சூழ்நிலை அறிவியல் Online Test 9th Science Lesson 24 Questions in Tamil
சூழ்நிலை அறிவியல் Online Test 9th Science Lesson 24 questions in Tamil
Quiz-summary
0 of 119 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 119 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- Answered
- Review
-
Question 1 of 119
1. Question
- “இயற்கையானது தன்னைத்தானே புத்துணர்வுடன் புதுப்பிக்கும் ஆற்றல் வாய்ந்தது” என்றுக் கூறியவர்.
Correct
விளக்கம்: இயற்கையானது தன்னைத்தானே புத்துணர்வுடன் புதுப்பிக்கும் ஆற்றல் வாய்ந்தது என்றுக் கூறியவர் – ஹெலன் கெல்லர்.
Incorrect
விளக்கம்: இயற்கையானது தன்னைத்தானே புத்துணர்வுடன் புதுப்பிக்கும் ஆற்றல் வாய்ந்தது என்றுக் கூறியவர் – ஹெலன் கெல்லர்.
-
Question 2 of 119
2. Question
- கீழ்க்கண்டவற்றுள் சூழ்நிலை சார்ந்த பிரச்சனைகளில் அல்லாதது________
Correct
விளக்கம்: பலவகையான சூழ்நிலை சார்ந்த பிரச்சனைகளான மாசுபாடு, புவி வெப்பமயமாதல், ஓசோன் அடுக்கு சிதைவு, அமிலமழை, காடுகளை அழித்தல் நிலச்சரிவு, வறட்சி மற்றும் பாலைவனமாதல் போன்றவை உலகம் முழுவதும் காணப்படும் முக்கியமான பிரச்சனைகளாகும்.
Incorrect
விளக்கம்: பலவகையான சூழ்நிலை சார்ந்த பிரச்சனைகளான மாசுபாடு, புவி வெப்பமயமாதல், ஓசோன் அடுக்கு சிதைவு, அமிலமழை, காடுகளை அழித்தல் நிலச்சரிவு, வறட்சி மற்றும் பாலைவனமாதல் போன்றவை உலகம் முழுவதும் காணப்படும் முக்கியமான பிரச்சனைகளாகும்.
-
Question 3 of 119
3. Question
- இயற்கை உலகின் அமைப்பு மற்றும் நிகழ்வுகளையும், சூழ்நிலை மீது மனிதனால் ஏற்படும் மாற்றங்களையும் பற்றி படிக்கும் பாடப்பிரிவு_________
Correct
விளக்கம்: சூழ்நிலை அறிவியல் என்பது இயற்கை உலகின் அமைப்பு மற்றும் நிகழ்வுகளையும், சூழ்நிலை மீது மனிதனால் ஏற்படும் மாற்றங்களையும் பற்றி படிக்கும் பாடப்பிரிவு என்று வரையறுக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: சூழ்நிலை அறிவியல் என்பது இயற்கை உலகின் அமைப்பு மற்றும் நிகழ்வுகளையும், சூழ்நிலை மீது மனிதனால் ஏற்படும் மாற்றங்களையும் பற்றி படிக்கும் பாடப்பிரிவு என்று வரையறுக்கப்படுகிறது.
-
Question 4 of 119
4. Question
- உயிர்கள் காணப்படக்கூடிய பூமியின் ஒரு பகுதி_________எனப்படுகிறது.
Correct
விளக்கம்: உயிர்கள் காணப்படக்கூடிய பூமியின் ஒரு பகுதி உயிர்க்கோளம் எனப்படும்.
Incorrect
விளக்கம்: உயிர்கள் காணப்படக்கூடிய பூமியின் ஒரு பகுதி உயிர்க்கோளம் எனப்படும்.
-
Question 5 of 119
5. Question
- பயோ மற்றும் ஜியோ என்ற சொல்லிற்கான பொருள்_________ , __________ ஆகும்.
Correct
Incorrect
-
Question 6 of 119
6. Question
- பயோடிக் என்ற சொல்லுடன் தொடர்பில்லாதது எது?
Correct
விளக்கம்: தாவரங்கள் விலங்குகள் மற்றும் பிற உயிருள்ள உயிரினங்களை உள்ளடக்கியது உயிருள்ளக் காரணிகள்(பயோடிக்) ஆகும்.
Incorrect
விளக்கம்: தாவரங்கள் விலங்குகள் மற்றும் பிற உயிருள்ள உயிரினங்களை உள்ளடக்கியது உயிருள்ளக் காரணிகள்(பயோடிக்) ஆகும்.
-
Question 7 of 119
7. Question
- ஒரு உயிரினத்தின் வாழ்திறனையும், இனப்பெருக்கத் திறனையும் பாதிப்பது_________
Correct
விளக்கம்: உயிரற்ற காரணிகள் – வெப்பம், அழுத்தம், நீர், மண்(நிலம்), காற்று மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றை உள்ளடக்கியது. இக்காரணிகள் ஒரு உயிரினத்தின் வாழ்திறனையும், இனப்பெருக்கத் திறனையும் பாதிக்கின்றன.
Incorrect
விளக்கம்: உயிரற்ற காரணிகள் – வெப்பம், அழுத்தம், நீர், மண்(நிலம்), காற்று மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றை உள்ளடக்கியது. இக்காரணிகள் ஒரு உயிரினத்தின் வாழ்திறனையும், இனப்பெருக்கத் திறனையும் பாதிக்கின்றன.
-
Question 8 of 119
8. Question
- உயிருள்ள காரணிகளுக்கும், உயிரற்ற காரணிகளுக்கும் இடையே நடைபெறும் ஊட்டச்சத்து சுழற்சி முறையில் பொருந்தாதது எது.
Correct
விளக்கம்: உயிருள்ள காரணிகளுக்கும், உயிரற்ற காரணிகளுக்கும் இடையே ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் (உயிரி – புவி – வேதி) சுழற்சியில் உள்ளன. எனவே, இச்சுழற்சி உயிர்ப்புவி வேதிச்சுழற்சி என அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: உயிருள்ள காரணிகளுக்கும், உயிரற்ற காரணிகளுக்கும் இடையே ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் (உயிரி – புவி – வேதி) சுழற்சியில் உள்ளன. எனவே, இச்சுழற்சி உயிர்ப்புவி வேதிச்சுழற்சி என அழைக்கப்படுகிறது.
-
Question 9 of 119
9. Question
- கூற்று (A): நீர் சுழற்சி என்பது பூமியின் மீது நீரின் தொடர்ச்சியான இயக்கத்தைக் குறிக்கிறது.
காரணம் (R): இந்நிகழ்வில் நீரானது ஒரு நீர்த்தேக்கத்தில் இருந்து மற்றொரு நீர்த்தேக்கத்திற்கும் பின்பு நதியிலிருந்து கடலுக்கும், கடலிலிருந்து வளிமண்டலத்திற்கும் சென்றடைகிறது.
Correct
Incorrect
-
Question 10 of 119
10. Question
- கீழ்க்கண்டவற்றுள் நீர் சுழற்சியினால் ஏற்படும் இயற்பியல் மாற்றங்களைக் கண்டறி:
Correct
விளக்கம்: நீர் சுழற்சியினால் ஏற்படும் இயற்பியல் மாற்றங்கள் : நீராவியாதல், பதங்கமாதல், நீராவிப்போக்கு, குளிர்விக்கப்படுதல், மழைப்பொழிவாதல், மேற்பரப்பில் வழிந்தோடும் மற்றும் தரைகீழ் ஊடுறுவுதல் போன்றவை நீர் சுழற்சியினால் ஏற்படும் இயற்பியல் மாற்றங்களாகும்.
Incorrect
விளக்கம்: நீர் சுழற்சியினால் ஏற்படும் இயற்பியல் மாற்றங்கள் : நீராவியாதல், பதங்கமாதல், நீராவிப்போக்கு, குளிர்விக்கப்படுதல், மழைப்பொழிவாதல், மேற்பரப்பில் வழிந்தோடும் மற்றும் தரைகீழ் ஊடுறுவுதல் போன்றவை நீர் சுழற்சியினால் ஏற்படும் இயற்பியல் மாற்றங்களாகும்.
-
Question 11 of 119
11. Question
- கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று திட திரவ வாயு ஆகிய மூன்று நிலைகளிலும்
Correct
விளக்கம்: இயற்பியல் நிகழ்வின்போது நீரானது மூன்று நிலைகளிலும் மாற்றமடைகின்றது. அவை: திட நிலை(பனிக்கட்டி), திரவ நிலை(நீர்), வாயு நிலை(நீராவி).
Incorrect
விளக்கம்: இயற்பியல் நிகழ்வின்போது நீரானது மூன்று நிலைகளிலும் மாற்றமடைகின்றது. அவை: திட நிலை(பனிக்கட்டி), திரவ நிலை(நீர்), வாயு நிலை(நீராவி).
-
Question 12 of 119
12. Question
- கூற்று (i): நீராவிப் போக்கு என்பது ஆவியாதலின் ஒரு வகையாகும்.
கூற்று (ii): இங்கு நீரானது கொதிநிலையடைந்த உடன் வாயுவாக மாற்றப்படுகிறது.
Correct
விளக்கம்: நீராவிப் போக்கு என்பது ஆவியாதலின் ஒரு வகையாகும். இங்கு நீரானது கொதிநிலையை அடைவதற்கு முன் வாயுவாக மாற்றப்படுகிறது. பூமியின் மேற்பரப்பு, பெருங்கடல்கள், கடல்கள், ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகள் ஆகிய நீர் நிலைகளில் உள்ள நீர் நீராவியாக மாறுகிறது.
Incorrect
விளக்கம்: நீராவிப் போக்கு என்பது ஆவியாதலின் ஒரு வகையாகும். இங்கு நீரானது கொதிநிலையை அடைவதற்கு முன் வாயுவாக மாற்றப்படுகிறது. பூமியின் மேற்பரப்பு, பெருங்கடல்கள், கடல்கள், ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகள் ஆகிய நீர் நிலைகளில் உள்ள நீர் நீராவியாக மாறுகிறது.
-
Question 13 of 119
13. Question
- திட நிலையில் இருந்து ஒரு பொருள் திரவநிலையை அடையாமல் நேரடியாக வாயுநிலைக்கு மாறும் நிகழ்வு__________
Correct
விளக்கம்: பதங்கமாதல் என்பது திட நிலையில் இருந்து ஒரு பொருள் திரவநிலையை அடையாமல் நேரடியாக வாயுநிலைக்கு மாறும் நிகழ்வு ஆகும்.
Incorrect
விளக்கம்: பதங்கமாதல் என்பது திட நிலையில் இருந்து ஒரு பொருள் திரவநிலையை அடையாமல் நேரடியாக வாயுநிலைக்கு மாறும் நிகழ்வு ஆகும்.
-
Question 14 of 119
14. Question
- கீழ்க்கண்ட எந்த துருவங்களில் காணப்படும் பனிமலைகள் மற்றும் பனிப்பாறைகள் திரவநிலைக்கு மாறாமல் நேரடியாக நீராவியாக மாறுகின்றன.
Correct
விளக்கம்: வட மற்றும் தென் துருவங்களில் காணப்படும் பனிமலைகள் மற்றும் பனிப்பாறைகள் திரவநிலைக்கு மாறாமல் நேரடியாக நீராவியாக மாறுகின்றன.
Incorrect
விளக்கம்: வட மற்றும் தென் துருவங்களில் காணப்படும் பனிமலைகள் மற்றும் பனிப்பாறைகள் திரவநிலைக்கு மாறாமல் நேரடியாக நீராவியாக மாறுகின்றன.
-
Question 15 of 119
15. Question
- கீழ்க்கண்டவற்றுள் நீராவிப் போக்கில் பங்குபெறும் தாவரத்தின் பாகங்களுல் பொருந்தாதது எது.
Correct
விளக்கம்: தாவரங்களில் காணப்படும் இலை மற்றும் தண்டுகளில் உள்ள சிறிய துளைகள் (இலைத்துளை, பட்டைத்துளை முதலியன) மூலம் தாவரங்கள் நீரை நீராவியாக மாற்றி வளிமண்டலத்திற்கு வெளியிடும் நிகழ்வு நீராவிப்போக்கு என அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: தாவரங்களில் காணப்படும் இலை மற்றும் தண்டுகளில் உள்ள சிறிய துளைகள் (இலைத்துளை, பட்டைத்துளை முதலியன) மூலம் தாவரங்கள் நீரை நீராவியாக மாற்றி வளிமண்டலத்திற்கு வெளியிடும் நிகழ்வு நீராவிப்போக்கு என அழைக்கப்படுகிறது.
-
Question 16 of 119
16. Question
- நீராவியாக உள்ள நீரை வாயுநிலைக்கு மாற்றும் நிகழ்வு________என்று அழைக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: நீராவியாக உள்ள நீரை வாயுநிலைக்கு மாற்றும் நிகழ்வு குளிர்வித்தல் என்று அழைக்கப்படுகிறது. இது நீராவிப்போக்கிற்கு எதிரான நிகழ்வாகும். உயரமான இடங்களில் வெப்பமானது குறைவாகக் காணப்படுவதால், அங்குள்ள நீராவியானது குளிர்விக்கப்பட்டு சிறிய நீர்த்திவலைகளாக மாறுகின்றது. இந்த நீர்த்திவலைகள் அருகருகே வரும்பொழுது மேகங்களும், பனிமூட்டங்களும் உருவாகின்றன.
Incorrect
விளக்கம்: நீராவியாக உள்ள நீரை வாயுநிலைக்கு மாற்றும் நிகழ்வு குளிர்வித்தல் என்று அழைக்கப்படுகிறது. இது நீராவிப்போக்கிற்கு எதிரான நிகழ்வாகும். உயரமான இடங்களில் வெப்பமானது குறைவாகக் காணப்படுவதால், அங்குள்ள நீராவியானது குளிர்விக்கப்பட்டு சிறிய நீர்த்திவலைகளாக மாறுகின்றது. இந்த நீர்த்திவலைகள் அருகருகே வரும்பொழுது மேகங்களும், பனிமூட்டங்களும் உருவாகின்றன.
-
Question 17 of 119
17. Question
- கூற்று (i): காற்று அல்லது வெப்பநிலை மாறுபாட்டால் மேகங்கள் ஒன்றுசேர்ந்து பெரிய நீர்த்திவலைகளாக மாறி பனியாக பொழிகின்றன.
கூற்று (ii): தூறல், மழை, பனி, ஆலங்கட்டி மழை ஆகியன மழைப்பொழிவில் அடங்கும்.
Correct
விளக்கம்: காற்று அல்லது வெப்பநிலை மாறுபாட்டால் மேகங்கள் ஒன்றுசேர்ந்து பெரிய நீர்த்திவலைகளாக மாறி மழையாக பொழிகின்றன. தூறல், மழை, பனி, ஆலங்கட்டி மழை ஆகியன மழைப்பொழிவில் அடங்கும்.
Incorrect
விளக்கம்: காற்று அல்லது வெப்பநிலை மாறுபாட்டால் மேகங்கள் ஒன்றுசேர்ந்து பெரிய நீர்த்திவலைகளாக மாறி மழையாக பொழிகின்றன. தூறல், மழை, பனி, ஆலங்கட்டி மழை ஆகியன மழைப்பொழிவில் அடங்கும்.
-
Question 18 of 119
18. Question
- மண்ணிற்குள் ஆழமாகச் சென்று நிலத்தடி நீரை அதிகரிக்கும் நிகழ்வு_________
Correct
விளக்கம்: ஊடுருவல் – மழை நீரானது வழிந்தோடியவுடன் சிலபகுதி நீரானது மண்ணுள் உட்புகின்றது. இது, மண்ணிற்குள் ஆழமாகச் சென்று நிலத்தடி நீரை அதிகரிக்கின்றது.
Incorrect
விளக்கம்: ஊடுருவல் – மழை நீரானது வழிந்தோடியவுடன் சிலபகுதி நீரானது மண்ணுள் உட்புகின்றது. இது, மண்ணிற்குள் ஆழமாகச் சென்று நிலத்தடி நீரை அதிகரிக்கின்றது.
-
Question 19 of 119
19. Question
- மழை நீர் நுண்ணிய அல்லது உடைந்த பாறைகளின் உள்ளே பாய்ந்து செல்லும் நிகழ்வு_________
Correct
விளக்கம்: உள் வழிந்தோடல் – மழை நீரின் ஒரு பகுதியானது நுண்ணிய அல்லது உடைந்த பாறைகளின் உள்ளே பாய்ந்து செல்கின்றது. ஊடுருவல் மற்றும் உள் வழிந்தோடல் ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடவைகளாக இருந்தாலும், அவை நீரானது பூமிக்குள் செல்லும் இரு வேறு முறைகளாகும்.
Incorrect
விளக்கம்: உள் வழிந்தோடல் – மழை நீரின் ஒரு பகுதியானது நுண்ணிய அல்லது உடைந்த பாறைகளின் உள்ளே பாய்ந்து செல்கின்றது. ஊடுருவல் மற்றும் உள் வழிந்தோடல் ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடவைகளாக இருந்தாலும், அவை நீரானது பூமிக்குள் செல்லும் இரு வேறு முறைகளாகும்.
-
Question 20 of 119
20. Question
- நீர்சுழற்சியை பெரிதும் பாதிக்கும் மனித செயல்பாடுகளுல் பொருந்தாதது எது.
Correct
விளக்கம்: நகரமயமாதல், நெகிழியால் உருவாக்கப்பட்ட தேவையற்ற கழிவுப்பொருள்களை நிலத்தின் மீதும், நீர் நிலைகளின் மீதும் வீசி எறிதல், நீர் நிலைகளை மாசுபடுத்துதல் மற்றும் காடுகளை அழித்தல் ஆகியன நீர் சுழற்சியைப் பெரிதும் பாதித்துக் கொண்டிருக்கும் மனிதனின் முக்கியச் செயல்பாடுகளாகும்.
Incorrect
விளக்கம்: நகரமயமாதல், நெகிழியால் உருவாக்கப்பட்ட தேவையற்ற கழிவுப்பொருள்களை நிலத்தின் மீதும், நீர் நிலைகளின் மீதும் வீசி எறிதல், நீர் நிலைகளை மாசுபடுத்துதல் மற்றும் காடுகளை அழித்தல் ஆகியன நீர் சுழற்சியைப் பெரிதும் பாதித்துக் கொண்டிருக்கும் மனிதனின் முக்கியச் செயல்பாடுகளாகும்.
-
Question 21 of 119
21. Question
- அனைத்து உயிரினங்களும் உயிர்வாழத் தேவையான முக்கியத்துவம் வாய்ந்த முதல்நிலை ஊட்டச்சத்துப் பொருள்__________
Correct
விளக்கம்: நைட்ரஜன் என்பது அனைத்து உயிரினங்களும் உயிர்வாழத் தேவையான முக்கியத்துவம் வாய்ந்த முதல்நிலை ஊட்டச்சத்தாகும். இது பச்சையம், மரபுப்பொருள் (DNA) மற்றும் புரதத்தில் அவசியமான பகுதிப் பொருளாக இருக்கின்றது.
Incorrect
விளக்கம்: நைட்ரஜன் என்பது அனைத்து உயிரினங்களும் உயிர்வாழத் தேவையான முக்கியத்துவம் வாய்ந்த முதல்நிலை ஊட்டச்சத்தாகும். இது பச்சையம், மரபுப்பொருள் (DNA) மற்றும் புரதத்தில் அவசியமான பகுதிப் பொருளாக இருக்கின்றது.
-
Question 22 of 119
22. Question
- வளிமண்டலத்தில் காணப்படும் நைட்ரஜனின் அளவு___________
Correct
விளக்கம்: வளிமண்டலமானது 78 % நைட்ரஜனைக் கொண்ட பெரிய மூலமாக உள்ளது. வளிமண்டலத்தில் வாயுநிலையில் உள்ள நைட்ரஜனை தாவரங்கள் மற்றும் விலங்குகளால் நேரடியாக பயன்படுத்த இயலாது. எனவே நைட்ரஜனாகவோ அம்மோனியாகவோ, அமினோ அமிலங்களாகவோ அல்லது நைட்ரேட் உப்புக்கள் வடிவிலோ இருந்தால் மட்டுமே உயிரினங்கள் அவற்றைப் பயன்படுத்திட முடியும்.
Incorrect
விளக்கம்: வளிமண்டலமானது 78 % நைட்ரஜனைக் கொண்ட பெரிய மூலமாக உள்ளது. வளிமண்டலத்தில் வாயுநிலையில் உள்ள நைட்ரஜனை தாவரங்கள் மற்றும் விலங்குகளால் நேரடியாக பயன்படுத்த இயலாது. எனவே நைட்ரஜனாகவோ அம்மோனியாகவோ, அமினோ அமிலங்களாகவோ அல்லது நைட்ரேட் உப்புக்கள் வடிவிலோ இருந்தால் மட்டுமே உயிரினங்கள் அவற்றைப் பயன்படுத்திட முடியும்.
-
Question 23 of 119
23. Question
- உயிரினங்கள் நைட்ரஜனை பயன்படுத்திக் கொள்ள அவை கீழ்க்கண்ட எந்த வடிவத்தில் அமைய வேண்டும்.
Correct
Incorrect
-
Question 24 of 119
24. Question
- நைட்ரஜன் சுழற்சியில் காணப்படும் செயல்முறைகளுல் சரியானதைக் கண்டறி:
Correct
விளக்கம்: நைட்ரஜன் சுழற்சியில் கீழ்க்கண்ட செயல்முறைகள் காணப்படுகின்றன.
- i) நிலைநிறுத்தல்
- ii) உட்கிரகித்தல்
iii) அமோனியாவாதல்
- iv) நைட்ரேட்டாதல்
v) நைட்ரஜன் வெளியேற்றம் ஆகியவையாகும்.
Incorrect
விளக்கம்: நைட்ரஜன் சுழற்சியில் கீழ்க்கண்ட செயல்முறைகள் காணப்படுகின்றன.
- i) நிலைநிறுத்தல்
- ii) உட்கிரகித்தல்
iii) அமோனியாவாதல்
- iv) நைட்ரேட்டாதல்
v) நைட்ரஜன் வெளியேற்றம் ஆகியவையாகும்.
-
Question 25 of 119
25. Question
- செயல்படா நிலையில் இருக்கும் வளி மண்டல நைட்ரஜனை உயிரினங்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படும் கூட்டுப்பொருள்களாக மாற்றும் நிகழ்வு_________
Correct
விளக்கம்: செயல்படா நிலையில் இருக்கும் வளி மண்டல நைட்ரஜனை உயிரினங்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படும் கூட்டுப்பொருள்களாக மாற்றும் நிகழ்வு நைட்ரஜன் நிலைநிறுத்தம் என்று அழைக்கப்படுகிறது. இம்மாற்றம் எண்ணற்ற பாக்டீரியாக்கள் மற்றும் நீலப்பச்சைப் பாசிகளால் (சையனோபாக்டீரியா) ஏற்படுகிறது.
Incorrect
விளக்கம்: செயல்படா நிலையில் இருக்கும் வளி மண்டல நைட்ரஜனை உயிரினங்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படும் கூட்டுப்பொருள்களாக மாற்றும் நிகழ்வு நைட்ரஜன் நிலைநிறுத்தம் என்று அழைக்கப்படுகிறது. இம்மாற்றம் எண்ணற்ற பாக்டீரியாக்கள் மற்றும் நீலப்பச்சைப் பாசிகளால் (சையனோபாக்டீரியா) ஏற்படுகிறது.
-
Question 26 of 119
26. Question
- லெகுமினஸ் தாவரங்களான பட்டாணி மற்றும் பீன்ஸ் போன்றவை நைட்ரஜனை நிலைநிறுத்தும்___________பாக்டீரியாவுடன் ஒரு கூட்டுயிரி வாழ்க்கையைக் கொண்டுள்ளன.
Correct
விளக்கம்: லெகுமினஸ் தாவரங்களான பட்டாணி மற்றும் பீன்ஸ் போன்றவை நைட்ரஜனை நிலைநிறுத்தும் ரைசோபியம் பாக்டீரியாவுடன் ஒரு கூட்டுயிரி வாழ்க்கையைக் கொண்டுள்ளன.
Incorrect
விளக்கம்: லெகுமினஸ் தாவரங்களான பட்டாணி மற்றும் பீன்ஸ் போன்றவை நைட்ரஜனை நிலைநிறுத்தும் ரைசோபியம் பாக்டீரியாவுடன் ஒரு கூட்டுயிரி வாழ்க்கையைக் கொண்டுள்ளன.
-
Question 27 of 119
27. Question
- லெகும் வகை தாவரங்களில் பாக்டீரியங்கள்_________பகுதியில் தோன்றி நைட்ரஜனை நிலைநிறுத்துகின்றன.
Correct
விளக்கம்: ரைசோபியங்கள் போன்ற பாக்டீரியங்கள் லெகூம் தாவரங்களின் வேர் முண்டுகளில் தோன்றி, நைட்ரஜனை நிலைநிறுத்துகின்றன.
Incorrect
விளக்கம்: ரைசோபியங்கள் போன்ற பாக்டீரியங்கள் லெகூம் தாவரங்களின் வேர் முண்டுகளில் தோன்றி, நைட்ரஜனை நிலைநிறுத்துகின்றன.
-
Question 28 of 119
28. Question
- கீழ்க்கண்டக் கூற்றுகளில் தன்மயமாதல் நிகழ்வுடன் பொருந்தாததைக் கண்டறி:
1) தாவரங்கள் நைட்ரஜனை நைட்ரேட் அயனிகளாக உறிஞ்சி, கரிமப் பொருள்களான புரதங்கள், மற்றும் நியூக்ளிக் அமிலங்களை உருவாக்குவதற்குப் பயன்படுத்துகின்றன.
2) தாவர உண்ணிகள் அவற்றிலுள்ள புரதங்களை விலங்குப் புரதங்களாக மாற்றிக் கொள்கின்றன.
3) விலங்குண்ணிகள் அவை உட்கொள்ளும் உணவிலிருந்து கொழுப்புகளை உற்பத்தி செய்து கொள்கின்றன.
Correct
விளக்கம்: விலங்குண்ணிகள் அவை உட்கொள்ளும் உணவிலிருந்து புரதங்களை உற்பத்தி செய்து கொள்கின்றன.
Incorrect
விளக்கம்: விலங்குண்ணிகள் அவை உட்கொள்ளும் உணவிலிருந்து புரதங்களை உற்பத்தி செய்து கொள்கின்றன.
-
Question 29 of 119
29. Question
- நைட்ரஜன் கழிவுப் பொருள்களை, கெட்டழிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் அமோனியச் சேர்மங்களாக சிரைவுறச் செய்யும் நிகழ்வு_________என அழைக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: நைட்ரஜன் கழிவுப் பொருள்களை கெட்டழிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் அமோனியச் சேர்மங்களாக சிதைவுறச் செய்யும் நிகழ்வு அம்மோனியாவாதல் என அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: நைட்ரஜன் கழிவுப் பொருள்களை கெட்டழிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் அமோனியச் சேர்மங்களாக சிதைவுறச் செய்யும் நிகழ்வு அம்மோனியாவாதல் என அழைக்கப்படுகிறது.
-
Question 30 of 119
30. Question
- விலங்கு புரதங்களானது_______வடிவில் கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன.
Correct
விளக்கம்: விலங்குப் புரதங்களானவை, யூரியா, யூரிக் அமிலம் அல்லது அம்மோனியா வடிவில் கழிவுகளாக வெளியேற்றப்படகின்றன. கெட்டழிக்கும் பாக்டீரியாக்கள் மற்றம் பூஞ்சைகள் ஆகியவை, விலங்குப் புரதங்கள், இறந்த விலங்குகள் மற்றும் தாவரங்களை சிதைவுறச் செய்து அம்மோனியச் சேர்மங்களாக மாற்றுகின்றன.
Incorrect
விளக்கம்: விலங்குப் புரதங்களானவை, யூரியா, யூரிக் அமிலம் அல்லது அம்மோனியா வடிவில் கழிவுகளாக வெளியேற்றப்படகின்றன. கெட்டழிக்கும் பாக்டீரியாக்கள் மற்றம் பூஞ்சைகள் ஆகியவை, விலங்குப் புரதங்கள், இறந்த விலங்குகள் மற்றும் தாவரங்களை சிதைவுறச் செய்து அம்மோனியச் சேர்மங்களாக மாற்றுகின்றன.
-
Question 31 of 119
31. Question
- கெட்டழிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் கீழ்க்கண்ட எவற்றை சிதைவுறச் செய்து, அம்மோனியச் சேர்மங்களாக மாற்றுவதில்லை.
Correct
விளக்கம்: கெட்டழிக்கும் பாக்டீரியாக்கள் மற்றம் பூஞ்சைகள் ஆகியவை, விலங்குப் புரதங்கள், இறந்த விலங்குகள் மற்றும் தாவரங்களை சிதைவுறச் செய்து அம்மோனியச் சேர்மங்களாக மாற்றுகின்றன.
Incorrect
விளக்கம்: கெட்டழிக்கும் பாக்டீரியாக்கள் மற்றம் பூஞ்சைகள் ஆகியவை, விலங்குப் புரதங்கள், இறந்த விலங்குகள் மற்றும் தாவரங்களை சிதைவுறச் செய்து அம்மோனியச் சேர்மங்களாக மாற்றுகின்றன.
-
Question 32 of 119
32. Question
- கூற்று (i): அம்மோனியாவாதல் நிகழ்வின் மூலம் உருவான அம்மோனிய சேர்மங்கள் ஆக்சிஜனேற்ற செயல்முறை மூலம் கரையக்கூடிய நைட்ரேட் உப்புகளாக மாற்றப்படுகின்றன.
கூற்று (ii): இந்த செயல்முறை நைட்ரேட்டாதல் என அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வுக்குக் காரணமாக உள்ள பாக்டீரியங்கள் நைட்ரேட்டாக்கும் பாக்டீரியங்கள் எனப்படுகின்றன.
Correct
Incorrect
-
Question 33 of 119
33. Question
- நைட்ரேட் அயனிகள் மண்ணிலிருந்து மாறி வளிமண்டலத்தை அடையும் முறை___________எனப்படுகிறது.
Correct
விளக்கம்: நைட்ரேட்டாதல் செயல்முறையில் உருவாக்கப்பட்ட நைட்ரேட் அயனிகள் மண்ணிலிருந்து ஒடுக்கமடைந்து வாயுநிலைக்கு மாறி வளிமண்டலத்தை அடையும் முறை நைட்ரேட் வெளியேற்றம் எனப்படுகிறது.
Incorrect
விளக்கம்: நைட்ரேட்டாதல் செயல்முறையில் உருவாக்கப்பட்ட நைட்ரேட் அயனிகள் மண்ணிலிருந்து ஒடுக்கமடைந்து வாயுநிலைக்கு மாறி வளிமண்டலத்தை அடையும் முறை நைட்ரேட் வெளியேற்றம் எனப்படுகிறது.
-
Question 34 of 119
34. Question
- நைட்ரேட் வெளியேற்றம் கீழ்க்கண்ட எந்த சிற்றினங்களால் நடைபெறுகிறது.
Correct
விளக்கம்: நைட்ரேட் வெளியேற்றமானது தனித்து மண்ணில் வாழக்கூடிய பாக்டீரியங்களான சூடோமோனாஸ் சிற்றினங்களினால் நடைபெறுகிறது
Incorrect
விளக்கம்: நைட்ரேட் வெளியேற்றமானது தனித்து மண்ணில் வாழக்கூடிய பாக்டீரியங்களான சூடோமோனாஸ் சிற்றினங்களினால் நடைபெறுகிறது
-
Question 35 of 119
35. Question
- நைட்ரஜன் சுழற்சியில் மனிதனின் தாக்கத்தினால் ஏற்படும் விளைவுகள்:
கூற்று (i): புதை படிவ எரிபொருள்களை எரிப்பதன் மூலமும், நைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட உரங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் மற்றும் பல செயல்களாலும் சூழ்நிலையில் உயிரிய நைட்ரஜனின் இருப்பு குறைகிறது.
கூற்று (ii): விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் நைட்ரஜனானது ஆறுகளுக்குச் சென்று அங்கிருந்து கடல் சூழ்நிலையை சென்றடைகிறது. இதனால் உணவு வலையின் அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது.
Correct
விளக்கம்: புதை படிவ எரிபொருள்களை எரிப்பதன் மூலமும், நைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட உரங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் மற்றும் பல செயல்களாலும் சூழ்நிலையில் உயிரிய நைட்ரஜனின் இருப்பு அதிகரிக்கிறது.
Incorrect
விளக்கம்: புதை படிவ எரிபொருள்களை எரிப்பதன் மூலமும், நைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட உரங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் மற்றும் பல செயல்களாலும் சூழ்நிலையில் உயிரிய நைட்ரஜனின் இருப்பு அதிகரிக்கிறது.
-
Question 36 of 119
36. Question
- பொருத்துக:
A) நைட்ரஜன் நிலைநிறுத்தல் – அழுக வைக்கும் பூஞ்;சைகள்
B) அம்மோனியாவாதல் – நாஸ்டாக்
C) நைட்ரேட்டாதல் – சூடோமோனாஸ்
D) நைட்ரஜன் வெளியேற்றம் – நைட்ரோபாக்டர்
Correct
விளக்கம்:
- A) நைட்ரஜன் நிலைநிறுத்தல் – நாஸ்டாக்
- B) அம்மோனியாவாதல் – அழுக வைக்கும் பூஞ்;சைகள்
- C) நைட்ரேட்டாதல் – நைட்ரோபாக்டர்
- D) நைட்ரஜன் வெளியேற்றம் – சூடோமோனாஸ்
Incorrect
விளக்கம்:
- A) நைட்ரஜன் நிலைநிறுத்தல் – நாஸ்டாக்
- B) அம்மோனியாவாதல் – அழுக வைக்கும் பூஞ்;சைகள்
- C) நைட்ரேட்டாதல் – நைட்ரோபாக்டர்
- D) நைட்ரஜன் வெளியேற்றம் – சூடோமோனாஸ்
-
Question 37 of 119
37. Question
- மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் பாக்டீரியா_________
Correct
Incorrect
-
Question 38 of 119
38. Question
- வேர்முண்டுகளில் காணப்படும் பாக்டீரியா_________
Correct
Incorrect
-
Question 39 of 119
39. Question
- பூமியில் கிடைக்கும் கார்பன்களின் எளிய வடிவங்களுடன் தொடர்பில்லாததைக் கண்டறி:
Correct
விளக்கம்: கார்பன் பல்வேறு வடிவங்களில் பூமியின் மீது கிடைக்கின்றது. கரி, வைரம் மற்றும் கிராபைட் போன்றவை கார்பனின் எளிய வடிவங்களாகும்.
Incorrect
விளக்கம்: கார்பன் பல்வேறு வடிவங்களில் பூமியின் மீது கிடைக்கின்றது. கரி, வைரம் மற்றும் கிராபைட் போன்றவை கார்பனின் எளிய வடிவங்களாகும்.
-
Question 40 of 119
40. Question
- கீழ்க்கண்டவற்றுள் கார்பனின் கூட்டுப்பொருள்களில் அடங்காதது எது.
Correct
விளக்கம்: கார்பன் மோனாக்சைடு, கார்பன் டைஆக்சைடு, கார்பனேட் உப்பு போன்றவை கார்பனின் கூட்டுப்பொருள்களாகும். அனைத்து உயிரினங்களும் புரதங்கள் மற்றும் நியூக்ளிக் அமிலங்கள் போன்ற கார்பன் கலந்த மூலக்கூறுகளால் உருவாக்கப் பட்டிருக்கின்றன.
Incorrect
விளக்கம்: கார்பன் மோனாக்சைடு, கார்பன் டைஆக்சைடு, கார்பனேட் உப்பு போன்றவை கார்பனின் கூட்டுப்பொருள்களாகும். அனைத்து உயிரினங்களும் புரதங்கள் மற்றும் நியூக்ளிக் அமிலங்கள் போன்ற கார்பன் கலந்த மூலக்கூறுகளால் உருவாக்கப் பட்டிருக்கின்றன.
-
Question 41 of 119
41. Question
- வளிமண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்சைடு ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்களுக்குள் சென்று_________ஆக மாற்றமடைகிறது.
Correct
விளக்கம்: வளிமண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்சைடு ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்களுக்குள் சென்று மாவுப் பொருளாக (கார்போஹைட்ரேட்டாக) மாற்றமடைகிறது. இப்பொருளானது தாவரங்களிலிருந்து தாவர உண்ணிகள் மற்றும் விலங்குண்ணிகளுக்கு கடத்தப்படுகின்றது.
Incorrect
விளக்கம்: வளிமண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்சைடு ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்களுக்குள் சென்று மாவுப் பொருளாக (கார்போஹைட்ரேட்டாக) மாற்றமடைகிறது. இப்பொருளானது தாவரங்களிலிருந்து தாவர உண்ணிகள் மற்றும் விலங்குண்ணிகளுக்கு கடத்தப்படுகின்றது.
-
Question 42 of 119
42. Question
- தாவரம் மற்றும் விலங்குகள் சுவாசித்தலின் போது கார்பனை__________ஆக வெளியிடுகின்றன.
Correct
விளக்கம்: தாவரம் மற்றும் விலங்குகள் சுவாசித்தலின் போது கார்பனை கார்பன் டைஆக்சைடாக வெளியிடுகின்றன. இவ்வாறாக கார்பன் வளிமண்டலத்தை சென்றடைகிறது.
Incorrect
விளக்கம்: தாவரம் மற்றும் விலங்குகள் சுவாசித்தலின் போது கார்பனை கார்பன் டைஆக்சைடாக வெளியிடுகின்றன. இவ்வாறாக கார்பன் வளிமண்டலத்தை சென்றடைகிறது.
-
Question 43 of 119
43. Question
- கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலத்தை வந்தடைய காரணமாக அமைவது__________
Correct
விளக்கம்: எரிமலைச் செயல்கள், படிம எரிபொருள்களை எரித்தல், இறந்து போன கரிமப்பொருள்களை சிதைத்தல் ஆகிய செயல்கள் மூலமும் கார்பன் டைஆக்சைடு வளிமண்டலத்தை வந்தடைகின்றது.
Incorrect
விளக்கம்: எரிமலைச் செயல்கள், படிம எரிபொருள்களை எரித்தல், இறந்து போன கரிமப்பொருள்களை சிதைத்தல் ஆகிய செயல்கள் மூலமும் கார்பன் டைஆக்சைடு வளிமண்டலத்தை வந்தடைகின்றது.
-
Question 44 of 119
44. Question
- கார்பன் சுழற்சியில் மனிதனின் தாக்கம் பற்றியக் கருத்துகளில் தவறானதைக் கண்டறி:
Correct
விளக்கம்: வளிமண்டலத்தில் இருக்கக்கூடிய கார்பன் பெரும்பாலும் கார்பன் டைஆக்சைடு வடிவில் உள்ளது.
Incorrect
விளக்கம்: வளிமண்டலத்தில் இருக்கக்கூடிய கார்பன் பெரும்பாலும் கார்பன் டைஆக்சைடு வடிவில் உள்ளது.
-
Question 45 of 119
45. Question
- கூற்று (i): ஒரு உயிரினத்தின் எந்த ஒரு பண்போ அல்லது அதன் ஒரு பகுதியோ அந்த உயிரினத்தை அதன் வாழிடத்தில் இருக்கக் கூடிய சூழ்நிலைக்கேற்ப ஒத்துப்போக வைப்பதையே தகவமைப்பு என்கிறோம்.
கூற்று (ii): வாழ்விடத்தை அடிப்படையாகக் கொண்டு தாவரங்கள் நீர்த்தாவரங்கள், வறண்ட நிலத்தாவரங்கள், இடைநிலைத் தாவரங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.
Correct
விளக்கம்: நீரின் அளவை அடிப்படையாகக் கொண்டு தாவரங்கள் நீர்த்தாவரங்கள், வறண்ட நிலத்தாவரங்கள், இடைநிலைத் தாவரங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: நீரின் அளவை அடிப்படையாகக் கொண்டு தாவரங்கள் நீர்த்தாவரங்கள், வறண்ட நிலத்தாவரங்கள், இடைநிலைத் தாவரங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.
-
Question 46 of 119
46. Question
- நீருக்குள் அல்லது நீர்நிலைகளின் அருகில் வாழக்கூடிய தாவரங்கள்_________என்றழைக்கப்படுகின்றன.
Correct
விளக்கம்: நீருக்குள் அல்லது நீர்நிலைகளின் அருகில் வாழக்கூடிய தாவரங்கள் நீர்த்தாவரங்கள் (ஹைடிரோபைட்ஸ்) எனப்படுகின்றன. இவ்வகைத் தாவரங்கள் நீரின் மேற்பரப்பில் தனியே மிதந்தோ அல்லது மூழ்கியோ வாழக்கூடியவை. இவை ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், ஆழமற்ற நீர்நிலைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் ஆழிகள் (கடல்) போன்ற வாழிடங்களில் காணப்படலாம். நீர்த்தாவரங்கள் தங்கள் வாழிடங்களில் சில சவால்களை எதிர்கொள்கின்றன.
Incorrect
விளக்கம்: நீருக்குள் அல்லது நீர்நிலைகளின் அருகில் வாழக்கூடிய தாவரங்கள் நீர்த்தாவரங்கள் (ஹைடிரோபைட்ஸ்) எனப்படுகின்றன. இவ்வகைத் தாவரங்கள் நீரின் மேற்பரப்பில் தனியே மிதந்தோ அல்லது மூழ்கியோ வாழக்கூடியவை. இவை ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், ஆழமற்ற நீர்நிலைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் ஆழிகள் (கடல்) போன்ற வாழிடங்களில் காணப்படலாம். நீர்த்தாவரங்கள் தங்கள் வாழிடங்களில் சில சவால்களை எதிர்கொள்கின்றன.
-
Question 47 of 119
47. Question
- நீர்த்தாவரங்கள் தங்கள் வாழ்விடங்களில் எதிர்கொள்ளும் சவால்களுல் பொருந்தாதது:
Correct
விளக்கம்: தேவைக்கு அதிகமான நீர் இருத்தல்.
Incorrect
விளக்கம்: தேவைக்கு அதிகமான நீர் இருத்தல்.
-
Question 48 of 119
48. Question
- பொருத்துக:
A) வேர்கள் நன்கு வளர்ச்சியடையாதவை – உல்பியா
B) வேர்கள் அல்லாத தாவரம் – தாமரை
C) நீரினுள் மிதக்கும் இலைகள் – வேலம்பாசி
Correct
விளக்கம்:
A) வேர்கள் நன்கு வளர்ச்சியடையாதவை – வேலம்பாசி
B) வேர்கள் அல்லாத தாவரம் – உல்பியா
C) நீரினுள் மிதக்கும் இலைகள் – தாமரை
Incorrect
விளக்கம்:
A) வேர்கள் நன்கு வளர்ச்சியடையாதவை – வேலம்பாசி
B) வேர்கள் அல்லாத தாவரம் – உல்பியா
C) நீரினுள் மிதக்கும் இலைகள் – தாமரை
-
Question 49 of 119
49. Question
- நீரினுள் மூழ்கிய இலைகளை கொண்ட தாவரம்__________
Correct
விளக்கம்: நீரினுள் மூழ்கிய இலைகள் குறுகியதாகவோ அல்லது நுண்ணியதாக பிளவுற்றோ காணப்படும். எ.கா. வேலம்பாசி(ஹைட்ரில்லா).
Incorrect
விளக்கம்: நீரினுள் மூழ்கிய இலைகள் குறுகியதாகவோ அல்லது நுண்ணியதாக பிளவுற்றோ காணப்படும். எ.கா. வேலம்பாசி(ஹைட்ரில்லா).
-
Question 50 of 119
50. Question
- கீழ்க்கண்டவற்றுள் காற்றறைப் பைகளைக் கொண்ட தாவரம்_________
Correct
விளக்கம்: சில தாவரங்களில் காணப்படும் காற்றறைப் பைகள் அவற்றிற்கு மிதப்புத் தன்மையையும், உறுதித் தன்மையையும் தருகின்றன. எ.கா. ஆகாயத்தாமரை (காற்றறைப் – பைகளுடன் பஞ்சுபோன்று காணப்படும் வீங்கிய இலைக்காம்பு)
Incorrect
விளக்கம்: சில தாவரங்களில் காணப்படும் காற்றறைப் பைகள் அவற்றிற்கு மிதப்புத் தன்மையையும், உறுதித் தன்மையையும் தருகின்றன. எ.கா. ஆகாயத்தாமரை (காற்றறைப் – பைகளுடன் பஞ்சுபோன்று காணப்படும் வீங்கிய இலைக்காம்பு)
-
Question 51 of 119
51. Question
51. தாவர உலகின் சிண்ட்ரெல்லா என்றழைக்கப்படுவது_________
Correct
விளக்கம்: ஆகாயத் தாமரையானது, சிண்ட்ரெல்லா என்ற கதையில் வரும் அழகிபோல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் தாவர உலகின் சிண்ட்ரெல்லா என அழைக்கப்படுகிறது. இது கண்மாய்கள் மற்றும் குளங்கள் முழுவதும் பரவிக் (நீரின் மேற்பரப்பை மறைத்து) காணப்படுவதால் சூரிய ஒளியை நேரடியாக ஊடுருவ விடாமல் செய்கின்றது. இதனால் உயிர்வளியின் தேவை அதிகரித்து நீர்த்தாவரங்களும், விலங்குகளும் இறந்து போகின்றன.
Incorrect
விளக்கம்: ஆகாயத் தாமரையானது, சிண்ட்ரெல்லா என்ற கதையில் வரும் அழகிபோல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் தாவர உலகின் சிண்ட்ரெல்லா என அழைக்கப்படுகிறது. இது கண்மாய்கள் மற்றும் குளங்கள் முழுவதும் பரவிக் (நீரின் மேற்பரப்பை மறைத்து) காணப்படுவதால் சூரிய ஒளியை நேரடியாக ஊடுருவ விடாமல் செய்கின்றது. இதனால் உயிர்வளியின் தேவை அதிகரித்து நீர்த்தாவரங்களும், விலங்குகளும் இறந்து போகின்றன.
-
Question 52 of 119
52. Question
- கோடை காலங்களில், ஆகாயத் தாமரை உள்ள ஏரி நீரானது, ஆகாயத் தாமரை இல்லாத ஏரி நீரைவிட_________மடங்கு அதிகமாக வற்றிப்போகிறது.
Correct
Incorrect
-
Question 53 of 119
53. Question
- ஆகாயத்தாமரை கீழ்க்கண்ட எவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
Correct
Incorrect
-
Question 54 of 119
54. Question
- வறண்ட நிலத்தாவரங்களின் அமைப்பியல் மற்றும் உடலியல் பண்புகளுல் தவறானதைக் கண்டறி:
Correct
விளக்கம்: நீராவிப் போக்கின் வேகத்தை குறைத்தல்.
Incorrect
விளக்கம்: நீராவிப் போக்கின் வேகத்தை குறைத்தல்.
-
Question 55 of 119
55. Question
- பொருத்துக:
A) கருவேலமரம் – காலோட்ரோபிஸ்
B) எருக்கலை – ஒபன்சியா
C) சப்பாத்திக்கள்ளி – அகேசியா
Correct
விளக்கம்:
A) கருவேலமரம் – அகேசியா
B) எருக்கலை – காலோட்ரோபிஸ்
C) சப்பாத்திக்கள்ளி – ஒபன்சியா
Incorrect
விளக்கம்:
A) கருவேலமரம் – அகேசியா
B) எருக்கலை – காலோட்ரோபிஸ்
C) சப்பாத்திக்கள்ளி – ஒபன்சியா
-
Question 56 of 119
56. Question
- வறண்ட நிலத்தாவரங்களில் நன்கு வளர்ச்சியடைந்த வேர்களைக் கொண்டத் தாவரம்________
Correct
விளக்கம்: வறண்டநிலத் தாவரங்களில் எருக்கலையானது நன்கு வளர்ச்சியடைந்த வேர்களைக் கொண்டுள்ளன. அவை ஆழமாக வளர்ந்து நீர் காணப்படும் அடுக்குகளை சென்றடைகின்றன.
Incorrect
விளக்கம்: வறண்டநிலத் தாவரங்களில் எருக்கலையானது நன்கு வளர்ச்சியடைந்த வேர்களைக் கொண்டுள்ளன. அவை ஆழமாக வளர்ந்து நீர் காணப்படும் அடுக்குகளை சென்றடைகின்றன.
-
Question 57 of 119
57. Question
- கீழ்க்கண்ட வறண்ட நிலைத் தாவரங்களில் சதைப்பற்று மிக்க பாரன்கைமா திசுக்களில் நீரை சேமித்து வைக்கும் தாவரங்களில் பொருந்தாதது எது.
Correct
விளக்கம்: வறண்ட நிலத்தாவரங்கள் சதைப்பற்று மிக்க பாரன்கைமா திசுக்களில் இவை நீரை சேமித்து வைக்கின்றன. எ.கா. சப்பாத்திக்கள்ளி(ஒபன் சியா), சோற்றுக் கற்றாழை.
Incorrect
விளக்கம்: வறண்ட நிலத்தாவரங்கள் சதைப்பற்று மிக்க பாரன்கைமா திசுக்களில் இவை நீரை சேமித்து வைக்கின்றன. எ.கா. சப்பாத்திக்கள்ளி(ஒபன் சியா), சோற்றுக் கற்றாழை.
-
Question 58 of 119
58. Question
- கீழ்க்கணடவற்றுள் மெழுகுப் பூச்சுடன் கூடிய சிறிய இலைகள் காணப்படும் தாவரம்____________
Correct
Incorrect
-
Question 59 of 119
59. Question
- சப்பாத்திக்கள்ளியின் எந்த பாகமானது முட்களாக மாற்றுரு அடைந்துள்ளது.
Correct
Incorrect
-
Question 60 of 119
60. Question
வறண்ட நிலத் தாவரங்கள் சதைப்பற்று மிக்க___________திசுக்களில் நீரை சேமித்து வைக்கின்றன.
Correct
Incorrect
-
Question 61 of 119
61. Question
- இடைநிலைத்தாவரங்களில் தகவமைப்புகளில் பொருந்தாததைக் கண்டறி:
Correct
விளக்கம்: இவற்றின் இலைகள் பொதுவாக அகலமாகவும், தடித்தும் இருக்கும்.
Incorrect
விளக்கம்: இவற்றின் இலைகள் பொதுவாக அகலமாகவும், தடித்தும் இருக்கும்.
-
Question 62 of 119
62. Question
- விலங்குகளின் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம், இனப்பெருக்கம், இயக்கம், பரவுதல் போன்ற வாழ்வியல் செயல்களை பல நிலைகளில் பாதிக்கின்ற ஆற்றல் வடிவங்கள்__________
Correct
விளக்கம்: வெப்பம், ஒளி ஆகிய இரண்டும் விலங்குகளின் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம், இனப்பெருக்கம், இயக்கம், பரவுதல் மற்றும் பண்புகள் போன்ற வாழ்வியல் செயல்களை பல நிலைகளில் பாதிக்கின்ற ஆற்றல் வடிவங்களாகும்.
Incorrect
விளக்கம்: வெப்பம், ஒளி ஆகிய இரண்டும் விலங்குகளின் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம், இனப்பெருக்கம், இயக்கம், பரவுதல் மற்றும் பண்புகள் போன்ற வாழ்வியல் செயல்களை பல நிலைகளில் பாதிக்கின்ற ஆற்றல் வடிவங்களாகும்.
-
Question 63 of 119
63. Question
- பறக்கக்கூடிய பாலூட்டி__________
Correct
விளக்கம்: வெளவால்கள் மட்டுமே பறக்கக்கூடிய பாலூட்டிகளாகும். இவைகள் பெரும்பாலும் குகைகளில் வாழ்கின்றன. குகைகள் அவைகளை பகல் நேரத்தில் நிலவும் அதிகப்படியான வெப்பநிலையிலிருந்து பாதுகாப்பதோடு மற்ற பிற விலங்குகளிடமிருந்தும் அவற்றிற்கு பாதுகாப்பு அளிக்கின்றன.
Incorrect
விளக்கம்: வெளவால்கள் மட்டுமே பறக்கக்கூடிய பாலூட்டிகளாகும். இவைகள் பெரும்பாலும் குகைகளில் வாழ்கின்றன. குகைகள் அவைகளை பகல் நேரத்தில் நிலவும் அதிகப்படியான வெப்பநிலையிலிருந்து பாதுகாப்பதோடு மற்ற பிற விலங்குகளிடமிருந்தும் அவற்றிற்கு பாதுகாப்பு அளிக்கின்றன.
-
Question 64 of 119
64. Question
- கூற்று (i): வெளவால்கள் மரங்களிலும் பொந்துடைய படைய மரக்கட்டைகளிலும், பாறை இடுக்குகளிலும் வாழ்கின்றன.
கூற்று (ii): இவைகள் பூச்சிகளை உண்டு அவற்றின் எண்ணிக்கையைக் குறைப்பதாலும், தாவரங்களின் மகரந்தச் சேர்க்கையில் உதவி செய்வதாலும் மனிதர்களுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன.
Correct
Incorrect
-
Question 65 of 119
65. Question
- வெளவால்கள்__________ல் அதிக செயல்திறன்மிக்கவைகளாக உள்ளன.
Correct
விளக்கம்: வெளவால்கள் இரவுநேரங்களில் அதிக செயல்திறன் மிக்கவைகளாக உள்ளன. இப்பழக்கம் அவைகளுக்கு ஒரு பயனுள்ள தகவமைப்பாகும். ஏனெனில், பகல் நேரங்களில் வெளவாலின் மெல்லிய கருத்த இறக்கைச் சவ்வானது அதிக வெப்பத்தினை உறிஞ்சுவதால் அவை பறப்பதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.
Incorrect
விளக்கம்: வெளவால்கள் இரவுநேரங்களில் அதிக செயல்திறன் மிக்கவைகளாக உள்ளன. இப்பழக்கம் அவைகளுக்கு ஒரு பயனுள்ள தகவமைப்பாகும். ஏனெனில், பகல் நேரங்களில் வெளவாலின் மெல்லிய கருத்த இறக்கைச் சவ்வானது அதிக வெப்பத்தினை உறிஞ்சுவதால் அவை பறப்பதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.
-
Question 66 of 119
66. Question
- வெளவாலின்___________பகுதி இறக்கைகளாக மாறியுள்ளன.
Correct
விளக்கம்: வெளவால்களின் இறக்கைகள் பூச்சிகள் மற்றும் பறவைகளின் இறக்கைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. இவற்றின் முன்கால்கள் இறக்கைகளாக மாறியுள்ளன. இறக்கைகளில் உள்ள எலும்புகள் நீண்ட விரலின் சவ்வுகளோடு சதையில் இருபக்கமும் இணைக்கப்பட்டுக் காணப்படும்.
Incorrect
விளக்கம்: வெளவால்களின் இறக்கைகள் பூச்சிகள் மற்றும் பறவைகளின் இறக்கைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. இவற்றின் முன்கால்கள் இறக்கைகளாக மாறியுள்ளன. இறக்கைகளில் உள்ள எலும்புகள் நீண்ட விரலின் சவ்வுகளோடு சதையில் இருபக்கமும் இணைக்கப்பட்டுக் காணப்படும்.
-
Question 67 of 119
67. Question
- வெளவால் பறக்கும்போது அதன் இயக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுவது_________
Correct
விளக்கம்: வெளவால் பறக்கும்போது அதன் இயக்கத்தினைக் கட்டுப்படுத்த வால் உதவுகின்றது. சிறகடித்துப் பறக்க உதவும் வகையில் அவற்றின் சிறகுகளில் உள்ள சதைகள் நன்றாக வளர்ந்தும், அதிக சக்தி வாய்ந்ததாகவும் இருக்கின்றன.
Incorrect
விளக்கம்: வெளவால் பறக்கும்போது அதன் இயக்கத்தினைக் கட்டுப்படுத்த வால் உதவுகின்றது. சிறகடித்துப் பறக்க உதவும் வகையில் அவற்றின் சிறகுகளில் உள்ள சதைகள் நன்றாக வளர்ந்தும், அதிக சக்தி வாய்ந்ததாகவும் இருக்கின்றன.
-
Question 68 of 119
68. Question
- வெளவால்கள் ஓய்வு நேரத்தில் தலைகீழாக தொங்கும்போது இறுகப்பிடித்துக் கொள்ள உதவுவது________
Correct
விளக்கம்: வெளவால் ஓய்வு நேரத்தில் தலைகீழாக தொங்கும்போது இறுகப்பிடித்துக் கொள்ளும் தன்மையை அவற்றின் பின்னங்கால்களின் தசை நார்கள் அவற்றிற்கு அளிக்கின்றன.
Incorrect
விளக்கம்: வெளவால் ஓய்வு நேரத்தில் தலைகீழாக தொங்கும்போது இறுகப்பிடித்துக் கொள்ளும் தன்மையை அவற்றின் பின்னங்கால்களின் தசை நார்கள் அவற்றிற்கு அளிக்கின்றன.
-
Question 69 of 119
69. Question
- கீழ்க்கண்டக் கூற்றுகளைக் கவனி:
கூற்று 1: குளிர்காலங்களில் வளர்சிதை மாற்றம் குறைவுபடுவதன் மூலம் உடல் வெப்பநிலை குறைந்து, செயலற்ற நிலையில் இருக்கும் நிகழ்வு குளிர்கால உறக்கம் எனப்படுகிறது.
கூற்று 2: வெளவால்கள் வெப்ப இரத்த விலங்குகளானாலும், மற்ற குளிர் இரத்த பாலூட்டிகள் போல் அல்லாமல் ஓய்வுநேரத்தில் அவைகளின் உள்வெப்பநிலையைக் குறைத்துக்கொள்கின்றன.
Correct
விளக்கம்: வெளவால்கள் குளிர் இரத்த விலங்குகளானாலும், மற்ற குளிர் இரத்த பாலூட்டிகள் போல் அல்லாமல் ஓய்வுநேரத்தில் அவைகளின் உள்வெப்பநிலையைக் குறைத்துக்கொள்கின்றன.
Incorrect
விளக்கம்: வெளவால்கள் குளிர் இரத்த விலங்குகளானாலும், மற்ற குளிர் இரத்த பாலூட்டிகள் போல் அல்லாமல் ஓய்வுநேரத்தில் அவைகளின் உள்வெப்பநிலையைக் குறைத்துக்கொள்கின்றன.
-
Question 70 of 119
70. Question
- வெளவால்கள் தங்களை சுற்றியுள்ள பூச்சிகளை வேட்டையாடப் பயன்படுத்தும் ஒலி___________
Correct
விளக்கம்: வெளவால்கள் பார்வையற்ற விலங்குகள் அல்ல. ஆனாலும், இரவுநேரங்களில் பறந்து, தங்களைச் சுற்றியுள்ள பூச்சிகளை வேட்டையாடுவதற்கு, பிரத்தியேக அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அமைப்பைப் பயன்படுத்துகின்றன. (மீயொலி அலைகள்). இவ்வமைப்புக்கு எதிரொலித்து இடம் கண்டறிதல் என்று பெயர்.
Incorrect
விளக்கம்: வெளவால்கள் பார்வையற்ற விலங்குகள் அல்ல. ஆனாலும், இரவுநேரங்களில் பறந்து, தங்களைச் சுற்றியுள்ள பூச்சிகளை வேட்டையாடுவதற்கு, பிரத்தியேக அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அமைப்பைப் பயன்படுத்துகின்றன. (மீயொலி அலைகள்). இவ்வமைப்புக்கு எதிரொலித்து இடம் கண்டறிதல் என்று பெயர்.
-
Question 71 of 119
71. Question
- மண்புழுவானது_________தொகுதியைச் சார்ந்ததாகும்.
Correct
விளக்கம்: மண்புழுவானது, உடல் பல கண்டங்களாக பிரிக்கப்பட்ட வளைதசைப் புழுக்கள்(அன்னலிடா) தொகுதியைச் சார்ந்ததாகும். பொதுவாக இவை மண்ணில் வாழக்கூடியவை. இவை இறந்து போன கரிமப் பொருட்களை உண்டு வாழ்கின்றன.
Incorrect
விளக்கம்: மண்புழுவானது, உடல் பல கண்டங்களாக பிரிக்கப்பட்ட வளைதசைப் புழுக்கள்(அன்னலிடா) தொகுதியைச் சார்ந்ததாகும். பொதுவாக இவை மண்ணில் வாழக்கூடியவை. இவை இறந்து போன கரிமப் பொருட்களை உண்டு வாழ்கின்றன.
-
Question 72 of 119
72. Question
- மண்புழு கழிவாக வெளியேற்றிய மண்போன்ற கழிவுப் பொருள்கள்__________எனப்படுகின்றன.
Correct
விளக்கம்: மண்புழு கழிவாக வெளியேற்றிய மண்போன்ற கழிவுப் பொருள்கள் புழுவிலக்கிய மண் (வெர்மிகம்பொஸ்ட்) எனப்படுகின்றன. இம்மண்ணில் அதிகளவு நைட்ரஜன் கூட்டுப்பொருள் இருப்பதனால், இது மண்ணின் வளத்தன்மையைக் கூட்டுகின்றது. மண்புழுக்களானவை, மண்ணிற்கு காற்றோட்டத்தினை வழங்கியும், நீர்த் தேக்குதிறனை அதிகரித்தும், அதிக அளவு கரிமப்பொருளை மண்ணிற்கு வழங்கியும் பயிர்ப்பெருக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
Incorrect
விளக்கம்: மண்புழு கழிவாக வெளியேற்றிய மண்போன்ற கழிவுப் பொருள்கள் புழுவிலக்கிய மண் (வெர்மிகம்பொஸ்ட்) எனப்படுகின்றன. இம்மண்ணில் அதிகளவு நைட்ரஜன் கூட்டுப்பொருள் இருப்பதனால், இது மண்ணின் வளத்தன்மையைக் கூட்டுகின்றது. மண்புழுக்களானவை, மண்ணிற்கு காற்றோட்டத்தினை வழங்கியும், நீர்த் தேக்குதிறனை அதிகரித்தும், அதிக அளவு கரிமப்பொருளை மண்ணிற்கு வழங்கியும் பயிர்ப்பெருக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
-
Question 73 of 119
73. Question
- மண்புழுவானது_______மூலம் சுவாசிக்கிறது.
Correct
விளக்கம்: கோழைப்பொருள் சூழ்ந்து காணப்படும் தோலானது, மண்துகள்கள் தோலின் மேல் ஒட்டிக் கொள்ள விடுவதில்லை. தோலின் மூலம் சுவாசம் செய்வதால், தோலானது ஈரப்பதத்துடன் வைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: கோழைப்பொருள் சூழ்ந்து காணப்படும் தோலானது, மண்துகள்கள் தோலின் மேல் ஒட்டிக் கொள்ள விடுவதில்லை. தோலின் மூலம் சுவாசம் செய்வதால், தோலானது ஈரப்பதத்துடன் வைக்கப்படுகிறது.
-
Question 74 of 119
74. Question
- மண்புழுவின் இரத்தத்திற்கு உயிர்வளியை உட்செலுத்த உதவுவது______
Correct
விளக்கம்: மண்புழுவின் ஈரப்பதமுள்ள தோலானது, இரத்தத்திற்கு உயிர்வளியை உட்செலுத்த உதவுகிறது.
Incorrect
விளக்கம்: மண்புழுவின் ஈரப்பதமுள்ள தோலானது, இரத்தத்திற்கு உயிர்வளியை உட்செலுத்த உதவுகிறது.
-
Question 75 of 119
75. Question
- மண்புழுக்களின் இடப்பெயர்ச்சிக்கும் மண்ணை இருகப்பிடித்து வளையின் உள்ளே செல்வதற்கும் உதவுவது_________
Correct
விளக்கம்: உடலிலுள்ள ஒவ்வொரு கண்டங்களின் கீழ்ப்பகுதியிலும் எண்ணற்ற தூரிகை போன்ற அமைப்புகள் காணப்படுகின்றன. அவை மயிர்க்கால்கள் எனப்படுகின்றன. இந்த மயிர்க்கால்கள் இடப்பெயர்ச்சிக்கும் மண்ணை இருகப்பிடித்து வளையின் உள்ளே செல்வதற்கும் உதவுகின்றன.
Incorrect
விளக்கம்: உடலிலுள்ள ஒவ்வொரு கண்டங்களின் கீழ்ப்பகுதியிலும் எண்ணற்ற தூரிகை போன்ற அமைப்புகள் காணப்படுகின்றன. அவை மயிர்க்கால்கள் எனப்படுகின்றன. இந்த மயிர்க்கால்கள் இடப்பெயர்ச்சிக்கும் மண்ணை இருகப்பிடித்து வளையின் உள்ளே செல்வதற்கும் உதவுகின்றன.
-
Question 76 of 119
76. Question
- மண்புழுவின் கோடைகால உறக்கநிலைப் பற்றிய கூற்றுகளில் தவறானதைக் கண்டறி:
A) கோடைகாலத்தில் அதிக வெப்பநிலையும், வறண்ட சூழ்நிலையும் காணப்படுவதால் மண்புழுவானது செயலற்ற நிலையை உருவாக்கிக்கொண்டு கோடைகால உறக்கம் என்ற செயல் நிலைக்குச் செல்கிறது.
B) இக்காலங்களில் இவை ஆழமான மண்பகுதிக்குச் சென்று விடுகின்றன.
C) இந்நிலையில் இவை உடலில் கோழையைச் சுரந்து நீர் இழப்பினைத் தவிர்க்கும் வகையில் வளர்சிதை மாற்றத்தைக் குறைத்துக் கொள்கின்றன.
D) சாதகமான சூழல் வரும் வரை இவை செயலற்ற நிலையிலிருந்து, மழைக் காலத்தில் வளைகளிலிருந்து வெளியேறுகின்றன.
Correct
Incorrect
-
Question 77 of 119
77. Question
77. மண்புழுவிற்கு ஏற்ற உடல் வெப்பநிலை__________ஆகும்.
Correct
விளக்கம்: மண்புழுவிற்கு ஏற்ற சரியான வெப்பநிலை என்பது 60 – 800F ஆகும். வெப்பநிலையைத் தாங்கும் திறனானது, சுற்றுப் புறச் சூழ்நிலையின் ஈரப்பதத்தைச் சார்ந்தே இருக்கிறது.
Incorrect
விளக்கம்: மண்புழுவிற்கு ஏற்ற சரியான வெப்பநிலை என்பது 60 – 800F ஆகும். வெப்பநிலையைத் தாங்கும் திறனானது, சுற்றுப் புறச் சூழ்நிலையின் ஈரப்பதத்தைச் சார்ந்தே இருக்கிறது.
-
Question 78 of 119
78. Question
- கீழ்க்கண்டவற்றுள் உழவனின் நண்பன்_________
Correct
விளக்கம்: மண்புழுக்கள் உழவனின் நண்பன் என அழைக்கப்படுகின்றன. கரிமப் பொருள்களை செரிமானம் செய்தபின் இவை நைட்ரஜன் சத்து நிறைந்த புழுவிலக்கிய மண் எனப்படும் கழிவை வெளியேற்றுகின்றன.
Incorrect
விளக்கம்: மண்புழுக்கள் உழவனின் நண்பன் என அழைக்கப்படுகின்றன. கரிமப் பொருள்களை செரிமானம் செய்தபின் இவை நைட்ரஜன் சத்து நிறைந்த புழுவிலக்கிய மண் எனப்படும் கழிவை வெளியேற்றுகின்றன.
-
Question 79 of 119
79. Question
- விலங்குக் கழிவு மற்றும் தாவரக் கழிவு ஆகியவற்றின் மீது மண்புழுக்களைப் பரப்பி துரிதப்படுத்தப்பட்ட சிதைவு முறையில் தயாரிக்கப்படும் கரிம உரம்__________எனப்படுகிறது.
Correct
விளக்கம்: விலங்குக் கழிவு மற்றும் தாவரக் கழிவு ஆகியவற்றின் மீது மண்புழுக்களைப் பரப்பி துரிதப்படுத்தப்பட்ட சிதைவு முறையில் தயாரிக்கப்படும் கரிம உரம் வெர்மிகம்போஸ்ட் எனப்படுகிறது.
Incorrect
விளக்கம்: விலங்குக் கழிவு மற்றும் தாவரக் கழிவு ஆகியவற்றின் மீது மண்புழுக்களைப் பரப்பி துரிதப்படுத்தப்பட்ட சிதைவு முறையில் தயாரிக்கப்படும் கரிம உரம் வெர்மிகம்போஸ்ட் எனப்படுகிறது.
-
Question 80 of 119
80. Question
- கீழ்க்கண்டக் கூற்றுகளில் தவறானதைக் கண்டறி:
Correct
விளக்கம்: இவற்றிற்கு கண்கள் கிடையாது. ஆனாலும் தங்களது உடலிலுள்ள ஒருசில செல்களின் உதவியுடன் ஒளியை உணர்கின்றன.
Incorrect
விளக்கம்: இவற்றிற்கு கண்கள் கிடையாது. ஆனாலும் தங்களது உடலிலுள்ள ஒருசில செல்களின் உதவியுடன் ஒளியை உணர்கின்றன.
-
Question 81 of 119
81. Question
- புவியில் கிடைக்கும் நன்னீரின் அளவு_______
Correct
Incorrect
-
Question 82 of 119
82. Question
- புவியில் கிடைக்கும் உப்புநீரின் அளவு__________
Correct
Incorrect
-
Question 83 of 119
83. Question
- பொருத்துக: நன்னீரின் பங்கீட்டு அளவு
A) பனிப்பாறை – (0.3 %)
B) நிலத்தடி நீர் – (0.9 %)
C) மேற்பரப்பு நீர் – (30.1%)
D) மற்றவை – (68.7 %)
Correct
விளக்கம்:
A) பனிப்பாறை – (68.7 %)
B) நிலத்தடி நீர் – (30.1%)
C) மேற்பரப்பு நீர் – (0.9 %)
D) மற்றவை – (0.3 %)
Incorrect
விளக்கம்:
A) பனிப்பாறை – (68.7 %)
B) நிலத்தடி நீர் – (30.1%)
C) மேற்பரப்பு நீர் – (0.9 %)
D) மற்றவை – (0.3 %)
-
Question 84 of 119
84. Question
- நல்லப்பூமியின் மேற்பரப்பில் காணப்படும் நீரின் பங்கீட்டளவில் சரியானதைக் கண்டறி:
1) கண்மாய் – 87 %
2) சதுப்பு நிலநீர் – 2 %
3) ஆறு – 11 %
Correct
விளக்கம்:
1) கண்மாய் – 87 %
2) சதுப்பு நிலநீர் – 11 %
3) ஆறு – 2 %
Incorrect
விளக்கம்:
1) கண்மாய் – 87 %
2) சதுப்பு நிலநீர் – 11 %
3) ஆறு – 2 %
-
Question 85 of 119
85. Question
- நீர்ப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தில் பொருந்தாததைக் கண்டறி:
Correct
விளக்கம்: நீர் மாசுபடுதலைக் குறைக்க உதவுகின்றது.
Incorrect
விளக்கம்: நீர் மாசுபடுதலைக் குறைக்க உதவுகின்றது.
-
Question 86 of 119
86. Question
86. தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்படும் நீர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகளில் சரியானதைக் கண்டறி:
1) உலர் குளிர்ச்சி அமைப்புகளைப் பயன்படுத்துதல்.
2) குளிர்விக்கும் அமைப்புகளில் பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்து விவசாயம் மற்றும் பிற தேவைகளுக்கு மீண்டும் பயன்படுத்துதல்.
Correct
Incorrect
-
Question 87 of 119
87. Question
- விவசாயத்தில் மேற்கொள்ளப்படும் நீர் பாதுகாப்பு நடைவடிக்கையில் பொருந்தாததைக் கண்டறி:
Correct
விளக்கம்: வறட்சியைத் தாங்கும் மற்றும் குறைந்த அளவு நீரினைப் பயன்படுத்தி வளரும் பயிர்களை உற்பத்தி செய்யலாம்.
Incorrect
விளக்கம்: வறட்சியைத் தாங்கும் மற்றும் குறைந்த அளவு நீரினைப் பயன்படுத்தி வளரும் பயிர்களை உற்பத்தி செய்யலாம்.
-
Question 88 of 119
88. Question
- உலக நீர் தினம்_________
Correct
விளக்கம்: நீரின் முக்கியத்துவத்தினைப் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 ஆம் தேதியானது உலக நீர் தினமாக பின்பற்றப்படுகிறது.
Incorrect
விளக்கம்: நீரின் முக்கியத்துவத்தினைப் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 ஆம் தேதியானது உலக நீர் தினமாக பின்பற்றப்படுகிறது.
-
Question 89 of 119
89. Question
- “இயற்கை நீருக்கே-21 ஆம் நூற்றாண்டில் நாம் சந்திக்கக் கூடிய நீர் சார்ந்த பிரச்சனைகளுக்கு, இயற்கையின் அடிப்படையில் தீர்வுகளை ஆராய்தல்” என்பது எந்த நீர்தின ஆண்டிற்கான முக்கிய கருத்து.
Correct
விளக்கம்: “இயற்கை நீருக்கே-21 ஆம் நூற்றாண்டில் நாம் சந்திக்கக் கூடிய நீர் சார்ந்த பிரச்சனைகளுக்கு, இயற்கையின் அடிப்படையில் தீர்வுகளை ஆராய்தல்” என்பதே உலக நீர்தினம் – 2018 முக்கியக் கருத்தாக இருக்கின்றது.
Incorrect
விளக்கம்: “இயற்கை நீருக்கே-21 ஆம் நூற்றாண்டில் நாம் சந்திக்கக் கூடிய நீர் சார்ந்த பிரச்சனைகளுக்கு, இயற்கையின் அடிப்படையில் தீர்வுகளை ஆராய்தல்” என்பதே உலக நீர்தினம் – 2018 முக்கியக் கருத்தாக இருக்கின்றது.
-
Question 90 of 119
90. Question
- வீடுகளில் மேற்கொள்ளப்படும் நீர் பாதுகாப்பு நடைவடிக்கைகளில் பொருந்தாததைக் கண்டறி:
Correct
விளக்கம்: மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை புல்வெளிகளுக்கு பயன்படுத்துதல்.
Incorrect
விளக்கம்: மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை புல்வெளிகளுக்கு பயன்படுத்துதல்.
-
Question 91 of 119
91. Question
- நீர் பாதுகாப்பிற்குத் துணையாக உள்ள சில அணுகுமுறைகளுல் பொருந்தாததைக் கண்டறி:
Correct
விளக்கம்: வீடுகளில் நீர் பயன்பாட்டை குறைத்தல். பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் நீர் சேகரித்தல் அமைப்புகளைப் பயன்படுத்துதல். நீர்ப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
Incorrect
விளக்கம்: வீடுகளில் நீர் பயன்பாட்டை குறைத்தல். பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் நீர் சேகரித்தல் அமைப்புகளைப் பயன்படுத்துதல். நீர்ப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
-
Question 92 of 119
92. Question
- நீர் சேகரிப்புக்காக அமைக்கப்படும் பண்ணைக்குட்டைகளின் நன்மைகளுல் பொருந்தாததைக் கண்டறி:
Correct
விளக்கம்: நிலத்தடி நீரின் அளவினைக் உயர்த்துகின்றன. மழைநீருக்காக காத்திருக்கத் தேவையில்லாமல், பயிர்களுக்குத் தேவையான நீரை, தேவையான காலங்களில் பயன்படுத்துவதற்கு இவை பயன்படுகின்றன. தோண்டப்பட்ட மண்ணானது வேறு நிலங்களில் கொட்டப்பட்டு, அவற்றை வளமாக்கவும், சமதளமற்ற நிலங்களை சமப்படுத்தவும் பயன்படுகின்றன. நன்னீர் மீன்களை வளர்க்க உதவுகின்றன. இவைகள் கால்நடைகள் மற்றும் வீட்டுத்தேவைகளுக்குத் தேவையான நீரினை வழங்குகின்றன.
Incorrect
விளக்கம்: நிலத்தடி நீரின் அளவினைக் உயர்த்துகின்றன. மழைநீருக்காக காத்திருக்கத் தேவையில்லாமல், பயிர்களுக்குத் தேவையான நீரை, தேவையான காலங்களில் பயன்படுத்துவதற்கு இவை பயன்படுகின்றன. தோண்டப்பட்ட மண்ணானது வேறு நிலங்களில் கொட்டப்பட்டு, அவற்றை வளமாக்கவும், சமதளமற்ற நிலங்களை சமப்படுத்தவும் பயன்படுகின்றன. நன்னீர் மீன்களை வளர்க்க உதவுகின்றன. இவைகள் கால்நடைகள் மற்றும் வீட்டுத்தேவைகளுக்குத் தேவையான நீரினை வழங்குகின்றன.
-
Question 93 of 119
93. Question
- கனமான திண்மங்கள் மற்றும் எண்ணெய் உயவுப் பொருட்களை பிரிக்கும் நிலை_________
Correct
விளக்கம்: முதல் நிலை சுத்திகரிப்பு என்பது கழிவுநீரை தற்காலிமாக தொட்டிகளில் சேர்த்து வைத்தல் ஆகும். இவ்வாறு செய்வதன் மூலம் கனமான திண்மங்கள் நீரின் அடியிலும், எண்ணெய், உயவுப் பொருட்கள் போன்ற மிதக்கும் பொருட்கள் நீரின் மேற்பரப்பிலும் தங்கிவிடுகின்றன.
Incorrect
விளக்கம்: முதல் நிலை சுத்திகரிப்பு என்பது கழிவுநீரை தற்காலிமாக தொட்டிகளில் சேர்த்து வைத்தல் ஆகும். இவ்வாறு செய்வதன் மூலம் கனமான திண்மங்கள் நீரின் அடியிலும், எண்ணெய், உயவுப் பொருட்கள் போன்ற மிதக்கும் பொருட்கள் நீரின் மேற்பரப்பிலும் தங்கிவிடுகின்றன.
-
Question 94 of 119
94. Question
- கழிவு நீரில் கரைந்திருக்கும் மக்கும் கரிமப் பொருள்களை_________நிலையில் நீக்கப்படுகின்றன.
Correct
விளக்கம்: இதன் மூலம் கழிவு நீரில் கரைந்திருக்கும் மக்கும் (உயிரிகளால் சிதைவுறும்) கரிமப் பொருள்கள் நீக்கப்படுகின்றன. இச்செயல் முறை உயிர்வழி வாயுவின் (O2) முன்னிலையில் காற்று நுண்ணுயிரிகளால் நடத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்: இதன் மூலம் கழிவு நீரில் கரைந்திருக்கும் மக்கும் (உயிரிகளால் சிதைவுறும்) கரிமப் பொருள்கள் நீக்கப்படுகின்றன. இச்செயல் முறை உயிர்வழி வாயுவின் (O2) முன்னிலையில் காற்று நுண்ணுயிரிகளால் நடத்தப்படுகிறது.
-
Question 95 of 119
95. Question
- நுண்ணுயிரிகள் போன்ற கனிம உட்கூறுகளை கீழ்க்கண்ட எந்த நிலையில் நீக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: மூன்றாம் நிலை அல்லது மேம்பட்ட சுத்திகரிப்பு என்பது கடைசி கட்ட கழிவுநீர் சுத்திகரிப்பாகும். நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் நுண்ணுயிரிகள் போன்ற கனிம உட்கூறுகளை நீக்குதலை இது உள்ளடக்கியதாகும்.
Incorrect
விளக்கம்: மூன்றாம் நிலை அல்லது மேம்பட்ட சுத்திகரிப்பு என்பது கடைசி கட்ட கழிவுநீர் சுத்திகரிப்பாகும். நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் நுண்ணுயிரிகள் போன்ற கனிம உட்கூறுகளை நீக்குதலை இது உள்ளடக்கியதாகும்.
-
Question 96 of 119
96. Question
- கீழ்க்கண்டவற்றுள் சரியற்ற இணையைக் கண்டறி:
1) முதல் நிலை சுத்திகரிப்பு – இயல் – வேதிமுறை
2) இரண்டாம் நிலை சுத்திகரிப்பு – இயற்பியல் முறை
3) மூன்றாம் நிலை சுத்திகரிப்பு – உயிரியல் முறை
Correct
விளக்கம்:
1) முதல் நிலை சுத்திகரிப்பு – இயற்பியல் முறை
2) இரண்டாம் நிலை சுத்திகரிப்பு – உயிரியல் முறை
3) மூன்றாம் நிலை சுத்திகரிப்பு – இயல் – வேதிமுறை
Incorrect
விளக்கம்:
1) முதல் நிலை சுத்திகரிப்பு – இயற்பியல் முறை
2) இரண்டாம் நிலை சுத்திகரிப்பு – உயிரியல் முறை
3) மூன்றாம் நிலை சுத்திகரிப்பு – இயல் – வேதிமுறை
-
Question 97 of 119
97. Question
- மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்பாடுகளுல் சரியானதைக் கண்டறி:
1) இயற்கை அழகுமிக்க நிலங்களை உருவாக்குதல்.
2) எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் மற்றும் ஆற்றல் நிலையங்களில் உள்ள குளிர்விப்பான்கள்
3) கழிவறைகளைச் சுத்தம் செய்தல்.
4) கட்டுமானச் செயல்கள்
Correct
Incorrect
-
Question 98 of 119
98. Question
- கூற்று (i): வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், குளியலறைகள், வாறல் இரைப்பான்கள் மற்றும் துணி துவைப்பதால் வெளியேறும் நீர் ஆகியவை சாம்பல் நீர் எனப்படுகின்றன.
கூற்று (ii): சாம்பல் நீரை பாசனத்திற்குப் பயன்படுத்தும்போது, தாவரங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, நச்சுத்தன்மையற்ற மற்றும் சோடியம் அளவு குறைந்த சோப்பு நீரைப் பயன்படுத்த வேண்டும்.
Correct
Incorrect
-
Question 99 of 119
99. Question
- இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றை வளம்குன்றாமல் பயன்படுத்துதல் ஆகியவற்றில் பெரும் பங்காற்றும் நிறுவனம்__________
Correct
விளக்கம்: ஐ.யூ.சி.என் என்ற பன்னாட்டு அமைப்பானது இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றை வளம் குன்றாமல் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு பெரும் பங்காற்றி வருகிறது. இவ்வமைப்பானது மனித வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை பொது, தனியார் மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு வழங்குகிறது.
Incorrect
விளக்கம்: ஐ.யூ.சி.என் என்ற பன்னாட்டு அமைப்பானது இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றை வளம் குன்றாமல் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு பெரும் பங்காற்றி வருகிறது. இவ்வமைப்பானது மனித வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை பொது, தனியார் மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு வழங்குகிறது.
-
Question 100 of 119
100. Question
- “இயற்கையை மதிக்கவும் பாதுகாக்கவும் கூடிய நேர்மையான உலகம்” என்பது கீழ்க்கண்ட எதன் நோக்கமாகும்.
Correct
Incorrect
-
Question 101 of 119
101. Question
- அச்சுறுத்தலுக்கு உள்ளான சிற்றினங்களின் சிவப்புப் பட்டியலைத் தயார் செய்யும் அமைப்பு__________
Correct
விளக்கம்: இவ்வமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளான சிற்றினங்களின் சிவப்புப் பட்டியலைத் தயார் செய்து, தொகுத்து வெளியிடுகிறது. இது உலக அளவில் உள்ள சிற்றினங்களின் பாதுகாப்பு நிலையை அளவிடப் பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: இவ்வமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளான சிற்றினங்களின் சிவப்புப் பட்டியலைத் தயார் செய்து, தொகுத்து வெளியிடுகிறது. இது உலக அளவில் உள்ள சிற்றினங்களின் பாதுகாப்பு நிலையை அளவிடப் பயன்படுகிறது.
-
Question 102 of 119
102. Question
- ஐ.யூ.சி.என். நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு________
Correct
விளக்கம்: சுவிட்சர்லாந்து நாட்டில் கிலான்ட் என்ற இடத்தில் 1948ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் நாள் ஐ.யூ.சி.என். நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: சுவிட்சர்லாந்து நாட்டில் கிலான்ட் என்ற இடத்தில் 1948ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் நாள் ஐ.யூ.சி.என். நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.
-
Question 103 of 119
103. Question
- ஐ.யூ.சி.என். என்ற அமைப்பு கீழ்க்கண்ட எந்த நாட்டில் அமைந்துள்ளது.
Correct
Incorrect
-
Question 104 of 119
104. Question
- உலக மொத்த நிலப்பரப்பில் இந்தியாவின் பரப்பளவு விகிதம்_______
Correct
விளக்கம்: இந்தியா ஒரு பெதிய பல்வகைத் தன்மை கொண்ட நாடு. இது உலக மொத்த நிலப்பரப்பில் 2.4 சதவீதம் பரப்பளவைக் கொண்டது. கணக்கின்படி 7.8 சதவீதம் பதியப்பட்ட சிற்றினங்கள் இங்கு உள்ளன. இதில் 45,000 தாவர சிற்றினங்களும் பதியப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்: இந்தியா ஒரு பெதிய பல்வகைத் தன்மை கொண்ட நாடு. இது உலக மொத்த நிலப்பரப்பில் 2.4 சதவீதம் பரப்பளவைக் கொண்டது. கணக்கின்படி 7.8 சதவீதம் பதியப்பட்ட சிற்றினங்கள் இங்கு உள்ளன. இதில் 45,000 தாவர சிற்றினங்களும் பதியப்பட்டுள்ளன.
-
Question 105 of 119
105. Question
- உலக அளவில் கண்டறியப்பட்ட உயிரியல் பல்வகைத்தன்மை நாடுகளின் பட்டியலில் இந்தியாவில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை________
Correct
விளக்கம்: உலக அளவில் கண்டறியப்பட்ட உயிரியல் பல்வகைத்தன்மை கொண்ட மிக முக்கிய 34 இடங்களில் 4 இடங்கள் இந்தியாவில் உள்ளன.
Incorrect
விளக்கம்: உலக அளவில் கண்டறியப்பட்ட உயிரியல் பல்வகைத்தன்மை கொண்ட மிக முக்கிய 34 இடங்களில் 4 இடங்கள் இந்தியாவில் உள்ளன.
-
Question 106 of 119
106. Question
- இந்தியாவில் உயிரியல் பல்வகைத்தன்மைக் கொண்ட இடங்களில் பொருந்தாதது எது.
Correct
விளக்கம்: இந்தியாவில் உயிரியல் பல்வகைத்தன்மைக் கொண்ட இடங்களில் முக்கியமானது இமயமலை, மேற்குத் தொடர்ச்சி மலைகள், வட கிழக்குப் பகுதிகள், நிக்கோபார் தீவுகள்.
Incorrect
விளக்கம்: இந்தியாவில் உயிரியல் பல்வகைத்தன்மைக் கொண்ட இடங்களில் முக்கியமானது இமயமலை, மேற்குத் தொடர்ச்சி மலைகள், வட கிழக்குப் பகுதிகள், நிக்கோபார் தீவுகள்.
-
Question 107 of 119
107. Question
- ஐ.யூ.சி.என். அமைப்பில் இந்தியா உறுப்பினராக இணைந்த ஆண்டு________
Correct
விளக்கம்: காடுகள், தட்பவெப்பநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மூலம் இந்தியா 1969 முதல் ஐ.யூ.சி.என்.இல் உறுப்பினராக இருந்து வருகின்றது.
Incorrect
விளக்கம்: காடுகள், தட்பவெப்பநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மூலம் இந்தியா 1969 முதல் ஐ.யூ.சி.என்.இல் உறுப்பினராக இருந்து வருகின்றது.
-
Question 108 of 119
108. Question
- ஐ.யூ.சி.என் இன் சிவப்புப் பட்டியல் கடைசியாக புதிப்பிக்கப்பட்ட ஆண்டு_________
Correct
Incorrect
-
Question 109 of 119
109. Question
- ஒரு உயிரினத்தின் வாழ்திறனையும், இனப்பெருக்கத்தினையும் பாதிக்கக் கூடிய உயிர்க் கோளத்தில் காணப்படும் அனைத்துக் காரணிகளும்________
Correct
Incorrect
-
Question 110 of 119
110. Question
- வட, தென் துருவங்களில் காணப்படும் பனிப்பாறைகளிலுள்ள பனிக்கட்டிகள் நேரடியாக ஆவியாக மாறும் நிலை_________எனப்படும்.
Correct
Incorrect
-
Question 111 of 119
111. Question
- தனித்து வாழும் பாக்டீரியாவான சூடோமோனாஸ் பாக்டீரியாக்கள் நைட்ரஜன் சுழற்சியில்________க்கு காரணமாக உள்ளன.
Correct
Incorrect
-
Question 112 of 119
112. Question
- வளிமண்டல கார்பன் டைஆக்சைடு(CO2) தாவரங்களுக்குள் உட்செல்லும் நிகழ்வு____________எனப்படும்.
Correct
Incorrect
-
Question 113 of 119
113. Question
- ___________ன் அளவு வளிமண்டலத்தில் உயர்வதன் விளைவாக பசுமை வீட்டு விளைவும் புவி வெப்பமயமாதலும் ஏற்படுகின்றன.
Correct
Incorrect
-
Question 114 of 119
114. Question
114. கீழ்க்கண்டவற்றுள் எது நீர்த்தாவரங்களின் தகவமைப்புகளில் இல்லாதது?
Correct
Incorrect
-
Question 115 of 119
115. Question
- சில வறண்டநிலத் தாவரங்களில் இலைகளாலானவை முட்களாக மாற்றமடைந்து காணப்படும் இதன் காரணம்__________
Correct
Incorrect
-
Question 116 of 119
116. Question
- மண்புழுவின் தகவமைப்புகளில் தவறான கூற்றைக் கண்டறிக.
Correct
Incorrect
-
Question 117 of 119
117. Question
- கீழ்க்கண்டவற்றுள் எது நீரைப் பாதுகாக்கும் உத்தியாகும்?
Correct
Incorrect
-
Question 118 of 119
118. Question
- கழிவு நீரில் பகுதிப்பொருள்களாகக் காணப்படும் நைட்ரஜன், பாஸ்பரஸ், தொங்கல்கள், திண்மங்கள், கன உலோகங்கள் ஆகியவை நீர் சுத்திகரிப்பின்________நிலையில் நீக்கப்படுகின்றன.
Correct
Incorrect
-
Question 119 of 119
119. Question
- பொருத்துக:
நுண்ணுயிரிகள் அதன் பங்கு
A) நைட்ரஜன் நிலைப்படுத்துதல் – நைட்ரசோமோனாஸ்
B) அமோனியாவாதல் – அசடோபாக்டர்
C) நைட்ரேட்டாதல் – சூடோமோனாஸ் சிற்றினங்கள்
D) நைட்ரேட் வெளியேற்றம் – அழுகவைக்கும் பாக்டீரியாக்கள்
Correct
விளக்கம்:
நுண்ணுயிரிகள் அதன் பங்கு
A) நைட்ரஜன் நிலைப்படுத்துதல் – அசடோபாக்டர்
B) அமோனியாவாதல் – அழுகவைக்கும் பாக்டீரியாக்கள்
C) நைட்ரேட்டாதல் – நைட்ரசோமோனாஸ்
D) நைட்ரேட் வெளியேற்றம் – 4. சூடோமோனாஸ் சிற்றினங்கள்
Incorrect
விளக்கம்:
நுண்ணுயிரிகள் அதன் பங்கு
A) நைட்ரஜன் நிலைப்படுத்துதல் – அசடோபாக்டர்
B) அமோனியாவாதல் – அழுகவைக்கும் பாக்டீரியாக்கள்
C) நைட்ரேட்டாதல் – நைட்ரசோமோனாஸ்
D) நைட்ரேட் வெளியேற்றம் – 4. சூடோமோனாஸ் சிற்றினங்கள்
Leaderboard: சூழ்நிலை அறிவியல் Online Test 9th Science Lesson 24 questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||