August 2nd Week 2020 Current Affairs Online Test Tamil
August 2nd Week 2020 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 60 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
Information
AAZZAAZZ
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 60 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- Answered
- Review
-
Question 1 of 60
1. Question
1.பெண்கள் அதிகாரமளித்தலுக்காக ITC, P&G மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநில அரசு எது?
Correct
ஆந்திர பிரதேச மாநில அரசானது ITC, புரோக்டர் & கேம்பிள் (P&G) மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 45-60 வயதுக்குட்பட்ட மாநிலத்தின் கிராமப்புறப் பெண்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சித் திட்டங்களை நடத்துவதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் முற்படுகிறது. பிற்படுத்தப்பட்ட & பட்டியலின சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக YSR சேயுதா என்ற திட்டத்தையும் ஆந்திர பிரதேச மாநில அரசு தொடங்கவுள்ளது.
Incorrect
ஆந்திர பிரதேச மாநில அரசானது ITC, புரோக்டர் & கேம்பிள் (P&G) மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 45-60 வயதுக்குட்பட்ட மாநிலத்தின் கிராமப்புறப் பெண்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சித் திட்டங்களை நடத்துவதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் முற்படுகிறது. பிற்படுத்தப்பட்ட & பட்டியலின சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக YSR சேயுதா என்ற திட்டத்தையும் ஆந்திர பிரதேச மாநில அரசு தொடங்கவுள்ளது.
-
Question 2 of 60
2. Question
2.நாட்டின் முதல் பனிச்சிறுத்தை காப்பகத்தை அமைக்கவுள்ள மாநில அரசு எது?
Correct
நாட்டின் முதல் பனிச்சிறுத்தை காப்பகத்தை உத்தரகண்ட் மாநில அரசு அமைக்கும் என்று அம்மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் இராவத் அறிவித்துள்ளார். அம்மாநிலத்தின் உத்தரகாசி வனப்பிரிவில் இந்தக் காப்பகம் அமைக்கப்படும். ‘SECURE இமயமலை’ என்ற அதன் ஆறாண்டுகால திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐநா வளர்ச்சித்திட்டத்துடன் கூட்டாக இணைந்து இந்தக் காப்பகம் அமைக்கப்படவுள்ளது. இமயமலையை வாழ்விடமாகக்கொண்டு வாழ்ந்துவரும் பனிச்சிறுத்தை உள்ளிட்ட பிற அருகிவரும் உயிரினங்களை பாதுகாப்பதற்காக, கடந்த 2017’இல், ‘SECURE இமயமலை’ தொடங்கப்பட்டது.
Incorrect
நாட்டின் முதல் பனிச்சிறுத்தை காப்பகத்தை உத்தரகண்ட் மாநில அரசு அமைக்கும் என்று அம்மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் இராவத் அறிவித்துள்ளார். அம்மாநிலத்தின் உத்தரகாசி வனப்பிரிவில் இந்தக் காப்பகம் அமைக்கப்படும். ‘SECURE இமயமலை’ என்ற அதன் ஆறாண்டுகால திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐநா வளர்ச்சித்திட்டத்துடன் கூட்டாக இணைந்து இந்தக் காப்பகம் அமைக்கப்படவுள்ளது. இமயமலையை வாழ்விடமாகக்கொண்டு வாழ்ந்துவரும் பனிச்சிறுத்தை உள்ளிட்ட பிற அருகிவரும் உயிரினங்களை பாதுகாப்பதற்காக, கடந்த 2017’இல், ‘SECURE இமயமலை’ தொடங்கப்பட்டது.
-
Question 3 of 60
3. Question
3.எந்தத் தென்னமெரிக்க நாட்டின் புதிய அதிபராக முகமது இர்பான் அலி பதவியேற்றுள்ளார்?
Correct
பொதுத்தேர்தல் நடந்து ஐந்து மாதங்களுக்குப்பிறகு, தென்னமெரிக்க நாடான கயானாவின் புதிய அதிபராக முகமது இர்பான் அலி பதவியேற்றுள்ளார். 40 வயதான முன்னாள் வீட்டுவசதி அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான இவர், முந்தைய அதிபரான டேவிட் கிரெஞ்சரை அடுத்து கயானாவின் அதிபராக பதவியேற்றுள்ளார்.
Incorrect
பொதுத்தேர்தல் நடந்து ஐந்து மாதங்களுக்குப்பிறகு, தென்னமெரிக்க நாடான கயானாவின் புதிய அதிபராக முகமது இர்பான் அலி பதவியேற்றுள்ளார். 40 வயதான முன்னாள் வீட்டுவசதி அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான இவர், முந்தைய அதிபரான டேவிட் கிரெஞ்சரை அடுத்து கயானாவின் அதிபராக பதவியேற்றுள்ளார்.
-
Question 4 of 60
4. Question
4.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற IIM சிர்மெளர் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
மத்திய கல்வி அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, ஹிமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூருடன் இணைந்து, ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிர்மெளரில், இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்துக்கான (IIM) அடிக்கல்லை மெய்நிகராக நாட்டினார். கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஒரு வழிகாட்டு நிறுவனமாக, IIM இலக்னோவால் IIM சிர்மெளர் இயங்கிவருகிறது.
தெளலகானில் அமையவுள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய நிரந்தர வளாகத்தில், 1170 மாணவர்கள் கல்விகற்பார்கள். மத்திய அரசு இதற்காக `531.75 கோடி நிதியை ஒதுக்கியுள்ளதுIncorrect
மத்திய கல்வி அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, ஹிமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூருடன் இணைந்து, ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிர்மெளரில், இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்துக்கான (IIM) அடிக்கல்லை மெய்நிகராக நாட்டினார். கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஒரு வழிகாட்டு நிறுவனமாக, IIM இலக்னோவால் IIM சிர்மெளர் இயங்கிவருகிறது.
தெளலகானில் அமையவுள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய நிரந்தர வளாகத்தில், 1170 மாணவர்கள் கல்விகற்பார்கள். மத்திய அரசு இதற்காக `531.75 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது -
Question 5 of 60
5. Question
5.துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களால் மிகப்பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற நாடு எது?
Correct
லெபனான் நலவாழ்வு அமைச்சரின் கூற்றுப்படி, அந்நாட்டின் துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் வெடித்துச் சிதறியதை அடுத்து குறைந்தது 137 பேர் பலியாகினர் மற்றும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து, அந்நாடு அதன் தலைநகரான பெய்ரூட்டை, ஒரு ‘பேரிடர் நகரம்’ என்று அறிவித்து இரண்டு வார அவசரகால நிலையையும் அறிவித்தது.
Incorrect
லெபனான் நலவாழ்வு அமைச்சரின் கூற்றுப்படி, அந்நாட்டின் துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் வெடித்துச் சிதறியதை அடுத்து குறைந்தது 137 பேர் பலியாகினர் மற்றும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து, அந்நாடு அதன் தலைநகரான பெய்ரூட்டை, ஒரு ‘பேரிடர் நகரம்’ என்று அறிவித்து இரண்டு வார அவசரகால நிலையையும் அறிவித்தது.
-
Question 6 of 60
6. Question
6.செயற்கை-நுண்ணறிவின்மூலம் இயங்கும், ‘AXAA’ என்னும் பன்மொழி குரல் இயலி சேவையை தொடங்கவுள்ள இந்திய வங்கி எது?
Correct
ஆக்ஸிஸ் வங்கி, ‘AXAA’ என்னும் தானியங்கி குரல் உதவியாளரை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘AXAA’ என்பது செயற்கை-நுண்ணறிவின்மூலம் இயங்கும் ஒரு பன்மொழி குரல் இயலி (voice-bot) சேவை ஆகும். ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இதால் உரையாடவியலும். இது ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் வாடிக்கையாளர்களின் வினவல்களையும் கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்யும் திறன் கொண்டது. வாடிக்கையாளரின் கேள்விகள், அவரின் சூழல் மற்றும் அழைப்பின் நோக்கம்பற்றிய ஆழமான புரிதலின்மூலம் வாடிக்கையாளர் அனுபவத்தை இது மேம்படுத்தும்.
Incorrect
ஆக்ஸிஸ் வங்கி, ‘AXAA’ என்னும் தானியங்கி குரல் உதவியாளரை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘AXAA’ என்பது செயற்கை-நுண்ணறிவின்மூலம் இயங்கும் ஒரு பன்மொழி குரல் இயலி (voice-bot) சேவை ஆகும். ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இதால் உரையாடவியலும். இது ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் வாடிக்கையாளர்களின் வினவல்களையும் கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்யும் திறன் கொண்டது. வாடிக்கையாளரின் கேள்விகள், அவரின் சூழல் மற்றும் அழைப்பின் நோக்கம்பற்றிய ஆழமான புரிதலின்மூலம் வாடிக்கையாளர் அனுபவத்தை இது மேம்படுத்தும்.
-
Question 7 of 60
7. Question
7.கீழ்க்காணும் எந்தத் திட்டத்தின்கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 44 இலட்சம் டன் அளவிலான உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன?
Correct
நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா-2 திட்டத்தின்கீழ், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 44 இலட்சம் டன் அளவிலான உணவுதானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின்கீழ், 81 கோடி பயனாளிகளுக்கு, சுமார் 201 இலட்சம் டன் அளவிலான உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. இந்தத் திட்டம், 2020 ஜூலை.1 முதல் எதிர்வரும் 2020 நவம்பர் வரை செயல்படுத்தப்படும்.
Incorrect
நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா-2 திட்டத்தின்கீழ், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 44 இலட்சம் டன் அளவிலான உணவுதானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின்கீழ், 81 கோடி பயனாளிகளுக்கு, சுமார் 201 இலட்சம் டன் அளவிலான உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. இந்தத் திட்டம், 2020 ஜூலை.1 முதல் எதிர்வரும் 2020 நவம்பர் வரை செயல்படுத்தப்படும்.
-
Question 8 of 60
8. Question
8. ‘Nearby Share’ என்ற புதிய கோப்புப்பகிர்வு அம்சத்தை அறிமுகப்படுத்திய தொழில்நுட்ப நிறுவனம் எது?
Correct
தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் தனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக, ‘Nearby Share’ என்ற புதிய கோப்புப்பகிர்வு அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சத்தைப் பயன்படுத்தி, பயனர்கள் தங்களது திறன்பேசியில் உள்ள உள்ளடக்கத்தை மற்றவர்களுடன் தடையின்றி பகிர்ந்துகொள்ளலாம்.
இவ்வம்சத்தை பயன்படுத்தும்போது, அனுப்புநரின் திறன்பேசியானது குறையாற்றல்கொண்ட புளூடூத் அலையை வெளியிடுகிறது; அது, பெறுநரின் திறன்பேசியால் பெற்றுக்கொள்ளப்படுகிறது. கோப்புகளை பரிமாறிக்கொள்ள Wi-fi சேவையையும் இதால் பயன்படுத்தவியலும். இணைய இணைப்பு உள்ள / அற்ற முறைகளில் நம்பகமான மற்றும் விரைவான பகிர்வு இணைப்பை இது உருவாக்குகிறது.Incorrect
தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் தனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக, ‘Nearby Share’ என்ற புதிய கோப்புப்பகிர்வு அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சத்தைப் பயன்படுத்தி, பயனர்கள் தங்களது திறன்பேசியில் உள்ள உள்ளடக்கத்தை மற்றவர்களுடன் தடையின்றி பகிர்ந்துகொள்ளலாம்.
இவ்வம்சத்தை பயன்படுத்தும்போது, அனுப்புநரின் திறன்பேசியானது குறையாற்றல்கொண்ட புளூடூத் அலையை வெளியிடுகிறது; அது, பெறுநரின் திறன்பேசியால் பெற்றுக்கொள்ளப்படுகிறது. கோப்புகளை பரிமாறிக்கொள்ள Wi-fi சேவையையும் இதால் பயன்படுத்தவியலும். இணைய இணைப்பு உள்ள / அற்ற முறைகளில் நம்பகமான மற்றும் விரைவான பகிர்வு இணைப்பை இது உருவாக்குகிறது. -
Question 9 of 60
9. Question
9. 2020 ஆக.5 அன்று எந்த யூனியன் பிரதேச/ங்களை உருவாக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தது?
Correct
2019 ஆக.5 அன்று, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் 370 மற்றும் 35A பிரிவுகளின் சிறப்புநிலை இரத்து செய்யப்பட்டு, அது இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்வின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம், நடப்பாண்டு (2020) அதே நாளில் அனுசரிக்கப்பட்டது. கடந்தாண்டு, யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்னெடுப்புகளுள் தேசிய மரபணு ஆவணப்பதிவு முறை, நடுவணரசு ஊழியர்களின் அனைத்து சலுகைகளையும் நீட்டித்தல், J&K சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்புகள் ஆணையம் அமைத்தல் ஆகியவை அடங்கும்.
Incorrect
2019 ஆக.5 அன்று, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் 370 மற்றும் 35A பிரிவுகளின் சிறப்புநிலை இரத்து செய்யப்பட்டு, அது இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்வின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம், நடப்பாண்டு (2020) அதே நாளில் அனுசரிக்கப்பட்டது. கடந்தாண்டு, யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்னெடுப்புகளுள் தேசிய மரபணு ஆவணப்பதிவு முறை, நடுவணரசு ஊழியர்களின் அனைத்து சலுகைகளையும் நீட்டித்தல், J&K சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்புகள் ஆணையம் அமைத்தல் ஆகியவை அடங்கும்.
-
Question 10 of 60
10. Question
10.பெட்ரோலிய அமைச்சகத்தின்படி, பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்வதற்கான உரிமத்தைப் பெறுவதற்கு, குறைந்தபட்ச நிகர மதிப்புத் தொகை எவ்வளவு வைத்திருக்கவேண்டும்?
Correct
பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமானது, பெட்ரோல் மற்றும் டீசல் மொத்த & சில்லறை விற்பனைக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை எளிதாக்கியுள்ளது. எளிமைப்படுத்தப் -பட்ட இந்த வழிகாட்டுதல்கள், பெட்ரோல் மற்றும் டீசலை சந்தைப்படுத்துதலில் தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளன.
சில்லறை அல்லது மொத்த விற்பனைக்கு அங்கீகாரம் பெறவிரும்பும் ஒரு நிறுவனம், விண்ணப்பிக்கும் போது குறைந்தபட்ச நிகர மதிப்புத் தொகையாக `250 கோடி வைத்திருக்க வேண்டும் (சில்லறை மற்றும் மொத்த விற்பனை இரண்டுக்குமான அங்கீகாரத்திற்கு `500 கோடி).
Incorrect
பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமானது, பெட்ரோல் மற்றும் டீசல் மொத்த & சில்லறை விற்பனைக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை எளிதாக்கியுள்ளது. எளிமைப்படுத்தப் -பட்ட இந்த வழிகாட்டுதல்கள், பெட்ரோல் மற்றும் டீசலை சந்தைப்படுத்துதலில் தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளன.
சில்லறை அல்லது மொத்த விற்பனைக்கு அங்கீகாரம் பெறவிரும்பும் ஒரு நிறுவனம், விண்ணப்பிக்கும் போது குறைந்தபட்ச நிகர மதிப்புத் தொகையாக `250 கோடி வைத்திருக்க வேண்டும் (சில்லறை மற்றும் மொத்த விற்பனை இரண்டுக்குமான அங்கீகாரத்திற்கு `500 கோடி).
-
Question 11 of 60
11. Question
நடப்பாண்டு (2020) நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில், ‘சிறந்த திரைப்பட’ விருதை வென்ற இந்திய திரைப்படம் எது?
Correct
நடப்பாண்டு (2020) நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில், ‘சிறந்த திரைப்பட’ விருதை மலையாள திரைப்படமான ‘மூத்தோன்’ வென்றுள்ளது. இவ்விருதோடு, சிறந்த நடிகருக்கான விருதை மலையாள நடிகர் நிவின் பாலியும், சிறந்த குழந்தை நடிகருக்கான விருதை சஞ்சனா திப்புவும் இத்திரைப்படத்தில் நடித்தமைக்காக வென்றனர். கீது மோகன்தாஸ் இயக்கத்தில் மலையாளம்-இந்தி ஆகிய மொழிகளில் கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தத் திரைப்படம் வெளியானது.
Incorrect
நடப்பாண்டு (2020) நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில், ‘சிறந்த திரைப்பட’ விருதை மலையாள திரைப்படமான ‘மூத்தோன்’ வென்றுள்ளது. இவ்விருதோடு, சிறந்த நடிகருக்கான விருதை மலையாள நடிகர் நிவின் பாலியும், சிறந்த குழந்தை நடிகருக்கான விருதை சஞ்சனா திப்புவும் இத்திரைப்படத்தில் நடித்தமைக்காக வென்றனர். கீது மோகன்தாஸ் இயக்கத்தில் மலையாளம்-இந்தி ஆகிய மொழிகளில் கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தத் திரைப்படம் வெளியானது.
-
Question 12 of 60
12. Question
2.எந்தத் திட்டத்தின்கீழ், மின்னணு புலனறிதல் நெட்வொர்க் தடுப்பூசி (eVIN) செயல்படுத்தப்படுகிறது?
Correct
நாடு முழுக்க தடுப்பூசி வழங்கலைப் வலுப்படுத்தும் நோக்கில் புதுமையான தொழில்நுட்பத் தீர்வாக, மின்னணு புலனறிதல் நெட்வொர்க் தடுப்பூசி (eVIN) முறை உள்ளது. மத்திய நலவாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய சுகாதார இயக்கத்தின்மூலம் (NHM) இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. நாடு முழுக்க பல்வேறு இடங்களில் இருப்புவைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மருந்துகள், அவற்றின் பாதுகாப்பு வெப்பநிலைகள்பற்றிய தகவல்கள் இதன்மூலம் உடனுக்குடன் கிடைக்கும். தற்போது 22 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில், ‘eVIN’மூலம் தடுப்பூசி மருந்துகள்வைத்து பராமரிக்கப்படுகின்றன.
Incorrect
நாடு முழுக்க தடுப்பூசி வழங்கலைப் வலுப்படுத்தும் நோக்கில் புதுமையான தொழில்நுட்பத் தீர்வாக, மின்னணு புலனறிதல் நெட்வொர்க் தடுப்பூசி (eVIN) முறை உள்ளது. மத்திய நலவாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய சுகாதார இயக்கத்தின்மூலம் (NHM) இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. நாடு முழுக்க பல்வேறு இடங்களில் இருப்புவைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மருந்துகள், அவற்றின் பாதுகாப்பு வெப்பநிலைகள்பற்றிய தகவல்கள் இதன்மூலம் உடனுக்குடன் கிடைக்கும். தற்போது 22 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில், ‘eVIN’மூலம் தடுப்பூசி மருந்துகள்வைத்து பராமரிக்கப்படுகின்றன.
-
Question 13 of 60
13. Question
‘மினிட்மேன்-3’ என்ற பெயரில் ஒரு கண்டம்விட்டு மறு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த நாடு எது?
Correct
‘Minuteman-3’ என்ற பெயரிலான ஒரு கண்டம்விட்டு மறு கண்டம் பாயும் திறன்கொண்ட ஓர் ஏவுகணையை கலிபோர்னியாவிலிருந்து ஐக்கிய அமெரிக்க நாடுகள் வெற்றிகரமாக ஏவியது.
இந்த ஏவுகணை, வாண்டன்பெர்க் விமானப்படைத் தளத்திலிருந்து, பசிபிக் பெருங்கடலில், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி ஏவப்பப்பட்டது. நிராயுதபாணியான இந்த ஏவுகணையும் அதன் 3 வாகனங்களும், சோதனையின் ஒருபகுதியாக, 6750 கிமீட்டருக்கு அப்பாலுள்ள மார்ஷல் தீவுகளுக்கு பயணித்தன.
Incorrect
‘Minuteman-3’ என்ற பெயரிலான ஒரு கண்டம்விட்டு மறு கண்டம் பாயும் திறன்கொண்ட ஓர் ஏவுகணையை கலிபோர்னியாவிலிருந்து ஐக்கிய அமெரிக்க நாடுகள் வெற்றிகரமாக ஏவியது.
இந்த ஏவுகணை, வாண்டன்பெர்க் விமானப்படைத் தளத்திலிருந்து, பசிபிக் பெருங்கடலில், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி ஏவப்பப்பட்டது. நிராயுதபாணியான இந்த ஏவுகணையும் அதன் 3 வாகனங்களும், சோதனையின் ஒருபகுதியாக, 6750 கிமீட்டருக்கு அப்பாலுள்ள மார்ஷல் தீவுகளுக்கு பயணித்தன.
-
Question 14 of 60
14. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘COVID19BWM’ என்ற திறன்பேசி செயலியை உருவாக்கிய அமைப்பு எது?
Correct
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியமானது அண்மையில், ‘COVID19BWM’ என்ற திறன்பேசி செயலியை உருவாக்கியது. இந்தச் செயலியில், குடியிருப்புகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து COVID-19 உயிரி-மருத்துவக்கழிவுகளை சேகரித்து அகற்றுவது தொடர்பான தரவுகளை பதிவேற்ற நகராட்சிகள் மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
Incorrect
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியமானது அண்மையில், ‘COVID19BWM’ என்ற திறன்பேசி செயலியை உருவாக்கியது. இந்தச் செயலியில், குடியிருப்புகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து COVID-19 உயிரி-மருத்துவக்கழிவுகளை சேகரித்து அகற்றுவது தொடர்பான தரவுகளை பதிவேற்ற நகராட்சிகள் மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
-
Question 15 of 60
15. Question
செயற்கை நுண்ணறிவுவழி (AI) விடுதலை நாள் கொண்டாட்டத்திற்காக, பிரஸார் பாரதியுடன் கூட்டு சேர்ந்துள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?
Correct
செயற்கை நுண்ணறிவுவழி (AI) விடுதலை நாள் கொண்டாட்டத்திற்காக, கூகிள் இந்தியா நிறுவனம் ‘பிரஸார் பாரதி’ மற்றும் ‘மெய்நிகர் பாரத்’ ஆகியவற்றுடன் ஒத்துழைத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பள்ளிகளில் தேசிய கீதம் பாடும் உணர்வை மீண்டும் உருவாக்க இது முற்படுகிறது. பங்கேற்பாளர்கள், ஒரு குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கஞ்செய்து, தாங்கள் பாடும் தேசிய கீதத்தை பதிவுசெய்யலாம். அது, பங்கேற்பாளரின் குரலை பாரம்பரிய இசையாக மாற்றித்தரும்.
Incorrect
செயற்கை நுண்ணறிவுவழி (AI) விடுதலை நாள் கொண்டாட்டத்திற்காக, கூகிள் இந்தியா நிறுவனம் ‘பிரஸார் பாரதி’ மற்றும் ‘மெய்நிகர் பாரத்’ ஆகியவற்றுடன் ஒத்துழைத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பள்ளிகளில் தேசிய கீதம் பாடும் உணர்வை மீண்டும் உருவாக்க இது முற்படுகிறது. பங்கேற்பாளர்கள், ஒரு குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கஞ்செய்து, தாங்கள் பாடும் தேசிய கீதத்தை பதிவுசெய்யலாம். அது, பங்கேற்பாளரின் குரலை பாரம்பரிய இசையாக மாற்றித்தரும்.
-
Question 16 of 60
16. Question
2020 ஆக.6 அன்று, உலகம் முழுவதும், எந்த நிகழ்வின் 75ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது?
Correct
75 ஆண்டுகளுக்கு முன்பு ஆக.6 அன்று, போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட உலகின் முதல் அணு ஆயுதம், ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீது போடப்பட்டது. இந்த முதல் அணுகுண்டு தாக்குதலின் 75ஆவது நினைவை அனுசரிப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் ஜப்பானுடன் கைகோர்த்தன. COVID-19 தொற்றுநோய் காரணமாக, இந்த நிகழ்வு இணையத்தில் ஒளிபரப்பப்பட்டது. குண்டுவெடிப்பு தாக்குதலில், சுமார் 140,000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் பலத்த காயமடைந்தனர்.
Incorrect
75 ஆண்டுகளுக்கு முன்பு ஆக.6 அன்று, போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட உலகின் முதல் அணு ஆயுதம், ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீது போடப்பட்டது. இந்த முதல் அணுகுண்டு தாக்குதலின் 75ஆவது நினைவை அனுசரிப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் ஜப்பானுடன் கைகோர்த்தன. COVID-19 தொற்றுநோய் காரணமாக, இந்த நிகழ்வு இணையத்தில் ஒளிபரப்பப்பட்டது. குண்டுவெடிப்பு தாக்குதலில், சுமார் 140,000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் பலத்த காயமடைந்தனர்.
-
Question 17 of 60
17. Question
நிதிசார் சேர்ப்புக்காக, ‘புத்தாக்க மையம்’ ஒன்றை அமைப்பதாக அறிவித்துள்ள நிதி நிறுவனம் எது?
Correct
இந்திய ரிசர்வ் வங்கியானது, அண்மையில், நிதிசார் சேர்ப்பு ரீதியான சவால்களை கையாளுவதற்கு துளிர் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ஒரு புத்தாக்க மையத்தை நிறுவப்போவதாக அறிவித்தது. திறமையான வங்கி பரிவர்த்தனைகளுக்கு தீர்வுகளை வழங்க இம்மையம் முற்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியால் இருமாதத்திற்கு ஒரு முறை வெளியிடப்படும் நாணயக்கொள்கை அறிக்கையில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் அதன் இருப்பிடம் குறித்த மேற்கொண்ட தகவல்களை இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும்.
Incorrect
இந்திய ரிசர்வ் வங்கியானது, அண்மையில், நிதிசார் சேர்ப்பு ரீதியான சவால்களை கையாளுவதற்கு துளிர் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ஒரு புத்தாக்க மையத்தை நிறுவப்போவதாக அறிவித்தது. திறமையான வங்கி பரிவர்த்தனைகளுக்கு தீர்வுகளை வழங்க இம்மையம் முற்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியால் இருமாதத்திற்கு ஒரு முறை வெளியிடப்படும் நாணயக்கொள்கை அறிக்கையில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் அதன் இருப்பிடம் குறித்த மேற்கொண்ட தகவல்களை இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும்.
-
Question 18 of 60
18. Question
மீன்பிடி வசதிகளை விரிவுபடுத்துவதற்காக, இந்தியா, எந்த நாட்டிற்கு $18 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் தவணையை வழங்கியுள்ளது?
Correct
இந்திய அரசானது அண்மையில் மாலத்தீவு அரசுக்கு $18 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடன் தவணையை வழங்கியது. மாலத்தீவு மீன்வள நிறுவனத்தில் (MIFCO) மீன்பிடி வசதிகளை விரிவுபடுத் -துவதற்காக இக்கடன் தவணை வழங்கப்பட்டுள்ளது. $800 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் தொகுப்பின் ஒருபகுதியாகும் இந்தக் கடன் தவணை.
Incorrect
இந்திய அரசானது அண்மையில் மாலத்தீவு அரசுக்கு $18 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடன் தவணையை வழங்கியது. மாலத்தீவு மீன்வள நிறுவனத்தில் (MIFCO) மீன்பிடி வசதிகளை விரிவுபடுத் -துவதற்காக இக்கடன் தவணை வழங்கப்பட்டுள்ளது. $800 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் தொகுப்பின் ஒருபகுதியாகும் இந்தக் கடன் தவணை.
-
Question 19 of 60
19. Question
லே வானூர்தி நிலைய பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்திய ஆயுதக்காவல்படை எது?
Correct
மத்திய தொழிலகங்கள் பாதுகாப்புப்படையானது (CISF) உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த லே விமான நிலைய பாதுகாப்புப் பணியை, உள்ளூர் காவல்துறையினரிடமிருந்து தன்வசமாக்கிக் கொண்டது.
குஷோக் பாகுலா ரிம்போச்சி வானூர்தி நிலையம் என்பது நாட்டின் மிகவுயரமான, வணிக ரீதியில் இயங்கக்கூடிய வானூர்தி நிலையங்களுள் ஒன்றாகும். இது, CISF’இன் பாதுகாப்புப் பிரிவின்கீழ் கொண்டுவரப்படும் 64ஆவது உள்நாட்டு வானூர்தி நிலையமாகும். சுமார் 185 CISF பணியாளர்கள், இவ்வானூர்தி நிலையத்தில், 24×7 ஆயுதமேந்திய பாதுகாப்பை வழங்குவார்கள்.
Incorrect
மத்திய தொழிலகங்கள் பாதுகாப்புப்படையானது (CISF) உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த லே விமான நிலைய பாதுகாப்புப் பணியை, உள்ளூர் காவல்துறையினரிடமிருந்து தன்வசமாக்கிக் கொண்டது.
குஷோக் பாகுலா ரிம்போச்சி வானூர்தி நிலையம் என்பது நாட்டின் மிகவுயரமான, வணிக ரீதியில் இயங்கக்கூடிய வானூர்தி நிலையங்களுள் ஒன்றாகும். இது, CISF’இன் பாதுகாப்புப் பிரிவின்கீழ் கொண்டுவரப்படும் 64ஆவது உள்நாட்டு வானூர்தி நிலையமாகும். சுமார் 185 CISF பணியாளர்கள், இவ்வானூர்தி நிலையத்தில், 24×7 ஆயுதமேந்திய பாதுகாப்பை வழங்குவார்கள்.
-
Question 20 of 60
20. Question
இந்திய ரிசர்வ் வங்கி அமைத்த, கடன் தீர்மானத்திற்கான வல்லுநர் குழுவின் தலைவர் யார்?
Correct
K V கமத் அவர்களின் தலைமையில் கடன் தீர்மானம் குறித்த வல்லுநர் குழுவை இந்திய ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது. கடன் தீர்வுத் திட்டங்களில் ஈடுபடுவதற்கு நிதியியல் அளவுருக்கள் மற்றும் அவற்றின் துறைசார்ந்த அளவுகோல் வரம்புகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கிக்கு இந்தக் குழு பரிந்துரைக்கும். ‘அழுத்தப்பட்ட சொத்துக்களுக்கு தீர்வுகாண்பதற்கான புத்திசாலித்தனமான கட்டமைப்பின்’கீழ் ஒரு சாளரத்தை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும்.
Incorrect
K V கமத் அவர்களின் தலைமையில் கடன் தீர்மானம் குறித்த வல்லுநர் குழுவை இந்திய ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது. கடன் தீர்வுத் திட்டங்களில் ஈடுபடுவதற்கு நிதியியல் அளவுருக்கள் மற்றும் அவற்றின் துறைசார்ந்த அளவுகோல் வரம்புகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கிக்கு இந்தக் குழு பரிந்துரைக்கும். ‘அழுத்தப்பட்ட சொத்துக்களுக்கு தீர்வுகாண்பதற்கான புத்திசாலித்தனமான கட்டமைப்பின்’கீழ் ஒரு சாளரத்தை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும்.
-
Question 21 of 60
21. Question
ஒழிக்கப்பட்ட அகில இந்திய கைவினைப்பொருள் வாரியத்தின் தலைவர் யார்?
Correct
ஜவுளி அமைச்சகத்தின் அண்மைய அறிவிப்பின்படி, இந்திய அரசு, அகில இந்திய கைவினைப்பொருள் வாரியத்தை ஒழித்துள்ளது. 1992 ஜனவரி.23 அன்று மத்திய ஜவுளி அமைச்சரின் தலைமையில் இந்த வாரியம் அமைக்கப்பட்டது. இது ஊரக வளர்ச்சி மற்றும் குறு, சிறு & நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் அமைச்சகங்களின் செயலாளர்களையும், பல்வேறு மாநிலங்களையும் அதன் உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி துறைகளில் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவது குறித்து அரசுக்கு அறிவுறுத்துவது இதன் நோக்கமாகும்.
Incorrect
ஜவுளி அமைச்சகத்தின் அண்மைய அறிவிப்பின்படி, இந்திய அரசு, அகில இந்திய கைவினைப்பொருள் வாரியத்தை ஒழித்துள்ளது. 1992 ஜனவரி.23 அன்று மத்திய ஜவுளி அமைச்சரின் தலைமையில் இந்த வாரியம் அமைக்கப்பட்டது. இது ஊரக வளர்ச்சி மற்றும் குறு, சிறு & நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் அமைச்சகங்களின் செயலாளர்களையும், பல்வேறு மாநிலங்களையும் அதன் உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி துறைகளில் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவது குறித்து அரசுக்கு அறிவுறுத்துவது இதன் நோக்கமாகும்.
-
Question 22 of 60
22. Question
நொடித்துப்போதல் மற்றும் திவாலாதலுக்கான இந்திய வாரியத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
Correct
நொடித்துப்போதல் மற்றும் திவாலாதலுக்கான இந்திய வாரியம் (IBBI) என்பது திவால் நிலை மற்றும் திவால்நிலைக்குறியீட்டை செயல்படுத்துவதற்கான தலைமை நிறுவனமாகும். இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது. IBBI ஆனது அண்மையில், பணப்புழக்க செயல்முறை தொடர்பான விதி முறைகளை திருத்தியது. இந்த விதிமுறைகளின்படி, கட்டுப்பாட்டாளர்களுக்கு செலுத்தவேண்டிய கட்டணத்தைக் கடனாளர்களின் குழு நிர்ணயிக்க வேண்டும் என்று அது கோருகிறது.
சில தருணங்களில், ஒரு பணப்புழக்க அலுவலர் ஒரு குறிப்பிட்ட தொகையை உணர்ந்த நிகழ்வுகளும், மற்றொரு பணப்புழக்க அலுவலர் அதைப்பயனர்களுக்கு விநியோகிக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளன. திருத்தஞ்செய்யப்பட்ட விதிமுறைப்படி, ஒரு பணப்புழக்க அலுவலர் எந்தத் தொகையை உணர்ந்தாலும், அதை விநியோகிக்கவில்லை என்றால், அவர் உணர்ந்த தொகைக்கு ஒத்த கட்டணத்திற்கு அவருக்கு உரிமை உண்டு.
Incorrect
நொடித்துப்போதல் மற்றும் திவாலாதலுக்கான இந்திய வாரியம் (IBBI) என்பது திவால் நிலை மற்றும் திவால்நிலைக்குறியீட்டை செயல்படுத்துவதற்கான தலைமை நிறுவனமாகும். இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது. IBBI ஆனது அண்மையில், பணப்புழக்க செயல்முறை தொடர்பான விதி முறைகளை திருத்தியது. இந்த விதிமுறைகளின்படி, கட்டுப்பாட்டாளர்களுக்கு செலுத்தவேண்டிய கட்டணத்தைக் கடனாளர்களின் குழு நிர்ணயிக்க வேண்டும் என்று அது கோருகிறது.
சில தருணங்களில், ஒரு பணப்புழக்க அலுவலர் ஒரு குறிப்பிட்ட தொகையை உணர்ந்த நிகழ்வுகளும், மற்றொரு பணப்புழக்க அலுவலர் அதைப்பயனர்களுக்கு விநியோகிக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளன. திருத்தஞ்செய்யப்பட்ட விதிமுறைப்படி, ஒரு பணப்புழக்க அலுவலர் எந்தத் தொகையை உணர்ந்தாலும், அதை விநியோகிக்கவில்லை என்றால், அவர் உணர்ந்த தொகைக்கு ஒத்த கட்டணத்திற்கு அவருக்கு உரிமை உண்டு.
-
Question 23 of 60
23. Question
முடிவெடுத்தலில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்காக சிறப்பு மையம் ஒன்றை அமைக்க தில்லி IIT’உடன் ஒப்பந்தித்துள்ள அமைப்பு எது?
Correct
மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது, செயற்கை நுண்ணறிவைப்பயன்படுத்துவதற்கான உயர் தர மையம் ஒன்றை நிர்மாணிக்க புது தில்லி இந்திய தொழில்நுட்ப பயிலகத்துடன் (IIT) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. நெடுஞ்சாலைகளுக்கான தரவு அடிப்படையில் முடிவெடுத்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட தரவு மேலாண்மை அமைப்பு ஆகியவற்றைக் கையாள இந்த மையம் உதவும்.
Incorrect
மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது, செயற்கை நுண்ணறிவைப்பயன்படுத்துவதற்கான உயர் தர மையம் ஒன்றை நிர்மாணிக்க புது தில்லி இந்திய தொழில்நுட்ப பயிலகத்துடன் (IIT) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. நெடுஞ்சாலைகளுக்கான தரவு அடிப்படையில் முடிவெடுத்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட தரவு மேலாண்மை அமைப்பு ஆகியவற்றைக் கையாள இந்த மையம் உதவும்.
-
Question 24 of 60
24. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ஜெனோவா சான் ஜார்ஜியோ பாலம் அமைந்துள்ள நாடு எது?
Correct
இத்தாலியின் பெருநகரங்களுள் ஒன்றான ஜெனோவாவில், சான் ஜார்ஜியோ பாலம் திறக்கப்பட்டது. உலகப்புகழ்பெற்ற கட்டடக்கலைஞர் ரென்சோ பியானோவால் வடிவமைக்கப்பட்ட இப்பாலம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இத்தாலியில், புயல் தாக்கி இடிந்து விழுந்த மொராண்டி பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்டதாகும். 1,100 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலத்தை, இத்தாலிய பிரதமர் திறந்துவைத்தார்.
Incorrect
இத்தாலியின் பெருநகரங்களுள் ஒன்றான ஜெனோவாவில், சான் ஜார்ஜியோ பாலம் திறக்கப்பட்டது. உலகப்புகழ்பெற்ற கட்டடக்கலைஞர் ரென்சோ பியானோவால் வடிவமைக்கப்பட்ட இப்பாலம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இத்தாலியில், புயல் தாக்கி இடிந்து விழுந்த மொராண்டி பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்டதாகும். 1,100 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலத்தை, இத்தாலிய பிரதமர் திறந்துவைத்தார்.
-
Question 25 of 60
25. Question
தில்லி இராஜ்காட் அருகே, தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட புதிய கலந்தாடல் அனுபவ மையத்தின் பெயரென்ன?
Correct
தூய்மையான பாரதம் திட்டத்தில் அனுபவங்களை கலந்தாடல் செய்யும் மையமான ராஷ்ட்ரிய ஸ்வச்தா கேந்திராவை புது தில்லி இராஜ்காட்டில் காந்தி ஸ்மிருதி & தரிசன சமிதியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் வகையில் இதற்கான திட்டத்தை 2017 ஏப்ரல் 10 அன்று அவர் அறிவித்தார். காந்திஜியின் சம்பரண் சத்யாகிரகத்தின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் போது இதுகுறித்து அவர் அறிவிப்பு வெளியிட்டார். RSK எனப்படும் இந்த மையத்தில், தூய்மையான பாரதம் திட்டத்தின் பல்வேறு நிலைகள்பற்றிய தகவல்கள் உள்ளன.
Incorrect
தூய்மையான பாரதம் திட்டத்தில் அனுபவங்களை கலந்தாடல் செய்யும் மையமான ராஷ்ட்ரிய ஸ்வச்தா கேந்திராவை புது தில்லி இராஜ்காட்டில் காந்தி ஸ்மிருதி & தரிசன சமிதியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் வகையில் இதற்கான திட்டத்தை 2017 ஏப்ரல் 10 அன்று அவர் அறிவித்தார். காந்திஜியின் சம்பரண் சத்யாகிரகத்தின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் போது இதுகுறித்து அவர் அறிவிப்பு வெளியிட்டார். RSK எனப்படும் இந்த மையத்தில், தூய்மையான பாரதம் திட்டத்தின் பல்வேறு நிலைகள்பற்றிய தகவல்கள் உள்ளன.
-
Question 26 of 60
26. Question
“உயர்கல்வியில் மாற்றங்களுக்கான சீர்திருத்தங்கள்” குறித்த மாநாட்டை எந்த நிறுவனத்துடன் இணைந்து கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது?
Correct
தேசிய கல்விக்கொள்கையின்கீழ், “உயர்கல்வியில் மாற்றங்களுக்கான சீர்திருத்தங்கள்” குறித்த மாநாட்டை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், பல்கலைக்கழக மானியக்குழுவும் (UGC) இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, காணொளிவழியில் தொடக்கவுரையாற்றினார். தேசிய கல்விக் கொள்கையின்கீழ் இடம்பெற்றுள்ள பல்வேறு முக்கியமான அம்சங்கள் குறித்து, பல தொடர்கள் இந்த மாநாட்டில் இடம்பெற்றன. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலும் இந்த மாநாட்டில் பங்கேற்றார்.
Incorrect
தேசிய கல்விக்கொள்கையின்கீழ், “உயர்கல்வியில் மாற்றங்களுக்கான சீர்திருத்தங்கள்” குறித்த மாநாட்டை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், பல்கலைக்கழக மானியக்குழுவும் (UGC) இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, காணொளிவழியில் தொடக்கவுரையாற்றினார். தேசிய கல்விக் கொள்கையின்கீழ் இடம்பெற்றுள்ள பல்வேறு முக்கியமான அம்சங்கள் குறித்து, பல தொடர்கள் இந்த மாநாட்டில் இடம்பெற்றன. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலும் இந்த மாநாட்டில் பங்கேற்றார்.
-
Question 27 of 60
27. Question
இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக (CAG) நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
கிரிஷ் சந்திர முர்மு, இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக (Comptroller and Auditor General of India – CAG) பொறுப்பேற்றுக்கொண்டார். இந்தப் பதவியிலிருந்து விலகிய இராஜீவ் மெஹ்ரிசியின் இடத்தில் G C முர்மு பொறுப்பேற்றார். G C முர்மு, இதற்குமுன் ஜம்மு மற்றும் காஷ்மீரின் துணைநிலை ஆளுநராகப் பணிபுரிந்தார். மனோஜ் சின்ஹா, தற்போது ஜம்மு மற்றும் காஷ்மீரின் துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ளார்.
Incorrect
கிரிஷ் சந்திர முர்மு, இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக (Comptroller and Auditor General of India – CAG) பொறுப்பேற்றுக்கொண்டார். இந்தப் பதவியிலிருந்து விலகிய இராஜீவ் மெஹ்ரிசியின் இடத்தில் G C முர்மு பொறுப்பேற்றார். G C முர்மு, இதற்குமுன் ஜம்மு மற்றும் காஷ்மீரின் துணைநிலை ஆளுநராகப் பணிபுரிந்தார். மனோஜ் சின்ஹா, தற்போது ஜம்மு மற்றும் காஷ்மீரின் துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ளார்.
-
Question 28 of 60
28. Question
தனது சொந்த மின்சார வாகனக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச அரசு எது?
Correct
பொருளாதாரத்தை உயர்த்துவதையும் மாசின் அளவைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு, தில்லி அரசு தனக்கென ஒரு சொந்த மின்சார வாகனக்கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் தானிகளுக்கு `30000 மற்றும் மகிழுந்துகளுக்கு `150,000 என்கிற வரம்பில் மின்னாற்றலில் இயங்கும் வாகனங்களை வாங்குவதற்கான நிதி சலுகைகளையும் தில்லி அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
மின்னாற்றலில் இயங்கும் வாகனங்களுக்கான மானியங்கள் மற்றும் சாலைவரி மற்றும் பதிவுக் கட்டணத்தை தள்ளுபடி செய்வதுபோன்ற அம்சங்களும் இக்கொள்கையில் இடம்பெற்றுள்ளன.
Incorrect
பொருளாதாரத்தை உயர்த்துவதையும் மாசின் அளவைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு, தில்லி அரசு தனக்கென ஒரு சொந்த மின்சார வாகனக்கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் தானிகளுக்கு `30000 மற்றும் மகிழுந்துகளுக்கு `150,000 என்கிற வரம்பில் மின்னாற்றலில் இயங்கும் வாகனங்களை வாங்குவதற்கான நிதி சலுகைகளையும் தில்லி அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
மின்னாற்றலில் இயங்கும் வாகனங்களுக்கான மானியங்கள் மற்றும் சாலைவரி மற்றும் பதிவுக் கட்டணத்தை தள்ளுபடி செய்வதுபோன்ற அம்சங்களும் இக்கொள்கையில் இடம்பெற்றுள்ளன.
-
Question 29 of 60
29. Question
கிராமப்புறக்கடன் & மலிவு விலையிலான வீட்டுவசதிகளை ஊக்கப்படுத்துவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) NABARD மற்றும் தேசிய வீட்டுவசதி வங்கிக்கு வழங்கிய தொகை எவ்வளவு?
Correct
இந்திய ரிசர்வ் வங்கியானது `10,000 கோடி கடனுதவியை தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD) மற்றும் தேசிய வீட்டுவசதி வங்கி ஆகியவற்றிற்கு வழங்கியுள்ளது. தலா `5 ஆயிரம் கோடி நிதியை இவ்விரு வங்கிகளுக்கும் கொள்கை அடிப்படையிலான கடன் விகிதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. இது, நாடு முழுவதும், கிராமப்புறக்கடன் & மலிவு விலையிலான வீட்டுவசதிகளை ஊக்கப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும்.
இவ்வசதியின்கீழ், சிறு NBFC மற்றும் நுண்கடன் வழங்குநர் ஆகியோர் ஏழைகளுக்கு சிறுகடன்களை வழங்குவார்கள். முன்னதாக, NABARD’க்கு மறுநிதியளிப்பு உதவியாக `35,000 கோடியும், NHB’க்கு மறுநிதியளிப்பு உதவியாக `10,000 கோடியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Incorrect
இந்திய ரிசர்வ் வங்கியானது `10,000 கோடி கடனுதவியை தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD) மற்றும் தேசிய வீட்டுவசதி வங்கி ஆகியவற்றிற்கு வழங்கியுள்ளது. தலா `5 ஆயிரம் கோடி நிதியை இவ்விரு வங்கிகளுக்கும் கொள்கை அடிப்படையிலான கடன் விகிதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. இது, நாடு முழுவதும், கிராமப்புறக்கடன் & மலிவு விலையிலான வீட்டுவசதிகளை ஊக்கப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும்.
இவ்வசதியின்கீழ், சிறு NBFC மற்றும் நுண்கடன் வழங்குநர் ஆகியோர் ஏழைகளுக்கு சிறுகடன்களை வழங்குவார்கள். முன்னதாக, NABARD’க்கு மறுநிதியளிப்பு உதவியாக `35,000 கோடியும், NHB’க்கு மறுநிதியளிப்பு உதவியாக `10,000 கோடியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Question 30 of 60
30. Question
வணிக நம்பிக்கை குறியீட்டை (Business Confidence Index) வெளியிடுகிற இந்திய அமைப்பு எது?
Correct
தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக்கழகமானது (NCAER) வணிக நம்பிக்கை குறியீடு மற்றும் வணிக எதிர்பார்ப்பு ஆய்வு ஆகியவற்றை வெளியிடுகிறது. இதன் அண்மைய ஆய்வின்படி, வணிக நம்பிக்கைக் குறியீடானது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 62% குறைந்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட குறியீடு, கடந்த 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவாகும் மிகக் குறைந்த குறியீடாகும். இந்தக்காலகட்டத்தில், வட இந்தியாவுக்கான வணிக நம்பிக்கை குறியீடு 25.1% என அதிகரித்தும் கிழக்கு மற்றும் மேற்கிந்தியாவுக்கான வணிக நம்பிக்கை குறியீடு முறையே 89.3% மற்றும் 68.1% என குறைந்தும் உள்ளது.
Incorrect
தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக்கழகமானது (NCAER) வணிக நம்பிக்கை குறியீடு மற்றும் வணிக எதிர்பார்ப்பு ஆய்வு ஆகியவற்றை வெளியிடுகிறது. இதன் அண்மைய ஆய்வின்படி, வணிக நம்பிக்கைக் குறியீடானது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 62% குறைந்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட குறியீடு, கடந்த 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவாகும் மிகக் குறைந்த குறியீடாகும். இந்தக்காலகட்டத்தில், வட இந்தியாவுக்கான வணிக நம்பிக்கை குறியீடு 25.1% என அதிகரித்தும் கிழக்கு மற்றும் மேற்கிந்தியாவுக்கான வணிக நம்பிக்கை குறியீடு முறையே 89.3% மற்றும் 68.1% என குறைந்தும் உள்ளது.
-
Question 31 of 60
31. Question
பிரதமரின் சுவநிதி திட்டத்தை செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?
Correct
பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது.
அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது.
அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது.
அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது.
அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது.
அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது.
அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது.
அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது.
அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
Incorrect
பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது.
அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது.
அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது.
அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது.
அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது.
அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது.
அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது.
அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது.
அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
Question 32 of 60
32. Question
இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியானது (EXIM வங்கி) எந்த நாட்டின் ஆற்றல் விநியோகத் தரத்தை மேம்படுத்துவதற்காக, $250 மில்லியன் டாலர் மதிப்புள்ள கடன் தவணையை வழங்கியுள்ளது?
Correct
இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியானது (EXIM வங்கி) மொசாம்பிக் நாட்டில் ஆற்றல் விநியோகத் தரத்தை மேம்படுத்துவதற்காக $250 மில்லியன் டாலர் மதிப்புள்ள கடன் தவணையை அந்நாட்டிற்கு வழங்கியுள்ளது. இந்தக் கடன் தவணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன்மூலம், இந்தியா, இதுவரை, $772.44 மில்லியன் டாலர் மதிப்புள்ள 14 கடன் தவணைகளை மொசாம்பிக் நாட்டிற்கு வழங்கியுள்ளது. $25.98 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய மொத்தம் 264 கடன் தவணைகளை, மொத்தம் 62 நாடுகளுக்கு இந்தியா வழங்கவுள்ளது.
Incorrect
இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியானது (EXIM வங்கி) மொசாம்பிக் நாட்டில் ஆற்றல் விநியோகத் தரத்தை மேம்படுத்துவதற்காக $250 மில்லியன் டாலர் மதிப்புள்ள கடன் தவணையை அந்நாட்டிற்கு வழங்கியுள்ளது. இந்தக் கடன் தவணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன்மூலம், இந்தியா, இதுவரை, $772.44 மில்லியன் டாலர் மதிப்புள்ள 14 கடன் தவணைகளை மொசாம்பிக் நாட்டிற்கு வழங்கியுள்ளது. $25.98 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய மொத்தம் 264 கடன் தவணைகளை, மொத்தம் 62 நாடுகளுக்கு இந்தியா வழங்கவுள்ளது.
-
Question 33 of 60
33. Question
100 மில்லியன் பேருக்கான COVID-19 தடுப்பூசிகளை தயாரிப்பதற்காக GAVI மற்றும் பில்&மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் கூட்டிணைந்துள்ள இந்திய மருந்துத் தொழில் நிறுவனம் எது?
Correct
புனேவில் அமைந்துள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, 100 மில்லியன் மக்களுக்கான COVID-19 தடுப்பூசிகளை விரைவாக உற்பத்திசெய்வதற்காக பன்னாட்டு தடுப்பூசிக் கூட்டணி, GAVI மற்றும் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றுடன் கூட்டிணைந்துள்ளது. இந்தியா மற்றும் பிற குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்கொண்ட நாடுகளுக்காக இத்தடுப்பூசிகள் உருவாக்கப்படும். சீரம் நிறுவனம், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராகும். இது, ஆக்ஸ்போர்டு பல்கலையின் COVID-19 தடுப்பூசியை விநியோகிப்பதற்காக, அஸ்ட்ராசெனெகாவுடனான ஒப்பந்தத்தைப்பெற்றுள்ளது.
Incorrect
புனேவில் அமைந்துள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, 100 மில்லியன் மக்களுக்கான COVID-19 தடுப்பூசிகளை விரைவாக உற்பத்திசெய்வதற்காக பன்னாட்டு தடுப்பூசிக் கூட்டணி, GAVI மற்றும் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றுடன் கூட்டிணைந்துள்ளது. இந்தியா மற்றும் பிற குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்கொண்ட நாடுகளுக்காக இத்தடுப்பூசிகள் உருவாக்கப்படும். சீரம் நிறுவனம், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராகும். இது, ஆக்ஸ்போர்டு பல்கலையின் COVID-19 தடுப்பூசியை விநியோகிப்பதற்காக, அஸ்ட்ராசெனெகாவுடனான ஒப்பந்தத்தைப்பெற்றுள்ளது.
-
Question 34 of 60
34. Question
பன்னாட்டுக் கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) 2021ஆம் ஆண்டு T20 உலகக்கோப்பையை நடத்தவுள்ள நாடு எது?
Correct
பன்னாட்டுக் கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) அண்மைய அறிவிப்பின்படி, 2021ஆம் ஆண்டு T20 உலகக் கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா தக்கவைத்துக்கொண்டது. 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட நடப்பாண்டு (2020) T20 உலகக்கோப்பை போட்டியை ஆஸ்திரேலியா நடத்தும் என்றும் ICC அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியானது, 2022 பிப்ரவரி-மார்ச் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Incorrect
பன்னாட்டுக் கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) அண்மைய அறிவிப்பின்படி, 2021ஆம் ஆண்டு T20 உலகக் கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா தக்கவைத்துக்கொண்டது. 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட நடப்பாண்டு (2020) T20 உலகக்கோப்பை போட்டியை ஆஸ்திரேலியா நடத்தும் என்றும் ICC அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியானது, 2022 பிப்ரவரி-மார்ச் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
Question 35 of 60
35. Question
இந்தியாவை குப்பைகளிலிருந்து விடுவிப்பதற்காக பிரதமர் தொடங்கியுள்ள சிறப்பு பரப்புரையின் பெயர் என்ன?
Correct
இந்தியாவை குப்பைகளின் கோரப்பிடியிலிருந்து விடுவிப்பதற்காக, இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, “காந்தகி முக்த் பாரத்” என்ற பெயரில் ஒருவாரகாலம் நீளும் பரப்புரையத் தொடங்கினார். தில்லியின் இராஜ்காட் அருகே இராஷ்டிரிய ஸ்வச்தா கேந்திராவை திறந்துவைத்தபோது, பிரதமர், இப்பரப்புரையத் தொடங்கினார். இந்தப் பரப்புரையானது, வரும் 2020 ஆகஸ்ட்.15 வரை நடைபெறும்.
Incorrect
இந்தியாவை குப்பைகளின் கோரப்பிடியிலிருந்து விடுவிப்பதற்காக, இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, “காந்தகி முக்த் பாரத்” என்ற பெயரில் ஒருவாரகாலம் நீளும் பரப்புரையத் தொடங்கினார். தில்லியின் இராஜ்காட் அருகே இராஷ்டிரிய ஸ்வச்தா கேந்திராவை திறந்துவைத்தபோது, பிரதமர், இப்பரப்புரையத் தொடங்கினார். இந்தப் பரப்புரையானது, வரும் 2020 ஆகஸ்ட்.15 வரை நடைபெறும்.
-
Question 36 of 60
36. Question
பேரளவில் நிலச்சரிவு ஏற்பட்ட இராஜமலை அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
தொடர்மழை காரணமாக, கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இராஜமலை என்ற இடத்தில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. பலர் காயமடைந்த பேரிடரில், குறைந்தது பதினைந்து பேராவது மரணித்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் 50’க்கும் மேற்பட்டோர், நிலச்சரிவில் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகளில், தேசிய பேரிடர் மீட்புப் படையின் பணிக்குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
Incorrect
தொடர்மழை காரணமாக, கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இராஜமலை என்ற இடத்தில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. பலர் காயமடைந்த பேரிடரில், குறைந்தது பதினைந்து பேராவது மரணித்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் 50’க்கும் மேற்பட்டோர், நிலச்சரிவில் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகளில், தேசிய பேரிடர் மீட்புப் படையின் பணிக்குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
-
Question 37 of 60
37. Question
MV வகாஷியோ கப்பல், எரிபொருளை கடலில் சிந்தியதை அடுத்து, ‘சுற்றுச்சூழல் அவசரநிலை’யை அறிவித்துள்ள நாடு எது?
Correct
ஜப்பானுக்கு சொந்தமான M V வகாஷியோ கப்பல், டன் கணக்கிலான எரிபொருளை மொரீஷியஸ் கடல்புறத்தில் சிந்தியதை அடுத்து, மொரீஷியஸ், ‘சூழல் அவசரநிலை’யை அறிவித்தது. இந்நிகழ்வுக்குப் பிறகு, “மிகவும் உணர்திறன்” கொண்ட அந்நாட்டின் பகுதிகள் செயற்கைக்கோள் படங்களில் இருண்ட அடுக்காகக் காணப்பட்டதை அடுத்து, மொரீஷியஸின் பிரதம அமைச்சர் பிரவிந்த் ஜகநாத் இம்முடிவை அறிவித்தார். அக்கப்பல், கிட்டத்தட்ட 4000 டன் எரிபொருளை ஏற்றிச்சென்றதன் காரணத்தால், விரிசல் ஏற்பட்டு, இந்தப் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளது.
Incorrect
ஜப்பானுக்கு சொந்தமான M V வகாஷியோ கப்பல், டன் கணக்கிலான எரிபொருளை மொரீஷியஸ் கடல்புறத்தில் சிந்தியதை அடுத்து, மொரீஷியஸ், ‘சூழல் அவசரநிலை’யை அறிவித்தது. இந்நிகழ்வுக்குப் பிறகு, “மிகவும் உணர்திறன்” கொண்ட அந்நாட்டின் பகுதிகள் செயற்கைக்கோள் படங்களில் இருண்ட அடுக்காகக் காணப்பட்டதை அடுத்து, மொரீஷியஸின் பிரதம அமைச்சர் பிரவிந்த் ஜகநாத் இம்முடிவை அறிவித்தார். அக்கப்பல், கிட்டத்தட்ட 4000 டன் எரிபொருளை ஏற்றிச்சென்றதன் காரணத்தால், விரிசல் ஏற்பட்டு, இந்தப் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளது.
-
Question 38 of 60
38. Question
எந்த யூனியன் பிரதேசத்துக்கு தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்காக, கடலடி கண்ணாடி இழை வடங்கள் திட்டத்தை இந்தியப்பிரதமர் தொடங்கிவைத்துள்ளார்?
Correct
சென்னையையும், போர்ட் பிளேரையும் இணைக்கும் கடலடி கண்ணாடியிழை வடங்கள் திட்டத்தை பிரதமர் மோடி, ஆக.10 அன்று தொடங்கிவைத்தார். இந்த வடங்கள் போர்ட் பிளேரையும், சுவராஜ் தீவு, லிட்டில் அந்தமான், கார் நிகோபார், கமோர்தா, கிரேட் நிகோபார், லாங் தீவு, ரங்கத் ஆகிய தீவுகளையும் இணைக்கிறது. இந்தக் கண்ணாடியிழை வடங்கள் இணைப்பு விரைவான, நம்பத்தகுந்த அலைபேசி, தரைவழித் தொலைத்தொடர்பு சேவைகளை இந்தியாவின் இதரபகுதிகளைப்போல அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கும் வழங்கும். இந்தத் திட்டத்திற்கான அடிக்கல், போர்ட் பிளேரில், கடந்த 2018 டிசம்பர்.30 அன்று பிரதமரால் நாட்டப்பட்டது. சுமார் 2,300 கிலோமீட்டர் தொலைவுக்கு, `1224 கோடி செலவில், கடலுக்கடியில் நீர்மூழ்கி வடங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
Incorrect
சென்னையையும், போர்ட் பிளேரையும் இணைக்கும் கடலடி கண்ணாடியிழை வடங்கள் திட்டத்தை பிரதமர் மோடி, ஆக.10 அன்று தொடங்கிவைத்தார். இந்த வடங்கள் போர்ட் பிளேரையும், சுவராஜ் தீவு, லிட்டில் அந்தமான், கார் நிகோபார், கமோர்தா, கிரேட் நிகோபார், லாங் தீவு, ரங்கத் ஆகிய தீவுகளையும் இணைக்கிறது. இந்தக் கண்ணாடியிழை வடங்கள் இணைப்பு விரைவான, நம்பத்தகுந்த அலைபேசி, தரைவழித் தொலைத்தொடர்பு சேவைகளை இந்தியாவின் இதரபகுதிகளைப்போல அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கும் வழங்கும். இந்தத் திட்டத்திற்கான அடிக்கல், போர்ட் பிளேரில், கடந்த 2018 டிசம்பர்.30 அன்று பிரதமரால் நாட்டப்பட்டது. சுமார் 2,300 கிலோமீட்டர் தொலைவுக்கு, `1224 கோடி செலவில், கடலுக்கடியில் நீர்மூழ்கி வடங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
-
Question 39 of 60
39. Question
“நுகர்வோர் நம்பிக்கை குறியீட்டை” வெளியிடுகிற நிதி நிறுவனம் எது?
Correct
இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) “நுகர்வோர் நம்பிக்கை குறியீட்டை” வெளியிட்டு வருகிறது. இந்த ஆய்வின் ஜூலை 2020 பதிப்பின் முடிவுகளை அவ்வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ளது. COVID-19 தொற்றுநோயின் தாக்கங்காரணமாக தில்லி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பதிமூன்று முதன்மை நகரங்களில், ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரிடம், தொலைபேசி வாயிலாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தற்போதைய நிலைமையில், கடந்த ஜூலை மாதத்தில் இந்தக் குறியீடு, 53.8 ஆகக்குறைந்தது. இது, இந்தக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பெறப்பட்ட மிகக்குறைந்த மதிப்பெண் அளவாகும்.
Incorrect
இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) “நுகர்வோர் நம்பிக்கை குறியீட்டை” வெளியிட்டு வருகிறது. இந்த ஆய்வின் ஜூலை 2020 பதிப்பின் முடிவுகளை அவ்வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ளது. COVID-19 தொற்றுநோயின் தாக்கங்காரணமாக தில்லி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பதிமூன்று முதன்மை நகரங்களில், ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரிடம், தொலைபேசி வாயிலாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தற்போதைய நிலைமையில், கடந்த ஜூலை மாதத்தில் இந்தக் குறியீடு, 53.8 ஆகக்குறைந்தது. இது, இந்தக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பெறப்பட்ட மிகக்குறைந்த மதிப்பெண் அளவாகும்.
-
Question 40 of 60
40. Question
பன்னாட்டு பழங்குடிகள் நாள் அல்லது உலக பழங்குடியினர் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
பன்னாட்டு பழங்குடிகள் நாள் அல்லது உலக பழங்குடியினர் நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஆக.9 அன்று கொண்டாடப்படுகிறது. ஐநா பொதுச்சபை, கடந்த 1994ஆம் ஆண்டில் இந்நாளை அறிவித்தது. இது, கடந்த 1982ஆம் ஆண்டில், ஜெனீவாவில் நடந்த பழங்குடியினர் குறித்த ஐநா செயற்குழுவின் முதல் கூட்டம் நடந்த நாளைக் குறிக்கிறது. பழங்குடி மக்களின் உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் இந்நாள் முற்படுகிறது.
Incorrect
பன்னாட்டு பழங்குடிகள் நாள் அல்லது உலக பழங்குடியினர் நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஆக.9 அன்று கொண்டாடப்படுகிறது. ஐநா பொதுச்சபை, கடந்த 1994ஆம் ஆண்டில் இந்நாளை அறிவித்தது. இது, கடந்த 1982ஆம் ஆண்டில், ஜெனீவாவில் நடந்த பழங்குடியினர் குறித்த ஐநா செயற்குழுவின் முதல் கூட்டம் நடந்த நாளைக் குறிக்கிறது. பழங்குடி மக்களின் உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் இந்நாள் முற்படுகிறது.
-
Question 41 of 60
41. Question
கர்நாடக மாநிலத்தின் எந்த நகரத்தில், புதியதொரு இரயில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது?
Correct
ஹூப்ளியில் அமைக்கப்பட்டுள்ள இரயில்வே அருங்காட்சியகத்தை மத்திய இரயில்வே, தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி & சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி ஆகியோர் காணொளிக்காட்சி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்தனர். வட கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள முதல் ரயில் அருங்காட்சியகம் இதுதான். தென்மேற்கு ரயில்வே வட்டாரத்தில், மைசூருக்கு அடுத்தபடியாக ரயில் அருங்காட்சியகம் ஹூப்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.
ஹுப்ளி என்பது வட கர்நாடகாவில் உள்ள ஒரு நகரமாகும். இந்த அருங்காட்சியகம் கடக் சாலையில் அமைந்துள்ள ஹுப்ளி இரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இரயில்வேயின் கிளைகளின் பாரம்பரியத்தை பாதுகாப்பதும், அதன் பரிணாமத்தை வெளிப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
Incorrect
ஹூப்ளியில் அமைக்கப்பட்டுள்ள இரயில்வே அருங்காட்சியகத்தை மத்திய இரயில்வே, தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி & சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி ஆகியோர் காணொளிக்காட்சி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்தனர். வட கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள முதல் ரயில் அருங்காட்சியகம் இதுதான். தென்மேற்கு ரயில்வே வட்டாரத்தில், மைசூருக்கு அடுத்தபடியாக ரயில் அருங்காட்சியகம் ஹூப்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.
ஹுப்ளி என்பது வட கர்நாடகாவில் உள்ள ஒரு நகரமாகும். இந்த அருங்காட்சியகம் கடக் சாலையில் அமைந்துள்ள ஹுப்ளி இரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இரயில்வேயின் கிளைகளின் பாரம்பரியத்தை பாதுகாப்பதும், அதன் பரிணாமத்தை வெளிப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
-
Question 42 of 60
42. Question
ஆசிய இதழியல் கல்லூரியின் புலனாய்வு இதழியலுக்கான விருதை வென்றவர் யார்?
Correct
இந்திய இதழாளர் நிதின் சேத்தி அவர்கள், ஆசிய இதழியல் கல்லூரியால் வழங்கப்பெறும் மதிப்புமிக்க புலனாய்வு இதழியலுக்கான விருதை வென்றுள்ளார். ஹப்பிங்டன் போஸ்ட் இந்தியாவில் வெளியான தேர்தல் பத்திரங்கள் குறித்த அவரது இதழ் பணி மற்றும் விசாரணைக் கட்டுரைகளுக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. சமூகத்தில் இதழியல் ஏற்படுத்தும் தாக்கத்துக்கான, “K.P. நாராயண குமார் நினைவு விருது” தி ஹிந்துவின் சிவ் சகாய் சிங்குக்கு வழங்கப்பட்டுள்ளது.
Incorrect
இந்திய இதழாளர் நிதின் சேத்தி அவர்கள், ஆசிய இதழியல் கல்லூரியால் வழங்கப்பெறும் மதிப்புமிக்க புலனாய்வு இதழியலுக்கான விருதை வென்றுள்ளார். ஹப்பிங்டன் போஸ்ட் இந்தியாவில் வெளியான தேர்தல் பத்திரங்கள் குறித்த அவரது இதழ் பணி மற்றும் விசாரணைக் கட்டுரைகளுக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. சமூகத்தில் இதழியல் ஏற்படுத்தும் தாக்கத்துக்கான, “K.P. நாராயண குமார் நினைவு விருது” தி ஹிந்துவின் சிவ் சகாய் சிங்குக்கு வழங்கப்பட்டுள்ளது.
-
Question 43 of 60
43. Question
போக்குவரத்து சைகை விளக்குகளில் பெண்ணுருவங்களை அமைக்கவுள்ள முதல் இந்திய நகரம் எது?
Correct
போக்குவரத்து சைகை விளக்குகளில் பெண்ணுருவங்களை காண்பிக்கும் முதல் இந்திய நகரமாக மும்பை திகழ்கிறது.
இத்திட்டத்திற்கு, மகாராஷ்டிர மாநில சுற்றுலா அமைச்சகம் தலைமை தாங்குகிறது. பிரிகன்மும்பை மாநகராட்சியானது முக்கோண வடிவில் நீண்ட மேற்சட்டை அணிந்த பெண்ணுருவங்களை காண்பி -க்கும் போக்குவரத்து சைகை விளக்குகளை நிறுவியுள்ளது. இது பாலின சமத்துவத்தை உறுதிசெய்வ -தோடு வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஆணுருவங்களுக்கு மாற்றாக கருதப்படுகிறது.
Incorrect
போக்குவரத்து சைகை விளக்குகளில் பெண்ணுருவங்களை காண்பிக்கும் முதல் இந்திய நகரமாக மும்பை திகழ்கிறது.
இத்திட்டத்திற்கு, மகாராஷ்டிர மாநில சுற்றுலா அமைச்சகம் தலைமை தாங்குகிறது. பிரிகன்மும்பை மாநகராட்சியானது முக்கோண வடிவில் நீண்ட மேற்சட்டை அணிந்த பெண்ணுருவங்களை காண்பி -க்கும் போக்குவரத்து சைகை விளக்குகளை நிறுவியுள்ளது. இது பாலின சமத்துவத்தை உறுதிசெய்வ -தோடு வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஆணுருவங்களுக்கு மாற்றாக கருதப்படுகிறது.
-
Question 44 of 60
44. Question
Food System Vision’ பரிசை வென்ற ‘சரியானதை உண்ணு இந்தியா’ இயக்கத்தை செயல்படுத்துகிற அமைப்பு எது?
Correct
இந்தியாவின் உணவுப்பாதுகாப்பு ஒழுங்காற்றுநரான, இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (FSSAI) அதன் ‘Eat Right India’ இயக்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்காக ‘Food System Vision’ பரிசைப் பெற்றுள்ளது.
ஊட்டத்துடன் கூடிய நிலையான உணவுமுறையை வளர்த்தெடுக்கும் பன்னாட்டு அமைப்புகளின் முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக இராக்பெல்லர் அறக்கட்டளை, SecondMuse & OpenIDEO ஆகியவை இவ்விருதை வழங்குகின்றன. ஹைதராபாத்தைச்சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான நாண்டி அறக்கட்டளையும், இந்த, ‘Food System Vision’ பரிசை வென்றுள்ளது.
Incorrect
இந்தியாவின் உணவுப்பாதுகாப்பு ஒழுங்காற்றுநரான, இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (FSSAI) அதன் ‘Eat Right India’ இயக்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்காக ‘Food System Vision’ பரிசைப் பெற்றுள்ளது.
ஊட்டத்துடன் கூடிய நிலையான உணவுமுறையை வளர்த்தெடுக்கும் பன்னாட்டு அமைப்புகளின் முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக இராக்பெல்லர் அறக்கட்டளை, SecondMuse & OpenIDEO ஆகியவை இவ்விருதை வழங்குகின்றன. ஹைதராபாத்தைச்சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான நாண்டி அறக்கட்டளையும், இந்த, ‘Food System Vision’ பரிசை வென்றுள்ளது.
-
Question 45 of 60
45. Question
பன்னாட்டு பழங்குடிகள் நாளின் (உலக பழங்குடியினர் நாள்) கருப்பொருள் என்ன?
Correct
பன்னாட்டு பழங்குடிகள் நாள் அல்லது உலக பழங்குடியினர் நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஆக.9 அன்று கொண்டாடப்படுகிறது. ஐநா பொதுச்சபை, கடந்த 1994ஆம் ஆண்டில் இந்நாளை அறிவித்தது. இது, கடந்த 1982ஆம் ஆண்டில், ஜெனீவாவில் நடந்த பழங்குடியினர் குறித்த ஐநா செயற்குழுவின் முதல் கூட்டம் நடந்த நாளைக் குறிக்கிறது. பழங்குடி மக்களின் உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் இந்நாள் முற்படுகிறது. “COVID–19 and Indigenous Peoples’ Resilience” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
பன்னாட்டு பழங்குடிகள் நாள் அல்லது உலக பழங்குடியினர் நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஆக.9 அன்று கொண்டாடப்படுகிறது. ஐநா பொதுச்சபை, கடந்த 1994ஆம் ஆண்டில் இந்நாளை அறிவித்தது. இது, கடந்த 1982ஆம் ஆண்டில், ஜெனீவாவில் நடந்த பழங்குடியினர் குறித்த ஐநா செயற்குழுவின் முதல் கூட்டம் நடந்த நாளைக் குறிக்கிறது. பழங்குடி மக்களின் உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் இந்நாள் முற்படுகிறது. “COVID–19 and Indigenous Peoples’ Resilience” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 46 of 60
46. Question
GeM உடன் இணைந்து, ‘தேசிய அரசு கொள்முதல் மாநாட்டை’ ஏற்பாடு செய்த வர்த்தக சங்கம் எது?
Correct
அரசு மின்னணு சந்தை (GeM) ஏற்படுத்தப்பட்ட நாளையொட்டி, இந்திய தொழிற்துறை கூட்டமைப்புடன் இணைந்து, ‘GeM’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நான்காவது தேசிய அரசு கொள்முதல் மாநாட்டை, மத்திய வர்த்தகம் & தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கிவைத்தார்.
மேலும், வாங்குவோரும், விற்பனை செய்வோரும் ‘GeM’ அமைப்பில், இன்னும் அதிகளவில் இணைய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில், தரமற்ற பொருள்களை விற்பனை செய்வது அல்லது மிக அதிகமான விலை நிர்ணயம் செய்யும் மோசடி வியாபாரிகள், இந்த அமைப்பின் பட்டியல் மட்டுமின்றி, ஒட்டுமொத்த அரசு நடவடிக்கைகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
Incorrect
அரசு மின்னணு சந்தை (GeM) ஏற்படுத்தப்பட்ட நாளையொட்டி, இந்திய தொழிற்துறை கூட்டமைப்புடன் இணைந்து, ‘GeM’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நான்காவது தேசிய அரசு கொள்முதல் மாநாட்டை, மத்திய வர்த்தகம் & தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கிவைத்தார்.
மேலும், வாங்குவோரும், விற்பனை செய்வோரும் ‘GeM’ அமைப்பில், இன்னும் அதிகளவில் இணைய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில், தரமற்ற பொருள்களை விற்பனை செய்வது அல்லது மிக அதிகமான விலை நிர்ணயம் செய்யும் மோசடி வியாபாரிகள், இந்த அமைப்பின் பட்டியல் மட்டுமின்றி, ஒட்டுமொத்த அரசு நடவடிக்கைகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
-
Question 47 of 60
47. Question
விடுதலை நாளை முன்னிட்டு ஆக.10 முதல் ‘தூய்மை வாரத்தை’ கொண்டாடும் இந்திய அமைப்பு எது?
Correct
விடுதலை நாளை நினைவுகூரும் வகையில், இந்திய இரயில்வே, ஆக.10 முதல் ‘தூய்மை வாரத்தை’ அனுசரிக்கிறது. இதன்சமயம், ஒரு சிறப்பு தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டு, இரயில்வே வளாகத்திற்கு அருகிலுள்ள தண்டவாளங்கள், அலுவலகங்கள் மற்றும் பிறபகுதிகளை சிறப்புற தூய்மைப்படுத்தப்படும். நெகிழிக் கழிவுகளை தனித்தனியாக சேகரிப்பதுடன்கூடிய கழிவுகள் சேகரிப்பு நிகழ்வும் அப்போது செய்யப்படும். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விழிப்புணர்வு இயக்கங்களும் அப்போது ஏற்பாடு செய்யப்படும்.
Incorrect
விடுதலை நாளை நினைவுகூரும் வகையில், இந்திய இரயில்வே, ஆக.10 முதல் ‘தூய்மை வாரத்தை’ அனுசரிக்கிறது. இதன்சமயம், ஒரு சிறப்பு தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டு, இரயில்வே வளாகத்திற்கு அருகிலுள்ள தண்டவாளங்கள், அலுவலகங்கள் மற்றும் பிறபகுதிகளை சிறப்புற தூய்மைப்படுத்தப்படும். நெகிழிக் கழிவுகளை தனித்தனியாக சேகரிப்பதுடன்கூடிய கழிவுகள் சேகரிப்பு நிகழ்வும் அப்போது செய்யப்படும். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விழிப்புணர்வு இயக்கங்களும் அப்போது ஏற்பாடு செய்யப்படும்.
-
Question 48 of 60
48. Question
சுமார் 77 புதிய வகை பட்டாம்பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்ட, மாதரன் மலையகம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் கூற்றுப்படி, மாதரன் மலையகத்தின் சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் மிக்க காட்டில், 77 புதிய வகையான வண்ணத்துப்பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 214.73 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ள இது, மும்பையிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன்மூலம், மாதரன் காட்டில் கண்டறியப்பட்ட மொத்த பட்டாம்பூச்சி இனங்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது. 2011 முதல் 2019 வரையிலான கடந்த எட்டு ஆண்டுகளாக பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.
Incorrect
பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் கூற்றுப்படி, மாதரன் மலையகத்தின் சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் மிக்க காட்டில், 77 புதிய வகையான வண்ணத்துப்பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 214.73 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ள இது, மும்பையிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன்மூலம், மாதரன் காட்டில் கண்டறியப்பட்ட மொத்த பட்டாம்பூச்சி இனங்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது. 2011 முதல் 2019 வரையிலான கடந்த எட்டு ஆண்டுகளாக பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.
-
Question 49 of 60
49. Question
முரட்டுப்பருத்தித்துணி மற்றும் சாயங்களை, எந்த அண்டை நாட்டிற்கு, இந்திய இரயில்வே கொண்டு செல்லவுள்ளது?
Correct
இந்திய இரயில்வேயின் மேற்கு இரயில்வே மண்டலமானது குஜராத்தின் அகமதாபாத் பிரிவிலிருந்து வங்கதேசத்துக்கு சரக்கு ரயிலொன்றை இயக்கவுள்ளது. இந்த இரயில் முரட்டுப்பருத்தித்துணி (denim) மற்றும் சாயங்களை ஏற்றிக்கொண்டு, அகமதாபாத் பிரிவின் கங்கரியா கிடங்கிலிருந்து புறப்படவுள்ளது. முன்னதாக, மேற்கு இரயில்வே மண்டலம், வெங்காயத்துடன் ஒரு சரக்கு இரயிலை வங்கதேசத்துக்கு அனுப்பியிருந்தது. இது, தோராயமாக `31 இலட்சத்தை வருவாயாக ஈட்டித்தரும்.
Incorrect
இந்திய இரயில்வேயின் மேற்கு இரயில்வே மண்டலமானது குஜராத்தின் அகமதாபாத் பிரிவிலிருந்து வங்கதேசத்துக்கு சரக்கு ரயிலொன்றை இயக்கவுள்ளது. இந்த இரயில் முரட்டுப்பருத்தித்துணி (denim) மற்றும் சாயங்களை ஏற்றிக்கொண்டு, அகமதாபாத் பிரிவின் கங்கரியா கிடங்கிலிருந்து புறப்படவுள்ளது. முன்னதாக, மேற்கு இரயில்வே மண்டலம், வெங்காயத்துடன் ஒரு சரக்கு இரயிலை வங்கதேசத்துக்கு அனுப்பியிருந்தது. இது, தோராயமாக `31 இலட்சத்தை வருவாயாக ஈட்டித்தரும்.
-
Question 50 of 60
50. Question
ஓர் அண்மைய ஆய்வின்படி, உலக சுகாதார அமைப்பால் (WHO) சிக்கலானவை என அறிவிக்கப்பட்ட நோய்க்கிருமிகள் காணப்படுகிற ஆறு எது?
Correct
தில்லி IIT வெளியிட்டுள்ள ஓர் ஆய்வுக்கட்டுரையின்படி, உலக சுகாதார அமைப்பால் சிக்கலானவை என அறிவிக்கப்பட்ட நோய்க்கிருமிகள் யமுனாயாற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டில், WHO, இந்த நோய்க்கிருமிகளை அறிவித்தது. யமுனாவில் காணப்படும் இந்தப் பன்மருந்து-எதிர்ப்பு பாக்டீரியாக்கள், கழிவுநீர் ஆற்றில் கலப்பாதால் உருவாகின்றன. புது தில்லி முழுவதும் உள்ள பல பெரிய கழிவுநீர் வடிகால்கள், இந்தக் குழுவினரால் ஆய்வுசெய்யப்பட்டன.
Incorrect
தில்லி IIT வெளியிட்டுள்ள ஓர் ஆய்வுக்கட்டுரையின்படி, உலக சுகாதார அமைப்பால் சிக்கலானவை என அறிவிக்கப்பட்ட நோய்க்கிருமிகள் யமுனாயாற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டில், WHO, இந்த நோய்க்கிருமிகளை அறிவித்தது. யமுனாவில் காணப்படும் இந்தப் பன்மருந்து-எதிர்ப்பு பாக்டீரியாக்கள், கழிவுநீர் ஆற்றில் கலப்பாதால் உருவாகின்றன. புது தில்லி முழுவதும் உள்ள பல பெரிய கழிவுநீர் வடிகால்கள், இந்தக் குழுவினரால் ஆய்வுசெய்யப்பட்டன.
-
Question 51 of 60
51. Question
COVAX’ வசதி என்பது எந்தப் பன்னாட்டு அமைப்பின் முன்னெடுப்பாகும்?
Correct
உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) ‘COVAX’ என்றவொரு புதிய முன்னெடுப்பைத் தொடங்கியது. அது, COVID-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசி உருவாக்கலை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமீபத்தில், ‘WHO’ தனது இந்த வசதியில் இணைந்துகொள்ள நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது. ‘WHO’ ஆனது வேலை செய்யக்கூடிய தடுப்பூசி உற்பத்தியாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது மற்றும் அதிகளவிலான தடுப்பூசிகளை உற்பத்திசெய்வதற்காக நிதி திரட்டிவருகிறது.
Incorrect
உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) ‘COVAX’ என்றவொரு புதிய முன்னெடுப்பைத் தொடங்கியது. அது, COVID-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசி உருவாக்கலை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமீபத்தில், ‘WHO’ தனது இந்த வசதியில் இணைந்துகொள்ள நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது. ‘WHO’ ஆனது வேலை செய்யக்கூடிய தடுப்பூசி உற்பத்தியாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது மற்றும் அதிகளவிலான தடுப்பூசிகளை உற்பத்திசெய்வதற்காக நிதி திரட்டிவருகிறது.
-
Question 52 of 60
52. Question
இந்திய உருக்கு ஆணையத்தின் (SAIL) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
Correct
இந்திய உருக்கு ஆணையத்தின் (SAIL) அடுத்த தலைவராக சோமா மொந்தலை பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு வாரியம் தேர்வுசெய்துள்ளது. அவரை நியமனம் செய்ய, அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்தால், அவர், பொதுத்துறை SAIL நிறுவனத்தின் முதல் பெண் தலைவராக ஆவார். மேலும், உலகில், ஓர் உருக்கு நிறுவனத்தை வழிநடத்திய முதல் பெண்மணி என்ற பெருமையையும் அவர் பெறுவார். தற்போதைய தலைவர் அனில் செளத்ரி, இந்த ஆண்டு ஓய்வுபெறவுள்ளார்.
Incorrect
இந்திய உருக்கு ஆணையத்தின் (SAIL) அடுத்த தலைவராக சோமா மொந்தலை பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு வாரியம் தேர்வுசெய்துள்ளது. அவரை நியமனம் செய்ய, அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்தால், அவர், பொதுத்துறை SAIL நிறுவனத்தின் முதல் பெண் தலைவராக ஆவார். மேலும், உலகில், ஓர் உருக்கு நிறுவனத்தை வழிநடத்திய முதல் பெண்மணி என்ற பெருமையையும் அவர் பெறுவார். தற்போதைய தலைவர் அனில் செளத்ரி, இந்த ஆண்டு ஓய்வுபெறவுள்ளார்.
-
Question 53 of 60
53. Question
அட்டு நகரத்தில், ஐந்து சுற்றுச்சூழல் சுற்றுலா மண்டலங்களை உருவாக்குவதற்கு, எந்த நாட்டுடனான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?
Correct
இந்தியாவும் மாலத்தீவுகளும், அண்மையில், மாலத்தீவுகளின் அட்டு நகரத்தில் 5 சுற்றுச்சூழல் சுற்றுலா மண்டலங்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. சூழல் சுற்றுலா மண்டலங்க -ளின் வளர்ச்சி என்பது உயர்தாக்கங்கொண்ட சமூக மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் ஒருபகுதியாகும். அதீத தாக்கத்தை ஏற்படுத்தும் சொத்துருவாக்கத்திற்காக, மாலத்தீவுக்கு, மொத்தம் $5.5 மில்லியன் டாலர் நிதியுதவி தேவைப்படுகிறது.
Incorrect
இந்தியாவும் மாலத்தீவுகளும், அண்மையில், மாலத்தீவுகளின் அட்டு நகரத்தில் 5 சுற்றுச்சூழல் சுற்றுலா மண்டலங்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. சூழல் சுற்றுலா மண்டலங்க -ளின் வளர்ச்சி என்பது உயர்தாக்கங்கொண்ட சமூக மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் ஒருபகுதியாகும். அதீத தாக்கத்தை ஏற்படுத்தும் சொத்துருவாக்கத்திற்காக, மாலத்தீவுக்கு, மொத்தம் $5.5 மில்லியன் டாலர் நிதியுதவி தேவைப்படுகிறது.
-
Question 54 of 60
54. Question
15 ஆண்டுகளாக பன்னாட்டுப் பொருளாதார உறவுகள் தொடர்பான இந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் (ICRIER) தலைவராக இருந்தவரும், அண்மையில் பதவி விலகியவருமானவர் யார்?
Correct
பன்னாட்டுப் பொருளாதார உறவுகள் தொடர்பான இந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் (ICRIER) தலைவர் பதவியிலிருந்து ஐஷர் ஜட்ஜ் அலுவாலியா அண்மையில் விலகியுள்ளார். அவர் 15 ஆண்டுகளாக அந்தப் பதவியை வகித்து வந்தார். அவரைத் தொடர்ந்து, ICRIER’இன் புதிய தலைவராக, தற்போது ICRIER’இன் ஆளுநர் குழுவின் துணைத்தலைவராக இருந்துவரும் பிரமோத் பாசின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது பங்களிப்புகளுக்கு மதிப்பளிப்பதற்காக, அவர் ஓய்வுற்ற தலைவராக தொடர்ந்து இருப்பார்.
Incorrect
பன்னாட்டுப் பொருளாதார உறவுகள் தொடர்பான இந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் (ICRIER) தலைவர் பதவியிலிருந்து ஐஷர் ஜட்ஜ் அலுவாலியா அண்மையில் விலகியுள்ளார். அவர் 15 ஆண்டுகளாக அந்தப் பதவியை வகித்து வந்தார். அவரைத் தொடர்ந்து, ICRIER’இன் புதிய தலைவராக, தற்போது ICRIER’இன் ஆளுநர் குழுவின் துணைத்தலைவராக இருந்துவரும் பிரமோத் பாசின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது பங்களிப்புகளுக்கு மதிப்பளிப்பதற்காக, அவர் ஓய்வுற்ற தலைவராக தொடர்ந்து இருப்பார்.
-
Question 55 of 60
55. Question
‘nth Rewards’ என்ற பெயரில் ஒரு வெகுமதித் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது?
Correct
இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகமானது (NPCI) ‘nth Rewards’ என்ற பெயரில் ஒரு புதிய வெகுமதித் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு பகுப்பாய்வுடன் கூடிய பன்னிறுவன வெகுமதித் தளமாகும். இது, பயனாளர்களை பல்வேறு வங்கி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளவைப்பதன்மூலம் அதற்கான வெகுமதிப் புள்ளிகளைப் பெற அனுமதிக்கிறது.
மின்-செலவுச்சீட்டுகள், உணவகங்கள் மற்றும் விமான முன்பதிவு போன்ற பல்வேறு தயாரிப்புகளில் இந்தப் புள்ளிகளை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தத் தளத்தைப் பயன்படுத்தி, வங்கிகளும் வணிக நிறுவனங்களும் நுகர்வோர் நடத்தையை அடையாளம் காணவியலும்.
Incorrect
இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகமானது (NPCI) ‘nth Rewards’ என்ற பெயரில் ஒரு புதிய வெகுமதித் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு பகுப்பாய்வுடன் கூடிய பன்னிறுவன வெகுமதித் தளமாகும். இது, பயனாளர்களை பல்வேறு வங்கி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளவைப்பதன்மூலம் அதற்கான வெகுமதிப் புள்ளிகளைப் பெற அனுமதிக்கிறது.
மின்-செலவுச்சீட்டுகள், உணவகங்கள் மற்றும் விமான முன்பதிவு போன்ற பல்வேறு தயாரிப்புகளில் இந்தப் புள்ளிகளை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தத் தளத்தைப் பயன்படுத்தி, வங்கிகளும் வணிக நிறுவனங்களும் நுகர்வோர் நடத்தையை அடையாளம் காணவியலும்.
-
Question 56 of 60
56. Question
‘IC IMPACTS’ என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான வருடாந்திர ஆராய்ச்சி மாநாடு ஆகும்?
Correct
IC-IMPACTS என்பது இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வருடாந்திர ஆராய்ச்சி மாநாடு ஆகும். ‘Innovative Multidisciplinary Partnership to Accelerate Community Transformation & Sustainability’ என்பதன் சுருக்கந்தான் ‘IMPACTS’.
நடப்பாண்டுக்கான (2020) மாநாடு ஆக.6 அன்று மெய்நிகராக நடைபெற்றது. தற்போதுள்ள பன்னாட்டு இணைப்புகளை வலுப்படுத்துவதன்மூலமும், இருநாடுகளின் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொ -ள்வதன்மூலமும், புதிய ஒத்துழைப்புகளைத் தொடங்குவதன்மூலமும் இருநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிகள்குறித்து இவ்வாராய்ச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
Incorrect
IC-IMPACTS என்பது இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வருடாந்திர ஆராய்ச்சி மாநாடு ஆகும். ‘Innovative Multidisciplinary Partnership to Accelerate Community Transformation & Sustainability’ என்பதன் சுருக்கந்தான் ‘IMPACTS’.
நடப்பாண்டுக்கான (2020) மாநாடு ஆக.6 அன்று மெய்நிகராக நடைபெற்றது. தற்போதுள்ள பன்னாட்டு இணைப்புகளை வலுப்படுத்துவதன்மூலமும், இருநாடுகளின் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொ -ள்வதன்மூலமும், புதிய ஒத்துழைப்புகளைத் தொடங்குவதன்மூலமும் இருநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிகள்குறித்து இவ்வாராய்ச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
-
Question 57 of 60
57. Question
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஆண்டுவிழாவின் ஒருபகுதியாக, இந்திய விடுதலைப் போராளிகளுக்கான வரவேற்பை வழங்கியவர் யார்?
Correct
நாடு முழுவதுமுள்ள 202 விடுதலைப் போராளிகளை இந்தியக் குடியரசுத்தலைவர் கெளரவித்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் எழுபத்தெட்டாவது ஆண்டுநிறைவை முன்னிட்டு இந்தக் கெளரவிப்பு செய்யப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும், இத்தருணத்தின்போது, இந்தியக்குடியரசுத்தலைவர், விடுதலைப்போராளிகளை கெளரவிப்பதற்காக குடியரசுத்தலைவர் மாளிகையில் அவர்கட்கு வரவேற்பு அளிக்கிறார். ஆனால் இந்த ஆண்டு (2020), மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்கள், விடுதலைப் போராளிகளின் வீடுகளுக்கேச்சென்று குடியரசுத்தலைவர் சார்பாக அவர்களை கெளரவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
Incorrect
நாடு முழுவதுமுள்ள 202 விடுதலைப் போராளிகளை இந்தியக் குடியரசுத்தலைவர் கெளரவித்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் எழுபத்தெட்டாவது ஆண்டுநிறைவை முன்னிட்டு இந்தக் கெளரவிப்பு செய்யப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும், இத்தருணத்தின்போது, இந்தியக்குடியரசுத்தலைவர், விடுதலைப்போராளிகளை கெளரவிப்பதற்காக குடியரசுத்தலைவர் மாளிகையில் அவர்கட்கு வரவேற்பு அளிக்கிறார். ஆனால் இந்த ஆண்டு (2020), மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்கள், விடுதலைப் போராளிகளின் வீடுகளுக்கேச்சென்று குடியரசுத்தலைவர் சார்பாக அவர்களை கெளரவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
-
Question 58 of 60
58. Question
‘Connecting, Communicating, Changing’ என்ற தலைப்பிலான நூல், எந்த இந்தியத் தலைவரின் மூன்றாமாண்டு பொறுப்பு நிறைவை அடிப்படையாகக்கொண்டதாகும்?
Correct
இந்தியாவின் குடியரசுத்துணைத்தலைவர் M வெங்கையா அவர்கள் பொறுப்பேற்று 3 ஆண்டுகாலம் நிறைவடைவதையொட்டி மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங், குடியரசுத்துணைத்தலைவர் மாளிகையில் நூலொன்றை வெளியிடுகிறார். “இணைத்தல், தொடர்பிலிருத்தல், மாறுதல்” என்பது அந்நூலின் தலைப்பாகும்.
இந்நூலின் மின்-பதிப்பை, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிடுகிறார். குடியரசுத்துணைத்தலைவரின் இந்திய, வெளிநாட்டு பயணங்கள் உட்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து படங்களுடனும், சொற்களுடனும் இந்நூல் விவரிக்கிறது. உழவர்கள், அறிவியலாளர்கள், மருத்துவர்கள், நிர்வாகிகள் ஆகிய பலருடன் குடியரசுத்துணைத்தலைவர் கலந்துரையாடியது குறித்த செய்திகளும் அவரது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தும், பல்வேறு நாடுகளில் வாழும் இந்திய மக்களிடையே அவராற்றிய உரைகள் குறித்தும், இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
Incorrect
இந்தியாவின் குடியரசுத்துணைத்தலைவர் M வெங்கையா அவர்கள் பொறுப்பேற்று 3 ஆண்டுகாலம் நிறைவடைவதையொட்டி மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங், குடியரசுத்துணைத்தலைவர் மாளிகையில் நூலொன்றை வெளியிடுகிறார். “இணைத்தல், தொடர்பிலிருத்தல், மாறுதல்” என்பது அந்நூலின் தலைப்பாகும்.
இந்நூலின் மின்-பதிப்பை, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிடுகிறார். குடியரசுத்துணைத்தலைவரின் இந்திய, வெளிநாட்டு பயணங்கள் உட்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து படங்களுடனும், சொற்களுடனும் இந்நூல் விவரிக்கிறது. உழவர்கள், அறிவியலாளர்கள், மருத்துவர்கள், நிர்வாகிகள் ஆகிய பலருடன் குடியரசுத்துணைத்தலைவர் கலந்துரையாடியது குறித்த செய்திகளும் அவரது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தும், பல்வேறு நாடுகளில் வாழும் இந்திய மக்களிடையே அவராற்றிய உரைகள் குறித்தும், இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
-
Question 59 of 60
59. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஹசன் டயப், எந்த நாட்டின் பிரதமராவார்?
Correct
பல்வேறு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரதமர் ஹசன் டயபின்கீழ், லெபனான், அண்மையில் ஓர் புதிய அரசாங்கத்தை அமைத்தது. முன்னாள் பிரதமர் சாத் அல் ஹரிரி, கடந்த 2019 அக்டோபரில், அவரது ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்திற்கு எதிரான போராட்டங்களின் அழுத்தத்தினால் தனது பதவியிலிருந்து விலகியதை அடுத்து, நாடு ஒரு செயல்படும் அரசாங்கமின்றி இருந்து வந்தது. லெபனானின் அதிபர் மைக்கேல் ஒளன், அந்நாட்டின் புதிய பிரதமராக ஹசன் டயப்பை பரிந்துரைத்தார். ஹசன் டயப், பெய்ரூட்டின் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். அவர், 20 உறுப்பினர்களைக் கொண்ட புதிய அமைச்சரவைக்கு தலைமைதாங்குவார்.
Incorrect
பல்வேறு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரதமர் ஹசன் டயபின்கீழ், லெபனான், அண்மையில் ஓர் புதிய அரசாங்கத்தை அமைத்தது. முன்னாள் பிரதமர் சாத் அல் ஹரிரி, கடந்த 2019 அக்டோபரில், அவரது ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்திற்கு எதிரான போராட்டங்களின் அழுத்தத்தினால் தனது பதவியிலிருந்து விலகியதை அடுத்து, நாடு ஒரு செயல்படும் அரசாங்கமின்றி இருந்து வந்தது. லெபனானின் அதிபர் மைக்கேல் ஒளன், அந்நாட்டின் புதிய பிரதமராக ஹசன் டயப்பை பரிந்துரைத்தார். ஹசன் டயப், பெய்ரூட்டின் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். அவர், 20 உறுப்பினர்களைக் கொண்ட புதிய அமைச்சரவைக்கு தலைமைதாங்குவார்.
-
Question 60 of 60
60. Question
பிரதம அமைச்சர் பசல் பீமா யோஜனாவுக்கு பதிலாக, ‘முதலமைச்சர் கிசான் சஹாய் யோஜனா’வை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
Correct
குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, அண்மையில், ‘முதலமைச்சர் கிசான் சஹாய் யோஜனா’ என்ற மாநில அரசின் நிதியுதவி திட்டத்தை தொடங்கிவைத்தார். மத்திய அரசின் பயிர்க்காப்பீட்டுத் திட்டமான பிரதம மந்திரி பசல் பீமா யோஜனாவுக்கு (PMFBY) மாற்றாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. PMFBY காப்பீட்டுத் திட்டத்திற்கு அதிகம் செலவாவதாக குஜராத் மாநில அரசு கருதுவதால், அம்மாநிலம் இந்தத் திட்டத்திலிருந்து வெளியேறியுள்ளது. இந்தப் புதிய மாற்றுத்திட்டம், நடப்பு காரீப் பருவத்திற்கான அனைத்து விவசாயிகளையும் உள்ளடக்கும்.
Incorrect
குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, அண்மையில், ‘முதலமைச்சர் கிசான் சஹாய் யோஜனா’ என்ற மாநில அரசின் நிதியுதவி திட்டத்தை தொடங்கிவைத்தார். மத்திய அரசின் பயிர்க்காப்பீட்டுத் திட்டமான பிரதம மந்திரி பசல் பீமா யோஜனாவுக்கு (PMFBY) மாற்றாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. PMFBY காப்பீட்டுத் திட்டத்திற்கு அதிகம் செலவாவதாக குஜராத் மாநில அரசு கருதுவதால், அம்மாநிலம் இந்தத் திட்டத்திலிருந்து வெளியேறியுள்ளது. இந்தப் புதிய மாற்றுத்திட்டம், நடப்பு காரீப் பருவத்திற்கான அனைத்து விவசாயிகளையும் உள்ளடக்கும்.
Leaderboard: August 2nd Week 2020 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||