 of 146
7. Question
7) இரத்தபுற்றுநோய்க்கு கீழ்க்கண்ட எந்த தாவரம் மருந்தாகப் பயன்படுகிறது?
Correct
விளக்கம்: நித்திய கல்யாணி, லுயுக்கேமியா என்று அழைக்கப்படும் இரத்த புற்றுநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. இத்தாவரத்தின் அனைத்துப் பகுதியும் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்: நித்திய கல்யாணி, லுயுக்கேமியா என்று அழைக்கப்படும் இரத்த புற்றுநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. இத்தாவரத்தின் அனைத்துப் பகுதியும் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
-
Question 8 of 146
8. Question
8) டெங்கு காய்ச்சலை குணப்படுத்த கீழ்க்கண்ட எது உதவும்?
Correct
விளக்கம்: பப்பாளி தாவரத்தின் இலைகள் டெங்கு காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இந்த இலைச்சாறுடன் நிலவேம்பு கொழுந்து இலைச்சாறும் சேர்த்து பருகும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
Incorrect
விளக்கம்: பப்பாளி தாவரத்தின் இலைகள் டெங்கு காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இந்த இலைச்சாறுடன் நிலவேம்பு கொழுந்து இலைச்சாறும் சேர்த்து பருகும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
-
Question 9 of 146
9. Question
9) கீழ்க்கண்டவற்றில் எது ஒளிச்சேர்க்கை மூலம் பெறப்படும் ஆற்றலால் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது?
Correct
விளக்கம்: அசோலா ஒரு நீர் பெரணியாகும். இது நீரின் மேல் மிதக்கும் தன்மை கொண்டது. இது ஒளிச்சேர்க்கை மூலம் பெறப்படும் ஆற்றலால் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது.
Incorrect
விளக்கம்: அசோலா ஒரு நீர் பெரணியாகும். இது நீரின் மேல் மிதக்கும் தன்மை கொண்டது. இது ஒளிச்சேர்க்கை மூலம் பெறப்படும் ஆற்றலால் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது.
-
Question 10 of 146
10. Question
10) கீழ்க்கண்டவற்றில் பாறை மற்றும் காட்டுத்தேனீ எது?
Correct
விளக்கம்: உள்நாட்டு வகைகள்:
- ஏபிஸ் டார்சேட்டா (பாறை மற்றும் காட்டுத்தேனீ)
- ஏபிஸ் புளோரியா (குட்டித் தேனீ)
- ஏபிஸ் இண்டிகா (இந்தியத் தேனீ)
வெளிநாட்டு வகைகள்:
- ஏபிஸ் மெல்லி ஃபெரா (இத்தாலிய தேனீ)
- ஏபிஸ் ஆடம்சோனி (ஆப்பிரிக்க தேனீ)
Incorrect
விளக்கம்: உள்நாட்டு வகைகள்:
- ஏபிஸ் டார்சேட்டா (பாறை மற்றும் காட்டுத்தேனீ)
- ஏபிஸ் புளோரியா (குட்டித் தேனீ)
- ஏபிஸ் இண்டிகா (இந்தியத் தேனீ)
வெளிநாட்டு வகைகள்:
- ஏபிஸ் மெல்லி ஃபெரா (இத்தாலிய தேனீ)
- ஏபிஸ் ஆடம்சோனி (ஆப்பிரிக்க தேனீ)
-
Question 11 of 146
11. Question
11) தோட்டக்கலையில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
Correct
விளக்கம்: தோட்டக்கலை என்பது அறிவியல் மற்றும் கலை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும். மேம்படுத்தப்பட்ட வளர்ச்சி, தரம் மற்றும் மகசூல் கொண்ட, அதே வேளையில், நோய்கள் மற்றும் பூச்சிகளுக்கெதிரான திறனுடைய தாவரங்களை உருவாக்குவதையும் இது உள்ளடக்கியுள்ளது. இதில் நான்கு பிரிவுகள் உள்ளன. அவை,
- பழவியல்
- பூந்தோட்டப் பண்ணை
- காய்கறிப்பண்ணை
- நிலஅமைவுத் தோட்டங்கள்.
Incorrect
விளக்கம்: தோட்டக்கலை என்பது அறிவியல் மற்றும் கலை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும். மேம்படுத்தப்பட்ட வளர்ச்சி, தரம் மற்றும் மகசூல் கொண்ட, அதே வேளையில், நோய்கள் மற்றும் பூச்சிகளுக்கெதிரான திறனுடைய தாவரங்களை உருவாக்குவதையும் இது உள்ளடக்கியுள்ளது. இதில் நான்கு பிரிவுகள் உள்ளன. அவை,
- பழவியல்
- பூந்தோட்டப் பண்ணை
- காய்கறிப்பண்ணை
- நிலஅமைவுத் தோட்டங்கள்.
-
Question 12 of 146
12. Question
12) உழவன் செயலி கீழ்க்கண்ட எந்த தகவலை வழங்காது?
Correct
விளக்கம்: தமிழ்நாடு அரசு உழவன் செயலி என்ற கைபேசி பயன்பாட்டுச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன், மூலம் அரசு வழங்கும் விவசாய மானியங்கள், விவசாய உபகரணங்கள், பயிர்க் காப்பீட்டுத் தகவல்கள் மற்றும் காலநிலை ஆகியவை பற்றி தகவல்களைப் பெறமுடியும். மேலும் அரசு மற்றும் தனியார் நிலையங்களில் உள்ள விதை மற்றும் உரங்களின் கையிருப்பைப் பற்றிய தகவல்களையும் வழங்குகின்றது.
Incorrect
விளக்கம்: தமிழ்நாடு அரசு உழவன் செயலி என்ற கைபேசி பயன்பாட்டுச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன், மூலம் அரசு வழங்கும் விவசாய மானியங்கள், விவசாய உபகரணங்கள், பயிர்க் காப்பீட்டுத் தகவல்கள் மற்றும் காலநிலை ஆகியவை பற்றி தகவல்களைப் பெறமுடியும். மேலும் அரசு மற்றும் தனியார் நிலையங்களில் உள்ள விதை மற்றும் உரங்களின் கையிருப்பைப் பற்றிய தகவல்களையும் வழங்குகின்றது.
-
Question 13 of 146
13. Question
13) உயிரி உரங்கள் தாவர உட்பகுதிகளில்——————-முண்டுகளை உருவாக்கி, ஓம்புயிரிகளுக்கான முதல் நிலை ஊட்டச்சத்துகளை அதிகரிப்பதன் மூலம் தாவர வளர்ச்சியைத் தூண்டுகின்றன.
Correct
விளக்கம்: உயிரி உரங்கள் என்பவை நுண்ணுயிரிகள் கலந்த பொருள்கள் ஆகும். இவற்றை விதைகள், தாவரங்களின் மேற்பரப்புகள் அல்லது மண் ஆகியவற்றில் பயன்படுத்தும்போது, தாவர உட்பகுதிகளில் ரைசோபியம் முண்டுகளை உருவாக்கி, ஓம்புயிரிகளுக்கான முதல் நிலை ஊட்டச்சத்துகளை அதிகரிப்பதன் மூலம் தாவர வளர்ச்சியைத் தூண்டுகின்றன.
Incorrect
விளக்கம்: உயிரி உரங்கள் என்பவை நுண்ணுயிரிகள் கலந்த பொருள்கள் ஆகும். இவற்றை விதைகள், தாவரங்களின் மேற்பரப்புகள் அல்லது மண் ஆகியவற்றில் பயன்படுத்தும்போது, தாவர உட்பகுதிகளில் ரைசோபியம் முண்டுகளை உருவாக்கி, ஓம்புயிரிகளுக்கான முதல் நிலை ஊட்டச்சத்துகளை அதிகரிப்பதன் மூலம் தாவர வளர்ச்சியைத் தூண்டுகின்றன.
-
Question 14 of 146
14. Question
14) பாம்பின் விஷ முறிவுக்கு பயன்படும் தாவரம் கீழ்க்கண்டவற்றில் எது?
Correct
விளக்கம்: பாம்பின் விஷ முறிவுக்கு சிவன் அவல் பொறி என்னும் தாவரத்தின் வேர்கள் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து ரிசெர்பைன் என்று அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: பாம்பின் விஷ முறிவுக்கு சிவன் அவல் பொறி என்னும் தாவரத்தின் வேர்கள் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து ரிசெர்பைன் என்று அழைக்கப்படுகிறது.
-
Question 15 of 146
15. Question
15) நன்னாரி கீழ்க்கண்ட எதனை குணப்படுத்தப் பயன்படுகிறது?
Correct
விளக்கம்: நன்னாரி என்ற தாவரத்தின் வேர்களிலிருந்து பெறப்படும் டெர்பீன் என்ற மருந்தானது பாக்டீரியத் தொற்று மற்றும் வயிற்றுப்போக்கை குணப்படுத்தப் பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: நன்னாரி என்ற தாவரத்தின் வேர்களிலிருந்து பெறப்படும் டெர்பீன் என்ற மருந்தானது பாக்டீரியத் தொற்று மற்றும் வயிற்றுப்போக்கை குணப்படுத்தப் பயன்படுகிறது.
-
Question 16 of 146
16. Question
16) குயினைன் என்ற மருந்து கீழ்க்கண்ட எந்த தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: சின்கோனா மரத்தின் மரப்பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் குயினைன் என்ற மருந்து மலேரியா மற்றும் நிமோனியா காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. சின்கோனா மரத்தின் அறிவியல் பெயர் சின்கோனா அபிசினாலிஸ் என்பதாகும்.
Incorrect
விளக்கம்: சின்கோனா மரத்தின் மரப்பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் குயினைன் என்ற மருந்து மலேரியா மற்றும் நிமோனியா காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. சின்கோனா மரத்தின் அறிவியல் பெயர் சின்கோனா அபிசினாலிஸ் என்பதாகும்.
-
Question 17 of 146
17. Question
17) ஆசிமம் சாங்டம் என்பது கீழ்க்கண்ட எந்த தாவரத்தின் அறிவியல் பெயர்?
Correct
விளக்கம்: ஆசிமம் சாங்கடம் என்பது துளசியின் அறிவியல் பெயராகும். இதன் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் பயன்பாட்டு எண்ணெய் சளி, காய்ச்சல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தப்பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: ஆசிமம் சாங்கடம் என்பது துளசியின் அறிவியல் பெயராகும். இதன் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் பயன்பாட்டு எண்ணெய் சளி, காய்ச்சல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தப்பயன்படுகிறது.
-
Question 18 of 146
18. Question
18) நைட்ரஜனை நிலைநிறுத்துவது மட்டுமின்றி பூஞ்சை எதிர்பொருள் மற்றும் பாக்டீரிய எதிர்பொருள் போன்ற கூட்டுப்பொருள்களையும் உற்பத்தி செய்வது எது?
Correct
விளக்கம்: அசட்டோபாக்டர் என்ற பாக்டீரியா நைட்ரஜனை நிலைநிறுத்துவது மட்டுமின்றி பூஞ்சை எதிர்பொருள் மற்றும் பாக்டீரிய எதிர்பொருள் போன்ற கூட்டுப்பொருள்களையும் உற்பத்தி செய்து தாவரங்களுக்கு வழங்குகின்றன.
Incorrect
விளக்கம்: அசட்டோபாக்டர் என்ற பாக்டீரியா நைட்ரஜனை நிலைநிறுத்துவது மட்டுமின்றி பூஞ்சை எதிர்பொருள் மற்றும் பாக்டீரிய எதிர்பொருள் போன்ற கூட்டுப்பொருள்களையும் உற்பத்தி செய்து தாவரங்களுக்கு வழங்குகின்றன.
-
Question 19 of 146
19. Question
19) தேனில் எந்த வைட்டமின்கள் காணப்படுகிறது?
Correct
விளக்கம்: தேனில் காணப்படும் பொருள்கள்:
- அமினோ அமிலங்கள்
- அஸ்கார்பிக் அமிலம்
- B வைட்டமின்கள்
- தாது உப்புகள்
பார்மிக் அமிலம் தேனைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.
Incorrect
விளக்கம்: தேனில் காணப்படும் பொருள்கள்:
- அமினோ அமிலங்கள்
- அஸ்கார்பிக் அமிலம்
- B வைட்டமின்கள்
- தாது உப்புகள்
பார்மிக் அமிலம் தேனைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.
-
Question 20 of 146
20. Question
20) கூற்று: அசோலா என்ற நீர்ப்பெரணியாது மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை என அழைக்கப்படுகிறது.
காரணம்: ஒளிச்சேர்க்கை மூலம் நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது.
Correct
விளக்கம்: அசோலா என்ற நீர்ப்பெரணியானது, நீரின் மேல் மிதக்கும் தன்மை கொண்டது. நீலப்பச்சைப் பாசியான அனபினாவுடன் சேர்ந்து சையனோ பாக்டீரிய கூட்டுயிர் வாழ்க்கையை நடத்துகின்றது. இது ஒளிச்சேர்க்கை மூலம் பெறப்படும் ஆற்றலால் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது. எனவே, மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை எனவும் அழைக்கப்படுகின்றது.
Incorrect
விளக்கம்: அசோலா என்ற நீர்ப்பெரணியானது, நீரின் மேல் மிதக்கும் தன்மை கொண்டது. நீலப்பச்சைப் பாசியான அனபினாவுடன் சேர்ந்து சையனோ பாக்டீரிய கூட்டுயிர் வாழ்க்கையை நடத்துகின்றது. இது ஒளிச்சேர்க்கை மூலம் பெறப்படும் ஆற்றலால் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது. எனவே, மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை எனவும் அழைக்கப்படுகின்றது.
-
Question 21 of 146
21. Question
21) கீழ்க்கண்டவற்றில் எது சிக்குன் குனியா நோயை குணப்படுத்தப் பயன்படுகிறது?
Correct
விளக்கம்: நிலவேம்பிலிருந்து தயாரிக்கப்படும் டெர்பினாய்டுகள் என்ற மருந்து டெங்கு காய்ச்சல், நீரழிவு நோய் மற்றும் சிக்குன் குனியாவை குணப்படுத்தப்பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: நிலவேம்பிலிருந்து தயாரிக்கப்படும் டெர்பினாய்டுகள் என்ற மருந்து டெங்கு காய்ச்சல், நீரழிவு நோய் மற்றும் சிக்குன் குனியாவை குணப்படுத்தப்பயன்படுகிறது.
-
Question 22 of 146
22. Question
22) கீழ்க்கண்டவற்றில் எதன் மகசூலை அசோட்டோபாக்டர் என்ற பாக்டீரியா அதிகரிப்பதில்லை?
Correct
விளக்கம்: அசோட்டோபாக்டர் என்ற பாக்டீரியா கோதுமை, நெல், மக்காச்சோளம் மற்றும் சோளம் ஆகியவற்றின் மகசூலை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்: அசோட்டோபாக்டர் என்ற பாக்டீரியா கோதுமை, நெல், மக்காச்சோளம் மற்றும் சோளம் ஆகியவற்றின் மகசூலை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
-
Question 23 of 146
23. Question
23) கீழ்க்கண்டவற்றுள் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் நோக்கம் எது?
Correct
விளக்கம்: பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என்பது இந்திய நடுவண் அரசின் வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு விவசாயிகளுக்கு நிதி உதவியும், பயிர்க்காப்பீடும் வழங்குகின்றது. இது 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது.
Incorrect
விளக்கம்: பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என்பது இந்திய நடுவண் அரசின் வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு விவசாயிகளுக்கு நிதி உதவியும், பயிர்க்காப்பீடும் வழங்குகின்றது. இது 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது.
-
Question 24 of 146
24. Question
24) கீழ்க்கண்டவற்றில் எது பாக்டீரியா அல்ல?
Correct
விளக்கம்: மேற்கண்டவற்றில் அசோலா என்பது பாக்டீரியா அல்ல. இது நீர் பெரணியாகும். இது நீரின் மேல் மிதக்கும் தன்மை கொண்டது.
Incorrect
விளக்கம்: மேற்கண்டவற்றில் அசோலா என்பது பாக்டீரியா அல்ல. இது நீர் பெரணியாகும். இது நீரின் மேல் மிதக்கும் தன்மை கொண்டது.
-
Question 25 of 146
25. Question
25) கீழ்க்கண்டவற்றில் எது பாஸ்பரஸ் ஊட்டச் சத்தினை எடுத்துக்கொள்ளும் திறனை அதிகரிக்கின்றன?
Correct
விளக்கம்: பூஞ்சை வேர்கள் (மைக்கோரைசா): இவ்வகைப் பூஞ்சைகள் வாஸ்குலார் தாவரங்களின் வேர்களுடன் கூட்டுயிர் வாழ்க்கையை மேற்கொள்கின்றன. இவை பாஸ்பரஸ் ஊட்டச் சத்தினை எடுத்துக்கொள்ளும் திறனை அதிகரிக்கின்றன.
Incorrect
விளக்கம்: பூஞ்சை வேர்கள் (மைக்கோரைசா): இவ்வகைப் பூஞ்சைகள் வாஸ்குலார் தாவரங்களின் வேர்களுடன் கூட்டுயிர் வாழ்க்கையை மேற்கொள்கின்றன. இவை பாஸ்பரஸ் ஊட்டச் சத்தினை எடுத்துக்கொள்ளும் திறனை அதிகரிக்கின்றன.
-
Question 26 of 146
26. Question
26) தோல் நோய் புற்றுநோயை குணப்படுத்தப் பயன்படுத்தப்படுவது எது?
Correct
விளக்கம்: கற்றாழையிலிருந்து தயாரிக்கப்படும் ஆந்த்ராக்குயினோன் என்ற மருந்து காயங்களை சரிப்படுத்தவும், தோல் நோய் புற்றுநோயை குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்: கற்றாழையிலிருந்து தயாரிக்கப்படும் ஆந்த்ராக்குயினோன் என்ற மருந்து காயங்களை சரிப்படுத்தவும், தோல் நோய் புற்றுநோயை குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
-
Question 27 of 146
27. Question
27) இரத்த அழுத்தம் குறைவதற்கு கீழ்க்கண்ட எந்த தாவரத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: இரத்த அழுத்தம் குறைய மற்றும் பாம்பின் விஷ முறிவுக்கு சிவன் அவல் பொறி என்ற தாவரத்தின் வேர்களிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: இரத்த அழுத்தம் குறைய மற்றும் பாம்பின் விஷ முறிவுக்கு சிவன் அவல் பொறி என்ற தாவரத்தின் வேர்களிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது.
-
Question 28 of 146
28. Question
28) கேத்தராந்தஸ் ரோஸியஸ் என்பது எந்த தாவரத்தின் அறிவியல் பெயராகும்?
Correct
விளக்கம்: கேத்தராந்தஸ் ரோஸியஸ் என்பது நித்திய கல்யாணியின் அறிவியில் பெயராகும். இந்த தாவரத்தின் அனைத்து பகுதிகளும் மருத்துவ குணம் நிறைந்தது ஆகும். இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து இரத்தப் புற்றுநோயை குணப்படுத்தப்பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: கேத்தராந்தஸ் ரோஸியஸ் என்பது நித்திய கல்யாணியின் அறிவியில் பெயராகும். இந்த தாவரத்தின் அனைத்து பகுதிகளும் மருத்துவ குணம் நிறைந்தது ஆகும். இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து இரத்தப் புற்றுநோயை குணப்படுத்தப்பயன்படுகிறது.
-
Question 29 of 146
29. Question
29) சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க
- நித்திய கல்யாணி – லுயுக்கேமியா
- தைலமரம் – தலைவலி
- பப்பாளி – சிக்குன் குனியா
- நிலவேம்பு – நீரழிவுநோய்
Correct
விளக்கம்: 1. நித்திய கல்யாணி – லுயுக்கேமியா (இரத்தப் புற்றுநோய்)
- தைலமரம் – தலைவலி, காய்ச்சல்
- பப்பாளி – டெங்கு காய்ச்சல்
- நிலவேம்பு – நீரழிவுநோய், டெங்கு காய்ச்சல், சிக்கன் குனியா.
Incorrect
விளக்கம்: 1. நித்திய கல்யாணி – லுயுக்கேமியா (இரத்தப் புற்றுநோய்)
- தைலமரம் – தலைவலி, காய்ச்சல்
- பப்பாளி – டெங்கு காய்ச்சல்
- நிலவேம்பு – நீரழிவுநோய், டெங்கு காய்ச்சல், சிக்கன் குனியா.
-
Question 30 of 146
30. Question
30) கீழ்க்கண்டவற்றில் ஆப்பிரிக்க தேனீ எது?
Correct
விளக்கம்: உள்நாட்டு வகைகள்:
- ஏபிஸ் டார்சேட்டா (பாறை மற்றும் காட்டுத்தேனீ)
- ஏபிஸ் புளோரியா (குட்டித் தேனீ)
- ஏபிஸ் இண்டிகா (இந்தியத் தேனீ)
வெளிநாட்டு வகைகள்:
- ஏபிஸ் மெல்லி ஃபெரா (இத்தாலிய தேனீ)
- ஏபிஸ் ஆடம்சோனி (ஆப்பிரிக்க தேனீ).
Incorrect
விளக்கம்: உள்நாட்டு வகைகள்:
- ஏபிஸ் டார்சேட்டா (பாறை மற்றும் காட்டுத்தேனீ)
- ஏபிஸ் புளோரியா (குட்டித் தேனீ)
- ஏபிஸ் இண்டிகா (இந்தியத் தேனீ)
வெளிநாட்டு வகைகள்:
- ஏபிஸ் மெல்லி ஃபெரா (இத்தாலிய தேனீ)
- ஏபிஸ் ஆடம்சோனி (ஆப்பிரிக்க தேனீ).
-
Question 31 of 146
31. Question
31) கீழ்க்கண்டவற்றில் எது வயிற்றுப்போக்கு-விற்கு மருந்தாகப் பயன்படுகிறது?
Correct
விளக்கம்: நன்னாரி – பாக்டீரியத் தொற்று, வயிற்றுப்போக்கு
வெட்பாலை – படர் தாமரை, வயிற்றுப்போக்கு, வீக்கம்.
Incorrect
விளக்கம்: நன்னாரி – பாக்டீரியத் தொற்று, வயிற்றுப்போக்கு
வெட்பாலை – படர் தாமரை, வயிற்றுப்போக்கு, வீக்கம்.
-
Question 32 of 146
32. Question
32) படர்தாமாரையை குணப்படுத்;த கீழ்க்கண்ட எது பயன்படுகிறது?
Correct
விளக்கம்: வெட்பாலை என்று அழைக்கப்படும் ரைட்டியா டிங்டோரியா என்ற தாவரத்தின் மரப்பால் மற்றும் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் பிளவினாய்டுகள் என்ற மருந்து படர்தாமரை, வயிற்றுப்பபோக்கு மற்றும் வீக்கத்தை குணப்படுத்தப்பயன்பகிறது.
Incorrect
விளக்கம்: வெட்பாலை என்று அழைக்கப்படும் ரைட்டியா டிங்டோரியா என்ற தாவரத்தின் மரப்பால் மற்றும் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் பிளவினாய்டுகள் என்ற மருந்து படர்தாமரை, வயிற்றுப்பபோக்கு மற்றும் வீக்கத்தை குணப்படுத்தப்பயன்பகிறது.
-
Question 33 of 146
33. Question
33) மக்காச்சோளம், பார்லி, ஓட்ஸ் மற்றும் சோளம் போன்ற தாவரங்களின் மீது நோய்த்தடுப்பு உரமாக பயன்படுத்தப்படுவது எது?
Correct
விளக்கம்: அசோஸ்பைரில்லம் என்ற பாக்டீரியா, வளிமண்டல நைட்ரஜனைப் பயன்படுத்தும் திறன் பெற்றவை. மேலும் அவற்றைத் தாவரங்களுக்குக் கடத்துகின்றன. மக்காச்சோளம், பார்லி, ஓட்ஸ் மற்றும் சோளம் போன்ற தாவரங்களின் மீது நோய்த்தடுப்பு உரமாக இவை பயன்படுத்துகின்றன.
Incorrect
விளக்கம்: அசோஸ்பைரில்லம் என்ற பாக்டீரியா, வளிமண்டல நைட்ரஜனைப் பயன்படுத்தும் திறன் பெற்றவை. மேலும் அவற்றைத் தாவரங்களுக்குக் கடத்துகின்றன. மக்காச்சோளம், பார்லி, ஓட்ஸ் மற்றும் சோளம் போன்ற தாவரங்களின் மீது நோய்த்தடுப்பு உரமாக இவை பயன்படுத்துகின்றன.
-
Question 34 of 146
34. Question
34) BGR என்பதின் விரிவாக்கம் என்ன?
Correct
விளக்கம்: அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம், தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மருத்துவ, நறுமணத் தாவரங்களுக்கான மத்திய நிறுவனம் ஆகியவை கூட்டாக இணைந்து BGR-34 எனப்படும் நீரழிவு ஆயர்வேத தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
BGR – Blood Glucose Regulator
Incorrect
விளக்கம்: அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம், தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மருத்துவ, நறுமணத் தாவரங்களுக்கான மத்திய நிறுவனம் ஆகியவை கூட்டாக இணைந்து BGR-34 எனப்படும் நீரழிவு ஆயர்வேத தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
BGR – Blood Glucose Regulator
-
Question 35 of 146
35. Question
35) அனபினாவுடன் சேர்ந்து சையனோ பாக்டீரிய கூட்டுயிர் வாழ்க்கையை நடத்துவது எது?
Correct
விளக்கம்: அசோலா, நீலப்பச்சைப் பாசியான அனபினாவுடன் சேர்ந்து சையனோ பாக்டீரிய கூட்டுயிர் வாழ்க்கையை நடத்துகின்றது. இது ஒளிச்சேர்க்கை மூலம் பெறப்படும் ஆற்றலால் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது. எனவே, மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை எனவும் அழைக்கப்படுகின்றது.
Incorrect
விளக்கம்: அசோலா, நீலப்பச்சைப் பாசியான அனபினாவுடன் சேர்ந்து சையனோ பாக்டீரிய கூட்டுயிர் வாழ்க்கையை நடத்துகின்றது. இது ஒளிச்சேர்க்கை மூலம் பெறப்படும் ஆற்றலால் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது. எனவே, மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை எனவும் அழைக்கப்படுகின்றது.
-
Question 36 of 146
36. Question
36) கூற்றுகளை ஆராய்க.
1 சித்தா, ஆயர்வேதா, யோகா, யுனானி மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகள் தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படும் மருந்துகளைப் பயன்படுத்துகின்றன.
- மேற்கண்ட மருந்துப்பொருள்கள் தாவரங்களின் முதல்நிலை வளர்ச்சிதை மாற்றப் பொருள்கள் ஆகும்.
Correct
விளக்கம்: 1 சித்தா, ஆயர்வேதா, யோகா, யுனானி மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகள் தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படும் மருந்துகளைப் பயன்படுத்துகின்றன.
- மேற்கண்ட மருந்துப்பொருள்கள் தாவரங்களின் இரண்டாம்நிலை வளர்ச்சிதை மாற்றப் பொருள்கள் ஆகும்.
Incorrect
விளக்கம்: 1 சித்தா, ஆயர்வேதா, யோகா, யுனானி மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகள் தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படும் மருந்துகளைப் பயன்படுத்துகின்றன.
- மேற்கண்ட மருந்துப்பொருள்கள் தாவரங்களின் இரண்டாம்நிலை வளர்ச்சிதை மாற்றப் பொருள்கள் ஆகும்.
-
Question 37 of 146
37. Question
37) மலேரியாவிற்கான மருந்து கீழ்க்கண்ட எந்த தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: சின்கோன மரத்தின் மரப்பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் குயினைன் என்ற மருந்து மலேரியா என்ற நோய்க்கு மருந்தாகப்பயன்படுத்தப்படுகிறது. சின்கோனா மரத்தின் அறிவியல் பெயர் சின்கோனா அபிசினாலிஸ் என்பதாகும்.
Incorrect
விளக்கம்: சின்கோன மரத்தின் மரப்பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் குயினைன் என்ற மருந்து மலேரியா என்ற நோய்க்கு மருந்தாகப்பயன்படுத்தப்படுகிறது. சின்கோனா மரத்தின் அறிவியல் பெயர் சின்கோனா அபிசினாலிஸ் என்பதாகும்.
-
Question 38 of 146
38. Question
38) ரைட்டியா டிங்டோரியா என்பது எந்த தாவரத்தின் அறிவியல் பெயர்?
Correct
விளக்கம்: ரைட்டியா டிங்டோரியா என்பது வெட்பாலை தாவரத்தின் அறிவியல் பெயராகும். இந்த தாவரத்திலிருந்து பெறப்படும் மருந்து படர் தாமரை, வயிற்றுப்போக்கு மற்றும் வீக்கத்தை குணப்படுத்தப் பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: ரைட்டியா டிங்டோரியா என்பது வெட்பாலை தாவரத்தின் அறிவியல் பெயராகும். இந்த தாவரத்திலிருந்து பெறப்படும் மருந்து படர் தாமரை, வயிற்றுப்போக்கு மற்றும் வீக்கத்தை குணப்படுத்தப் பயன்படுகிறது.
-
Question 39 of 146
39. Question
39) கூற்றுகளை ஆராய்க.
- ரைசோபியம் – மண் வாழ் பாக்டீரியம்
- மைக்கோரைசா – பூஞ்சை
- அசோஸ்பைரில்லம் – தானிய உற்பத்தியை அதிகப்படுத்துகிறது
- அசோட்டோபாக்டர் – நீர்ப்பெரணி
Correct
விளக்கம்: 1. ரைசோபியம் – மண் வாழ் பாக்டீரியம்
- மைக்கோரைசா – பூஞ்சை
- அசோஸ்பைரில்லம் – தானிய உற்பத்தியை அதிகப்படுத்துகிறது
- அசோலா – நீர்ப்பெரணி
Incorrect
விளக்கம்: 1. ரைசோபியம் – மண் வாழ் பாக்டீரியம்
- மைக்கோரைசா – பூஞ்சை
- அசோஸ்பைரில்லம் – தானிய உற்பத்தியை அதிகப்படுத்துகிறது
- அசோலா – நீர்ப்பெரணி
-
Question 40 of 146
40. Question
40) மத்திய கடல்சார் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனமானது எப்போது நிறுவப்பட்டது?
Correct
விளக்கம்: 1947-ஆம் ஆண்டு கேரளா மாநிலத்திலுள்ள கொச்சின் என்ற இடத்தில் மத்திய கடல்சார் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனமானது நிறுவப்பட்டது. இந்நிறுவனமானது கடல் மீன் வளர்ப்பு நிலையங்கள், வகைப்பாட்டியல் மற்றும் உயிரிகளின் பொருளாதாரப் பண்புகளை ஆராய்ச்சி செய்தல் போன்ற செயல்களில் அதிக கவனம் செலுத்துகின்றது.
Incorrect
விளக்கம்: 1947-ஆம் ஆண்டு கேரளா மாநிலத்திலுள்ள கொச்சின் என்ற இடத்தில் மத்திய கடல்சார் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனமானது நிறுவப்பட்டது. இந்நிறுவனமானது கடல் மீன் வளர்ப்பு நிலையங்கள், வகைப்பாட்டியல் மற்றும் உயிரிகளின் பொருளாதாரப் பண்புகளை ஆராய்ச்சி செய்தல் போன்ற செயல்களில் அதிக கவனம் செலுத்துகின்றது.
-
Question 41 of 146
41. Question
41) காய்கறி வளர்ப்பு எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: காய்கறி வளர்ப்பானது மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை,
- சமயலறை அல்லது உணவுத் தோட்டங்கள்
- வணிகத் தோட்டங்கள்
- செயற்கைக் காய்கறித் தோட்டங்கள்
Incorrect
விளக்கம்: காய்கறி வளர்ப்பானது மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை,
- சமயலறை அல்லது உணவுத் தோட்டங்கள்
- வணிகத் தோட்டங்கள்
- செயற்கைக் காய்கறித் தோட்டங்கள்
-
Question 42 of 146
42. Question
42) சரியாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
- சிவன் அவல் பொறி – பாம்பின் விஷ முறிவு
- தைல மரம் – காய்ச்சல்
- சின்கோனா மரம் – மலேரியா
- நன்னாரி – பாக்டீரியத் தொற்று
Correct
விளக்கம்: 1. சிவன் அவல் பொறி – பாம்பின் விஷ முறிவு, இரத்த அழுத்தம்
குறைய
- தைல மரம் – காய்ச்சல், தலைவலி
- சின்கோனா மரம் – மலேரியா, நிமோனியா காய்ச்சல்
- நன்னாரி – பாக்டீரியத் தொற்று, வயிற்றுப்போக்கு.
Incorrect
விளக்கம்: 1. சிவன் அவல் பொறி – பாம்பின் விஷ முறிவு, இரத்த அழுத்தம்
குறைய
- தைல மரம் – காய்ச்சல், தலைவலி
- சின்கோனா மரம் – மலேரியா, நிமோனியா காய்ச்சல்
- நன்னாரி – பாக்டீரியத் தொற்று, வயிற்றுப்போக்கு.
-
Question 43 of 146
43. Question
43) கீழ்க்கண்டவற்றில் எது தோல் சம்மபந்தப்பட்ட நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது?
Correct
விளக்கம்: கற்றாழை – தோல் நோய் புற்றுநோய் மற்றும் காயங்களை
சரிபடுத்துதல்
துளசி – சளி, காய்ச்சல், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள்.
Incorrect
விளக்கம்: கற்றாழை – தோல் நோய் புற்றுநோய் மற்றும் காயங்களை
சரிபடுத்துதல்
துளசி – சளி, காய்ச்சல், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள்.
-
Question 44 of 146
44. Question
44) கீழ்க்கண்டவற்றில் எது தாவரங்களின் முதல்நிலை வளர்சிதை மாற்றப்பொருள் அல்ல?
Correct
விளக்கம்: தாவரங்களின் முதல் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் அவற்றின் வாழ்க்கைக்குப் பயன்படுகின்றன. எ.கா. கார்போஹைட்ரேட் மற்றும் அமினோ அமிலங்கள்.
டெர்பினாய்டுகள் என்பது இரண்டாம் வளர்ச்சிதை மாற்றப் பொருள் ஆகும்.
Incorrect
விளக்கம்: தாவரங்களின் முதல் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் அவற்றின் வாழ்க்கைக்குப் பயன்படுகின்றன. எ.கா. கார்போஹைட்ரேட் மற்றும் அமினோ அமிலங்கள்.
டெர்பினாய்டுகள் என்பது இரண்டாம் வளர்ச்சிதை மாற்றப் பொருள் ஆகும்.
-
Question 45 of 146
45. Question
45) அல்கலாய்டுகள் என்ற மருந்து எந்த தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: நித்திய கல்யாணி தாவரத்திலிருந்து அல்கலாய்டுகள் என்ற மருந்து தயாரிக்கப்படுகிறது. கேத்தராந்தஸ் ரோஸியஸ் என்பது நித்திய கல்யாணியின் அறிவியல் பெயராகும். இந்த தாவரத்தின் அனைத்து பகுதிகளும் மருத்துவ குணம் நிறைந்தது ஆகும்.
Incorrect
விளக்கம்: நித்திய கல்யாணி தாவரத்திலிருந்து அல்கலாய்டுகள் என்ற மருந்து தயாரிக்கப்படுகிறது. கேத்தராந்தஸ் ரோஸியஸ் என்பது நித்திய கல்யாணியின் அறிவியல் பெயராகும். இந்த தாவரத்தின் அனைத்து பகுதிகளும் மருத்துவ குணம் நிறைந்தது ஆகும்.
-
Question 46 of 146
46. Question
46) கீழ்க்கண்டவற்றில் இத்தாலிய தேனீ என்று அழைக்கப்படும் தேனீ?
Correct
விளக்கம்: உள்நாட்டு வகைகள்:
- ஏபிஸ் டார்சேட்டா (பாறை மற்றும் காட்டுத்தேனீ)
- ஏபிஸ் புளோரியா (குட்டித் தேனீ)
- ஏபிஸ் இண்டிகா (இந்தியத் தேனீ)
வெளிநாட்டு வகைகள்:
- ஏபிஸ் மெல்லி ஃபெரா (இத்தாலிய தேனீ)
- ஏபிஸ் ஆடம்சோனி (ஆப்பிரிக்க தேனீ)
Incorrect
விளக்கம்: உள்நாட்டு வகைகள்:
- ஏபிஸ் டார்சேட்டா (பாறை மற்றும் காட்டுத்தேனீ)
- ஏபிஸ் புளோரியா (குட்டித் தேனீ)
- ஏபிஸ் இண்டிகா (இந்தியத் தேனீ)
வெளிநாட்டு வகைகள்:
- ஏபிஸ் மெல்லி ஃபெரா (இத்தாலிய தேனீ)
- ஏபிஸ் ஆடம்சோனி (ஆப்பிரிக்க தேனீ)
-
Question 47 of 146
47. Question
47) காளான்கள்———- என்ற பூஞ்சை பிரிவைச் சார்ந்தவiயாகும்?
Correct
விளக்கம்: காளான்கள் பெசிடியோமைசிட்ஸ் என்ற பூஞ்சை பிரிவைச் சார்ந்தவையாகும். இவை அதிக அளவு புரதங்களையும், நார்ச்சத்துக்களையும், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் கொண்டுள்ளன.
Incorrect
விளக்கம்: காளான்கள் பெசிடியோமைசிட்ஸ் என்ற பூஞ்சை பிரிவைச் சார்ந்தவையாகும். இவை அதிக அளவு புரதங்களையும், நார்ச்சத்துக்களையும், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் கொண்டுள்ளன.
-
Question 48 of 146
48. Question
48) தவறாகப் பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: மேற்கண்டவற்றில் தவறாக பொருந்தியுள்ளது சிவன் அவல் பொறி தாவரத்தின் அறிவியல் பெயர்
கற்றாழை – அலோவிரா
துளசி – ஆசிமம் சாங்கடம்
வெட்பாலை – ரைட்டியா டிங்டோரியா
சிவன் அவல் பொறி – ரவுல்பியா செர்பன்டினா.
Incorrect
விளக்கம்: மேற்கண்டவற்றில் தவறாக பொருந்தியுள்ளது சிவன் அவல் பொறி தாவரத்தின் அறிவியல் பெயர்
கற்றாழை – அலோவிரா
துளசி – ஆசிமம் சாங்கடம்
வெட்பாலை – ரைட்டியா டிங்டோரியா
சிவன் அவல் பொறி – ரவுல்பியா செர்பன்டினா.
-
Question 49 of 146
49. Question
49) அசோலா பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- இது ஒரு நீர்ப் பெரணியாகும்.
- இது நீலப்பச்சைப் பாசியான அனவினாவுடன் சேர்ந்து சையனோ பாக்டீரியா கூட்டுயிர் வாழ்க்கையை நடத்துகின்றது.
- சூரியஒளியால் பெறப்படும் ஆற்றால் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது.
- மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை எனவும் அழைக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: 1. இது ஒரு நீர்ப் பெரணியாகும். இது நீரில் மிதக்கும் தன்மை கொண்டது.
- இது நீலப்பச்சைப் பாசியான அனபினாவுடன் சேர்ந்து சையனோ பாக்டீரியா கூட்டுயிர் வாழ்க்கையை நடத்துகின்றது.
- ஒளிச்சேர்க்கை மூலம் பெறப்படும் ஆற்றால் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது.
- மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை எனவும் அழைக்கப்படுகிறது
Incorrect
விளக்கம்: 1. இது ஒரு நீர்ப் பெரணியாகும். இது நீரில் மிதக்கும் தன்மை கொண்டது.
- இது நீலப்பச்சைப் பாசியான அனபினாவுடன் சேர்ந்து சையனோ பாக்டீரியா கூட்டுயிர் வாழ்க்கையை நடத்துகின்றது.
- ஒளிச்சேர்க்கை மூலம் பெறப்படும் ஆற்றால் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது.
- மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை எனவும் அழைக்கப்படுகிறது
-
Question 50 of 146
50. Question
50) போமாலஜி என்ற வார்த்தை கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?
Correct
விளக்கம்: பழவியல் எனப் பொருள்படும் போமாலஜி என்ற வார்த்தையானது, பழம் எனப் பொருள்படும் போமம் மற்றும் படிப்பு எனப் பொருள்படும் லாஜி ஆகிய லத்தீன் வார்த்தைகளிலிருந்து பெறப்படுகிறது. பழங்களின் தரம், உற்பத்தி முறைகள் ஆகியவற்றை முன்னேற்றி மேம்படுத்துவது, உற்பத்திக் காலத்தை முறைப்படுத்துவது மற்றும் உற்பத்தி செலவைக் குறைப்பது ஆகியவற்றை இது உள்ளடக்கியுள்ளது.
Incorrect
விளக்கம்: பழவியல் எனப் பொருள்படும் போமாலஜி என்ற வார்த்தையானது, பழம் எனப் பொருள்படும் போமம் மற்றும் படிப்பு எனப் பொருள்படும் லாஜி ஆகிய லத்தீன் வார்த்தைகளிலிருந்து பெறப்படுகிறது. பழங்களின் தரம், உற்பத்தி முறைகள் ஆகியவற்றை முன்னேற்றி மேம்படுத்துவது, உற்பத்திக் காலத்தை முறைப்படுத்துவது மற்றும் உற்பத்தி செலவைக் குறைப்பது ஆகியவற்றை இது உள்ளடக்கியுள்ளது.
-
Question 51 of 146
51. Question
51) நிமோனியா காய்ச்சலுக்கான மருந்து கீழ்க்கண்ட எந்த தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: சின்கோனா மரத்தின் மரப்பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் குயினைன் என்ற மருந்து மலேரியா மற்றும் நிமோனியா காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. சின்கோனா மரத்தின் அறிவியல் பெயர் சின்கோனா அபிசினாலிஸ் என்பதாகும்.
Incorrect
விளக்கம்: சின்கோனா மரத்தின் மரப்பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் குயினைன் என்ற மருந்து மலேரியா மற்றும் நிமோனியா காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. சின்கோனா மரத்தின் அறிவியல் பெயர் சின்கோனா அபிசினாலிஸ் என்பதாகும்.
-
Question 52 of 146
52. Question
52) நீரழிவு நோய்காக புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஆயர்வேத மருந்து எது?
Correct
விளக்கம்: அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம், தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மருத்துவ, நறுமணத் தாவரங்களுக்கான மத்திய நிறுவனம் ஆகியவை கூட்டாக இணைந்து BGR-34 எனப்படும் நீரழிவு ஆயர்வேத தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
BGR – Blood Glucose Regulator.
Incorrect
விளக்கம்: அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம், தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மருத்துவ, நறுமணத் தாவரங்களுக்கான மத்திய நிறுவனம் ஆகியவை கூட்டாக இணைந்து BGR-34 எனப்படும் நீரழிவு ஆயர்வேத தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
BGR – Blood Glucose Regulator.
-
Question 53 of 146
53. Question
53) கீழ்க்கண்டவற்றில் எது தாவரங்களின் இரண்டாம்நிலை வளர்ச்சிதை மாற்றப்பொருள் அல்ல?
Correct
விளக்கம்: தாவரங்களின் இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்றப் பொருள்கள் தாவரங்களின் பாதுகாப்பு, போட்டி மற்றும் சிற்றினங்களின் உட்தொடர்பு ஆகியவற்றிக்குப் பயன்படுகின்றன. எ.கா. அல்கலாய்டுகள், டெர்பினாய்டுகள் மற்றும் பிளவோனாய்டுகள்.
தாவரங்களின் முதல் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் அவற்றின் வாழ்க்கைக்குப் பயன்படுகின்றன. எ.கா. கார்போஹைட்ரேட் மற்றும் அமினோ அமிலங்கள்.
Incorrect
விளக்கம்: தாவரங்களின் இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்றப் பொருள்கள் தாவரங்களின் பாதுகாப்பு, போட்டி மற்றும் சிற்றினங்களின் உட்தொடர்பு ஆகியவற்றிக்குப் பயன்படுகின்றன. எ.கா. அல்கலாய்டுகள், டெர்பினாய்டுகள் மற்றும் பிளவோனாய்டுகள்.
தாவரங்களின் முதல் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் அவற்றின் வாழ்க்கைக்குப் பயன்படுகின்றன. எ.கா. கார்போஹைட்ரேட் மற்றும் அமினோ அமிலங்கள்.
-
Question 54 of 146
54. Question
54) கழிவை அழித்து நலத்தை உருவாக்கும் தொழில்நுட்பம் என சுருக்கமாக நாம் எதனை குறிப்பிடுகிறோம்?
Correct
விளக்கம்: தாவர, விலங்கு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளைப் பயன்படுத்தி காளான்களை வளர்க்கும் முறையே காளான் வளர்ப்பு ஆகும். இது கழிவை அழித்து நலத்தை உருவாக்கும் தொழில்நுட்பம் என சுருக்கமாகக் கூறப்படுகிறது.
Incorrect
விளக்கம்: தாவர, விலங்கு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளைப் பயன்படுத்தி காளான்களை வளர்க்கும் முறையே காளான் வளர்ப்பு ஆகும். இது கழிவை அழித்து நலத்தை உருவாக்கும் தொழில்நுட்பம் என சுருக்கமாகக் கூறப்படுகிறது.
-
Question 55 of 146
55. Question
55) காளானின் வித்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: ஸ்பான் என்பது காளான் விதையாகும். நோய்நுண்மை நீக்கப்பட்ட நிலையில் பூஞ்சை உடலங்களை தானியங்களில் வைத்து வளர்ப்பதன் மூலம் இது பெறப்படுகின்றது. இவ்வாறு பெறப்பட்ட விதைகள் உரங்களின் மேல் தூவப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: ஸ்பான் என்பது காளான் விதையாகும். நோய்நுண்மை நீக்கப்பட்ட நிலையில் பூஞ்சை உடலங்களை தானியங்களில் வைத்து வளர்ப்பதன் மூலம் இது பெறப்படுகின்றது. இவ்வாறு பெறப்பட்ட விதைகள் உரங்களின் மேல் தூவப்படுகின்றன.
-
Question 56 of 146
56. Question
56) மண்ணற்ற சூழலில், நீரில் கரைந்துள்ள கனிம ஊட்டங்களைக் கொண்டு தாவரங்களை வளர்த்தல்————எனப்படும்.
Correct
விளக்கம்: மண்ணற்ற சூழலில், நீரில் கரைந்துள்ள கனிம ஊட்டங்களைக் கொண்டு தாவரங்களை வளர்த்தல் மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்புமுறை (ஹைட்ரோபோனிக்ஸ்) எனப்படும்.
Incorrect
விளக்கம்: மண்ணற்ற சூழலில், நீரில் கரைந்துள்ள கனிம ஊட்டங்களைக் கொண்டு தாவரங்களை வளர்த்தல் மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்புமுறை (ஹைட்ரோபோனிக்ஸ்) எனப்படும்.
-
Question 57 of 146
57. Question
57) எத்தனை வகையான காளான்கள் உள்ளன?
Correct
விளக்கம்: 3000க்கும் மேற்பட்ட காளான்கள் உள்ளன. இவை அதிக புரதங்களைவும், நார்ச்சத்துக்களையும், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் கொண்டுள்ளன.
Incorrect
விளக்கம்: 3000க்கும் மேற்பட்ட காளான்கள் உள்ளன. இவை அதிக புரதங்களைவும், நார்ச்சத்துக்களையும், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் கொண்டுள்ளன.
-
Question 58 of 146
58. Question
58) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: காளான்கள் பெசிடியோமைசிட்ஸ் என்ற பூஞ்சைகள் பிரிவைச் சார்ந்தவையாகும். இவை அதிக புரதங்களைவும், நார்ச்சத்துக்களையும், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் கொண்டுள்ளன.
Incorrect
விளக்கம்: காளான்கள் பெசிடியோமைசிட்ஸ் என்ற பூஞ்சைகள் பிரிவைச் சார்ந்தவையாகும். இவை அதிக புரதங்களைவும், நார்ச்சத்துக்களையும், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் கொண்டுள்ளன.
-
Question 59 of 146
59. Question
59) தேனீல் கீழ்க்கண்ட எது காணப்படுவதில்லை?
Correct
விளக்கம்: தேனில் உள்ள பொருள்கள்:
- அமினோ அமிலம்
- அஸ்கார்பிக் அமிலம்
- B வைட்டமின்கள்
- தாது உப்புகள்
Incorrect
விளக்கம்: தேனில் உள்ள பொருள்கள்:
- அமினோ அமிலம்
- அஸ்கார்பிக் அமிலம்
- B வைட்டமின்கள்
- தாது உப்புகள்
-
Question 60 of 146
60. Question
60) தேனீக்கள் பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றைத் தெரிவு செய்க.
- தனது ஒரு பயணத்தில் 100 முதல் 200 மலர்களிடமிருந்து தேனை சேகரிக்கும்.
- ஏபிஸ் ஆடம்சோனி என்பது ஒரு குட்டித் தேனீ ஆகும்
- இரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறது.
- இராணீத் தேனீக்களின் வயிற்றில், உள்ள மெழுகுச் சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் பொருளினால், தேனீக்களின் தேனடையானது உருவாக்கப்படுகின்றது.
Correct
விளக்கம்: 1. தனது ஒரு பயணத்தில் 50 முதல் 100 மலர்களிடமிருந்து தேனை சேகரிக்கும்.
- ஏபிஸ் ஆடம்சோனி என்பது ஒரு ஆப்பிரிக்க தேனீ ஆகும்
- இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது.
- வேலைக்காரத் தேனீக்களின் வயிற்றில், உள்ள மெழுகுச் சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் பொருளினால், தேனீக்களின் தேனடையானது உருவாக்கப்படுகின்றது.
Incorrect
விளக்கம்: 1. தனது ஒரு பயணத்தில் 50 முதல் 100 மலர்களிடமிருந்து தேனை சேகரிக்கும்.
- ஏபிஸ் ஆடம்சோனி என்பது ஒரு ஆப்பிரிக்க தேனீ ஆகும்
- இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது.
- வேலைக்காரத் தேனீக்களின் வயிற்றில், உள்ள மெழுகுச் சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் பொருளினால், தேனீக்களின் தேனடையானது உருவாக்கப்படுகின்றது.
-
Question 61 of 146
61. Question
61) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: மேற்கண்டவற்றில் சின்கோனா மரத்தின் தாவர பெயர் தவறாக உள்ளது.
நித்திய கல்யாணி – கேத்தராந்தஸ் ரேஸியஸ்
பப்பாளி – காரிகா பப்பாயா
தைலமரம் – யூக்கலிப்டஸ் குளோபுலஸ்
சின்கோனா மரம் – சின்கோனா அபிசினாலிஸ்
Incorrect
விளக்கம்: மேற்கண்டவற்றில் சின்கோனா மரத்தின் தாவர பெயர் தவறாக உள்ளது.
நித்திய கல்யாணி – கேத்தராந்தஸ் ரேஸியஸ்
பப்பாளி – காரிகா பப்பாயா
தைலமரம் – யூக்கலிப்டஸ் குளோபுலஸ்
சின்கோனா மரம் – சின்கோனா அபிசினாலிஸ்
-
Question 62 of 146
62. Question
62) கீழ்க்கண்டவற்றில் எந்த தாவரத்தின் அனைத்து பகுதிகளும் மருந்தாகப் பயன்படுவதில்லை?
Correct
விளக்கம்: தாவரம் மருந்து தயாரிக்கப்பயன்படும் பகுதிகள்
கற்றாழை – இலைகள்
சிவன் அவல் பொறி – வேர்கள்
நித்திய கல்யாணி – அனைத்துப் பகுதிகளும்
Incorrect
விளக்கம்: தாவரம் மருந்து தயாரிக்கப்பயன்படும் பகுதிகள்
கற்றாழை – இலைகள்
சிவன் அவல் பொறி – வேர்கள்
நித்திய கல்யாணி – அனைத்துப் பகுதிகளும்
-
Question 63 of 146
63. Question
63) BGR என்ற நீரழிவு ஆயர்வேத தடுப்பு மருந்து எத்தனை வகையான தாவர மூலிகை வளங்களை அங்கமாகக் கொண்டது?
Correct
விளக்கம்: BCG-34 என்பது 34 வகையான தாவர மூலிகை வளங்களை அங்கமாகக் கொண்டுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம், தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மருத்துவ, நறுமணத் தாவரங்களுக்கான மத்திய நிறுவனம் ஆகியவை கூட்டாக இணைந்து BGR-34 எனப்படும் நீரழிவு ஆயர்வேத தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
Incorrect
விளக்கம்: BCG-34 என்பது 34 வகையான தாவர மூலிகை வளங்களை அங்கமாகக் கொண்டுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம், தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மருத்துவ, நறுமணத் தாவரங்களுக்கான மத்திய நிறுவனம் ஆகியவை கூட்டாக இணைந்து BGR-34 எனப்படும் நீரழிவு ஆயர்வேத தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
-
Question 64 of 146
64. Question
64) ஆந்த்ராக்குயினோன் என்ற மருந்து கீழ்க்கண்ட எந்த தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: ஆந்த்ராக்குயினோன் என்ற மருந்து கற்றாழை தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. அலோ விரா என்பது கற்றாழை தாவரத்தின் அறிவியல் பெயர் ஆகும். இதிலிருந்து தயாரிக்கப்படும் ஆந்த்ராக்குயினோன் என்ற மருந்து காய்ங்களை சரிபடுத்துதல், தோல் நோய் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தப் பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: ஆந்த்ராக்குயினோன் என்ற மருந்து கற்றாழை தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. அலோ விரா என்பது கற்றாழை தாவரத்தின் அறிவியல் பெயர் ஆகும். இதிலிருந்து தயாரிக்கப்படும் ஆந்த்ராக்குயினோன் என்ற மருந்து காய்ங்களை சரிபடுத்துதல், தோல் நோய் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தப் பயன்படுகிறது.
-
Question 65 of 146
65. Question
65) ஹைட்ரோபோனிக்ஸ் என்ற தொழில்நுட்பமானது எந்த ஆண்டு கண்டறியப்பட்டது?
Correct
விளக்கம்: மண்ணற்ற சூழலில், நீரில் கரைந்துள்ள கனிம ஊட்டங்களைக் கொண்டு தாவரங்களை வளர்த்தல் மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்புமுறை (ஹைட்ரோபோனிக்ஸ்) எனப்படும். இந்த நுட்பானது 1980ல் ஜெர்மன் தாவரவியலாளர் ஜீலியஸ் வான் சாக்ஸ் என்பவரால் செய்து காண்பிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: மண்ணற்ற சூழலில், நீரில் கரைந்துள்ள கனிம ஊட்டங்களைக் கொண்டு தாவரங்களை வளர்த்தல் மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்புமுறை (ஹைட்ரோபோனிக்ஸ்) எனப்படும். இந்த நுட்பானது 1980ல் ஜெர்மன் தாவரவியலாளர் ஜீலியஸ் வான் சாக்ஸ் என்பவரால் செய்து காண்பிக்கப்பட்டது.
-
Question 66 of 146
66. Question
66) ஏரோபோனிக்ஸ் வேளாண் முறையில் முதன்மையான ஊடகம் எது?
Correct
விளக்கம்: வளிமண்டல வேளாண்மை (ஏரோபோனிக்ஸ்) என்றும் அழைக்கப்படும் இம்முறை அதிநவீன மண்ணில்லா வேளாண்மைத் தோட்டமாகும். இதிலுள்ள முதன்மையான வளர்ஊடகம் காற்று ஆகும்.
Incorrect
விளக்கம்: வளிமண்டல வேளாண்மை (ஏரோபோனிக்ஸ்) என்றும் அழைக்கப்படும் இம்முறை அதிநவீன மண்ணில்லா வேளாண்மைத் தோட்டமாகும். இதிலுள்ள முதன்மையான வளர்ஊடகம் காற்று ஆகும்.
-
Question 67 of 146
67. Question
67) தமிழகத்தை தாயகமாகக் கொண்ட புலிக்குளம் மாடுகள் எந்த மாவட்டத்தைச் சார்ந்தது?
Correct
விளக்கம்: தமிழகத்தை தாயகமாகக் கொண்ட இழுவை மாடு புலிக்குளம் மாடு ஆகும். இவ்வின மாடுகள் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள கம்பம் பள்ளத்தாக்குகளில் பொதுவாகக் காணப்படுகின்றன. இவை ஜல்லிக்கட்டு மாடு எனவும் அழைக்கப்படுகின்றன. நிலத்தினை உரமேற்றவும், உழவு செய்யவும் இவ்வகை மாட்டினங்கள் அதிகம் பயன்படுகின்றன.
Incorrect
விளக்கம்: தமிழகத்தை தாயகமாகக் கொண்ட இழுவை மாடு புலிக்குளம் மாடு ஆகும். இவ்வின மாடுகள் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள கம்பம் பள்ளத்தாக்குகளில் பொதுவாகக் காணப்படுகின்றன. இவை ஜல்லிக்கட்டு மாடு எனவும் அழைக்கப்படுகின்றன. நிலத்தினை உரமேற்றவும், உழவு செய்யவும் இவ்வகை மாட்டினங்கள் அதிகம் பயன்படுகின்றன.
-
Question 68 of 146
68. Question
68) காளான் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- காளான் அறுவடை செய்ய 1 மாதம் முதல் 2 மாதம் வரை ஆகும்.
- காளான் வளர ஏற்ற வெப்பநிலை – 15 முதல் 23 டிகிரி செல்சியஸ் ஆகும்.
Correct
விளக்கம்: 1. காளான் அறுவடை செய்ய 1 மாதம் முதல் 3 மாதம் வரை ஆகும்.
- காளான் வளர ஏற்ற வெப்பநிலை 15 முதல் 23 டிகிரி செல்சியஸ் ஆகும்.
Incorrect
விளக்கம்: 1. காளான் அறுவடை செய்ய 1 மாதம் முதல் 3 மாதம் வரை ஆகும்.
- காளான் வளர ஏற்ற வெப்பநிலை 15 முதல் 23 டிகிரி செல்சியஸ் ஆகும்.
-
Question 69 of 146
69. Question
69) கூற்று: கழிவை அழித்து நலத்தை உருவாக்கும் தொழில்நுட்பம் – காளான் வளர்ப்பு
காரணம்: தாவர, விலங்கு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளைப் பயன்படுத்தி காளான்களை வளர்க்கலாம்.
Correct
விளக்கம்: தாவர, விலங்கு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளைப் பயன்படுத்தி காளான்களை வளர்க்கும் முறையே காளான் வளர்ப்பு ஆகும். இது கழிவை அழித்து நலத்தை உருவாக்கும் தொழில்நுட்பம் என சுருக்கமாகக் கூறப்படுகிறது.
Incorrect
விளக்கம்: தாவர, விலங்கு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளைப் பயன்படுத்தி காளான்களை வளர்க்கும் முறையே காளான் வளர்ப்பு ஆகும். இது கழிவை அழித்து நலத்தை உருவாக்கும் தொழில்நுட்பம் என சுருக்கமாகக் கூறப்படுகிறது.
-
Question 70 of 146
70. Question
70) லுயுக்கேமியா என்பது கீழக்கண்ட எந்த நோயை குறிக்கிறது?
Correct
விளக்கம்: லுயுக்கேமியா என்பது இரத்தப் புற்றுநோயை குறிக்கும். இதனைக் குணப்படுத்த நித்திய கல்யாணி என்ற தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் அல்கலாய்டுகள் பயன்படுகிறது. நித்திய கல்யாணி தாவரத்தின் அறிவியல் பெயர் கேத்தராந்தஸ் ரோஸியஸ் என்பதாகும்.
Incorrect
விளக்கம்: லுயுக்கேமியா என்பது இரத்தப் புற்றுநோயை குறிக்கும். இதனைக் குணப்படுத்த நித்திய கல்யாணி என்ற தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் அல்கலாய்டுகள் பயன்படுகிறது. நித்திய கல்யாணி தாவரத்தின் அறிவியல் பெயர் கேத்தராந்தஸ் ரோஸியஸ் என்பதாகும்.
-
Question 71 of 146
71. Question
71) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: மேற்கண்டவற்றில் தவறாக பொருந்தியுள்ளது நிலவேம்பு ஆகும்.
தாவரத்தின் பெயர் தாயரிக்கப்படும் மருந்து
கற்றாழை – ஆந்த்ராக்குயினோன்
துளசி – பயன்பாட்டு எண்ணெய்
நிலவேம்பு – டெர்பினாய்டுகள்
சின்கோனா மரம் – குயினைன்
Incorrect
விளக்கம்: மேற்கண்டவற்றில் தவறாக பொருந்தியுள்ளது நிலவேம்பு ஆகும்.
தாவரத்தின் பெயர் தாயரிக்கப்படும் மருந்து
கற்றாழை – ஆந்த்ராக்குயினோன்
துளசி – பயன்பாட்டு எண்ணெய்
நிலவேம்பு – டெர்பினாய்டுகள்
சின்கோனா மரம் – குயினைன்
-
Question 72 of 146
72. Question
72) காளான்கள் ஒரு வாரத்தில் எத்தனை செ.மீ உயரத்திற்கு வளரும் தன்மை பெற்றவை?
Correct
விளக்கம்: காளான் வளர ஏற்ற வெப்பநிலை 15 முதல் 23 டிகிரி செல்சியஸ் ஆகும். இவை ஒரு வாரத்தில் 3 செ.மீ உயரத்திற்கு வளரக்கூடியவை. இது அறுவடை செய்யத் தேவையான வளர்ச்சி ஆகும். மூன்று வார காலத்தில், முழுமையான காளான்களை அறுவடை செய்யலாம்.
Incorrect
விளக்கம்: காளான் வளர ஏற்ற வெப்பநிலை 15 முதல் 23 டிகிரி செல்சியஸ் ஆகும். இவை ஒரு வாரத்தில் 3 செ.மீ உயரத்திற்கு வளரக்கூடியவை. இது அறுவடை செய்யத் தேவையான வளர்ச்சி ஆகும். மூன்று வார காலத்தில், முழுமையான காளான்களை அறுவடை செய்யலாம்.
-
Question 73 of 146
73. Question
73) காளான் நிறம் மாறுதல் மற்றம் எடை குறைதல் போன்ற பிரிச்சனைகளை தீர்க்க பயன்படுவது எது?
Correct
விளக்கம்: நிறம் மாறுதல், எடை குறைதல் மற்றும் சுவை இழப்பு ஆகியன அறுவடைக் காலத்தில் காணப்படும் முக்கியப் பிரச்சினைகளாகும். இவற்றைத் தவிர்க்க, கீழ்க்கண்ட முறைகளைப் பயன்படுத்தலாம்,
- குளிர்வித்தல்
- உலர்த்துதல்
- கலனில் அடைத்தல்
- வெற்றிட குளிர்வித்தல்
- காமா கதிர்வீச்சு மற்றும் 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்தல்.
Incorrect
விளக்கம்: நிறம் மாறுதல், எடை குறைதல் மற்றும் சுவை இழப்பு ஆகியன அறுவடைக் காலத்தில் காணப்படும் முக்கியப் பிரச்சினைகளாகும். இவற்றைத் தவிர்க்க, கீழ்க்கண்ட முறைகளைப் பயன்படுத்தலாம்,
- குளிர்வித்தல்
- உலர்த்துதல்
- கலனில் அடைத்தல்
- வெற்றிட குளிர்வித்தல்
- காமா கதிர்வீச்சு மற்றும் 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்தல்.
-
Question 74 of 146
74. Question
74) கூற்றுகளை ஆராய்க. (ஹைட்ரோபோனிக்ஸ்)
- மண்ணற்ற சூழலில், நீரில் கரைந்துள்ள கனிம ஊட்டங்களைக் கொண்டு தாவரங்களை வளர்த்தல்.
- இம்முறையை முதலில் செய்து காட்டியவர் – ஜீலியஸ் வான் சாக்ஸ்
- இது விதையில்லா வெள்ளரி மற்றும் தக்காளி போன்றவைகளை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்காக வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- இம்முறை முதன் முதலில் 1980-ல் செய்து காண்பிக்கப்பட்டது.
Correct
விளக்கம்: 1. மண்ணற்ற சூழலில், நீரில் கரைந்துள்ள கனிம ஊட்டங்களைக் கொண்டு தாவரங்களை வளர்த்தல்.
- இம்முறையை முதலில் செய்து காட்டியவர் – ஜீலியஸ் வான் சாக்ஸ்
- இது விதையில்லா வெள்ளரி மற்றும் தக்காளி போன்றவைகளை வணித ரீதியாக உற்பத்தி செய்வதற்காக வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- இம்முறை முதன் முதலில் 1980-ல் செய்து காண்பிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: 1. மண்ணற்ற சூழலில், நீரில் கரைந்துள்ள கனிம ஊட்டங்களைக் கொண்டு தாவரங்களை வளர்த்தல்.
- இம்முறையை முதலில் செய்து காட்டியவர் – ஜீலியஸ் வான் சாக்ஸ்
- இது விதையில்லா வெள்ளரி மற்றும் தக்காளி போன்றவைகளை வணித ரீதியாக உற்பத்தி செய்வதற்காக வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- இம்முறை முதன் முதலில் 1980-ல் செய்து காண்பிக்கப்பட்டது.
-
Question 75 of 146
75. Question
75) கீழ்க்கண்ட எந்த முறையில் ஊட்டச்சத்துக்கள் தூவுதல் மூலம் தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன?
Correct
விளக்கம்: ஏரோபோனிக்ஸ் என்பது ஒரு வளிமண்டல வேளாண்மை முறையாகும். இதில் தாவரத்தின் வேர்கள் தொங்கவிடப்பட்டு ஊட்டசத்துக்கள் காற்றில் பனிபோல தூவப்படுகின்றன. தாவரங்கள் அவற்றை உறிஞ்சிக் கொண்டு வாழ்கின்றன. பனி போன்று தூவும் நிகழ்வானது ஒவ்வொரு சில நிமிடங்களிலும் நடக்கும்.
Incorrect
விளக்கம்: ஏரோபோனிக்ஸ் என்பது ஒரு வளிமண்டல வேளாண்மை முறையாகும். இதில் தாவரத்தின் வேர்கள் தொங்கவிடப்பட்டு ஊட்டசத்துக்கள் காற்றில் பனிபோல தூவப்படுகின்றன. தாவரங்கள் அவற்றை உறிஞ்சிக் கொண்டு வாழ்கின்றன. பனி போன்று தூவும் நிகழ்வானது ஒவ்வொரு சில நிமிடங்களிலும் நடக்கும்.
-
Question 76 of 146
76. Question
76) 1 கி.கி தேனில் எத்தனை கலோரி ஆற்றல் உள்ளது?
Correct
விளக்கம்: தேன் ஒரு ஆற்றல் மிகுந்த உணவாகும். 1 கி.கி தேனில் 3200 கலோரி ஆற்றல் உள்ளது.
Incorrect
விளக்கம்: தேன் ஒரு ஆற்றல் மிகுந்த உணவாகும். 1 கி.கி தேனில் 3200 கலோரி ஆற்றல் உள்ளது.
-
Question 77 of 146
77. Question
77) தேனீ தனது ஒரு பயணத்தில் குறைந்தது————-முதல்———–மலர்களிடம் தேனை சேகரிக்கும்?
Correct
விளக்கம்: தேனீ தனது ஒரு பயணத்தில் குறைந்தது 50 முதல் 100 மலர்களிடம் தேனை சேகரிக்கும்.
Incorrect
விளக்கம்: தேனீ தனது ஒரு பயணத்தில் குறைந்தது 50 முதல் 100 மலர்களிடம் தேனை சேகரிக்கும்.
-
Question 78 of 146
78. Question
78) கீழ்க்கண்டவற்றில் எது உள்நாட்டு தேனீ அல்ல?
Correct
விளக்கம்: உள்நாட்டு வகைகள்:
- ஏபிஸ் டார்சேட்டா (பாறை மற்றும் காட்டுத்தேனீ)
- ஏபிஸ் புளோரியா (குட்டித் தேனீ)
- ஏபிஸ் இண்டிகா (இந்தியத் தேனீ)
வெளிநாட்டு வகைகள்:
- ஏபிஸ் மெல்லி ஃபெரா (இத்தாலிய தேனீ)
- ஏபிஸ் ஆடம்சோனி (ஆப்பிரிக்க தேனீ).
Incorrect
விளக்கம்: உள்நாட்டு வகைகள்:
- ஏபிஸ் டார்சேட்டா (பாறை மற்றும் காட்டுத்தேனீ)
- ஏபிஸ் புளோரியா (குட்டித் தேனீ)
- ஏபிஸ் இண்டிகா (இந்தியத் தேனீ)
வெளிநாட்டு வகைகள்:
- ஏபிஸ் மெல்லி ஃபெரா (இத்தாலிய தேனீ)
- ஏபிஸ் ஆடம்சோனி (ஆப்பிரிக்க தேனீ).
-
Question 79 of 146
79. Question
79) கூற்றுகளை ஆராய்க.
- தேன் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது.
- தேன் பசியைத் தூண்டுவதற்கும், செரிமானத்திற்கும் பயன்படுகிறது
Correct
விளக்கம்: 1. தேன் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது.
- தேன் பசியைத் தூண்டுவதற்கும், செரிமானத்திற்கும் பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: 1. தேன் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது.
- தேன் பசியைத் தூண்டுவதற்கும், செரிமானத்திற்கும் பயன்படுகிறது.
-
Question 80 of 146
80. Question
80) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: மேற்கண்டவற்றில் தவறாக பொருந்தியுள்ளது நிலவேம்பு ஆகும்.
தாவரத்தின் பெயர் தாயரிக்கப்படும் மருந்து
வெட்பாலை – பிளவினாய்டுகள்
நிலவேம்பு – டெர்பினாய்டுகள்
நன்னாரி – டெர்பீன்
சிவன் அவல் பொறி – ரிசெர்பைன்.
அல்கலாய்டுகள் என்பது நித்திய கல்யாணி தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் மருந்து ஆகும்.
Incorrect
விளக்கம்: மேற்கண்டவற்றில் தவறாக பொருந்தியுள்ளது நிலவேம்பு ஆகும்.
தாவரத்தின் பெயர் தாயரிக்கப்படும் மருந்து
வெட்பாலை – பிளவினாய்டுகள்
நிலவேம்பு – டெர்பினாய்டுகள்
நன்னாரி – டெர்பீன்
சிவன் அவல் பொறி – ரிசெர்பைன்.
அல்கலாய்டுகள் என்பது நித்திய கல்யாணி தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் மருந்து ஆகும்.
-
Question 81 of 146
81. Question
81) BGR-34 என்ற ஆயுர்வேத மருந்து எதற்காகப் பயன்படுகிறது?
Correct
விளக்கம்: BGR-34 என்பது 34 வகையான தாவர மூலிகை வளங்களை அங்கமாகக் கொண்டுள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம், தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மருத்துவ, நறுமணத் தாவரங்களுக்கான மத்திய நிறுவனம் ஆகியவை கூட்டாக இணைந்து BGR-34 எனப்படும் நீரழிவு ஆயர்வேத தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
Incorrect
விளக்கம்: BGR-34 என்பது 34 வகையான தாவர மூலிகை வளங்களை அங்கமாகக் கொண்டுள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம், தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மருத்துவ, நறுமணத் தாவரங்களுக்கான மத்திய நிறுவனம் ஆகியவை கூட்டாக இணைந்து BGR-34 எனப்படும் நீரழிவு ஆயர்வேத தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
-
Question 82 of 146
82. Question
82) கூற்றுகளை ஆராய்க.
- தேன் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் தொண்டை வறட்சியை நீக்கவும் பயன்படுகிறது.
- தேன் நாக்கு, வயிறு மற்றும் குடற்புண்களை குணப்படுத்த உதவுகிறது
Correct
விளக்கம்: 1.தேன் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் தொண்டை வறட்சியை நீக்கவும் பயன்படுகிறது.
- நாக்கு, வயிறு மற்றும் குடற்புண்களை குணப்படுத்த உதவுகிறது.
Incorrect
விளக்கம்: 1.தேன் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் தொண்டை வறட்சியை நீக்கவும் பயன்படுகிறது.
- நாக்கு, வயிறு மற்றும் குடற்புண்களை குணப்படுத்த உதவுகிறது.
-
Question 83 of 146
83. Question
83) தேனீக்கள் எத்தனை வகையாகக் காணப்பகின்றன?
Correct
விளக்கம்: தேனீக்கள் மூன்று வகையாகக் காணப்படுகின்றன. அவை,
- இராணித் தேனீ
- ஆண் தேனீ
- வேலைக்காரத் தேனீ
Incorrect
விளக்கம்: தேனீக்கள் மூன்று வகையாகக் காணப்படுகின்றன. அவை,
- இராணித் தேனீ
- ஆண் தேனீ
- வேலைக்காரத் தேனீ
-
Question 84 of 146
84. Question
84) தேன் கூட்டிலுள்ள மிகப்பெரிய தேனீ எது?
Correct
விளக்கம்: இராணித் தேனீயானது, தேன் கூட்டிலுள்ள மிகப்பெரிய உறுப்பினராகவும், இனப்பெருக்கம் செய்யும் பெண் தேனீயாகவும் உள்ளது. இவை ஆரோக்கியமான முட்டைகளிலிருந்து உருவாகின்றன. தேன் கூட்டில் முட்டையிடுவது இதன் பொறுப்பாகும்.
Incorrect
விளக்கம்: இராணித் தேனீயானது, தேன் கூட்டிலுள்ள மிகப்பெரிய உறுப்பினராகவும், இனப்பெருக்கம் செய்யும் பெண் தேனீயாகவும் உள்ளது. இவை ஆரோக்கியமான முட்டைகளிலிருந்து உருவாகின்றன. தேன் கூட்டில் முட்டையிடுவது இதன் பொறுப்பாகும்.
-
Question 85 of 146
85. Question
85) வெண்மைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: முனைவர் வர்கீஸ் குரியன் என்பவரால் தேசிய பால் பண்ணை வளர்ச்சிக் கழகமானது உருவாக்கப்பட்டது. எனவே, அவர் நவீன இந்தியாவின் பால் பண்ணைத் தொழில் சிற்பி என்றும், வெண்மைப் புரட்சியின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.
Incorrect
விளக்கம்: முனைவர் வர்கீஸ் குரியன் என்பவரால் தேசிய பால் பண்ணை வளர்ச்சிக் கழகமானது உருவாக்கப்பட்டது. எனவே, அவர் நவீன இந்தியாவின் பால் பண்ணைத் தொழில் சிற்பி என்றும், வெண்மைப் புரட்சியின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.
-
Question 86 of 146
86. Question
86) மத்திய உவர்நீர் வாழ் உயிரிவளர்ப்பு நிறுவனமானது எங்கு நிறுவப்பட்டது?
Correct
விளக்கம்: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 1987ஆம் ஆண்டு மத்திய உவர் நீர் வாழ் உயிரிவளர்ப்பு நிறுவனமானது நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் நோக்கமானது கிளிஞ்சல்கள் மற்றும் துடுப்புள்ள மீன்களை வளம் குன்றாமல் உவர் நீர்நிலைகளில் வளர்த்து நிர்வகித்தல் ஆகும்.
Incorrect
விளக்கம்: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 1987ஆம் ஆண்டு மத்திய உவர் நீர் வாழ் உயிரிவளர்ப்பு நிறுவனமானது நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் நோக்கமானது கிளிஞ்சல்கள் மற்றும் துடுப்புள்ள மீன்களை வளம் குன்றாமல் உவர் நீர்நிலைகளில் வளர்த்து நிர்வகித்தல் ஆகும்.
-
Question 87 of 146
87. Question
87) தேனைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் அமிலம் எது?
Correct
விளக்கம்: தேன் ஒரு இனிப்பான, பாகு நிலை கொண்ட இயற்கையான தாவர உணவுப்பொருள் ஆகும். பார்மிக் அமிலம் தேனைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.
Incorrect
விளக்கம்: தேன் ஒரு இனிப்பான, பாகு நிலை கொண்ட இயற்கையான தாவர உணவுப்பொருள் ஆகும். பார்மிக் அமிலம் தேனைக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.
-
Question 88 of 146
88. Question
88) தேனீக்கள் பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்: ஆரோக்கியமான முட்டையிலிருந்து உருவானவை – இராணித் தேனீ
இனப்பெருக்கம் செய்யும் திறனுள்ள தேனீ – இராணித் தேனீ மற்றும் ஆண் தேனீ
இராணீத் தேனியே தேன் கூட்டில் அளவில் பெரியது.
Incorrect
விளக்கம்: ஆரோக்கியமான முட்டையிலிருந்து உருவானவை – இராணித் தேனீ
இனப்பெருக்கம் செய்யும் திறனுள்ள தேனீ – இராணித் தேனீ மற்றும் ஆண் தேனீ
இராணீத் தேனியே தேன் கூட்டில் அளவில் பெரியது.
-
Question 89 of 146
89. Question
89) தவறாகப் பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: மேற்கண்டவற்றில் தவறாகப் பொருந்தியுள்ளது சின்கோனா மரம் பற்றி கூற்று ஆகும்.
தாவரத்தின் பெயர் குணப்படுத்தும் நோய்கள்:
கற்றாழை – தோல் நோய்
நன்னாரி – வயிற்றுப்போக்கு
நிலவேம்பு – சிக்கன் குனியா
சின்கோனா – மலேரியா மற்றும் நிமோனியா காய்ச்சல்.
Incorrect
விளக்கம்: மேற்கண்டவற்றில் தவறாகப் பொருந்தியுள்ளது சின்கோனா மரம் பற்றி கூற்று ஆகும்.
தாவரத்தின் பெயர் குணப்படுத்தும் நோய்கள்:
கற்றாழை – தோல் நோய்
நன்னாரி – வயிற்றுப்போக்கு
நிலவேம்பு – சிக்கன் குனியா
சின்கோனா – மலேரியா மற்றும் நிமோனியா காய்ச்சல்.
-
Question 90 of 146
90. Question
90) ஜல்லிக்கட்டு மாடு என்று அழைக்கப்படும் மாடு எந்த மாவட்டத்தைச் சேர்ந்தது?
Correct
விளக்கம்: தமிழகத்தை தாயகமாகக் கொண்ட இழுவை மாடு புலிக்குளம் மாடு ஆகும். இவ்வின மாடுகள் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள கம்பம் பள்ளத்தாக்குகளில் பொதுவாகக் காணப்படுகின்றன. இவை ஜல்லிக்கட்டு மாடு எனவும் அழைக்கப்படுகின்றன. நிலத்தினை உரமேற்றவும், உழவு செய்யவும் இவ்வகை மாட்டினங்கள் அதிகம் பயன்படுகின்றன.
Incorrect
விளக்கம்: தமிழகத்தை தாயகமாகக் கொண்ட இழுவை மாடு புலிக்குளம் மாடு ஆகும். இவ்வின மாடுகள் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள கம்பம் பள்ளத்தாக்குகளில் பொதுவாகக் காணப்படுகின்றன. இவை ஜல்லிக்கட்டு மாடு எனவும் அழைக்கப்படுகின்றன. நிலத்தினை உரமேற்றவும், உழவு செய்யவும் இவ்வகை மாட்டினங்கள் அதிகம் பயன்படுகின்றன.
-
Question 91 of 146
91. Question
91) மத்திய உவர் நீர் வாழ் உயிரிவளர்ப்பு நிறுவனம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
Correct
விளக்கம்: 1. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 1987ஆம் ஆண்டு மத்திய உவர் நீர் வாழ் உயிரிவளர்ப்பு நிறுவனமானது நிறுவப்பட்டது.
- இந்நிறுவனத்தின் நோக்கமானது கிளிஞ்சல்கள் மற்றும் துடுப்புள்ள மீன்களை வளம் குன்றாமல் உவர் நீர்நிலைகளில் வளர்த்து நிர்வகித்தல் ஆகும்.
- இந்நிறுவனமானது, துடுப்பு மீன் மற்றும் இறால் ஆகியவற்றை சிறிய அளவில் வளர்ப்போருகு;கு நவீன தொழில்நுட்பங்களை வழங்கிட உதவிபுரிகிறது.
கடல் மீன் வளர்ப்பு நிலையங்கள், வகைப்பாட்டியல் மற்றும் உயிரிகளின் பொருளாதாரப் பண்புகளை ஆராய்ச்சி செய்தல் போன்ற செயல்களில் அதிக கவனம் செலுத்துவது – மத்திய கடல்சார் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம்.
Incorrect
விளக்கம்: 1. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 1987ஆம் ஆண்டு மத்திய உவர் நீர் வாழ் உயிரிவளர்ப்பு நிறுவனமானது நிறுவப்பட்டது.
- இந்நிறுவனத்தின் நோக்கமானது கிளிஞ்சல்கள் மற்றும் துடுப்புள்ள மீன்களை வளம் குன்றாமல் உவர் நீர்நிலைகளில் வளர்த்து நிர்வகித்தல் ஆகும்.
- இந்நிறுவனமானது, துடுப்பு மீன் மற்றும் இறால் ஆகியவற்றை சிறிய அளவில் வளர்ப்போருகு;கு நவீன தொழில்நுட்பங்களை வழங்கிட உதவிபுரிகிறது.
கடல் மீன் வளர்ப்பு நிலையங்கள், வகைப்பாட்டியல் மற்றும் உயிரிகளின் பொருளாதாரப் பண்புகளை ஆராய்ச்சி செய்தல் போன்ற செயல்களில் அதிக கவனம் செலுத்துவது – மத்திய கடல்சார் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம்.
-
Question 92 of 146
92. Question
92) தேனின் பயன்கள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- தேன் புரைத்தடுப்பானக பயன்படுகிறது.
- பாக்டீரிய எதிர்ப்புப் பொருளாகவும் பயன்படுகிறது.
- இரத்தத்தை தூய்மையாக்கப் பயன்படுகிறது.
- ஆயர்வேதம் மற்றும் யுனானி மருத்ததுவத்தில் பயன்படுகிறது
Correct
விளக்கம்: 1. தேன் புரைத்தடுப்பானக பயன்படுகிறது.
- பாக்டீரிய எதிர்ப்புப் பொருளாகவும் பயன்படுகிறது.
- இரத்தத்தை தூய்மையாக்கப் பயன்படுகிறது.
- ஆயர்வேதம் மற்றும் யுனானி மருத்ததுவத்தில் பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: 1. தேன் புரைத்தடுப்பானக பயன்படுகிறது.
- பாக்டீரிய எதிர்ப்புப் பொருளாகவும் பயன்படுகிறது.
- இரத்தத்தை தூய்மையாக்கப் பயன்படுகிறது.
- ஆயர்வேதம் மற்றும் யுனானி மருத்ததுவத்தில் பயன்படுகிறது.
-
Question 93 of 146
93. Question
93) ஹைட்ரோபோனிக்ஸ் என்பது மண்ணற்ற முறையில் விவசாயம் செய்தல் ஆகும். இது யாரால் முதலில் செய்து காண்பிக்கப்பட்டது?
Correct
விளக்கம்: மண்ணற்ற சூழலில், நீரில் கரைந்துள்ள கனிம ஊட்டங்களைக் கொண்டு தாவரங்களை வளர்த்தல் மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்புமுறை (ஹைட்ரோபோனிக்ஸ்) எனப்படும். இந்த நுட்பமானது 1980ல் ஜெர்மன் தாவரவியலாளர் ஜீலியஸ் வான் சாக்ஸ் என்பவரால் செய்து காண்பிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: மண்ணற்ற சூழலில், நீரில் கரைந்துள்ள கனிம ஊட்டங்களைக் கொண்டு தாவரங்களை வளர்த்தல் மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்புமுறை (ஹைட்ரோபோனிக்ஸ்) எனப்படும். இந்த நுட்பமானது 1980ல் ஜெர்மன் தாவரவியலாளர் ஜீலியஸ் வான் சாக்ஸ் என்பவரால் செய்து காண்பிக்கப்பட்டது.
-
Question 94 of 146
94. Question
94) தேனில் கீழ்க்கண்ட எந்த அமிலம் காணப்படுகிறது?
Correct
விளக்கம்: தேன் ஒரு இனிப்பான, பாகு நிலை கொண்ட இயற்கையான தாவர உணவுப்பொருள் ஆகும். தேனில் அமினோ அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்றவை காணப்படுகிறது.
Incorrect
விளக்கம்: தேன் ஒரு இனிப்பான, பாகு நிலை கொண்ட இயற்கையான தாவர உணவுப்பொருள் ஆகும். தேனில் அமினோ அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்றவை காணப்படுகிறது.
-
Question 95 of 146
95. Question
95) ஹார்ட்டிகல்சர் என்ற வார்த்தை எம்மொழியிலிருந்து வந்தது?
Correct
விளக்கம்: தோட்டக்கலை என்பது வேளாண்மையின் ஒரு பிரிவு ஆகும். இது கனிகள், காய்கறிகள் மற்றும் அழகுத் தாவரங்களை வளர்த்தலுடன் தொடர்புடையது. தோட்டம் எனப் பொருள்படும் ஹார்ட்ஸ் மற்றும் வளர்ப்பு எனப் பொருள்படும் கலரே என்ற லத்தீன் வார்த்தைகளிலிருந்து இது உருவானதாகும்.
Incorrect
விளக்கம்: தோட்டக்கலை என்பது வேளாண்மையின் ஒரு பிரிவு ஆகும். இது கனிகள், காய்கறிகள் மற்றும் அழகுத் தாவரங்களை வளர்த்தலுடன் தொடர்புடையது. தோட்டம் எனப் பொருள்படும் ஹார்ட்ஸ் மற்றும் வளர்ப்பு எனப் பொருள்படும் கலரே என்ற லத்தீன் வார்த்தைகளிலிருந்து இது உருவானதாகும்.
-
Question 96 of 146
96. Question
96) கூற்றுகளை ஆராய்க.
- மண்ணற்ற சூழலில், நீரில் கரைந்துள்ள கனிம ஊட்டங்களைக் கொண்டு தாவரங்களை வளர்த்தல் – நியூட்ரோ போனிக்ஸ் எனப்படும்.
- அக்வா ஹைட்ரோபோனிக்ஸ் என்பது விதையில்லா வெள்ளரி மற்றும் தக்காளி போன்றவைகளை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்காக வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகிறது.
- ஹைட்ரோ போனிக்ஸ் என்ற நுட்பமானது ஆர்டிக் துருவப் பகுதிகளிலும், பாலைவனங்களிலும் சிறந்த மாற்று வேளாண் முறையாக உள்ளது.
- ஹைட்ரோபோனிக்ஸ் என்ற முறையை முதலில் செய்து காண்பித்தவர் ஜீலியஸ் வான் சாக்ஸ்
Correct
விளக்கம்: 1. மண்ணற்ற சூழலில், நீரில் கரைந்துள்ள கனிம ஊட்டங்களைக் கொண்டு தாவரங்களை வளர்த்தல் – ஹைட்ரோ போனிக்ஸ் எனப்படும்.
- அக்வா ஹைட்ரோபோனிக்ஸ் என்பது விதையில்லா வெள்ளரி மற்றும் தக்காளி போன்றவைகளை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்காக வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகிறது.
- ஹைட்ரோ போனிக்ஸ் என்ற நுட்பமானது ஆர்டிக் துருவப் பகுதிகளிலும், பாலைவனங்களிலும் சிறந்த மாற்று வேளாண் முறையாக உள்ளது.
- ஹைட்ராபோனிக்ஸ் என்ற முறையை முதலில் செய்து காண்பித்தவர் ஜீலியஸ் வான் சாக்ஸ்.
Incorrect
விளக்கம்: 1. மண்ணற்ற சூழலில், நீரில் கரைந்துள்ள கனிம ஊட்டங்களைக் கொண்டு தாவரங்களை வளர்த்தல் – ஹைட்ரோ போனிக்ஸ் எனப்படும்.
- அக்வா ஹைட்ரோபோனிக்ஸ் என்பது விதையில்லா வெள்ளரி மற்றும் தக்காளி போன்றவைகளை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்காக வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகிறது.
- ஹைட்ரோ போனிக்ஸ் என்ற நுட்பமானது ஆர்டிக் துருவப் பகுதிகளிலும், பாலைவனங்களிலும் சிறந்த மாற்று வேளாண் முறையாக உள்ளது.
- ஹைட்ராபோனிக்ஸ் என்ற முறையை முதலில் செய்து காண்பித்தவர் ஜீலியஸ் வான் சாக்ஸ்.
-
Question 97 of 146
97. Question
97) கீழ்க்கண்டவற்றில் எது பாக்டீரியத் தொற்று மற்றும் வயிற்றுப்போக்கை சரிசெய்யப் பயன்படுகிறது?
Correct
விளக்கம்: ஹெமிடெஸ்மஸ் இன்டிகஸ் என்பது நன்னாரியின் அறிவியல் பெயராகும். இதிலிருந்து தயாரிக்கப்படும் டெர்பீன் என்ற மருந்து பாக்டீரியத் தொற்று மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றைக் குணப்படுத்தப்பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: ஹெமிடெஸ்மஸ் இன்டிகஸ் என்பது நன்னாரியின் அறிவியல் பெயராகும். இதிலிருந்து தயாரிக்கப்படும் டெர்பீன் என்ற மருந்து பாக்டீரியத் தொற்று மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றைக் குணப்படுத்தப்பயன்படுகிறது.
-
Question 98 of 146
98. Question
98) வேலைக்காரத் தேனீக்களின் பணிகளில் பொருந்தாதது எது?
Correct
விளக்கம்: வேலைக்காரத் தேனீ:
- இனப்பெருக்கத் திறனற்ற பெண் தேனீக்கள்
- தேன் கூட்டிலுள்ள மிகச்சிறிய உறுப்பினர்களாகும்
- தேன் சேகரித்தல் பணியில் ஈடுபடும்
- சிறிய தேனீக்களைப் பராமரிக்கும்
- தேனடையைச் சுத்தம் செய்யும்
- தேன் கூட்டைப் பாதுகாத்தல்
- தேன்கூட்டின் வெப்பத்தைப் பராமரித்தல்
Incorrect
விளக்கம்: வேலைக்காரத் தேனீ:
- இனப்பெருக்கத் திறனற்ற பெண் தேனீக்கள்
- தேன் கூட்டிலுள்ள மிகச்சிறிய உறுப்பினர்களாகும்
- தேன் சேகரித்தல் பணியில் ஈடுபடும்
- சிறிய தேனீக்களைப் பராமரிக்கும்
- தேனடையைச் சுத்தம் செய்யும்
- தேன் கூட்டைப் பாதுகாத்தல்
- தேன்கூட்டின் வெப்பத்தைப் பராமரித்தல்
-
Question 99 of 146
99. Question
99) தேனில் காணப்படும் நொதி எது?
Correct
விளக்கம்: தேன் இனிப்பான, பாகு நிலை கொண்ட இயற்கையான தாவர உணவுப் பொருள் ஆகும். டெக்ஸ்ட்ரோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்றவை தேனுக்கு இனிப்புச் சுவையைத் தருகின்றன. தேனில் இன்வர்டேஸ் என்ற நொதியும் காணப்படுகிறது.
Incorrect
விளக்கம்: தேன் இனிப்பான, பாகு நிலை கொண்ட இயற்கையான தாவர உணவுப் பொருள் ஆகும். டெக்ஸ்ட்ரோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்றவை தேனுக்கு இனிப்புச் சுவையைத் தருகின்றன. தேனில் இன்வர்டேஸ் என்ற நொதியும் காணப்படுகிறது.
-
Question 100 of 146
100. Question
100) BGR-34 பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- இது 34 வகையான தாவர மூலிகை வளங்களை அங்கமாகக் கொண்டுள்ளது.
- இரத்தத்தில் சக்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.
Correct
விளக்கம்: BGR-34 என்பது 34 வகையான தாவர மூலிகை வளங்களை அங்கமாகக் கொண்டுள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றது.
Incorrect
விளக்கம்: BGR-34 என்பது 34 வகையான தாவர மூலிகை வளங்களை அங்கமாகக் கொண்டுள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றது.
-
Question 101 of 146
101. Question
101) தவறாகப் பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: மேற்கண்டவற்றில் தவறாகப் பொருந்தியுள்ளது நிலவேம்பு பற்றி கூற்று ஆகும்.
தாவரத்தின் பெயர் குணப்படுத்தும் நோய்கள்:
கற்றாழை – காயங்களை சரிபடுத்துதல், தோல் நோய்
புற்றுநோய்
நன்னாரி – வயிற்றுப்போக்கு மற்றும் பாக்டீரியத் தொற்று
நிலவேம்பு – சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சல் மற்றும் நீரழிவு
நோய்
சின்கோனா – மலேரியா மற்றும் நிமோனியா காய்ச்சல்
Incorrect
விளக்கம்: மேற்கண்டவற்றில் தவறாகப் பொருந்தியுள்ளது நிலவேம்பு பற்றி கூற்று ஆகும்.
தாவரத்தின் பெயர் குணப்படுத்தும் நோய்கள்:
கற்றாழை – காயங்களை சரிபடுத்துதல், தோல் நோய்
புற்றுநோய்
நன்னாரி – வயிற்றுப்போக்கு மற்றும் பாக்டீரியத் தொற்று
நிலவேம்பு – சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சல் மற்றும் நீரழிவு
நோய்
சின்கோனா – மலேரியா மற்றும் நிமோனியா காய்ச்சல்
-
Question 102 of 146
102. Question
102) BGR-34 மருந்து கண்டுபிடிப்பில் கீழ்க்கண்ட எந்த அமைப்பு ஈடுபடவில்லை?
Correct
விளக்கம்: அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம், தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மருத்துவ, நறுமணத் தாவரங்களுக்கான மத்திய நிறுவனம் ஆகியவை கூட்டாக இணைந்து BGR-34 எனப்படும் நீரழிவு ஆயர்வேத தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
Incorrect
விளக்கம்: அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம், தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மருத்துவ, நறுமணத் தாவரங்களுக்கான மத்திய நிறுவனம் ஆகியவை கூட்டாக இணைந்து BGR-34 எனப்படும் நீரழிவு ஆயர்வேத தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
-
Question 103 of 146
103. Question
103) கீழ்க்கண்டவற்றில் எது வெளிநாட்டு தேனீ?
Correct
விளக்கம்: உள்நாட்டு வகைகள்:
- ஏபிஸ் டார்சேட்டா (பாறை மற்றும் காட்டுத்தேனீ)
- ஏபிஸ் புளோரியா (குட்டித் தேனீ)
- ஏபிஸ் இண்டிகா (இந்தியத் தேனீ)
வெளிநாட்டு வகைகள்:
- ஏபிஸ் மெல்லி ஃபெரா (இத்தாலிய தேனீ)
- ஏபிஸ் ஆடம்சோனி (ஆப்பிரிக்க தேனீ)
Incorrect
விளக்கம்: உள்நாட்டு வகைகள்:
- ஏபிஸ் டார்சேட்டா (பாறை மற்றும் காட்டுத்தேனீ)
- ஏபிஸ் புளோரியா (குட்டித் தேனீ)
- ஏபிஸ் இண்டிகா (இந்தியத் தேனீ)
வெளிநாட்டு வகைகள்:
- ஏபிஸ் மெல்லி ஃபெரா (இத்தாலிய தேனீ)
- ஏபிஸ் ஆடம்சோனி (ஆப்பிரிக்க தேனீ)
-
Question 104 of 146
104. Question
104) கீழ்க்கண்டவற்றில் எது பாக்டீரியத் தொற்று மற்றும் வயிற்றுப்போக்கை சரிசெய்யப் பயன்படுகிறது?
Correct
விளக்கம்: ஹெமிடெஸ்மஸ் இன்டிகஸ் என்பது நன்னாரியின் அறிவியல் பெயராகும். இதிலிருந்து தயாரிக்கப்படும் டெர்பீன் என்ற மருந்து பாக்டீரியத் தொற்று மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றைக் குணப்படுத்தப்பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: ஹெமிடெஸ்மஸ் இன்டிகஸ் என்பது நன்னாரியின் அறிவியல் பெயராகும். இதிலிருந்து தயாரிக்கப்படும் டெர்பீன் என்ற மருந்து பாக்டீரியத் தொற்று மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றைக் குணப்படுத்தப்பயன்படுகிறது.
-
Question 105 of 146
105. Question
105) அலோ விரா என்பது எந்த தாவரத்தின் அறிவியல் பெயர் ஆகும்?
Correct
விளக்கம்: அலோ விரா என்பது கற்றாழை தாவரத்தின் அறிவியல் பெயர் ஆகும். இதிலிருந்து தயாரிக்கப்படும் ஆந்த்ராக்குயினோன் என்ற மருந்து காயங்களை சரிபடுத்துதல், தோல் நோய் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தப் பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: அலோ விரா என்பது கற்றாழை தாவரத்தின் அறிவியல் பெயர் ஆகும். இதிலிருந்து தயாரிக்கப்படும் ஆந்த்ராக்குயினோன் என்ற மருந்து காயங்களை சரிபடுத்துதல், தோல் நோய் மற்றும் புற்றுநோயை குணப்படுத்தப் பயன்படுகிறது.
-
Question 106 of 146
106. Question
106) இராணித் தேனீ பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- தேன் கூட்டிலுள்ள மிகப்பெரிய உறுப்பினர்.
- இனப்பெருக்கம் செய்யும் பெண் தேனீ.
- ஆரோக்கியமான முட்டைகளிலிருந்து உருவான தேனீ
- தேன் சேகரிப்பது இதன் வேலையாகும்.
Correct
விளக்கம்: இராணித் தேனீயானது, தேன் கூட்டிலுள்ள மிகப்பெரிய உறுப்பினராகவும், இனப்பெருக்கம் செய்யும் பெண் தேனீயாகவும் உள்ளது. இவை ஆரோக்கியமான முட்டைகளிலிருந்து உருவாகின்றன. தேன் கூட்டில் முட்டையிடுவது இதன் பொறுப்பாகும்.
தேன் சேகரிப்பில் ஈடுபடுவது மலட்டுத் தேனீயாகும்.
Incorrect
விளக்கம்: இராணித் தேனீயானது, தேன் கூட்டிலுள்ள மிகப்பெரிய உறுப்பினராகவும், இனப்பெருக்கம் செய்யும் பெண் தேனீயாகவும் உள்ளது. இவை ஆரோக்கியமான முட்டைகளிலிருந்து உருவாகின்றன. தேன் கூட்டில் முட்டையிடுவது இதன் பொறுப்பாகும்.
தேன் சேகரிப்பில் ஈடுபடுவது மலட்டுத் தேனீயாகும்.
-
Question 107 of 146
107. Question
107) ஏரோபோனிக்ஸ் என்ற சொல்லுடன் தொடர்புடையது எது?
Correct
விளக்கம்: வளிமண்டல வேளாண்மை (ஏரோபோனிக்ஸ்) என்று அழைக்கப்படும் இம்முறை அதிநவீன மண்ணில்லா வேளாண்மைத் தோட்டமாகும். இதிலுள்ள முதன்மையான வளர்ஊடகம் காற்று ஆகும்.
Incorrect
விளக்கம்: வளிமண்டல வேளாண்மை (ஏரோபோனிக்ஸ்) என்று அழைக்கப்படும் இம்முறை அதிநவீன மண்ணில்லா வேளாண்மைத் தோட்டமாகும். இதிலுள்ள முதன்மையான வளர்ஊடகம் காற்று ஆகும்.
-
Question 108 of 146
108. Question
108) கீழ்க்கண்டவற்றில் எது உள்நாட்டு பால் உற்பத்தி இனம் அல்ல?
Correct
விளக்கம்: பால் உற்பத்தி இனங்கள் உள்நாட்டு இனங்களாகவோ அல்லது வெளிநாட்டு இனங்களாகவோ இருக்கலாம்.
- உள்நாட்டு இனங்கள் – சாகிவால், சிவப்பு சிந்தி, தியோனி மற்றும் கிர். இவை இந்தியாவைத் தாயகமாகக் கொண்டவை. வலுவான கால்களையும், நிமிர்ந்த திமில்களையும், தளர்வான தோல்களையும் கொண்டுள்ளன. சிறப்பான நோய் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளன.
- வெளிநாட்டு இனங்கள் – ஜெர்ஸி, ப்ரௌன் ஸ்விஸ் மற்றும் ஹோல்ஸ்டீய்ன், ஃப்ரெய்ஸ்யன்.
Incorrect
விளக்கம்: பால் உற்பத்தி இனங்கள் உள்நாட்டு இனங்களாகவோ அல்லது வெளிநாட்டு இனங்களாகவோ இருக்கலாம்.
- உள்நாட்டு இனங்கள் – சாகிவால், சிவப்பு சிந்தி, தியோனி மற்றும் கிர். இவை இந்தியாவைத் தாயகமாகக் கொண்டவை. வலுவான கால்களையும், நிமிர்ந்த திமில்களையும், தளர்வான தோல்களையும் கொண்டுள்ளன. சிறப்பான நோய் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளன.
- வெளிநாட்டு இனங்கள் – ஜெர்ஸி, ப்ரௌன் ஸ்விஸ் மற்றும் ஹோல்ஸ்டீய்ன், ஃப்ரெய்ஸ்யன்.
-
Question 109 of 146
109. Question
109) Operation Flood என்பது எதனுடன் தொடர்புடையது?
Correct
விளக்கம்: முனைவர் வர்கீஸ் குரியன் என்பவரால் தேசிய பால் பண்ணை வளர்ச்சிக் கழகமானது உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பானது உலகின் மிகப்பெரிய பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டமான Operation Flood என்ற திட்டத்தை செயல்படுத்தியது.
Incorrect
விளக்கம்: முனைவர் வர்கீஸ் குரியன் என்பவரால் தேசிய பால் பண்ணை வளர்ச்சிக் கழகமானது உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பானது உலகின் மிகப்பெரிய பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டமான Operation Flood என்ற திட்டத்தை செயல்படுத்தியது.
-
Question 110 of 146
110. Question
110) எந்த தேனீக்களின் வயிற்றில், உள்ள மெழுகுச் சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் பொருளினால், தேனீக்களின் தேனடையானது உருவாக்கப்படுகின்றது?
Correct
விளக்கம்: வேலைக்காரத் தேனீக்களின் வயிற்றில், உள்ள மெழுகுச் சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் பொருளினால், தேனீக்களின் தேனடையானது உருவாக்கப்படுகின்றது.
Incorrect
விளக்கம்: வேலைக்காரத் தேனீக்களின் வயிற்றில், உள்ள மெழுகுச் சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் பொருளினால், தேனீக்களின் தேனடையானது உருவாக்கப்படுகின்றது.
-
Question 111 of 146
111. Question
111) அதிதீவிர கால்நடை மேம்பாட்டுத் திட்டம் என்பது பால் உற்பத்தியை அதிகரிக்க இந்திய அரசாங்கமானது மேற்கொண்ட திட்டமாகும். இது உள்நாட்டுப் பசு இனங்களை கீழ்க்கண்ட எந்த இனங்களோடு கலப்புச் செய்து புதிய இன மாடுகளை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டதாகும்?
Correct
விளக்கம்: கால்நடைகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு இந்திய அரசாங்கமானது பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. அதிதீவிர கால்நடை மேம்பாட்டுத் திட்டமானது பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக உள்நாட்டுப் பசு இனங்களை ஐரோப்பிய இனங்களோடு கலப்புச் செய்து புதிய இன மாடுகளை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டதாகும்.
Incorrect
விளக்கம்: கால்நடைகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு இந்திய அரசாங்கமானது பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. அதிதீவிர கால்நடை மேம்பாட்டுத் திட்டமானது பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக உள்நாட்டுப் பசு இனங்களை ஐரோப்பிய இனங்களோடு கலப்புச் செய்து புதிய இன மாடுகளை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டதாகும்.
-
Question 112 of 146
112. Question
112) கடலிலும், உள் நன்னீர் இடங்களிலும் மற்றும் கடலோர நீர் வாழ் உயிரிகள் வளர்ப்பு நிலைகளிலும் அதிகமான மீன் வளங்களைக் கொண்டுள்ள முன்னோடி மாநிலமாக விளங்கும் மாநிலம் எது?
Correct
விளக்கம்: கடலிலும், உள் நன்னீர் இடங்களிலும் (ஏரி, குளங்கள், ஆறுகள்) மற்றும் கடலோர நீர் வாழ் உயிரிகள் வளர்ப்பு நிலைகளிலும் அதிகமான மீன் வளங்களைக் கொண்டுள்ள முன்னோடி மாநிலமாக விளங்கும் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
Incorrect
விளக்கம்: கடலிலும், உள் நன்னீர் இடங்களிலும் (ஏரி, குளங்கள், ஆறுகள்) மற்றும் கடலோர நீர் வாழ் உயிரிகள் வளர்ப்பு நிலைகளிலும் அதிகமான மீன் வளங்களைக் கொண்டுள்ள முன்னோடி மாநிலமாக விளங்கும் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
-
Question 113 of 146
113. Question
113) மீன் வளர்ப்பு என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?
Correct
விளக்கம்: பிசிகல்ச்சர் அல்லது மீன் வளர்ப்பு என்பது மீன்களை, குளம், நீர்த்தேக்கம் (டேம்), ஏரிகள், ஆறுகள் மற்றும் விளைநிலங்கள் போன்ற இடங்களில் இனப்பெருக்கம் செய்ய வைத்து, வளர்த்தெடுக்கும் செயல்முறையாகும்.
Incorrect
விளக்கம்: பிசிகல்ச்சர் அல்லது மீன் வளர்ப்பு என்பது மீன்களை, குளம், நீர்த்தேக்கம் (டேம்), ஏரிகள், ஆறுகள் மற்றும் விளைநிலங்கள் போன்ற இடங்களில் இனப்பெருக்கம் செய்ய வைத்து, வளர்த்தெடுக்கும் செயல்முறையாகும்.
-
Question 114 of 146
114. Question
114) ட்ரோன்கள் என்று அழைக்கப்படும் தேனீ எது?
Correct
விளக்கம்: ஆண் தேனீ ட்ரோன்கள் என்று அழைக்கப்படுகிறது. இவை இனப்பெருக்கம் செய்யும் திறனுடைய ஆண் தேனீக்களாகும். இராணித் தேனீ இடக்கூடிய முட்டைகளை கருவுறச் செய்தலே இவற்றின் முக்கியப் பணியாகும்.
Incorrect
விளக்கம்: ஆண் தேனீ ட்ரோன்கள் என்று அழைக்கப்படுகிறது. இவை இனப்பெருக்கம் செய்யும் திறனுடைய ஆண் தேனீக்களாகும். இராணித் தேனீ இடக்கூடிய முட்டைகளை கருவுறச் செய்தலே இவற்றின் முக்கியப் பணியாகும்.
-
Question 115 of 146
115. Question
115) தாவரங்களை நீரில் வளர்க்கும் பழமையான முறையையும், மண்ணில்லா வேளாண் முறையையும் சேர்த்து உருவாக்கப்பட்ட புதிய முறை எது?
Correct
விளக்கம்: அக்வா போனிக்ஸ் முறை என்பது தாவரங்களை நீரில் வளர்க்கும் பழமையான முறையையும், மண்ணில்லா வேளாண் முறையையும் இணைத்து உருவாக்கப்பட்ட புதிய முறையாகும்.
Incorrect
விளக்கம்: அக்வா போனிக்ஸ் முறை என்பது தாவரங்களை நீரில் வளர்க்கும் பழமையான முறையையும், மண்ணில்லா வேளாண் முறையையும் இணைத்து உருவாக்கப்பட்ட புதிய முறையாகும்.
-
Question 116 of 146
116. Question
116) விவசாயப் பயிர்கள் அல்லது கால்நடை வளர்ப்புப் பண்ணைகள் ஆகியவற்றோடு சேர்த்து மீன்களை வளர்க்கும் முறை————–எனப்படும்?
Correct
விளக்கம்: விவசாயப் பயிர்கள் அல்லது கால்நடை வளர்ப்புப் பண்ணைகள் ஆகியவற்றோடு சேர்த்து மீன்களை வளர்க்கும் முறை ஒருங்கிணைந்த மீன் பண்ணை எனப்படுகிறது. நெற்பயிர், கோழிகள், கால்நடை, வாத்துகள் ஆகியவற்றோடு சேர்த்து மீன்களும் வளர்க்கப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: விவசாயப் பயிர்கள் அல்லது கால்நடை வளர்ப்புப் பண்ணைகள் ஆகியவற்றோடு சேர்த்து மீன்களை வளர்க்கும் முறை ஒருங்கிணைந்த மீன் பண்ணை எனப்படுகிறது. நெற்பயிர், கோழிகள், கால்நடை, வாத்துகள் ஆகியவற்றோடு சேர்த்து மீன்களும் வளர்க்கப்படுகின்றன.
-
Question 117 of 146
117. Question
117) நவீன இந்தியாவின் பால் பண்ணைத் தொழில் சிற்பி என்று அழைக்கப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: முனைவர் வர்கீஸ் குரியன் என்பவரால் தேசிய பால் பண்ணை வளர்ச்சிக் கழகமானது உருவாக்கப்பட்டது. எனவே, அவர் நவீன இந்தியாவின் பால் பண்ணைத் தொழில் சிற்பி என்றும், வெண்மைப் புரட்சியின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.
Incorrect
விளக்கம்: முனைவர் வர்கீஸ் குரியன் என்பவரால் தேசிய பால் பண்ணை வளர்ச்சிக் கழகமானது உருவாக்கப்பட்டது. எனவே, அவர் நவீன இந்தியாவின் பால் பண்ணைத் தொழில் சிற்பி என்றும், வெண்மைப் புரட்சியின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.
-
Question 118 of 146
118. Question
118) பிசிகல்ச்சர் என்பது மீன் வளர்ப்பு ஆகும். மீன் வளர்ப்பு எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: மீன் வளர்ப்பின் 5 வகைகள்:
- விரிவான மீன் வளர்ப்பு
- தீவிர மீன் வளர்ப்பு
- ஒற்றைவகை மீன் வளர்ப்பு
- பலவகை மீன் வளர்ப்பு
- ஒருங்கிணைந்த மீன் பண்ணை.
Incorrect
விளக்கம்: மீன் வளர்ப்பின் 5 வகைகள்:
- விரிவான மீன் வளர்ப்பு
- தீவிர மீன் வளர்ப்பு
- ஒற்றைவகை மீன் வளர்ப்பு
- பலவகை மீன் வளர்ப்பு
- ஒருங்கிணைந்த மீன் பண்ணை.
-
Question 119 of 146
119. Question
119) மீன்கள் எத்தனை வகையான குளங்களில் வளர்க்கப்படுகிறது?
Correct
விளக்கம்: மீன்கள் பல்வேறு வளர்ச்சி நிலைகளுக்கேற்ப பல்வேறுபட்ட குளங்கள் தேவைப்படுகின்றன. அவையாவன,
- இனப்பெருக்க குளம்
- குஞ்சு பொரிக்கும் குழிகள்
- நாற்றங்கால் குளங்கள்
- வளர்க்கும் குளங்கள்
- இருப்புக் குளங்கள்.
Incorrect
விளக்கம்: மீன்கள் பல்வேறு வளர்ச்சி நிலைகளுக்கேற்ப பல்வேறுபட்ட குளங்கள் தேவைப்படுகின்றன. அவையாவன,
- இனப்பெருக்க குளம்
- குஞ்சு பொரிக்கும் குழிகள்
- நாற்றங்கால் குளங்கள்
- வளர்க்கும் குளங்கள்
- இருப்புக் குளங்கள்.
-
Question 120 of 146
120. Question
120) தேனீயின் அளவைப் பொருத்து கீழ்க்கண்ட தேனீக்களை ஏறுவரிசைப்படுத்துக.
- இராணீத்தேனி
- ஆண் தேனீ
- வேலைக்காரத் தேனீ
Correct
விளக்கம்: 1. இராணித்தேனீ – தேன் கூட்டிலுள்ள மிகப்பெரிய உறுப்பினர்
- ஆண் தேனீ – வேலைக்காரத் தேனீக்களைவிட அளவில் பெரியதாகவும், இராணித் தேனீக்களைவிட அளவில் சிறியதாகவும் உள்ளன.
- வேலைக்காரத் தேனீ – மிகச்சிறிய உறுப்பினர் ஆகும்.
Incorrect
விளக்கம்: 1. இராணித்தேனீ – தேன் கூட்டிலுள்ள மிகப்பெரிய உறுப்பினர்
- ஆண் தேனீ – வேலைக்காரத் தேனீக்களைவிட அளவில் பெரியதாகவும், இராணித் தேனீக்களைவிட அளவில் சிறியதாகவும் உள்ளன.
- வேலைக்காரத் தேனீ – மிகச்சிறிய உறுப்பினர் ஆகும்.
-
Question 121 of 146
121. Question
121) அக்வா போனிக்ஸ் முறையில் நீர்வாழ் உயிரினங்களால் வெளியேற்றப்படும் கழிவுப் பொருட்களை தாவரங்கள் உள்ளெடுத்துக் கொள்கின்றன. இந்த கழிவுப்பொருள்களை தாவர ஊட்டப்பொருள்களாக மாற்றுவது எது?
Correct
விளக்கம்: விலங்குகளால் வெளியேற்றப்படும் கழிவுகளை தாவரங்கள் உள்ளெடுத்துக் கொள்கின்றன. இந்த கழிவுப்பொருள்கள் நைட்ராடாக்கும் பாக்டீரியாக்களின் உதவியுடன் முதலில் நைட்ரைட்டுகளாகவும், பிறகு நைட்ரேட்டுகளாகவும் மாற்றப்பட்டு, பின்னர் தாவரங்களால் ஊட்டச் சத்துகளாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: விலங்குகளால் வெளியேற்றப்படும் கழிவுகளை தாவரங்கள் உள்ளெடுத்துக் கொள்கின்றன. இந்த கழிவுப்பொருள்கள் நைட்ராடாக்கும் பாக்டீரியாக்களின் உதவியுடன் முதலில் நைட்ரைட்டுகளாகவும், பிறகு நைட்ரேட்டுகளாகவும் மாற்றப்பட்டு, பின்னர் தாவரங்களால் ஊட்டச் சத்துகளாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
-
Question 122 of 146
122. Question
122) அக்வா போனிக்ஸ் எத்தனை பகுதிகளை கொண்டது?
Correct
விளக்கம்: அக்வா போனிக்ஸ் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியது . அவை,
- நீர் வளர்த்தல் – மீன் போன்ற நீர் உயிரினங்களை வளர்ப்பது
- மண்ணில்லா வளர்த்தல் – தாவரங்களை வளர்ப்பது.
Incorrect
விளக்கம்: அக்வா போனிக்ஸ் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியது . அவை,
- நீர் வளர்த்தல் – மீன் போன்ற நீர் உயிரினங்களை வளர்ப்பது
- மண்ணில்லா வளர்த்தல் – தாவரங்களை வளர்ப்பது.
-
Question 123 of 146
123. Question
123) கூற்று: முனைவர் வர்கீஸ் குரியன் என்பவரால் தேசிய பால் பண்ணை வளர்ச்சிக் கழகமானது உருவாக்கப்பட்டது.
காரணம்: பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்
Correct
விளக்கம்: முனைவர் வர்கீஸ் குரியன் என்பவரால் தேசிய பால் பண்ணை வளர்ச்சிக் கழகமானது உருவாக்கப்பட்டது. எனவே, அவர் நவீன இந்தியாவில் பால் பண்ணைத் தொழில் சிற்பி என்றும், வெண்மைப் புரட்சியின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.
Incorrect
விளக்கம்: முனைவர் வர்கீஸ் குரியன் என்பவரால் தேசிய பால் பண்ணை வளர்ச்சிக் கழகமானது உருவாக்கப்பட்டது. எனவே, அவர் நவீன இந்தியாவில் பால் பண்ணைத் தொழில் சிற்பி என்றும், வெண்மைப் புரட்சியின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.
-
Question 124 of 146
124. Question
124) கடலோர மீன் வளர்ப்பில் தமிழ்நாடானது பிற கடலோர மாநிலங்களை ஒப்பிடும் போது எத்தனையாவது இடத்தில் உள்ளது?
Correct
விளக்கம்: கடலோர மீன் வளர்ப்பில் தமிழ்நாடானது பிற கடலோர மாநிலங்களை ஒப்பிடும் போது 6-வது இடத்தில் உள்ளது. கடலிலும், உள் நன்னீர் இடங்களிலும் (ஏரி, குளங்கள், ஆறுகள்) மற்றும் கடலோர நீர் வாழ் உயிரிகள் வளர்ப்பு நிலைகளிலும் அதிகமான மீன் வளங்களைக் கொண்டுள்ள முன்னோடி மாநிலமாக விளங்கும் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
Incorrect
விளக்கம்: கடலோர மீன் வளர்ப்பில் தமிழ்நாடானது பிற கடலோர மாநிலங்களை ஒப்பிடும் போது 6-வது இடத்தில் உள்ளது. கடலிலும், உள் நன்னீர் இடங்களிலும் (ஏரி, குளங்கள், ஆறுகள்) மற்றும் கடலோர நீர் வாழ் உயிரிகள் வளர்ப்பு நிலைகளிலும் அதிகமான மீன் வளங்களைக் கொண்டுள்ள முன்னோடி மாநிலமாக விளங்கும் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
-
Question 125 of 146
125. Question
125) கூற்றுகளை ஆராய்க.
- நீர்வாழ் உயிரி வளர்ப்பு என்பது நீலப்புரட்சியை நோக்கமாகக் கொண்டது.
- பால் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்கி, நகர்ப்புறங்களில் விநியோகம் செய்தலை அடிப்படையாகக் கொண்டது பால் செயல்முறைத் திட்டம் என்ற இந்திய அரசின் திட்டம்.
Correct
விளக்கம்: 1. நீர்வாழ் உயிரி வளர்ப்பு என்பது நீலப்புரட்சியை நோக்கமாகக் கொண்டது.
- பால் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்கி, நகர்ப்புறங்களில் விநியோகம் செய்தலை அடிப்படையாகக் கொண்டது பால் செயல்முறைத் திட்டம் என்ற இந்திய அரசின் திட்டம்.
Incorrect
விளக்கம்: 1. நீர்வாழ் உயிரி வளர்ப்பு என்பது நீலப்புரட்சியை நோக்கமாகக் கொண்டது.
- பால் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்கி, நகர்ப்புறங்களில் விநியோகம் செய்தலை அடிப்படையாகக் கொண்டது பால் செயல்முறைத் திட்டம் என்ற இந்திய அரசின் திட்டம்.
-
Question 126 of 146
126. Question
126) கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க.
Correct
விளக்கம்: இருப்புக் குளங்கள்: இவை வளர்ப்புக் குளம் அல்லது உற்பத்திக் குளம் எனவும் அழைக்கப்படுகின்றன. விற்பனைக்கு ஏற்ற அளவினை அடையும் வரை மீன்குஞ்சுகள் இங்கு வளர்க்கப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: இருப்புக் குளங்கள்: இவை வளர்ப்புக் குளம் அல்லது உற்பத்திக் குளம் எனவும் அழைக்கப்படுகின்றன. விற்பனைக்கு ஏற்ற அளவினை அடையும் வரை மீன்குஞ்சுகள் இங்கு வளர்க்கப்படுகின்றன.
-
Question 127 of 146
127. Question
127) பால் உற்பத்தி மற்றும் இழுவை ஆகிய இரண்டிற்கும் பயன்படும் மாடு எது?
Correct
விளக்கம்: இரு பயன்களையும் தரும் இனங்கள் பால் உற்பத்திக்காகவும், பண்ணை வேலைகளைச் சிறப்பாகச் செய்தவற்காகவும் பயன்படுகின்றன. எ.கா. அர்யானா மாடுகள், ஓங்கோல் மாடுகள், நான்கரேஜ் மாடுகள் மற்றும் தார்பார்கர் மாடுகள் ஆகியவை.
Incorrect
விளக்கம்: இரு பயன்களையும் தரும் இனங்கள் பால் உற்பத்திக்காகவும், பண்ணை வேலைகளைச் சிறப்பாகச் செய்தவற்காகவும் பயன்படுகின்றன. எ.கா. அர்யானா மாடுகள், ஓங்கோல் மாடுகள், நான்கரேஜ் மாடுகள் மற்றும் தார்பார்கர் மாடுகள் ஆகியவை.
-
Question 128 of 146
128. Question
128) தேன் கூட்டின் மிகச்சிறிய உறுப்பினராக உள்ள தேனீ எது?
Correct
விளக்கம்: தேன் கூட்டின் மிகச்சிறிய உறுப்பினராக இருக்கும் வேலைக்காரத் தேனீ இனப்பெருக்கத் திறனற்ற பெண் தேனீக்கள் ஆகும். இவை தேன் சேகரித்தல், சிறிய தேனீக்களைப் பராமரித்தல் போன்ற பணிகளை செய்கிறது.
Incorrect
விளக்கம்: தேன் கூட்டின் மிகச்சிறிய உறுப்பினராக இருக்கும் வேலைக்காரத் தேனீ இனப்பெருக்கத் திறனற்ற பெண் தேனீக்கள் ஆகும். இவை தேன் சேகரித்தல், சிறிய தேனீக்களைப் பராமரித்தல் போன்ற பணிகளை செய்கிறது.
-
Question 129 of 146
129. Question
129) நீர் வாழ் உயிரிவளர்ப்பின் வகைகள் எத்தனை?
Correct
விளக்கம்: நீர் வாழ் உயிரி வளர்ப்பானது கீழ்க்காணும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை,
- நன்னீர்வாழ் உயிரிவளர்ப்பு
- உவர்நீர்வாழ் உயிரிவளர்ப்பு
Incorrect
விளக்கம்: நீர் வாழ் உயிரி வளர்ப்பானது கீழ்க்காணும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை,
- நன்னீர்வாழ் உயிரிவளர்ப்பு
- உவர்நீர்வாழ் உயிரிவளர்ப்பு
-
Question 130 of 146
130. Question
130) கீழ்க்கண்ட கூற்றுகளில் உள்நாட்டு பால் சுரப்பு இனங்களுக்கு பொருந்தாத கூற்று எது?
Correct
விளக்கம்: உள்நாட்டு இனங்கள் – சாகிவால், சிவப்பு சிந்தி, தியோனி மற்றும் கிர். இவை இந்தியாவைத் தாயகமாகக் கொண்டவை. வலுவான கால்களையும், நிமிர்ந்த திமில்களையும், தளர்வான தோல்களையும் கொண்டுள்ளன. சிறப்பான நோய் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளன.
- வெளிநாட்டு இனங்கள் – ஜெர்ஸி, ப்ரௌன் ஸ்விஸ் மற்றும் ஹோல்ஸ்டீய்ன், ஃப்ரெய்ஸ்யன். இவை அதிகமாக பால் சுரப்பு காலத்தைக் கொண்டிருக்கும்.
Incorrect
விளக்கம்: உள்நாட்டு இனங்கள் – சாகிவால், சிவப்பு சிந்தி, தியோனி மற்றும் கிர். இவை இந்தியாவைத் தாயகமாகக் கொண்டவை. வலுவான கால்களையும், நிமிர்ந்த திமில்களையும், தளர்வான தோல்களையும் கொண்டுள்ளன. சிறப்பான நோய் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளன.
- வெளிநாட்டு இனங்கள் – ஜெர்ஸி, ப்ரௌன் ஸ்விஸ் மற்றும் ஹோல்ஸ்டீய்ன், ஃப்ரெய்ஸ்யன். இவை அதிகமாக பால் சுரப்பு காலத்தைக் கொண்டிருக்கும்.
-
Question 131 of 146
131. Question
131) கடல்நீர் வாழ் உயிரி வளர்ப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: நீர்வாழ் உயிரினங்களை கடல் நீரில் வளர்த்தலையே கடல்நீர்வாழ் உயிரி வளர்த்தல் என்கிறோம். இவை மாரி வளர்ப்பு அல்லது கடல்பண்ணைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவ்வளர்ப்பானது கடலின் கரையை ஒட்டிய பகுதிகளிலும், ஆழ்கடல் பகுதிகளிலும் நடைபெறுகின்றது.
Incorrect
விளக்கம்: நீர்வாழ் உயிரினங்களை கடல் நீரில் வளர்த்தலையே கடல்நீர்வாழ் உயிரி வளர்த்தல் என்கிறோம். இவை மாரி வளர்ப்பு அல்லது கடல்பண்ணைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவ்வளர்ப்பானது கடலின் கரையை ஒட்டிய பகுதிகளிலும், ஆழ்கடல் பகுதிகளிலும் நடைபெறுகின்றது.
-
Question 132 of 146
132. Question
132) கீழே கொடுக்கப்பட்ட மீன் வளர்ப்பு குளங்களை வரிசைப்படுத்துக.
- இனப்பெருக்க குளம்
- நாற்றங்கால் குளங்கள்
- குஞ்சு பொறிக்கும் குழிகள்
- வளர்க்கும் குளங்கள்
- இருப்புக் குளங்கள்
Correct
விளக்கம்: மீனின் வளர்ப்புக் குளங்களில் சரியான வரிசை:
- இனப்பெருக்க குளம்
- குஞ்சு பொறிக்கும் குழிகள்
- நாற்றங்கால் குளங்கள்
- வளர்க்கும் குளங்கள்
- இருப்புக் குளங்கள்.
Incorrect
விளக்கம்: மீனின் வளர்ப்புக் குளங்களில் சரியான வரிசை:
- இனப்பெருக்க குளம்
- குஞ்சு பொறிக்கும் குழிகள்
- நாற்றங்கால் குளங்கள்
- வளர்க்கும் குளங்கள்
- இருப்புக் குளங்கள்.
-
Question 133 of 146
133. Question
133) கூற்றுகளை ஆராய்க.
Correct
விளக்கம்: ஒற்றை வகை மீன்வளர்ப்பு – ஒரு வகை மீன் மட்டும் வளர்க்கப்படும்
பலவகை மீன் வளர்ப்பு – ஒன்றுக்கும் மேற்பட்ட மீன் வகைகளை ஒன்றுசேர நீர்நிலைகளில் வளர்த்தல்
ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு – விவசாயப் பயிர்கள் அல்லது கால்நடை வளர்ப்புப் பண்ணைகள் ஆகியவற்றோடு சேர்த்து மீன்களை வளர்க்கும் முறை ஒருங்கிணைந்த மீன் பண்ணை எனப்படுகிறது. நெற்பயிர், கோழிகள், கால்நடை, வாத்துகள் ஆகியவற்றோடு சேர்த்து மீன்களும் வளர்க்கப்படுகின்றன.
விரிவான மீன் வளர்ப்பு – பரந்த இடத்தில் குறைவான எண்ணிக்கையிலான மீன்களை, இயற்கையான உணவளித்து வளர்த்தல்.
தீவிர மீன் வளர்ப்பு – மிகக்குறுகிய இடங்களில் அதிகமான எண்ணிக்கையிலான மீன்களை, உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், செயற்கையான உணவளித்து வளர்த்தல்.
Incorrect
விளக்கம்: ஒற்றை வகை மீன்வளர்ப்பு – ஒரு வகை மீன் மட்டும் வளர்க்கப்படும்
பலவகை மீன் வளர்ப்பு – ஒன்றுக்கும் மேற்பட்ட மீன் வகைகளை ஒன்றுசேர நீர்நிலைகளில் வளர்த்தல்
ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு – விவசாயப் பயிர்கள் அல்லது கால்நடை வளர்ப்புப் பண்ணைகள் ஆகியவற்றோடு சேர்த்து மீன்களை வளர்க்கும் முறை ஒருங்கிணைந்த மீன் பண்ணை எனப்படுகிறது. நெற்பயிர், கோழிகள், கால்நடை, வாத்துகள் ஆகியவற்றோடு சேர்த்து மீன்களும் வளர்க்கப்படுகின்றன.
விரிவான மீன் வளர்ப்பு – பரந்த இடத்தில் குறைவான எண்ணிக்கையிலான மீன்களை, இயற்கையான உணவளித்து வளர்த்தல்.
தீவிர மீன் வளர்ப்பு – மிகக்குறுகிய இடங்களில் அதிகமான எண்ணிக்கையிலான மீன்களை, உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், செயற்கையான உணவளித்து வளர்த்தல்.
-
Question 134 of 146
134. Question
134) மத்திய கடல்சார் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனமானது எங்கு உள்ளது?
Correct
விளக்கம்: 1947-ஆம் ஆண்டு கேரளா மாநிலத்திலுள்ள கொச்சின் என்ற இடத்தில் மத்திய கடல்சார் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனமானது நிறுவப்பட்டது. இந்நிறுவனமானது கடல் மீன் வளர்ப்பு நிலையங்கள், வகைப்பாட்டியல் மற்றும் உயிரிகளின் பொருளாதாரப் பண்புகளை ஆராய்ச்சி செய்தல் போன்ற செயல்களில் அதிக கவனம் செலுத்துகின்றது.
Incorrect
விளக்கம்: 1947-ஆம் ஆண்டு கேரளா மாநிலத்திலுள்ள கொச்சின் என்ற இடத்தில் மத்திய கடல்சார் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனமானது நிறுவப்பட்டது. இந்நிறுவனமானது கடல் மீன் வளர்ப்பு நிலையங்கள், வகைப்பாட்டியல் மற்றும் உயிரிகளின் பொருளாதாரப் பண்புகளை ஆராய்ச்சி செய்தல் போன்ற செயல்களில் அதிக கவனம் செலுத்துகின்றது.
-
Question 135 of 146
135. Question
135) Olericulture என்ற வார்த்தை கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?
Correct
விளக்கம்: Olericulture என்றால் காய்கறி வளர்ப்பை குறிக்கும். காய்கறி வளர்ப்பு என்பது காய்கறித் தாவரங்களை வளர்ப்பது பற்றி அறிவியல் ஆகும்.
Incorrect
விளக்கம்: Olericulture என்றால் காய்கறி வளர்ப்பை குறிக்கும். காய்கறி வளர்ப்பு என்பது காய்கறித் தாவரங்களை வளர்ப்பது பற்றி அறிவியல் ஆகும்.
-
Question 136 of 146
136. Question
136) தேனுக்கு இனிப்புச் சுவையைத் தருவது எது?
Correct
விளக்கம்: தேன் ஒரு இனிப்பான, பாகு நிலை கொண்ட இயற்கையான தாவர உணவுப்பொருள் ஆகும். டெக்ஸ்ட்ரோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்றவை தேனுக்கு இனிப்புச் சுவையைத் தருகின்றன.
Incorrect
விளக்கம்: தேன் ஒரு இனிப்பான, பாகு நிலை கொண்ட இயற்கையான தாவர உணவுப்பொருள் ஆகும். டெக்ஸ்ட்ரோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்றவை தேனுக்கு இனிப்புச் சுவையைத் தருகின்றன.
-
Question 137 of 146
137. Question
137) கீழ்க்கண்டவற்றில் இந்தியத் தேனீ எது?
Correct
விளக்கம்: உள்நாட்டு வகைகள்:
- ஏபிஸ் டார்சேட்டா (பாறை மற்றும் காட்டுத்தேனீ)
- ஏபிஸ் புளோரியா (குட்டித் தேனீ)
- ஏபிஸ் இண்டிகா (இந்தியத் தேனீ)
வெளிநாட்டு வகைகள்:
- ஏபிஸ் மெல்லி ஃபெரா (இத்தாலிய தேனீ)
- ஏபிஸ் ஆடம்சோனி (ஆப்பிரிக்க தேனீ)
Incorrect
விளக்கம்: உள்நாட்டு வகைகள்:
- ஏபிஸ் டார்சேட்டா (பாறை மற்றும் காட்டுத்தேனீ)
- ஏபிஸ் புளோரியா (குட்டித் தேனீ)
- ஏபிஸ் இண்டிகா (இந்தியத் தேனீ)
வெளிநாட்டு வகைகள்:
- ஏபிஸ் மெல்லி ஃபெரா (இத்தாலிய தேனீ)
- ஏபிஸ் ஆடம்சோனி (ஆப்பிரிக்க தேனீ)
-
Question 138 of 146
138. Question
138) கூற்று: இறால் மகிழ்ச்சியை அளிக்கும் உணவாக உண்ணப்படுகின்றன.
காரணம்: இவற்றில் மிகுந்த சுவை உள்ளது
Correct
விளக்கம்: இந்தியாவின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஓடுடைய மீன் ஆதாரங்களுள் மிக முக்கியமானது இறால் ஆகும். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள சந்தைகளிலும் இதற்கு அதிகமான தேவை உள்ளது. இவற்றின் மிகுந்த சுவையின் காரணமாக மகிழ்ச்சியை அளிக்கும் உணவாக இவை உண்ணப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: இந்தியாவின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஓடுடைய மீன் ஆதாரங்களுள் மிக முக்கியமானது இறால் ஆகும். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள சந்தைகளிலும் இதற்கு அதிகமான தேவை உள்ளது. இவற்றின் மிகுந்த சுவையின் காரணமாக மகிழ்ச்சியை அளிக்கும் உணவாக இவை உண்ணப்படுகின்றன.
-
Question 139 of 146
139. Question
139) சராசரியாக ஒரு தேனீ தனது வாழ்நாளில் எவ்வளவு தேனை மட்டுமே சேகரிக்கிறது?
Correct
விளக்கம்: சராசரியாக ஒரு தேன் தனது வாழ்நாளில் அரை தேக்கரண்டி தேனை மட்டுமே சேகரிக்கிறது. 1கி.கி தேனில் 3200 காலோரி ஆற்றல் உள்ளது. இது ஆற்றல் மிகுந்த உணவாகும்.
Incorrect
விளக்கம்: சராசரியாக ஒரு தேன் தனது வாழ்நாளில் அரை தேக்கரண்டி தேனை மட்டுமே சேகரிக்கிறது. 1கி.கி தேனில் 3200 காலோரி ஆற்றல் உள்ளது. இது ஆற்றல் மிகுந்த உணவாகும்.
-
Question 140 of 146
140. Question
140) நெற்பயிரோடு இறால் வளர்க்கும் முறை கேரளா மாநிலத்தில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியமான இறால் வளர்ப்பு முறையாகும். இதன் மற்றொரு பெயர் என்ன?
Correct
விளக்கம்: நெற்பயிரோடு இறால் வளர்க்கும் முறை என்பது கேரளாவில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியமான இறால் வளர்ப்பு முறையாகும். இது பொக்காலி வளர்ப்பு எனவும் அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: நெற்பயிரோடு இறால் வளர்க்கும் முறை என்பது கேரளாவில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியமான இறால் வளர்ப்பு முறையாகும். இது பொக்காலி வளர்ப்பு எனவும் அழைக்கப்படுகிறது.
-
Question 141 of 146
141. Question
141) தேன் கூட்டின் வெப்பத்தை பாராமரிப்பது எந்த வகையான தேனீ ஆகும்?
Correct
விளக்கம்: தேன் கூட்டைப் பாதுகாத்தல் மற்றும் தேன் கூட்டின் வெப்பத்தை பராமரித்தல் போன்ற பணிகளை செய்வுது வேலைக்கார தேனீ ஆகும்.
Incorrect
விளக்கம்: தேன் கூட்டைப் பாதுகாத்தல் மற்றும் தேன் கூட்டின் வெப்பத்தை பராமரித்தல் போன்ற பணிகளை செய்வுது வேலைக்கார தேனீ ஆகும்.
-
Question 142 of 146
142. Question
142) மத்திய உவர்நீர் வாழ் உயிரிவளர்ப்பு நிறுவனமானது எப்போது நிறுவப்பட்டது?
Correct
விளக்கம்: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 1987ஆம் ஆண்டு மத்திய உவர் நீர் வாழ் உயிரிவளர்ப்பு நிறுவனமானது நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் நோக்கமானது கிளிஞ்சல்கள் மற்றும் துடுப்புள்ள மீன்களை வளம் குன்றாமல் உவர் நீர்நிலைகளில் வளர்த்து நிர்வகித்தல் ஆகும்.
Incorrect
விளக்கம்: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 1987ஆம் ஆண்டு மத்திய உவர் நீர் வாழ் உயிரிவளர்ப்பு நிறுவனமானது நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் நோக்கமானது கிளிஞ்சல்கள் மற்றும் துடுப்புள்ள மீன்களை வளம் குன்றாமல் உவர் நீர்நிலைகளில் வளர்த்து நிர்வகித்தல் ஆகும்.
-
Question 143 of 146
143. Question
143) தவறாகப் பொருந்தியுள்ளதை தேர்வு செய்க.
Correct
விளக்கம்: மேற்கண்டவற்றில் தவறாகப் பொருந்தியுள்ளது நன்னாரி பற்றி கூற்று ஆகும்.
தாவரத்தின் பெயர் குணப்படுத்தும் நோய்கள்:
கற்றாழை – தோல் நோய்
நன்னாரி – வயிற்றுப்போக்கு மற்றும் பாக்டீரித் தொற்று
நிலவேம்பு – சிக்கன் குனியா
சின்கோனா – மலேரியா மற்றும் நிமோனியா காய்ச்சல்
Incorrect
விளக்கம்: மேற்கண்டவற்றில் தவறாகப் பொருந்தியுள்ளது நன்னாரி பற்றி கூற்று ஆகும்.
தாவரத்தின் பெயர் குணப்படுத்தும் நோய்கள்:
கற்றாழை – தோல் நோய்
நன்னாரி – வயிற்றுப்போக்கு மற்றும் பாக்டீரித் தொற்று
நிலவேம்பு – சிக்கன் குனியா
சின்கோனா – மலேரியா மற்றும் நிமோனியா காய்ச்சல்
-
Question 144 of 146
144. Question
144) வேலைக்காரத் தேனீ என்பது—————-?
Correct
விளக்கம்: வேலைக்காரத் தேனீ என்பது இனப்பெருக்கத் திறனற்ற பெண் தேனீக்கள் ஆகும். இவை தேன் கூட்டிலுள்ள மிகச்சிறிய உறுப்பினர்களாகும்.
Incorrect
விளக்கம்: வேலைக்காரத் தேனீ என்பது இனப்பெருக்கத் திறனற்ற பெண் தேனீக்கள் ஆகும். இவை தேன் கூட்டிலுள்ள மிகச்சிறிய உறுப்பினர்களாகும்.
-
Question 145 of 146
145. Question
145) அதிதீவிர கால்நடை மேம்பாட்டுத் திட்டம் என்பது கீழ்க்கண்ட எந்த காரணத்திற்காக இந்திய அரசாங்கமானது மேற்கொண்டது?
Correct
விளக்கம்: கால்நடைகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு இந்திய அரசாங்கமானது பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. அதிதீவிர கால்நடை மேம்பாட்டுத் திட்டமானது பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக உள்நாட்டுப் பசு இனங்களை ஐரோப்பிய இனங்களோடு கலப்புச் செய்து புதிய இன மாடுகளை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டதாகும்.
Incorrect
விளக்கம்: கால்நடைகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு இந்திய அரசாங்கமானது பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. அதிதீவிர கால்நடை மேம்பாட்டுத் திட்டமானது பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக உள்நாட்டுப் பசு இனங்களை ஐரோப்பிய இனங்களோடு கலப்புச் செய்து புதிய இன மாடுகளை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டதாகும்.
-
Question 146 of 146
146. Question
146) நெற்பயிரோடு இறால் வளர்க்கும் முறை எந்த மாநிலத்தில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியமான இறால் வளர்ப்பு முறையாகும்?
Correct
விளக்கம்: நெற்பயிரோடு இறால் வளர்க்கும் முறை என்பது கேரளாவில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியமான இறால் வளர்ப்பு முறையாகும். இது பொக்காலி வளர்ப்பு எனவும் அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: நெற்பயிரோடு இறால் வளர்க்கும் முறை என்பது கேரளாவில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியமான இறால் வளர்ப்பு முறையாகும். இது பொக்காலி வளர்ப்பு எனவும் அழைக்கப்படுகிறது.
Leaderboard: பொருளாதார உயிரியல் Online Test 9th Science Lesson 23 Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||