8th Tamil Unit 2 Questions - New Book
Quiz-summary
0 of 142 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 142 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- Answered
- Review
-
Question 1 of 142
1. Question
1) வாணிதாசனின் இயற்பெயர்?
Correct
விளக்கம்: வாணிதாசனின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு. ராசகோபலன் என்பது சுரதா (சுப்பு ரத்தின தாசன்) -ன் இயற்பெயர். சாத்தப்பன் என்பது கண்ணதாசனின் தந்தை பெயர். மருதகாசி என்பது மற்றொரு தமிழ் கவிஞர்.
Incorrect
விளக்கம்: வாணிதாசனின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு. ராசகோபலன் என்பது சுரதா (சுப்பு ரத்தின தாசன்) -ன் இயற்பெயர். சாத்தப்பன் என்பது கண்ணதாசனின் தந்தை பெயர். மருதகாசி என்பது மற்றொரு தமிழ் கவிஞர்.
-
Question 2 of 142
2. Question
2) நெஞ்சில் ஈரம் இல்லார் நாண
நீளு ழைப்பைக் கொடையைக் காட்டிச் – இதில் ஈரம் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: இங்கு ஈரம் என்ற சொல்லின் பொருள் இரக்கம் என்பதாகும். நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது என்று ஓடையின் புகழைப் பாடியுள்ளார் வாணிதாசன்.
Incorrect
விளக்கம்: இங்கு ஈரம் என்ற சொல்லின் பொருள் இரக்கம் என்பதாகும். நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது என்று ஓடையின் புகழைப் பாடியுள்ளார் வாணிதாசன்.
-
Question 3 of 142
3. Question
3) “செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின்
சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்” – இச்சொல்லில் உள்ள செஞ்சொல் என்பதன் பொருள்?
Correct
விளக்கம்: பாடலில் உள்ள செஞ்சொல் என்பதன் பொருள் திருந்திய சொல் என்பதாகும். சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்ளைப் பாட்டின் சிறப்புக்கேற்ப முழவை முழக்குவது போல் ஒலி எழுப்புகிறது ஓடை என்று வாணிதாசன் கூறுகிறார்.
Incorrect
விளக்கம்: பாடலில் உள்ள செஞ்சொல் என்பதன் பொருள் திருந்திய சொல் என்பதாகும். சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்ளைப் பாட்டின் சிறப்புக்கேற்ப முழவை முழக்குவது போல் ஒலி எழுப்புகிறது ஓடை என்று வாணிதாசன் கூறுகிறார்.
-
Question 4 of 142
4. Question
4) பள்ளிக்குச் சென்று கல்வி_____________சிறப்பு?
Correct
விளக்கம்: பள்ளிக்குச் சென்று கல்வி பயிலுதல் சிறப்பு என வாணிதாசன் தனது தொடுவானம் என்னும் நூலில் ஓடை என்னும் தலைப்பில் கூறியுள்ளார்.
Incorrect
விளக்கம்: பள்ளிக்குச் சென்று கல்வி பயிலுதல் சிறப்பு என வாணிதாசன் தனது தொடுவானம் என்னும் நூலில் ஓடை என்னும் தலைப்பில் கூறியுள்ளார்.
-
Question 5 of 142
5. Question
5) செஞ்சொல் என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது?
Correct
விளக்கம்: செஞ்சொல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது – செம்மை + சொல்.
Incorrect
விளக்கம்: செஞ்சொல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது – செம்மை + சொல்.
-
Question 6 of 142
6. Question
6) சீருக்கு + ஏற்ப என்னும் சொல்லை சேர்தது எழுதக் கிடைப்பது?
Correct
விளக்கம்: சீருக்கு + ஏற்ப என்னும் சொல்லை சேர்த்து எழுதும் போது சீருக்கேற்ப என்று எழுதலாம். இதில் நிலைமொழியிலுள்ள இறுதி எழுத்து கு. இதன் பிரித்தால் க் + உ எனப் பிரியும். வருமொழியின் முதல் எழுத்து ஏ. உயிர் வரின் உக்குரல் மெய்விட்டோடும் என்னும் விதிப்படி நிலை மொழியின் இறுதியிலுள்ள உ என்னும் எழுத்து கெடும். சீருக்க்ஸ்ரீஏற்ப எனக் கிடைக்கும். உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி நிலைமொழின் இறுதி எழுத்து க்-உடன் வருமொழியின் முதல் எழுத்து ஏ சேர்ந்து (க் + ஏ-கே) என மாறும்.
Incorrect
விளக்கம்: சீருக்கு + ஏற்ப என்னும் சொல்லை சேர்த்து எழுதும் போது சீருக்கேற்ப என்று எழுதலாம். இதில் நிலைமொழியிலுள்ள இறுதி எழுத்து கு. இதன் பிரித்தால் க் + உ எனப் பிரியும். வருமொழியின் முதல் எழுத்து ஏ. உயிர் வரின் உக்குரல் மெய்விட்டோடும் என்னும் விதிப்படி நிலை மொழியின் இறுதியிலுள்ள உ என்னும் எழுத்து கெடும். சீருக்க்ஸ்ரீஏற்ப எனக் கிடைக்கும். உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி நிலைமொழின் இறுதி எழுத்து க்-உடன் வருமொழியின் முதல் எழுத்து ஏ சேர்ந்து (க் + ஏ-கே) என மாறும்.
-
Question 7 of 142
7. Question
7) ஓடை + ஆட என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?
Correct
விளக்கம்: ஓடை + ஆட என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ஓடையாட. ஓடை + ஆட இதில் நிலைமொழியின் இறுதி எழுத்து டை. இதனை ட் + ஐ எனப்பிரிக்கலாம். வருமொழியின் முதல் எழுத்து ஆ. நிலைமொழியின் இறுதி எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் உயிர் எழுத்து எனில், உடம்படு மெய் என்னும் புணர்ச்சி படி இவ்விரு சொற்களும் சேரும். நிலைமொழியின் இறுதி எழுத்து ஐ. இதற்கேற்ற உடம்படு உடம்படு மெய் ய். ஓடை + ய் + ஆட. உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி ய் + ஆ – யா. ஓடையாட என்று எழுதலாம்.
Incorrect
விளக்கம்: ஓடை + ஆட என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ஓடையாட. ஓடை + ஆட இதில் நிலைமொழியின் இறுதி எழுத்து டை. இதனை ட் + ஐ எனப்பிரிக்கலாம். வருமொழியின் முதல் எழுத்து ஆ. நிலைமொழியின் இறுதி எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் உயிர் எழுத்து எனில், உடம்படு மெய் என்னும் புணர்ச்சி படி இவ்விரு சொற்களும் சேரும். நிலைமொழியின் இறுதி எழுத்து ஐ. இதற்கேற்ற உடம்படு உடம்படு மெய் ய். ஓடை + ய் + ஆட. உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி ய் + ஆ – யா. ஓடையாட என்று எழுதலாம்.
-
Question 8 of 142
8. Question
8) தமிழச்சி என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்: தமிழச்சி என்னும் நூலை எழுதியவர் வாணிதாசன். இவரின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு ஆகும்.
Incorrect
விளக்கம்: தமிழச்சி என்னும் நூலை எழுதியவர் வாணிதாசன். இவரின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு ஆகும்.
-
Question 9 of 142
9. Question
9) உருமங்கட் டியமுகிலால் – கோணக்காத்து
உழன்று உழன்றுமெத்த அடித்ததினால்” – இதில் முகில் என்பதன் பொருள் என்ன?
Correct
விளக்கம்: இப்பாடலில் முகில் என்பது மேகத்தைக் குறிக்கிறது. மேகத்தை குறிக்கும் மற்றொரு சொல் கொண்டல்.
Incorrect
விளக்கம்: இப்பாடலில் முகில் என்பது மேகத்தைக் குறிக்கிறது. மேகத்தை குறிக்கும் மற்றொரு சொல் கொண்டல்.
-
Question 10 of 142
10. Question
10) கோணகாத்து என்னும் பாடலை எழுதியவர்?
Correct
விளக்கம்: கோணக்காத்துப் பாட்டு என்னும் பாடலை எழுதியவர் வெங்கம்பூர் சாமிநாதன் ஆவார். இதில் புயல் காற்று வீசும் போது ஏற்படும் சூழ்நிலைகள் பற்றி இப்பாடலில் விளக்கியுள்ளார் இதன் ஆசிரியர்.
Incorrect
விளக்கம்: கோணக்காத்துப் பாட்டு என்னும் பாடலை எழுதியவர் வெங்கம்பூர் சாமிநாதன் ஆவார். இதில் புயல் காற்று வீசும் போது ஏற்படும் சூழ்நிலைகள் பற்றி இப்பாடலில் விளக்கியுள்ளார் இதன் ஆசிரியர்.
-
Question 11 of 142
11. Question
11) தமிழகப் பெருங்குடிகள் என்னும் நூலை எழுதியவர்?
Correct
விளக்கம்: தமிழகப் பெருங்குடிகள் என்னும் நூலை எழுதியவர் பக்தவத்சல பாரதி ஆவார். நிலம் அனைவருக்கும் பொது என்னும் கருத்தை மையமாக வைத்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: தமிழகப் பெருங்குடிகள் என்னும் நூலை எழுதியவர் பக்தவத்சல பாரதி ஆவார். நிலம் அனைவருக்கும் பொது என்னும் கருத்தை மையமாக வைத்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
-
Question 12 of 142
12. Question
12) நெஞ்சில் ஈரம் இல்லார் நாண
நீளு ழைப்பைக் கொடையைக் காட்டிச் – இதில் நாணம் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: நாணம் என்ற சொல்லின் பொருள் வெட்கம் என்பதாகும். இப்பாடலை எழுதியவர் வாணிதாசன் ஆவார்.
Incorrect
விளக்கம்: நாணம் என்ற சொல்லின் பொருள் வெட்கம் என்பதாகும். இப்பாடலை எழுதியவர் வாணிதாசன் ஆவார்.
-
Question 13 of 142
13. Question
13) “செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின்
சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்” – இச்சொல்லில் உள்ள முழவு என்பதன் பொருள்?
Correct
விளக்கம்: வாணிதாசனின் தொடுவானம் என்னும் நூலில் ஓடை என்னும் தலைப்பில் இவ்வரிகள் இடம்பெற்றுள்ளன. இதில் முழவு என்னும் சொல்லின் பொருள் இசைக்கருவிகள் என்பதாகும்
Incorrect
விளக்கம்: வாணிதாசனின் தொடுவானம் என்னும் நூலில் ஓடை என்னும் தலைப்பில் இவ்வரிகள் இடம்பெற்றுள்ளன. இதில் முழவு என்னும் சொல்லின் பொருள் இசைக்கருவிகள் என்பதாகும்
-
Question 14 of 142
14. Question
14) நீளுழைப்பு என்னும் சொல்லைப் பிர்த்து எழுதக் கிடைப்பது?
Correct
விளக்கம்: நீளுழைப்பு என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் நீள் + உழைப்பு
Incorrect
விளக்கம்: நீளுழைப்பு என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் நீள் + உழைப்பு
-
Question 15 of 142
15. Question
15) நன்செய் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Correct
விளக்கம்: நன்செய் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – நன்மை + செய் என்பதாகும்.
Incorrect
விளக்கம்: நன்செய் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – நன்மை + செய் என்பதாகும்.
-
Question 16 of 142
16. Question
16) செஞ்சொல் மாதரின் வள்ளைப் பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது________
Correct
விளக்கம்: செஞ்சொல் மாதரின் வள்ளைப் பாட்டிற்கேற்ப முழவை மீட்பது ஓடை ஆகும். செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின் சீருக்கு ஏற்ப முழவை மீட்டும் என்ற பாடல் வாணிதாசனின் ஓடை பற்றிய பாடல் ஆகும்.
Incorrect
விளக்கம்: செஞ்சொல் மாதரின் வள்ளைப் பாட்டிற்கேற்ப முழவை மீட்பது ஓடை ஆகும். செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின் சீருக்கு ஏற்ப முழவை மீட்டும் என்ற பாடல் வாணிதாசனின் ஓடை பற்றிய பாடல் ஆகும்.
-
Question 17 of 142
17. Question
17) காங்கேய நாடு எது எந்த மண்டலத்தின் நாடுகளுள் ஒன்று?
Correct
விளக்கம்: காங்கேய நாடு என்பது கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்றாகும்.
Incorrect
விளக்கம்: காங்கேய நாடு என்பது கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்றாகும்.
-
Question 18 of 142
18. Question
18) பொருத்துக.
அ. தூண்டுதல் – 1. வெட்கம்
ஆ. ஈரம் – 2. ஆர்வம் கொள்ளுதல்
இ. முழவு – 3. இரக்கம்
ஈ. நாணம் – 4. இசைக்கருவி
Correct
விளக்கம்: தூண்டுதல் – ஆர்வம் கொள்ளுதல்
ஈரம் – இரக்கம்
முழவு – இசைக்கருவி
நாணம் – வெட்கம்
Incorrect
விளக்கம்: தூண்டுதல் – ஆர்வம் கொள்ளுதல்
ஈரம் – இரக்கம்
முழவு – இசைக்கருவி
நாணம் – வெட்கம்
-
Question 19 of 142
19. Question
19) நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி
நாட்டு மக்கள் வறுமை ஓட்டி – இதில் குறிப்பிடப்படுவது?
Correct
விளக்கம்: நன்செய் மற்றும் புன்செய் நிலங்களுக்கு நீர் வழங்குவதன் மூலம் விவசாயம் செழித்து இந்நாட்டு மக்களின் வறுமையை ஓட்ட வல்லது ஓடை என்று பொருள் தரும் இவ்வரியை இயற்றியவர் வாணிதாசன் .
Incorrect
விளக்கம்: நன்செய் மற்றும் புன்செய் நிலங்களுக்கு நீர் வழங்குவதன் மூலம் விவசாயம் செழித்து இந்நாட்டு மக்களின் வறுமையை ஓட்ட வல்லது ஓடை என்று பொருள் தரும் இவ்வரியை இயற்றியவர் வாணிதாசன் .
-
Question 20 of 142
20. Question
20) பேச்சுத் தமிழில் அமைத்து பஞ்ச காலங்களில் பாடப்படும் கும்மிப் பாடல்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
Correct
விளக்கம்: நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கும்மிப் பாடல்களாகப் பாடினர். பேச்சுத் தமிழில் அமைந்த இவை பஞ்சக் கும்மிகள் என்று அழைக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கும்மிப் பாடல்களாகப் பாடினர். பேச்சுத் தமிழில் அமைந்த இவை பஞ்சக் கும்மிகள் என்று அழைக்கப்பட்டன.
-
Question 21 of 142
21. Question
21) ஆர்க்காடு மைசூர் வரைக்கும் – கோணக்காத்து
அலறி அலறிமெத்த அடித்ததனால் – இவ்வரிகளில் குறிப்பிடப்படும் மெத்த என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: கோணகாத்து என்னும் தலைப்பில் எழுதப்பட்ட இப்பாடலில் குறிப்பிடப்படும் மெத்த என்ற சொல்லின் பொருள் மிகவும் என்பதாகும்.
Incorrect
விளக்கம்: கோணகாத்து என்னும் தலைப்பில் எழுதப்பட்ட இப்பாடலில் குறிப்பிடப்படும் மெத்த என்ற சொல்லின் பொருள் மிகவும் என்பதாகும்.
-
Question 22 of 142
22. Question
22) “செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின்
சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்” – இச்சொல்லில் உள்ள வள்ளைப்பாட்டு என்பதன் பொருள்?
Correct
விளக்கம்: வள்ளைப் பாட்டு என்பது பெண்கள் நெல் குத்தும் போது பாடப்படும் ஒரு வகை உலக்கைப்பாட்டு ஆகும். இப்பாடல் வரியை எழுதியவர் வாணிதாசன் ஆவார்.
Incorrect
விளக்கம்: வள்ளைப் பாட்டு என்பது பெண்கள் நெல் குத்தும் போது பாடப்படும் ஒரு வகை உலக்கைப்பாட்டு ஆகும். இப்பாடல் வரியை எழுதியவர் வாணிதாசன் ஆவார்.
-
Question 23 of 142
23. Question
23) தாரங்களும் பிள்ளைகளுடன் – கூட்டிக்கொண்டு
தானடந்து வேகமுடன் கூ கூ வென்றார் – இதில் தாரம் என்று குறிப்பிடப்படுபவர்?
Correct
விளக்கம்: தாரம் என்பது மனைவியை குறிக்கும் மற்றொரு சொல்லாகும்.
Incorrect
விளக்கம்: தாரம் என்பது மனைவியை குறிக்கும் மற்றொரு சொல்லாகும்.
-
Question 24 of 142
24. Question
24) கோணகாத்து என்னும் பாடல் இடம்பெற்ற பஞ்சக் கும்மியைத் தொகுத்தவர்?
Correct
விளக்கம்: கோணகாத்து என்னும் பாடலை இயற்றியவர் வெங்கம்பூர் சாமிநாதன் ஆவார். இவரின் பாடல்கள் செ. இராசு தொகுத்த பஞ்சக்கும்மிகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.
Incorrect
விளக்கம்: கோணகாத்து என்னும் பாடலை இயற்றியவர் வெங்கம்பூர் சாமிநாதன் ஆவார். இவரின் பாடல்கள் செ. இராசு தொகுத்த பஞ்சக்கும்மிகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.
-
Question 25 of 142
25. Question
25) தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று அழைக்கப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று அழைக்கப்படுபவர் வாணிதாசன் ஆவார். இவரின் இயற்பெயர் அரங்கசாமி என்கிற எத்திராசலு ஆகும்.
Incorrect
விளக்கம்: தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று அழைக்கப்படுபவர் வாணிதாசன் ஆவார். இவரின் இயற்பெயர் அரங்கசாமி என்கிற எத்திராசலு ஆகும்.
-
Question 26 of 142
26. Question
26) சேகரமாய் வைத்த மரங்கள் – அத்தனையும்
சின்னபின்ன மாய்ஒடிந்து பின்னமாச்சுதே – இதில் சேகரம் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: சேகரமாய் வைத்த மரங்கள் – அத்தனையும்
சின்னபின்ன மாய்ஒடிந்து பின்னமாச்சுதே – இவ்வரிகளில் சேகரம் என்பது கூட்டம் என்று பொருள் தருகிறது. சேகரமாய் வைத்த மரங்கள் என்பது கூட்டமாய் வைத்த மரங்கள் என்று பொருள் தரும் வகையில் ஆசிரியர் இதனை எழுதியுள்ளார்.
Incorrect
விளக்கம்: சேகரமாய் வைத்த மரங்கள் – அத்தனையும்
சின்னபின்ன மாய்ஒடிந்து பின்னமாச்சுதே – இவ்வரிகளில் சேகரம் என்பது கூட்டம் என்று பொருள் தருகிறது. சேகரமாய் வைத்த மரங்கள் என்பது கூட்டமாய் வைத்த மரங்கள் என்று பொருள் தரும் வகையில் ஆசிரியர் இதனை எழுதியுள்ளார்.
-
Question 27 of 142
27. Question
27) கொஞ்சிக் குலவிக் கரையை வாட்டிக்
குளிர்ந்த புல்லுக்கும் இன்பம் கூட்டி – இவ்வரிகளில் குறிப்பிடப்படுவது?
Correct
விளக்கம்: இப்பாடல் வரிகள் ஓடையை உணர்த்துகிறது. கரைகளோடு கொஞ்சி, பாய்ந்து அதன் மூலம் புல்லுக்கு நீர் வழங்குவது ஓடை என்று பெர்ருள் தரும் இப்பாடலை பாடியவர் வாணிதாசன்.
Incorrect
விளக்கம்: இப்பாடல் வரிகள் ஓடையை உணர்த்துகிறது. கரைகளோடு கொஞ்சி, பாய்ந்து அதன் மூலம் புல்லுக்கு நீர் வழங்குவது ஓடை என்று பெர்ருள் தரும் இப்பாடலை பாடியவர் வாணிதாசன்.
-
Question 28 of 142
28. Question
28) கொம்புச் சுத்திக் கோணகாத்து – காலனைப்போல்
கோணமழை வந்துகப்பல் தான் கவிந்ததே – இதில் குறிபிடப்படும் காலன் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: காலன் என்பது எமனைக் குறிக்கும் மற்றொரு சொல்லாகும். கூற்றுவன் என்பதும் எமனைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும்.
Incorrect
விளக்கம்: காலன் என்பது எமனைக் குறிக்கும் மற்றொரு சொல்லாகும். கூற்றுவன் என்பதும் எமனைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும்.
-
Question 29 of 142
29. Question
29) பொருத்துக.
அ. தூண்டுதல் – 1. இரக்கம்
ஆ. ஈரம் – 2. இசைக்கருவி
இ. முழவு – 3. திருந்திய சொல்
ஈ. செஞ்சொல் – 4. ஆர்வம் கொள்ளுதல்
Correct
விளக்கம்: தூண்டுதல் – ஆர்வம் கொள்ளுதல்
ஈரம் – இரக்கம்
முழவு – இசைக்கருவி
செஞ்சொல் – திருந்திய சொல்
Incorrect
விளக்கம்: தூண்டுதல் – ஆர்வம் கொள்ளுதல்
ஈரம் – இரக்கம்
முழவு – இசைக்கருவி
செஞ்சொல் – திருந்திய சொல்
-
Question 30 of 142
30. Question
30) காங்கேய நாடு______________மண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று?
Correct
விளக்கம்: காங்கேய நாடு என்பது கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்றாகும். தற்போது இவ்வூர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது.
Incorrect
விளக்கம்: காங்கேய நாடு என்பது கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்றாகும். தற்போது இவ்வூர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது.
-
Question 31 of 142
31. Question
31) ஏடு போதா இதன்கவிக் கார்
ஈடு செய்யப் போரா ரோடி – இதில் குறிப்பிடப்படுவது?
Correct
விளக்கம்: இப்பாடல் வரிகளை இயற்றியவர் வாணிதாசன்.. இப்பாடல் வரிகளில் ஓடையை பற்றிப் பாடப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்: இப்பாடல் வரிகளை இயற்றியவர் வாணிதாசன்.. இப்பாடல் வரிகளில் ஓடையை பற்றிப் பாடப்பட்டுள்ளன.
-
Question 32 of 142
32. Question
32) கோணகாத்து பாடல்__________எனவும் அழைக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: கோணகாத்துப் பாட்டு என்று அழைக்கப்படும் காத்து நொண்டிச் சிந்து பாடலைப் பாடியவர் வெங்கம்பூர் சுவாமிநாதன் ஆவார்.
Incorrect
விளக்கம்: கோணகாத்துப் பாட்டு என்று அழைக்கப்படும் காத்து நொண்டிச் சிந்து பாடலைப் பாடியவர் வெங்கம்பூர் சுவாமிநாதன் ஆவார்.
-
Question 33 of 142
33. Question
33) சேகரமாய் வைத்தமரங்கள் – அத்தனையும்
சின்னபின்ன மாய்ஒடிந்து பின்னமாய்ச்சுதே – இவ்வரிகளில் குறிப்பிடப்படும் வின்னம் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: வின்னம் என்ற சொல்லின் பொருள் சேதம் என்பதாகும். இவ்வரிகள் வெங்கம்பூர் சுவாமிநாதன் எழுதிய கோணகாத்து என்னும் பாடலில் இடம்பெற்றுள்ளது.
Incorrect
விளக்கம்: வின்னம் என்ற சொல்லின் பொருள் சேதம் என்பதாகும். இவ்வரிகள் வெங்கம்பூர் சுவாமிநாதன் எழுதிய கோணகாத்து என்னும் பாடலில் இடம்பெற்றுள்ளது.
-
Question 34 of 142
34. Question
34) வானில் கரு_________தோன்றினால் மழை பொழியும் என்பர்
Correct
விளக்கம்: வானில் கரு முகில் தோன்றினால் மழை பொழியும் என்பர். முகில் என்பது மேகம் என்று பொருள் தரும் சொல்லாகும். துகில் என்பது ஆடையைக் குறிக்கும் சொல். கயல் என்பது மீன் என்று பொருள் தரும் ஒரு சொல்
Incorrect
விளக்கம்: வானில் கரு முகில் தோன்றினால் மழை பொழியும் என்பர். முகில் என்பது மேகம் என்று பொருள் தரும் சொல்லாகும். துகில் என்பது ஆடையைக் குறிக்கும் சொல். கயல் என்பது மீன் என்று பொருள் தரும் ஒரு சொல்
-
Question 35 of 142
35. Question
35) முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும்________யும் ஓட்டிவிடும்.
Correct
விளக்கம்: முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் காலனை ஓட்டிவிடும். காலன் என்றால் எமன் என்று பொருள். இவ்வாறு கவிமணி தனது பாடல் மூலம் கூறியுள்ளார்.
Incorrect
விளக்கம்: முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் காலனை ஓட்டிவிடும். காலன் என்றால் எமன் என்று பொருள். இவ்வாறு கவிமணி தனது பாடல் மூலம் கூறியுள்ளார்.
-
Question 36 of 142
36. Question
36) விழுந்ததங்கே என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Correct
விளக்கம்: விழுந்ததங்கே என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது விழுந்தது + அங்கே. நிலைமொழியின் இறுதி எழுத்து து என்பதாகும். வருமொழியின் முதல் எழுத்து அ என்பதாகும். உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்னும் விதிப்படி நிலைமொழியிலுள்ள உ என்னும் எழுத்து(து-த்=உ) கெட்டு த் மட்டுமே நிற்கும். விழுந்தத் + அங்கே. பின் உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி விழுந்ததங்கே என்று எழுதலாம்.
Incorrect
விளக்கம்: விழுந்ததங்கே என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது விழுந்தது + அங்கே. நிலைமொழியின் இறுதி எழுத்து து என்பதாகும். வருமொழியின் முதல் எழுத்து அ என்பதாகும். உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்னும் விதிப்படி நிலைமொழியிலுள்ள உ என்னும் எழுத்து(து-த்=உ) கெட்டு த் மட்டுமே நிற்கும். விழுந்தத் + அங்கே. பின் உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி விழுந்ததங்கே என்று எழுதலாம்.
-
Question 37 of 142
37. Question
37) பொருத்துக.
அ. முகில் – 1. மிகவருந்தி
ஆ. கொடிகலங்கி – 2. மேகம்
இ. சம்பிரமுடன் – 3. கூட்டம்
ஈ. சேகரம் – 4. முறையாக
Correct
விளக்கம்: முகில் – மேகம்
கொடிகலங்கி – மிகவருந்தி
சம்பிரமுடன் – முறையாக
சேகரம் – கூட்டம்
Incorrect
விளக்கம்: முகில் – மேகம்
கொடிகலங்கி – மிகவருந்தி
சம்பிரமுடன் – முறையாக
சேகரம் – கூட்டம்
-
Question 38 of 142
38. Question
38) சுகுவாமிஷ் பழங்குடியினர் எந்த நாட்டில் வாழ்ந்த பழங்குடியினர்?
Correct
விளக்கம்: சுகுவாமிஷ் பழங்குடியினர் அமெரிக்க நாட்டில் வாழ்ந்த பழங்குடியினர். அமெரிக்க நாட்டில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள்.
Incorrect
விளக்கம்: சுகுவாமிஷ் பழங்குடியினர் அமெரிக்க நாட்டில் வாழ்ந்த பழங்குடியினர். அமெரிக்க நாட்டில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள்.
-
Question 39 of 142
39. Question
39) தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் எல்லையில் வாழும் பழங்குடிகள்?
Correct
விளக்கம்: தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் எல்லைக்கு அருகேயுள்ள பரம்பிக்குளம், ஆனைமலை போன்ற பகுதிகளில் காடர்கள் என்னும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.
Incorrect
விளக்கம்: தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் எல்லைக்கு அருகேயுள்ள பரம்பிக்குளம், ஆனைமலை போன்ற பகுதிகளில் காடர்கள் என்னும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.
-
Question 40 of 142
40. Question
40) செத்திறந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Correct
விளக்கம்: செத்திறந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது செத்து + இறந்த என்பதாகும்.
Incorrect
விளக்கம்: செத்திறந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது செத்து + இறந்த என்பதாகும்.
-
Question 41 of 142
41. Question
41) வாணிதாசன் யாருடைய மாணவர்?
Correct
விளக்கம்: வாணிதாசன் பாரதிதாசனின் மாணவர்களில் ஒருவராவார். இவர் தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று அழைக்கப்படுகிறார்.
Incorrect
விளக்கம்: வாணிதாசன் பாரதிதாசனின் மாணவர்களில் ஒருவராவார். இவர் தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று அழைக்கப்படுகிறார்.
-
Question 42 of 142
42. Question
42) பொருத்துக
அ. வின்னம் – 1. எமன்
ஆ. வாகு – 2. சேதம்
இ. காலன் – 3. சரியாக
ஈ. மெத்த – 4. மிகவும்
Correct
விளக்கம்: வின்னம் – சேதம்
வாகு – சரியாக
காலன் – எமன்
மெத்த – மிகவும்
Incorrect
விளக்கம்: வின்னம் – சேதம்
வாகு – சரியாக
காலன் – எமன்
மெத்த – மிகவும்
-
Question 43 of 142
43. Question
43) சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் யார்?
Correct
விளக்கம்: சியாட்டல் என்பரே சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் ஆவார். இவர் நிலத்தின் முக்கியத்துவத்தை பற்றி அவர் வசிக்கும் நாட்டின் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Incorrect
விளக்கம்: சியாட்டல் என்பரே சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் ஆவார். இவர் நிலத்தின் முக்கியத்துவத்தை பற்றி அவர் வசிக்கும் நாட்டின் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
-
Question 44 of 142
44. Question
44) காடர்கள் தாங்கள் பேசும் மொழியை___________என்று அழைக்கின்றனர்?
Correct
விளக்கம்: பரம்பிக்குளம், ஆனைமலைப் பகுதிகளில் காடர்கள் வசிக்கும் சிற்றூர்கள் பல உள்ளன. காடர்கள் மிகச்சிறிய பழங்குடிச் சமுதாயத்தினர். தாங்கள் பேசும் மொழியை ‘ஆல் அலப்பு’ என்று அழக்கின்றனர். அவர்களின் வாழ்க்கைமுறை பற்றிய எழுத்துக் குறிப்புகள் ஏதும் அவர்களிடம் இல்லை.
Incorrect
விளக்கம்: பரம்பிக்குளம், ஆனைமலைப் பகுதிகளில் காடர்கள் வசிக்கும் சிற்றூர்கள் பல உள்ளன. காடர்கள் மிகச்சிறிய பழங்குடிச் சமுதாயத்தினர். தாங்கள் பேசும் மொழியை ‘ஆல் அலப்பு’ என்று அழக்கின்றனர். அவர்களின் வாழ்க்கைமுறை பற்றிய எழுத்துக் குறிப்புகள் ஏதும் அவர்களிடம் இல்லை.
-
Question 45 of 142
45. Question
45) செவாலியர் விருது பெற்ற தமிழறிஞர் யார்?
Correct
விளக்கம்: வாணிதாசன் செவாலியர் விருது பெற்றுள்ளார். செவாலியர் விருது பிரெஞ்சு அரசால் வழங்கப்படும் ஒரு விருது ஆகும். இவ்விருதை பெற்ற திரைத்துறை கலைஞர் – சிவாஜி கணேசன், கமலஹாசன் ஆவார்கள்.
Incorrect
விளக்கம்: வாணிதாசன் செவாலியர் விருது பெற்றுள்ளார். செவாலியர் விருது பிரெஞ்சு அரசால் வழங்கப்படும் ஒரு விருது ஆகும். இவ்விருதை பெற்ற திரைத்துறை கலைஞர் – சிவாஜி கணேசன், கமலஹாசன் ஆவார்கள்.
-
Question 46 of 142
46. Question
46) காடர்களின் கதைகளில் ஒன்றாக யானையோடு பேசுதல் என்னும் கதையை தமிழாக்கம் செய்தவர்?
Correct
விளக்கம்: யானையோடு பேசுதல் என்னும் தலைப்பில் வ.கீதா காடர்களின் கதையை தமிழாக்கம் செய்துள்ளார்
Incorrect
விளக்கம்: யானையோடு பேசுதல் என்னும் தலைப்பில் வ.கீதா காடர்களின் கதையை தமிழாக்கம் செய்துள்ளார்
-
Question 47 of 142
47. Question
47) பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்____________
Correct
விளக்கம்: பருத்தி + எல்லாம் என்னும் சொல்லைச் சேர்த்தெழுதக் கிடைப்பது பருத்தியெல்லாம் என்பதாகும். இங்கு நிலைமொழியின் இறுதியில் உள்ள எழுத்து தி. வருமொழியின் முதலில் உள்ள எழுத்து எ. உடம்படுமெய் புணர்ச்சி விதிப்படி வருமொழியின் முதல் எழுத்து என்னும் எழுத்திற்கேற்ப உடம்படுமெய் தோன்றி பருத்தியெல்லாம் என்று புணர்ந்தது.
Incorrect
விளக்கம்: பருத்தி + எல்லாம் என்னும் சொல்லைச் சேர்த்தெழுதக் கிடைப்பது பருத்தியெல்லாம் என்பதாகும். இங்கு நிலைமொழியின் இறுதியில் உள்ள எழுத்து தி. வருமொழியின் முதலில் உள்ள எழுத்து எ. உடம்படுமெய் புணர்ச்சி விதிப்படி வருமொழியின் முதல் எழுத்து என்னும் எழுத்திற்கேற்ப உடம்படுமெய் தோன்றி பருத்தியெல்லாம் என்று புணர்ந்தது.
-
Question 48 of 142
48. Question
48) காடர்களின் கதையை தொகுத்தவர்களில் பொருந்தாதவர்?
Correct
விளக்கம்: மனிஷ், சாண்டி, மாதுரி ரமேஷ் ஆகியோர் காடர்களின் கதைகள் சிலவற்றைத் தொகுத்துள்ளனர். வா. கீதா என்பவர் தமிழாக்கம் செய்தவர்
Incorrect
விளக்கம்: மனிஷ், சாண்டி, மாதுரி ரமேஷ் ஆகியோர் காடர்களின் கதைகள் சிலவற்றைத் தொகுத்துள்ளனர். வா. கீதா என்பவர் தமிழாக்கம் செய்தவர்
-
Question 49 of 142
49. Question
49) ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல்?
Correct
விளக்கம்: ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் – பெயர்ச்சொல்
ஒன்றன் வினையைக் குறிக்கும் சொல் – வினைச்சொல்
இடைச்சொல், உரிச்சொல் என்பது பெயர்ச்சொல் மற்றும் வினைச்சொல்லுடன் சேர்ந்து இயங்கும்.
Incorrect
விளக்கம்: ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் – பெயர்ச்சொல்
ஒன்றன் வினையைக் குறிக்கும் சொல் – வினைச்சொல்
இடைச்சொல், உரிச்சொல் என்பது பெயர்ச்சொல் மற்றும் வினைச்சொல்லுடன் சேர்ந்து இயங்கும்.
-
Question 50 of 142
50. Question
50) பொருள் முற்று பெற்ற வினைச்சொல்?
Correct
விளக்கம்: பொருள் முற்று பெற்ற வினைச்சொல் வினைமுற்று அல்லது முற்று வினை எனப்படும்.
பெயரெச்சம் – முற்றுபெயராத பெயர்ச்சொல்
வினையெச்சம் – முற்றுபெறாத வினைச்சொல்
விணையாலணையும் பெயர் – செயலைக் குறிக்காமல் செயல் செய்பவரைக் குறிக்கும்.
Incorrect
விளக்கம்: பொருள் முற்று பெற்ற வினைச்சொல் வினைமுற்று அல்லது முற்று வினை எனப்படும்.
பெயரெச்சம் – முற்றுபெயராத பெயர்ச்சொல்
வினையெச்சம் – முற்றுபெறாத வினைச்சொல்
விணையாலணையும் பெயர் – செயலைக் குறிக்காமல் செயல் செய்பவரைக் குறிக்கும்.
-
Question 51 of 142
51. Question
51) கவிஞரேறு என்று அழைக்கப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: கவிஞரேறு என்று அழைக்கப்படுபவர் வாணிதாசன். இவர் தமிழகத்தின் வேர்ட்ஸ்வொவிளக்கம்: கவிஞரேறு என்று அழைக்கப்படுபவர் வாணிதாசன். இவர் தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் செவாலியர் விருதும் பெற்றுள்ளார்.ர்த் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் செவாலியர் விருதும் பெற்றுள்ளார்.
Incorrect
விளக்கம்: கவிஞரேறு என்று அழைக்கப்படுபவர் வாணிதாசன். இவர் தமிழகத்தின் வேர்ட்ஸ்வொவிளக்கம்: கவிஞரேறு என்று அழைக்கப்படுபவர் வாணிதாசன். இவர் தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் செவாலியர் விருதும் பெற்றுள்ளார்.ர்த் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் செவாலியர் விருதும் பெற்றுள்ளார்.
-
Question 52 of 142
52. Question
52) பூமியைத் தாயாகவும் வானத்தைத் தந்தையாகவும் கருதக்கூடியவர்கள் என்று கூறிக்கொள்ளும் பழங்குடிகள் யார்?
Correct
விளக்கம்: பூமியைத் தாயாகவும் வானத்தைத் தந்தையாகவும் கருதக்கூடியவர்கள் என்று கூறிக்கொள்ளும் பழங்குடிகள் சுகுவாமிஷ் பழங்குடிகள் இவர்கள் அமெரிக்காவின் பூஜேசவுண்ட் என்ற இடத்தில் வசிக்கும் குழுவினர் ஆவார்கள்.
Incorrect
விளக்கம்: பூமியைத் தாயாகவும் வானத்தைத் தந்தையாகவும் கருதக்கூடியவர்கள் என்று கூறிக்கொள்ளும் பழங்குடிகள் சுகுவாமிஷ் பழங்குடிகள் இவர்கள் அமெரிக்காவின் பூஜேசவுண்ட் என்ற இடத்தில் வசிக்கும் குழுவினர் ஆவார்கள்.
-
Question 53 of 142
53. Question
53) வினைமுற்றுக்கு கீழ்க்கண்ட எது பொருத்தமற்றது?
Correct
விளக்கம்: பொருள் முற்றுப் பெற்ற வினைச் சொற்கள் முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர். வினைமுற்று ஐந்துபால், மூன்று காலம், மூன்று இடம் ஆகிய அனைத்திலும் வரும்.
Incorrect
விளக்கம்: பொருள் முற்றுப் பெற்ற வினைச் சொற்கள் முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர். வினைமுற்று ஐந்துபால், மூன்று காலம், மூன்று இடம் ஆகிய அனைத்திலும் வரும்.
-
Question 54 of 142
54. Question
54) ஒரு செயல் நடைபெறுவதற்கு கீழ்க்கண்ட எது முதன்மையாவை அல்ல?
Correct
விளக்கம்: ஒரு செயல் நடைபெறுவதற்கு செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும்.
Incorrect
விளக்கம்: ஒரு செயல் நடைபெறுவதற்கு செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும்.
-
Question 55 of 142
55. Question
55) தமிழச்சி என்ற நூலை எழுதியவர்?
Correct
விளக்கம்: தமிழச்சி என்ற நூலை எழுதியவர் வாணிதாசன். இவரின் பிற நூல்கள் கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் ஆகும்.
Incorrect
விளக்கம்: தமிழச்சி என்ற நூலை எழுதியவர் வாணிதாசன். இவரின் பிற நூல்கள் கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் ஆகும்.
-
Question 56 of 142
56. Question
56) நிலமே எங்கள் தாயாகும் என்று உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள் என்று கூறியவர்?
Correct
விளக்கம்: இந்நிலமே எங்கள் தாயாகும் என்று கூறியவர் சியாட்டல் ஆவார். எமது உறவுமுறையாரின் வளமான வாழ்வால் ஆனதே இந்நிலமாகும். இதனை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது போல் உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். அப்போதுதான் அவர்கள் இந்நிலத்தை மதிப்பார்கள் என்று சியாட்டல் அமெரிக்க நாட்டு குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Incorrect
விளக்கம்: இந்நிலமே எங்கள் தாயாகும் என்று கூறியவர் சியாட்டல் ஆவார். எமது உறவுமுறையாரின் வளமான வாழ்வால் ஆனதே இந்நிலமாகும். இதனை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது போல் உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். அப்போதுதான் அவர்கள் இந்நிலத்தை மதிப்பார்கள் என்று சியாட்டல் அமெரிக்க நாட்டு குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
-
Question 57 of 142
57. Question
57) பாவலர் மணி என்று அழைக்கப்படுபவர் யார்?
Correct
விளக்கம்: பாவலர் மணி என்று அழைக்கப்படுபவர் வாணிதாசன். இவர் கவிஞரேறு என்றும் அழைக்கப்படுகிறார். தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்ற புகழையும் பெற்றவர் வாணிதாசன்.
Incorrect
விளக்கம்: பாவலர் மணி என்று அழைக்கப்படுபவர் வாணிதாசன். இவர் கவிஞரேறு என்றும் அழைக்கப்படுகிறார். தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்ற புகழையும் பெற்றவர் வாணிதாசன்.
-
Question 58 of 142
58. Question
58) செய்பவர், கருவி முதலான ஆறும் வெளிப்படுமாறு அமைவது_______வினைமுற்று எனப்படும்?
Correct
விளக்கம்: ஒரு செயல் நடைபெறுவதற்கு செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும். இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்
Incorrect
விளக்கம்: ஒரு செயல் நடைபெறுவதற்கு செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும். இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்
-
Question 59 of 142
59. Question
59) பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுக் கிடைக்கும் சொல்__________
Correct
விளக்கம்: பால் + ஊறும் என்ற சொல்லைச் சேர்த்தெழுத கிடைக்கும் சொல் பாலூறும் என்பதாகும். நிலைமொழியின் இறுதி எழுத்து ல். வருமொழியின் முதல் எழுத்து ஊ. உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி ல் + ஊ – லூ என சேர்ந்து பாலூறும் என்று எழுதலாம்.
Incorrect
விளக்கம்: பால் + ஊறும் என்ற சொல்லைச் சேர்த்தெழுத கிடைக்கும் சொல் பாலூறும் என்பதாகும். நிலைமொழியின் இறுதி எழுத்து ல். வருமொழியின் முதல் எழுத்து ஊ. உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி ல் + ஊ – லூ என சேர்ந்து பாலூறும் என்று எழுதலாம்.
-
Question 60 of 142
60. Question
60) பொருள், இடம் முதலிய ஆறனுள் காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று?
Correct
விளக்கம்: பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் முதலிய ஆறனுள் காலத்தை வெளிப்படையாகக் காடாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று தெரிநிலை வினைமுற்று எனப்படும்
Incorrect
விளக்கம்: பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் முதலிய ஆறனுள் காலத்தை வெளிப்படையாகக் காடாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று தெரிநிலை வினைமுற்று எனப்படும்
-
Question 61 of 142
61. Question
61) வாணிதாசன் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
- இயற்பெயர் – அரங்கசாமி என்கிற எத்திராசலு
- சிறப்பு பெயர் – கவியரசு, பாவலர் மணி
- பிரிட்டிஷ் அரசால் செவாலியர் விருது பெற்றவர்
- தொடுவானம் என்ற நூலை எழுதியுள்ளார்
Correct
விளக்கம்: இயற்பெயர் – அரங்கசாமி என்கிற எத்திராசலு
சிறப்பு பெயர் – கவிஞரேறு, பாவலர் மணி
பிரெஞ்சு அரசால் செவாலியர் விருது பெற்றவர்
தொடுவானம் என்ற நூலை எழுதியுள்ளார்
Incorrect
விளக்கம்: இயற்பெயர் – அரங்கசாமி என்கிற எத்திராசலு
சிறப்பு பெயர் – கவிஞரேறு, பாவலர் மணி
பிரெஞ்சு அரசால் செவாலியர் விருது பெற்றவர்
தொடுவானம் என்ற நூலை எழுதியுள்ளார்
-
Question 62 of 142
62. Question
62) எங்கள் நிலத்தை நாங்கள் நேசிப்பது போலவே நீங்களும் நேசியுங்கள் என்று கூறியவர்?
Correct
விளக்கம்: எங்கள் நிலத்தை நாங்கள் நேசிப்பது போலவே நீங்களும் நேசியுங்கள் என்று கூறியவர் பூஜேசவுண்ட் பழங்குடிகளின் தலைவர் சியாட்டல் ஆவார்.
Incorrect
விளக்கம்: எங்கள் நிலத்தை நாங்கள் நேசிப்பது போலவே நீங்களும் நேசியுங்கள் என்று கூறியவர் பூஜேசவுண்ட் பழங்குடிகளின் தலைவர் சியாட்டல் ஆவார்.
-
Question 63 of 142
63. Question
63) செவ்விந்தியர்கள் நிலத்தை____________ஆக மதிக்கின்றனர்?
Correct
விளக்கம்: செவ்விந்தியர்கள் நிலத்தைத் தந்தையாக மதிக்கின்றனர் என்று பூஜேசவுண்ட் பழங்குடிகளின் தலைவர் சியாட்டல் தன் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்
Incorrect
விளக்கம்: செவ்விந்தியர்கள் நிலத்தைத் தந்தையாக மதிக்கின்றனர் என்று பூஜேசவுண்ட் பழங்குடிகளின் தலைவர் சியாட்டல் தன் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்
-
Question 64 of 142
64. Question
64) இன்னோசை என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: இன்னோசை என்ற சொல்லை பிரித்து எழுத கிடைக்கும் சொல் இனிமை + ஓசை ஆகும்.
Incorrect
விளக்கம்: இன்னோசை என்ற சொல்லை பிரித்து எழுத கிடைக்கும் சொல் இனிமை + ஓசை ஆகும்.
-
Question 65 of 142
65. Question
65) கொடிமுல்லை என்ற நூலின் ஆசிரியர்?
Correct
விளக்கம்: கொடிமுல்லை என்ற நூலை எழுதியவர் வாணிதாசன். இவரின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு ஆகும். இவரின் பிற நூல்கள் தமிழச்சிஇ தொடுவானம் ஆகும்.
Incorrect
விளக்கம்: கொடிமுல்லை என்ற நூலை எழுதியவர் வாணிதாசன். இவரின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு ஆகும். இவரின் பிற நூல்கள் தமிழச்சிஇ தொடுவானம் ஆகும்.
-
Question 66 of 142
66. Question
66) வி
Correct
விளக்கம்: முற்று பெற்ற வினைச்சொல்லைக் குறிப்பது வினைமுற்று எனப்படும். இது 4 வகைப்படும்.
- தெரிநிலை வினைமுற்று
- குறிப்பு வினைமுற்று
- ஏவல் வினைமுற்று
- வியங்கோள் வினைமுற்று
Incorrect
விளக்கம்: முற்று பெற்ற வினைச்சொல்லைக் குறிப்பது வினைமுற்று எனப்படும். இது 4 வகைப்படும்.
- தெரிநிலை வினைமுற்று
- குறிப்பு வினைமுற்று
- ஏவல் வினைமுற்று
- வியங்கோள் வினைமுற்று
-
Question 67 of 142
67. Question
67) பொருத்துக.
அ. பொருள் – 1. கண்ணன்
ஆ. இடம் – 2. பொன்னன்
இ. காலம் – 3. தென்னாட்டார்
ஈ. சினை – 4. ஆதிரையான்
Correct
விளக்கம்: பொருள் – பொன்னன்
இடம் – தென்னாட்டார்
காலம் – ஆதிரையான்
சினை – கண்ணன்
Incorrect
விளக்கம்: பொருள் – பொன்னன்
இடம் – தென்னாட்டார்
காலம் – ஆதிரையான்
சினை – கண்ணன்
-
Question 68 of 142
68. Question
68) பாடம் படி, கடைக்குப் போ போன்றவை எவ்வகையான வினைமுற்று?
Correct
விளக்கம்: வினைமுற்று நான்கு வகைப்படும். பாடம் படி, கடைக்கு போ என்பது ஏவல் பொருளில் வந்துள்ளதால் இது ஏவல் வினைமுற்று எனப்படும்.
Incorrect
விளக்கம்: வினைமுற்று நான்கு வகைப்படும். பாடம் படி, கடைக்கு போ என்பது ஏவல் பொருளில் வந்துள்ளதால் இது ஏவல் வினைமுற்று எனப்படும்.
-
Question 69 of 142
69. Question
69) எழுத்தன் என்பது என்ன வகை வினைமுற்று?
Correct
விளக்கம்: எழுத்தன் என்பது தொழிலைக் குறிக்கும் ஒரு வினைமுற்றுச் சொல்லாகும்
Incorrect
விளக்கம்: எழுத்தன் என்பது தொழிலைக் குறிக்கும் ஒரு வினைமுற்றுச் சொல்லாகும்
-
Question 70 of 142
70. Question
70) மாடு வயலில் புல்லை மேய்ந்தது இத்தொடரிலுள் வினைமுற்று?
Correct
விளக்கம்: மாடு வயிலில் புல்லை மேயந்தது இத்தொடரிலுள்ள வினைமுற்று – மேய்ந்தது ஆகும். வினைமுற்று என்பது முடிவு பெற்ற ஒரு செயலைக் குறிக்கும் ஒரு சொல்லாகும்.
Incorrect
விளக்கம்: மாடு வயிலில் புல்லை மேயந்தது இத்தொடரிலுள்ள வினைமுற்று – மேய்ந்தது ஆகும். வினைமுற்று என்பது முடிவு பெற்ற ஒரு செயலைக் குறிக்கும் ஒரு சொல்லாகும்.
-
Question 71 of 142
71. Question
71) எழுதுமின் என்பதன் இலக்கண குறிப்பு தருக?
Correct
விளக்கம்: எழுதுமின் என்பது ஏவல் பொருளில் வந்துள்ளது. இது பன்மை பொருளை உணர்த்துகிறது. எனவே இது ஏவல் பன்மை வினைமுற்று ஆகும்.
Incorrect
விளக்கம்: எழுதுமின் என்பது ஏவல் பொருளில் வந்துள்ளது. இது பன்மை பொருளை உணர்த்துகிறது. எனவே இது ஏவல் பன்மை வினைமுற்று ஆகும்.
-
Question 72 of 142
72. Question
72) வாணிதாசனின் நூல்களில் பொருந்தாத நூல் எது?
Correct
விளக்கம்: தமிழகத்தின் வோர்ட்ஸ்வொர்த் என்று போற்றப்படும் வாணிதாசனின் நூல்கள் தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம். தமிழச்சி என்பதே வாணிதாசனின் நூல் ஆகும். தமிழச்சி காவியம் என்பது வாணிதாசனின் நூல் அல்ல.
Incorrect
விளக்கம்: தமிழகத்தின் வோர்ட்ஸ்வொர்த் என்று போற்றப்படும் வாணிதாசனின் நூல்கள் தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம். தமிழச்சி என்பதே வாணிதாசனின் நூல் ஆகும். தமிழச்சி காவியம் என்பது வாணிதாசனின் நூல் அல்ல.
-
Question 73 of 142
73. Question
73) ஏவல் வினைமுற்றுக்கு பொருந்தாதது எது?
Correct
விளக்கம்: ஏவல் வினைமுற்று என்பது கட்டளையிடும் பொருளில் முடிவுபெற்ற ஒரு செயலை குறிக்கும் ஒரு சொல்லாகும். இதுஇ
- முன்னிலையில் வரும்.
- ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு.
- கட்டளைப் பொருளை மட்டுமே உணர்த்தும்
- விகுதி பெற்றும் பெறாமலும் வரும்
Incorrect
விளக்கம்: ஏவல் வினைமுற்று என்பது கட்டளையிடும் பொருளில் முடிவுபெற்ற ஒரு செயலை குறிக்கும் ஒரு சொல்லாகும். இதுஇ
- முன்னிலையில் வரும்.
- ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு.
- கட்டளைப் பொருளை மட்டுமே உணர்த்தும்
- விகுதி பெற்றும் பெறாமலும் வரும்
-
Question 74 of 142
74. Question
74) பின்வருவனவற்றில் இறந்தகால வினைமுற்று எது?
Correct
விளக்கம்: மேற்கண்ட சொற்களில் இறந்த கால வினைமுற்று படித்தான் என்பதாகும்.
நடக்கிறான் – நிகழ்கால் வினைமுற்று
உண்பான் – எதிர்கால வினைமுற்று
ஓடாது – எதிர்மறை வினைமுற்று
Incorrect
விளக்கம்: மேற்கண்ட சொற்களில் இறந்த கால வினைமுற்று படித்தான் என்பதாகும்.
நடக்கிறான் – நிகழ்கால் வினைமுற்று
உண்பான் – எதிர்கால வினைமுற்று
ஓடாது – எதிர்மறை வினைமுற்று
-
Question 75 of 142
75. Question
75) பின்வருவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல்__________
Correct
விளக்கம்: ஓடு என்பது ஏவல் வினைமுற்றுச் சொல்லாகும்.
Incorrect
விளக்கம்: ஓடு என்பது ஏவல் வினைமுற்றுச் சொல்லாகும்.
-
Question 76 of 142
76. Question
76) உலக இயற்கை வளப் பாதுகாப்பு நாள் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: இயற்கை வளங்களின் இன்றியமையாமை குறித்து விழிப்புணர்வு உண்டாக்க ஒவ்வோர் ஆண்டும் ஜுலை 28 ஆம் நாள் உலக இயற்கைவளப் பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: இயற்கை வளங்களின் இன்றியமையாமை குறித்து விழிப்புணர்வு உண்டாக்க ஒவ்வோர் ஆண்டும் ஜுலை 28 ஆம் நாள் உலக இயற்கைவளப் பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
-
Question 77 of 142
77. Question
77) கூற்றுகளை ஆராய்க.
- விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று தன்மை இடத்தில் வரும்
- இயர், அல் ஆகிய இரண்டு விகுதிகள் தற்கால வழக்கில் உண்டு. செய்யுள் வழக்கில் இல்லை.
Correct
விளக்கம்: 1. விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று தன்மை இடத்தில் வராது. 2. இயர், அல் ஆகிய இரண்டு விகுதிகள் தற்கால வழக்கில் இல்லை. செய்யுள் வழக்கில் உண்டு.
Incorrect
விளக்கம்: 1. விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று தன்மை இடத்தில் வராது. 2. இயர், அல் ஆகிய இரண்டு விகுதிகள் தற்கால வழக்கில் இல்லை. செய்யுள் வழக்கில் உண்டு.
-
Question 78 of 142
78. Question
78) வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று எது?
Correct
விளக்கம்: வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று.
Incorrect
விளக்கம்: வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று.
-
Question 79 of 142
79. Question
79) உலக ஈர நில நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
Correct
விளக்கம்: உலக ஈர நில நாள் பிப்ரவரி 2 அன்று கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 3 என்பது உலக இயற்கை நாள்
Incorrect
விளக்கம்: உலக ஈர நில நாள் பிப்ரவரி 2 அன்று கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 3 என்பது உலக இயற்கை நாள்
-
Question 80 of 142
80. Question
80) தொடர் எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: தொடர் நான்கு வகைப்படும். அவை,
- செய்தித் தொடர்
- வினாத்தொடர்
- விழைவுத் தொடர்
- உணர்ச்சித் தொடர்
Incorrect
விளக்கம்: தொடர் நான்கு வகைப்படும். அவை,
- செய்தித் தொடர்
- வினாத்தொடர்
- விழைவுத் தொடர்
- உணர்ச்சித் தொடர்
-
Question 81 of 142
81. Question
81) சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார் – என்ன வகையானத் தொடர்?
Correct
விளக்கம்: சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார் – என்பது தெரியாத ஒன்றை தெரிந்து கொள்ள கேட்கப்படுவது ஆகும். எனவே இது வினாத் தொடர் ஆகும்.
Incorrect
விளக்கம்: சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார் – என்பது தெரியாத ஒன்றை தெரிந்து கொள்ள கேட்கப்படுவது ஆகும். எனவே இது வினாத் தொடர் ஆகும்.
-
Question 82 of 142
82. Question
82) எழுது என்பதன் இலக்கண குறிப்பு
Correct
விளக்கம்: எழுது என்பது ஏவல் பொருளில் வந்துள்ளது. எனவே ஏவல் வினைமுற்று ஆகும்.
Incorrect
விளக்கம்: எழுது என்பது ஏவல் பொருளில் வந்துள்ளது. எனவே ஏவல் வினைமுற்று ஆகும்.
-
Question 83 of 142
83. Question
83) உலக ஓசோன் தினம் எப்போது கொண்டாடப்பட்டது?
Correct
விளக்கம்: உலக ஓசோன் தினம் செப்டம்பர் 16 அன்று கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 2- உலக ஈர நில நாள் ஆகும்.
Incorrect
விளக்கம்: உலக ஓசோன் தினம் செப்டம்பர் 16 அன்று கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 2- உலக ஈர நில நாள் ஆகும்.
-
Question 84 of 142
84. Question
84) கரிகாலன் கல்லணையைக் கட்டினான் என்ன வகைத்தொடர்?
Correct
விளக்கம்: கரிகாலன் கல்லணையைக் கட்டினான் என்பது செய்தித் தொடராகும். இது ஒரு நிகழ்வை மக்கள் அறிந்துகொள்ளும்படி கூறியுள்ளது.
Incorrect
விளக்கம்: கரிகாலன் கல்லணையைக் கட்டினான் என்பது செய்தித் தொடராகும். இது ஒரு நிகழ்வை மக்கள் அறிந்துகொள்ளும்படி கூறியுள்ளது.
-
Question 85 of 142
85. Question
85) விழைவுத் தொடர் எந்த பொருளில் வராது?
Correct
விளக்கம்: விழைவுத்தொடர் ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும்.
Incorrect
விளக்கம்: விழைவுத்தொடர் ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும்.
-
Question 86 of 142
86. Question
86) பொருத்துக.
அ. ஆ! புலி வருகிறது! – 1. வியப்பு
ஆ. அடடா! என் தங்கை பரிவு பெற்றாள்! – 2. உவகை
இ. பழந்தமிழ் இலக்கியங்கள் – 3. அச்சம்
ஈ. ஆ! மலையின் உயரம்தான் என்னே! – 4. அவலம்
Correct
விளக்கம்:
ஆ! புலி வருகிறது! – அச்சம்
அடடா! என் தங்கை பரிவு பெற்றாள்! – உவகை
பழந்தமிழ் இலக்கியங்கள் – அவலம்
ஆ! மலையின் உயரம்தான் என்னே! – வியப்பு
Incorrect
விளக்கம்:
ஆ! புலி வருகிறது! – அச்சம்
அடடா! என் தங்கை பரிவு பெற்றாள்! – உவகை
பழந்தமிழ் இலக்கியங்கள் – அவலம்
ஆ! மலையின் உயரம்தான் என்னே! – வியப்பு
-
Question 87 of 142
87. Question
87) வியங்கோள் வினைமுற்று தொடர்பான வாக்கியங்களில் தவறானது எது?
Correct
விளக்கம்: 1. இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும்
- ஒருமை, பன்மை வேறுபாடு இல்லை
- வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களை உணர்த்தும்
- விகுதி பெற்றே வரும்.
Incorrect
விளக்கம்: 1. இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும்
- ஒருமை, பன்மை வேறுபாடு இல்லை
- வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களை உணர்த்தும்
- விகுதி பெற்றே வரும்.
-
Question 88 of 142
88. Question
88) உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு நாள்?
Correct
விளக்கம்: அக்டோபர் 5 – உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு நாள்
செப்டம்பர் 16 – உலக ஓசோன் நாள்
பிப்ரவரி 2 – உலக ஈர நில நாள்
அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி
Incorrect
விளக்கம்: அக்டோபர் 5 – உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு நாள்
செப்டம்பர் 16 – உலக ஓசோன் நாள்
பிப்ரவரி 2 – உலக ஈர நில நாள்
அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி
-
Question 89 of 142
89. Question
89) பொருத்துக.
அ. இளமையில் கல் – 1. வாழ்த்துதல்
ஆ. உன் திருக்குறள் நூலைத் தருக – 2. வைதல்
இ. உழவுத் தொழில் வாழ்க – 3. வேண்டுதல்
ஈ. கல்லாமை ஒழிக – 4. ஏவல்
Correct
விளக்கம்: இளமையில் கல் – ஏவல்
உன் திருக்குறள் நூலைத் தருக – வேண்டுதல்
உழவுத் தொழில் வாழ்க – வாழ்த்துதல்
கல்லாமை ஒழிக – வைதல்
Incorrect
விளக்கம்: இளமையில் கல் – ஏவல்
உன் திருக்குறள் நூலைத் தருக – வேண்டுதல்
உழவுத் தொழில் வாழ்க – வாழ்த்துதல்
கல்லாமை ஒழிக – வைதல்
-
Question 90 of 142
90. Question
90) கடமையைச் செய் என்ன வகையானத் தொடர்?
Correct
விளக்கம்: கடமையைச் செய் என்பது விழைவுத் தொடர் ஆகும். இது ஏவல் பொருளில் வந்துள்ளது.
Incorrect
விளக்கம்: கடமையைச் செய் என்பது விழைவுத் தொடர் ஆகும். இது ஏவல் பொருளில் வந்துள்ளது.
-
Question 91 of 142
91. Question
91) உண்கிறேன் என்ற சொல்லுக்கு பொருத்தமானது?
Correct
விளக்கம்: உண் என்ற வேர்ச்சொல்லின் தன்மை உண்கிறேன் என்று எழுதலாம்.
Incorrect
விளக்கம்: உண் என்ற வேர்ச்சொல்லின் தன்மை உண்கிறேன் என்று எழுதலாம்.
-
Question 92 of 142
92. Question
92) சென்றனர் என்ற வினைமுற்றின் வேர்ச்சொல்?
Correct
விளக்கம்: சென்றனர் என்பது வினைமுற்றுச் சொல் இதன் வேர்ச்சொல் செல் என்பதாகும். வேர்ச்சொல் எப்பொழுதும் கட்டளைச் சொல்லாக அமையும்.
Incorrect
விளக்கம்: சென்றனர் என்பது வினைமுற்றுச் சொல் இதன் வேர்ச்சொல் செல் என்பதாகும். வேர்ச்சொல் எப்பொழுதும் கட்டளைச் சொல்லாக அமையும்.
-
Question 93 of 142
93. Question
93) உலக வன விலங்கு தினம்?
Correct
விளக்கம்: அக்டோபர் 6 – உலக வன விலங்கு தினம்
அக்டோபர் 5 – உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு நாள்
செப்டம்பர் 16 – உலக ஓசோன் நாள்
அக்டோபர் 3 – உலக இயற்கை நாள்
Incorrect
விளக்கம்: அக்டோபர் 6 – உலக வன விலங்கு தினம்
அக்டோபர் 5 – உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு நாள்
செப்டம்பர் 16 – உலக ஓசோன் நாள்
அக்டோபர் 3 – உலக இயற்கை நாள்
-
Question 94 of 142
94. Question
94) திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல்?
Correct
விளக்கம்: திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் திருவள்ளுவமலை என்னும் நூல். இது பல்வேறு புலவர்கள் எழுதிய செய்யுள்களை கொண்ட நூலாகும்.
Incorrect
விளக்கம்: திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் திருவள்ளுவமலை என்னும் நூல். இது பல்வேறு புலவர்கள் எழுதிய செய்யுள்களை கொண்ட நூலாகும்.
-
Question 95 of 142
95. Question
95) தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும் – இதில் தக்கார் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: தக்கார் – நடுவு நிலைமை உடையவர்
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும் – என்ற குறட்பாவில் நடுவு நிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழினாலும் பழியினாலும் அறியப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: தக்கார் – நடுவு நிலைமை உடையவர்
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும் – என்ற குறட்பாவில் நடுவு நிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழினாலும் பழியினாலும் அறியப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
Question 96 of 142
96. Question
96) வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று – இக்குறட்பாவில் பயின்று வரும் அணி?
Correct
விளக்கம்: வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று – என்ற குறட்பாவில் இல்பொருள் உவமை வந்துள்ளது. உவமை அணி என்றால் ஒரு பொருளை ஒப்புமைப்படுத்தி கூறுவது. இல்பொருள் என்றால் உலகில் இல்லாத பொருள் என்றாகும். இல்பொருள் உவமை அணி என்பது உலகிலேயே இல்லாத ஒரு பொருளுடன் ஒப்புமைப்படுத்தி செய்யுள் இயற்றுதல் ஆகும். இச்செய்யுளில் மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலம்இ புலியின் தோலைப் போர்த்திக்கொண்ட பசுவிற்கு ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளது. புலியின் தோலை போர்த்திய பசு என்பது இவ்வுலகில் இல்லாத ஒன்றாகும்.
Incorrect
விளக்கம்: வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று – என்ற குறட்பாவில் இல்பொருள் உவமை வந்துள்ளது. உவமை அணி என்றால் ஒரு பொருளை ஒப்புமைப்படுத்தி கூறுவது. இல்பொருள் என்றால் உலகில் இல்லாத பொருள் என்றாகும். இல்பொருள் உவமை அணி என்பது உலகிலேயே இல்லாத ஒரு பொருளுடன் ஒப்புமைப்படுத்தி செய்யுள் இயற்றுதல் ஆகும். இச்செய்யுளில் மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலம்இ புலியின் தோலைப் போர்த்திக்கொண்ட பசுவிற்கு ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளது. புலியின் தோலை போர்த்திய பசு என்பது இவ்வுலகில் இல்லாத ஒன்றாகும்.
-
Question 97 of 142
97. Question
97) சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி – இக்குறட்பாவில் அணி என்ற சொல் எதனைக் குறிக்கிறது
Correct
விளக்கம்: இக்குறட்பாவில் அணி என்ற சொல் அழகு என்னும் பொருள் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: இக்குறட்பாவில் அணி என்ற சொல் அழகு என்னும் பொருள் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
-
Question 98 of 142
98. Question
98) தருகின்றனர் என்ற சொல்லின் வேர்ச்சொல்?
Correct
விளக்கம்: தருகின்றனர் என்பது வினைமுற்றுச் சொல். இதன் வேர்ச்சொல் தா என்பதாகும். வேர்ச்சொல்லை பகுதி என்றும் அழைக்கலாம்.
Incorrect
விளக்கம்: தருகின்றனர் என்பது வினைமுற்றுச் சொல். இதன் வேர்ச்சொல் தா என்பதாகும். வேர்ச்சொல்லை பகுதி என்றும் அழைக்கலாம்.
-
Question 99 of 142
99. Question
99) வியங்கோள் வினைமுற்று பற்றிய கூற்றில் தவறானது எது?
Correct
விளக்கம்: 1. வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று எனப்படும்.
- இது இரு திணைகளையும் உணர்த்தும்
- ஐம்பால்களையும் உணர்த்தும்
- மூவிடங்களை உணர்த்தும்
Incorrect
விளக்கம்: 1. வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று எனப்படும்.
- இது இரு திணைகளையும் உணர்த்தும்
- ஐம்பால்களையும் உணர்த்தும்
- மூவிடங்களை உணர்த்தும்
-
Question 100 of 142
100. Question
100) வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று – இக்குறட்பாவில் வல்லுருவம் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: இக்குறட்பாவில் வல்லுரும் என்பது வலிய தவக்கோலம் என்று பொருள் தரும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: இக்குறட்பாவில் வல்லுரும் என்பது வலிய தவக்கோலம் என்று பொருள் தரும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
-
Question 101 of 142
101. Question
101) கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல் – இக்குறட்பாவில் கணை என்னும் சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: இக்குறட்பாவில் கணை என்னும் சொல்லின் பொருள் அம்பு என்பதாகும். நேராக இருந்தாலும் அம்பு கொடியதாக இருக்கிறது. வளைவுடன் இருப்பினும் யாழின் கொம்பு இனிமைத் தருகிறது. எனவே மக்களின் பண்புகளை அவரவர் தோற்றத்தால் அல்லாமல் செய்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்
Incorrect
விளக்கம்: இக்குறட்பாவில் கணை என்னும் சொல்லின் பொருள் அம்பு என்பதாகும். நேராக இருந்தாலும் அம்பு கொடியதாக இருக்கிறது. வளைவுடன் இருப்பினும் யாழின் கொம்பு இனிமைத் தருகிறது. எனவே மக்களின் பண்புகளை அவரவர் தோற்றத்தால் அல்லாமல் செய்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்
-
Question 102 of 142
102. Question
102) வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று – இக்குறட்பாவில் உள்ள பெற்றம் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: பெற்றம் என்றால் பசு என்று பொருள். மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலம்இ புலியின் தோலைப் போர்த்திக்கொண்ட பசுவிற்கு ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: பெற்றம் என்றால் பசு என்று பொருள். மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலம்இ புலியின் தோலைப் போர்த்திக்கொண்ட பசுவிற்கு ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளது.
-
Question 103 of 142
103. Question
103) உளர் என்னும் மாத்திரையார் அல்லால் பயவாக்
களர் அனையர் கல்லா தவர் – இக்குறட்பாவில் உளர் என்னும் சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: உளர் என்னும் சொல்லின் பொருள் உயிரோடு இருக்கிறார் என்பதாகும்.
Incorrect
விளக்கம்: உளர் என்னும் சொல்லின் பொருள் உயிரோடு இருக்கிறார் என்பதாகும்.
-
Question 104 of 142
104. Question
104) பொருத்தமற்றதை தேர்வு செய்க
Correct
விளக்கம்: இரு திணை – உயர்திணை, அஃறிணை அல்லது அகத்திணை, புறத்திணை
முப்பால் – அறம், பொருள், இன்பம்
மூவிடம் – தன்மை, முன்னிலை, படர்க்கை
ஐந்து பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின் பால்
Incorrect
விளக்கம்: இரு திணை – உயர்திணை, அஃறிணை அல்லது அகத்திணை, புறத்திணை
முப்பால் – அறம், பொருள், இன்பம்
மூவிடம் – தன்மை, முன்னிலை, படர்க்கை
ஐந்து பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின் பால்
-
Question 105 of 142
105. Question
105) கேட்டார் என்ற சொல்லின் வேர்ச்சொல்?
Correct
விளக்கம்: கேட்டார் என்பது வினைமுற்றுச் சொல்லாகும். இதன் வேர்ச்சொல் கேள் என்பதாகும்.
Incorrect
விளக்கம்: கேட்டார் என்பது வினைமுற்றுச் சொல்லாகும். இதன் வேர்ச்சொல் கேள் என்பதாகும்.
-
Question 106 of 142
106. Question
106) மக்களின் பண்பை எதனுடன் ஒப்புமைபடுத்தியுள்ளார் திருவள்ளுவர்?
Correct
விளக்கம்: மக்களின் பண்பை யாழின் இசையுடன் ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளது. நேராக இருந்தாலும் அம்பு கொடியதாக இருக்கிறது. வளைவுடன் இருப்பினும் யாழின் கொம்பு இனிமைத் தருகிறது. எனவே மக்களின் பண்புகளை அவரவர் தோற்றத்தால் அல்லாமல் செய்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்
Incorrect
விளக்கம்: மக்களின் பண்பை யாழின் இசையுடன் ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளது. நேராக இருந்தாலும் அம்பு கொடியதாக இருக்கிறது. வளைவுடன் இருப்பினும் யாழின் கொம்பு இனிமைத் தருகிறது. எனவே மக்களின் பண்புகளை அவரவர் தோற்றத்தால் அல்லாமல் செய்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்
-
Question 107 of 142
107. Question
107) வருமுன்னர்க் காவாதன் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தாறு போலக் கெடும் – இக்குறட்பாவில் பயின்று வரும் அணி?
Correct
விளக்கம்: இக்குறட்பாவில் போல என்னும் சொல் இடம்பெற்றுள்ளது. எனவே இது உவமை அணி ஆகும். பழிவருமுன்னே சிந்தித்து தம்மைக் காத்துக்கொள்ளாதவருடைய வாழ்க்கை, நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல்போர் போல அழிந்து விடும் என்பது இச்சொல்லின் பொருளாகும். இதில் போல என்னும் சொல் இடம்பெற்றுள்ளது. எனவே இது உவமை அணி ஆகும்.
Incorrect
விளக்கம்: இக்குறட்பாவில் போல என்னும் சொல் இடம்பெற்றுள்ளது. எனவே இது உவமை அணி ஆகும். பழிவருமுன்னே சிந்தித்து தம்மைக் காத்துக்கொள்ளாதவருடைய வாழ்க்கை, நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல்போர் போல அழிந்து விடும் என்பது இச்சொல்லின் பொருளாகும். இதில் போல என்னும் சொல் இடம்பெற்றுள்ளது. எனவே இது உவமை அணி ஆகும்.
-
Question 108 of 142
108. Question
108) பொருத்துக.
அ. மலைமுகடு – 1. Ridge
ஆ. வெட்டுக்கிளி – 2. Locust
இ. சிறுத்தை – 3. Bud
ஈ. மொட்டு – 4. Leopard
Correct
விளக்கம்: மலைமுகடு – Ridge
வெட்டுக்கிளி – Locust
சிறுத்தை – Leopard
மொட்டு – Bud
Incorrect
விளக்கம்: மலைமுகடு – Ridge
வெட்டுக்கிளி – Locust
சிறுத்தை – Leopard
மொட்டு – Bud
-
Question 109 of 142
109. Question
109) வியங்கோள் வினைமுற்றுகளில் பொருந்தாதது?
Correct
விளக்கம்: வியங்கோள் வினைமுற்று வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும். இதன் விகுதிகள் க, இய, இயர், அல் ஆகும்.
Incorrect
விளக்கம்: வியங்கோள் வினைமுற்று வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும். இதன் விகுதிகள் க, இய, இயர், அல் ஆகும்.
-
Question 110 of 142
110. Question
110) கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல் – இக்குறட்பாவில் யாழ்கோடு என்னும் சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: யாழின் கோடு என்ற சொல்லில் உள்ள கோடு என்ற சொல்லின் பொருள் கொம்பு என்பதாகும்.
Incorrect
விளக்கம்: யாழின் கோடு என்ற சொல்லில் உள்ள கோடு என்ற சொல்லின் பொருள் கொம்பு என்பதாகும்.
-
Question 111 of 142
111. Question
111) தவறாக பொருந்தியுள்ளதை தேர்வு செய்.
Correct
விளக்கம்: பயின்றாள் என்ற வினைமுற்று சொல்லின் வேர்ச்சொல் பயில் என்பதாகும் . வேர்ச்சொல் கட்டளையிடும் வகையில் எப்போதும் அமையும்.
Incorrect
விளக்கம்: பயின்றாள் என்ற வினைமுற்று சொல்லின் வேர்ச்சொல் பயில் என்பதாகும் . வேர்ச்சொல் கட்டளையிடும் வகையில் எப்போதும் அமையும்.
-
Question 112 of 142
112. Question
112) பாரதியாரின் பாடல்களின் இனிமைத்தான் என்னே! – என்பது என்ன வகையானத் தொடர்?
Correct
விளக்கம்: இத்தொடர் உணர்ச்சி வயப்படும்(வியப்பு) வகையில் அமைந்துள்ளதால், இது உணர்ச்சித் தொடர் ஆகும்
Incorrect
விளக்கம்: இத்தொடர் உணர்ச்சி வயப்படும்(வியப்பு) வகையில் அமைந்துள்ளதால், இது உணர்ச்சித் தொடர் ஆகும்
-
Question 113 of 142
113. Question
113) Tribes என்ற சொல்லின் தமிழ்பொருள்?
Correct
விளக்கம்: பழங்குடியினர் – Tribes
சமவெளி – Plain
பள்ளத்தாக்கு – Valley
Incorrect
விளக்கம்: பழங்குடியினர் – Tribes
சமவெளி – Plain
பள்ளத்தாக்கு – Valley
-
Question 114 of 142
114. Question
114) தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும் – இதில் தகவிலார் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: இத்திருக்குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம் நடுவுநிலைமை. இதில் தகவிலார் என்ற சொல்லின் பொருள் நடுவுநிலைமை இல்லாதவர் ஆகும்.
Incorrect
விளக்கம்: இத்திருக்குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம் நடுவுநிலைமை. இதில் தகவிலார் என்ற சொல்லின் பொருள் நடுவுநிலைமை இல்லாதவர் ஆகும்.
-
Question 115 of 142
115. Question
115) அதிகாலையில் துயில் எழுவது நல்லது – இத்தொடரை வினாத்தொடராக மாற்றுக?
Correct
விளக்கம்: அதிகாலையில் துயில் எழுவது நல்லது என்ற தொடர் காலத்தை பற்றிய செய்தி தொடர் ஆகும். எனவே இதற்கு பொருத்தமான வினாச் சொல் எப்போது ஆகும். எனவே எப்போது துயில் எழ வேண்டும்.
Incorrect
விளக்கம்: அதிகாலையில் துயில் எழுவது நல்லது என்ற தொடர் காலத்தை பற்றிய செய்தி தொடர் ஆகும். எனவே இதற்கு பொருத்தமான வினாச் சொல் எப்போது ஆகும். எனவே எப்போது துயில் எழ வேண்டும்.
-
Question 116 of 142
116. Question
116) சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி – இக்குறட்பாவில் கோல் என்ற சொல் எதனைக் குறிக்கிறது?
Correct
விளக்கம்: இக்குறட்பாவில் கோல் என்ற சொல்லின் பொருள் துலாக்கோல்(தராசு) என்பதாகும்.
Incorrect
விளக்கம்: இக்குறட்பாவில் கோல் என்ற சொல்லின் பொருள் துலாக்கோல்(தராசு) என்பதாகும்.
-
Question 117 of 142
117. Question
117) புகழாலும் பழியாலும் அறியப்படுவது_____________
Correct
விளக்கம்: புகழாலும் பழியாலும் அறியப்படுவது நடுவுநிலைமை.
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும் – என்ற குறட்பாவில் நடுவு நிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழினாலும் பழியினாலும் அறியப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பொருள்
Incorrect
விளக்கம்: புகழாலும் பழியாலும் அறியப்படுவது நடுவுநிலைமை.
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும் – என்ற குறட்பாவில் நடுவு நிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழினாலும் பழியினாலும் அறியப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பொருள்
-
Question 118 of 142
118. Question
118) காட்டில் புலி நடமாட்டம் உள்ளது – என்ற தொடரின் வினாத் தொடர்?
Correct
விளக்கம்: காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. என்ற தொடர் இடத்தை அடிப்படையாக கொண்ட ஒரு தொடர் . இடம் பற்றிய செய்திக்கு பொருத்தமான வினாச் சொல் எங்கு. எனவே எங்கு புலி நடமாட்டம் உள்ளது என்பதே சரியா வினாத் தொடர் ஆகும்.
Incorrect
விளக்கம்: காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. என்ற தொடர் இடத்தை அடிப்படையாக கொண்ட ஒரு தொடர் . இடம் பற்றிய செய்திக்கு பொருத்தமான வினாச் சொல் எங்கு. எனவே எங்கு புலி நடமாட்டம் உள்ளது என்பதே சரியா வினாத் தொடர் ஆகும்.
-
Question 119 of 142
119. Question
119) பள்ளத்தாக்கு என்ற சொல்லுக்கு இணையான ஆங்கில சொல்?
Correct
விளக்கம்: சமவெளி – Plain
பள்ளத்தாக்கு – Valley
பழங்குடியினர் – Tribes
புதர் – Thicket
Incorrect
விளக்கம்: சமவெளி – Plain
பள்ளத்தாக்கு – Valley
பழங்குடியினர் – Tribes
புதர் – Thicket
-
Question 120 of 142
120. Question
120) பொருத்துக.
அ. நடக்கிறான் – 1. ஒன்றன் பால்
ஆ. நடக்கிறாள் – 2. பலவின் பால்
இ. நடக்கிறார்கள் – 3. ஆண்பால்
ஈ. நடந்தன – 4. பெண்பால்
உ. நடந்தது – 5. பலர்பால்
Correct
விளக்கம்: நடக்கிறான் – ஆண் பால்
நடக்கிறாள் – பெண் பால்
நடக்கிறார்கள் – பலர் பால்
நடந்தன – ஒன்றன் பால்
நடந்தது – பலவின் பால்
Incorrect
விளக்கம்: நடக்கிறான் – ஆண் பால்
நடக்கிறாள் – பெண் பால்
நடக்கிறார்கள் – பலர் பால்
நடந்தன – ஒன்றன் பால்
நடந்தது – பலவின் பால்
-
Question 121 of 142
121. Question
121) தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும் – இதில் எச்சம் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: இத்திருக்குறளில் குறிப்பிடப்படும் எச்சம் என்ற சொல்லின் பொருள் எஞ்சியிருக்கும் புகழும் பழியும் ஆகும்.
தக்கார் – நடுவு நிலைமை உடையவர்
தகவிலர் – நடுவு நிலைமை அற்றவர்
நடுவு நிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழினாலும் பழியினாலும் அறியப்படும என்பதே இக்குறட்பாவின் பொருள்.
Incorrect
விளக்கம்: இத்திருக்குறளில் குறிப்பிடப்படும் எச்சம் என்ற சொல்லின் பொருள் எஞ்சியிருக்கும் புகழும் பழியும் ஆகும்.
தக்கார் – நடுவு நிலைமை உடையவர்
தகவிலர் – நடுவு நிலைமை அற்றவர்
நடுவு நிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழினாலும் பழியினாலும் அறியப்படும என்பதே இக்குறட்பாவின் பொருள்.
-
Question 122 of 142
122. Question
122) சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி – இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி?
Correct
விளக்கம்: இக்குறட்பா சான்றோரின் தன்மையை துலாக்கோலுடன் ஒப்பிட்டு கூறியிருப்பதால் இதனை உவமை அணி என்கிறோம். இங்கு போல(போல்) என்றும் உவம உறுப்பும் இடம் பெற்றுள்ளது
Incorrect
விளக்கம்: இக்குறட்பா சான்றோரின் தன்மையை துலாக்கோலுடன் ஒப்பிட்டு கூறியிருப்பதால் இதனை உவமை அணி என்கிறோம். இங்கு போல(போல்) என்றும் உவம உறுப்பும் இடம் பெற்றுள்ளது
-
Question 123 of 142
123. Question
123) உறங்கியது என்பது?
Correct
விளக்கம்: உறங்கியது என்பது பலவின் பால் சொல்லாகும்
ஆண்பால் – உறங்கினான்
பெண்பால் – உறங்கினாள்
பலர்பால் – உறங்கினார்
ஒன்றன் பால் – உறங்கின
Incorrect
விளக்கம்: உறங்கியது என்பது பலவின் பால் சொல்லாகும்
ஆண்பால் – உறங்கினான்
பெண்பால் – உறங்கினாள்
பலர்பால் – உறங்கினார்
ஒன்றன் பால் – உறங்கின
-
Question 124 of 142
124. Question
124) பயனில்லாத களர் நிலத்திற்கு ஒப்பானவர்கள்__________
Correct
விளக்கம்: பயனில்லாத களர் நிலத்திற்கு ஒப்பானவர்கள் கல்லாதவர்கள். இதனை விளக்கும் குறள்,
உளர்என்னும் மாத்திரையார் அல்லால் பயவாக
களர்அனையர் கல்லா தவர் – இக்குறட்பாவின் பொருள் கல்லாதவர் பயனில்லாத களர்நிலம் போன்றவர். அவர் உயிரோடு இருக்கிறார் என்பதைத் தவிர அவரால் வேறு எந்தப் பயனும் இல்லை.
Incorrect
விளக்கம்: பயனில்லாத களர் நிலத்திற்கு ஒப்பானவர்கள் கல்லாதவர்கள். இதனை விளக்கும் குறள்,
உளர்என்னும் மாத்திரையார் அல்லால் பயவாக
களர்அனையர் கல்லா தவர் – இக்குறட்பாவின் பொருள் கல்லாதவர் பயனில்லாத களர்நிலம் போன்றவர். அவர் உயிரோடு இருக்கிறார் என்பதைத் தவிர அவரால் வேறு எந்தப் பயனும் இல்லை.
-
Question 125 of 142
125. Question
125) வல்லுருவம் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
Correct
விளக்கம்:வல்லுருவம் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது வல் + உருவம் என்பதாகும். இங்கு நிலைமொழியில் ஒரு குறில் ஒரு ஒற்று உள்ளது. தனிக்குறில் முன் ஒற்று இரட்டிக்கும் என்னும் விதிப்படி ல் என்னும் எழுத்து தோன்றும் வல் + ல் + உருவம். பின் உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி ல் + உ=லு எனப்புணரும்.
Incorrect
விளக்கம்:வல்லுருவம் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது வல் + உருவம் என்பதாகும். இங்கு நிலைமொழியில் ஒரு குறில் ஒரு ஒற்று உள்ளது. தனிக்குறில் முன் ஒற்று இரட்டிக்கும் என்னும் விதிப்படி ல் என்னும் எழுத்து தோன்றும் வல் + ல் + உருவம். பின் உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி ல் + உ=லு எனப்புணரும்.
-
Question 126 of 142
126. Question
126) நெடுமை + தேர் என்ற சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்____________
Correct
விளக்கம்: நெடுமை + தேர் என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் நெடுந்தேர் என்பதாகும். நெடு + தேர் (ஈறுபோதல் என்னும் விதிப்படி)
நெடு + ந் + தேர் (தன்னொற்றிரட்டல் என்னும் விதிப்படி)
நெடுந்தேர் என்று பண்புப்பெயர் புணர்ச்சி விதிப்படி கிடைக்கும்
Incorrect
விளக்கம்: நெடுமை + தேர் என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் நெடுந்தேர் என்பதாகும். நெடு + தேர் (ஈறுபோதல் என்னும் விதிப்படி)
நெடு + ந் + தேர் (தன்னொற்றிரட்டல் என்னும் விதிப்படி)
நெடுந்தேர் என்று பண்புப்பெயர் புணர்ச்சி விதிப்படி கிடைக்கும்
-
Question 127 of 142
127. Question
127) வள்ளுவருக்கு பொருந்தாத பெயர்?
Correct
விளக்கம்: பெருநாவலர், முதற்பாவலர், நாயனார், செந்நாபோதார் என்பது திருவள்ளுவரின் சிறப்புப் பெயராகும். நாயன்மார்கள் மொத்தம் 63 பேர்கள்.
Incorrect
விளக்கம்: பெருநாவலர், முதற்பாவலர், நாயனார், செந்நாபோதார் என்பது திருவள்ளுவரின் சிறப்புப் பெயராகும். நாயன்மார்கள் மொத்தம் 63 பேர்கள்.
-
Question 128 of 142
128. Question
128) அறத்துப்பாலிலுள்ள இயல்களில் பொருத்தமற்றது?
Correct
விளக்கம்: அறத்துப்பாலில் 4 இயல்கள் உள்ளன. அவை
- பாயிரவியல்
- இல்லறவியல்
- துறவறவியல்
- ஊழியல்
அமைச்சியல் என்பது பொருட்பாலில் உள்ள இயல் ஆகும்.
Incorrect
விளக்கம்: அறத்துப்பாலில் 4 இயல்கள் உள்ளன. அவை
- பாயிரவியல்
- இல்லறவியல்
- துறவறவியல்
- ஊழியல்
அமைச்சியல் என்பது பொருட்பாலில் உள்ள இயல் ஆகும்.
-
Question 129 of 142
129. Question
129) களர் நிலம் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: களர் நிலம் என்பது பயனற்ற நிலமாகும். இந்நிலத்திற்கு கல்லாதவரை ஒப்புமைப்படுத்தி திருவள்ளுவர்,
உளர்என்னும் மாத்திரையார் அல்லால் பயவாக
களர்அனையர் கல்லா தவர் என்ற குறட்பாவில் விளக்கியுள்ளார்.
Incorrect
விளக்கம்: களர் நிலம் என்பது பயனற்ற நிலமாகும். இந்நிலத்திற்கு கல்லாதவரை ஒப்புமைப்படுத்தி திருவள்ளுவர்,
உளர்என்னும் மாத்திரையார் அல்லால் பயவாக
களர்அனையர் கல்லா தவர் என்ற குறட்பாவில் விளக்கியுள்ளார்.
-
Question 130 of 142
130. Question
130) திருவள்ளுவரின் காலம்?
Correct
விளக்கம்: திரவள்ளுவரின் காலம் கி.மு 31 ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டே திருவள்ளுவராண்டு கணக்கிடப்படுகிறது. ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டம் திருவள்ளுவராண்டு கிடைக்கும் . 2021ஆம் ஆண்டின் திருவள்ளுவராண்டு 2051 ஆகும்.
Incorrect
விளக்கம்: திரவள்ளுவரின் காலம் கி.மு 31 ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டே திருவள்ளுவராண்டு கணக்கிடப்படுகிறது. ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டம் திருவள்ளுவராண்டு கிடைக்கும் . 2021ஆம் ஆண்டின் திருவள்ளுவராண்டு 2051 ஆகும்.
-
Question 131 of 142
131. Question
131) பொருத்துக
அ. பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் – 1. பொருட்பால்
ஆ. அரசியல், அமைச்சியல், ஒழிபியல் – 2. காமத்துப்பால்
இ. களவியல், கற்பியல் – 3. அறத்துப்பால்
Correct
விளக்கம்: பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் – அறத்துப்பால்
அரசியல், அமைச்சியல், ஒழிபியல் – பொருட்பால்
களவியல், கற்பியல் – காமத்துப்பால்
Incorrect
விளக்கம்: பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் – அறத்துப்பால்
அரசியல், அமைச்சியல், ஒழிபியல் – பொருட்பால்
களவியல், கற்பியல் – காமத்துப்பால்
-
Question 132 of 142
132. Question
132) கற்றவருக்கும் கல்லாதவருக்கும் இடையே உள்ள வேறுபாடானது எதற்கு இடையே உள்ள வேறுபாட்டோடு ஒப்பிடப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்
பொருள்: கற்றவருக்கும் கல்லாதவருக்கும் இடையே உள்ள வேறுபாடானது, மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டிற்கு இணையானது.
Incorrect
விளக்கம்: விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்
பொருள்: கற்றவருக்கும் கல்லாதவருக்கும் இடையே உள்ள வேறுபாடானது, மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டிற்கு இணையானது.
-
Question 133 of 142
133. Question
133) கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து – இதில் நாவாய் என்னும் சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: நாவாய் என்னும் சொல்லின் பொருள் கப்பல் என்பதாகும்.
Incorrect
விளக்கம்: நாவாய் என்னும் சொல்லின் பொருள் கப்பல் என்பதாகும்.
-
Question 134 of 142
134. Question
134) கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து – இதில் பயின்று வரும் அணி?
Correct
விளக்கம்: கடல் ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து – இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி பிறிது மொழிதல் அணி.
வலிமையான சக்கரங்களைக் கொண்ட பெரியதேர் கடலில் ஓட இயலாது. கடலில் ஓடும் கப்பல் தரையில் ஓட இயலாது. அவரவர் தமக்குரிய இடங்களிலே சிறப்பாகச் செயல்பட முடியும் என்பது இக்குறளின் பொருள் ஆகும்.
Incorrect
விளக்கம்: கடல் ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து – இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி பிறிது மொழிதல் அணி.
வலிமையான சக்கரங்களைக் கொண்ட பெரியதேர் கடலில் ஓட இயலாது. கடலில் ஓடும் கப்பல் தரையில் ஓட இயலாது. அவரவர் தமக்குரிய இடங்களிலே சிறப்பாகச் செயல்பட முடியும் என்பது இக்குறளின் பொருள் ஆகும்.
-
Question 135 of 142
135. Question
135) தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது – இக்குறட்பாவில் எள்ளற்க என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: எள்ளற்க என்ற சொல்லின் பொருள் இகழக் கூடாது என்பதாகும்.
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது – பொருத்தமான இடத்தை அறியாமல் எந்தச் செயலையும் தொடங்கவும் கூடாது. இகழவும் கூடாது என்பது இதன் பொருள் ஆகும்.
Incorrect
விளக்கம்: எள்ளற்க என்ற சொல்லின் பொருள் இகழக் கூடாது என்பதாகும்.
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது – பொருத்தமான இடத்தை அறியாமல் எந்தச் செயலையும் தொடங்கவும் கூடாது. இகழவும் கூடாது என்பது இதன் பொருள் ஆகும்.
-
Question 136 of 142
136. Question
136) வருமுன் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தாறு போலக் கெடும் – இக்குறட்பாவில் எரிமுன்னர் என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: இக்குறட்பாவில் உள்ள எரிமுன் என்ற சொல்லின் பொருள் நெருப்பின் அருகில் என்பதாகும்.
Incorrect
விளக்கம்: இக்குறட்பாவில் உள்ள எரிமுன் என்ற சொல்லின் பொருள் நெருப்பின் அருகில் என்பதாகும்.
-
Question 137 of 142
137. Question
137) பொருட்பாலில் உள்ள துறைகளில் பொருந்தாதது எது?
Correct
விளக்கம்: அரசியல், அமைச்சியல், ஒழிபியல் ஆகியவை பொருட்பாலிலுள்ள துறைகள் ஆகும். ஊழியல் என்பது அறத்துப்பாலிலுள்ள துறைகளுள் ஒன்றாகும்.
Incorrect
விளக்கம்: அரசியல், அமைச்சியல், ஒழிபியல் ஆகியவை பொருட்பாலிலுள்ள துறைகள் ஆகும். ஊழியல் என்பது அறத்துப்பாலிலுள்ள துறைகளுள் ஒன்றாகும்.
-
Question 138 of 142
138. Question
138) தன்குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு – இக்குறட்பாவில் இறை என்ற சொல்லின் பொருள்?
Correct
விளக்கம்: இக்குறட்பாவில் இறை என்ற சொல்லின் பொருள் தலைவன் ஆகும்.
தன்குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு.
தலைவன் முதலில் தன்குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப்பழியும் ஏற்படாது என்பது இக்குறட்பாவில் பொருள்.
Incorrect
விளக்கம்: இக்குறட்பாவில் இறை என்ற சொல்லின் பொருள் தலைவன் ஆகும்.
தன்குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு.
தலைவன் முதலில் தன்குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப்பழியும் ஏற்படாது என்பது இக்குறட்பாவில் பொருள்.
-
Question 139 of 142
139. Question
139) மொட்டு என்ற சொல்லுக்கு இணையான ஆங்கில மொழிபெயர்ப்பு?
Correct
விளக்கம்: மொட்டு – Bud
மலைமுகடு – Ridge
வெட்டுக்கிளி – Locust
சிறுத்தை – Leopard
Incorrect
விளக்கம்: மொட்டு – Bud
மலைமுகடு – Ridge
வெட்டுக்கிளி – Locust
சிறுத்தை – Leopard
-
Question 140 of 142
140. Question
140) வருமுன் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் – இக்குறட்பாவில் பயின்று வரும் அணி?
Correct
விளக்கம்: வருமுன் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் இக்குறட்பாவில் உவமை அணி வந்துள்ளது.
உவமை அணி என்பது ஒரு நிகழ்வை மற்றொரு நிகழ்வுடன் ஒப்பிட்டு கூறுவது ஆகும். பழிவருமுன்னே சிந்தித்து தம்மைக் காத்துக்கொள்ளாதவருடைய வாழ்க்கைஇ நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல்போர் போல அழிந்துவிடும் என்பது இக்குறட்பாவின் பொருள் ஆகும். இதில் உவம உறுப்புகளில் ஒன்றான போல என்ற சொல் வந்துள்ளது.
Incorrect
விளக்கம்: வருமுன் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் இக்குறட்பாவில் உவமை அணி வந்துள்ளது.
உவமை அணி என்பது ஒரு நிகழ்வை மற்றொரு நிகழ்வுடன் ஒப்பிட்டு கூறுவது ஆகும். பழிவருமுன்னே சிந்தித்து தம்மைக் காத்துக்கொள்ளாதவருடைய வாழ்க்கைஇ நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல்போர் போல அழிந்துவிடும் என்பது இக்குறட்பாவின் பொருள் ஆகும். இதில் உவம உறுப்புகளில் ஒன்றான போல என்ற சொல் வந்துள்ளது.
-
Question 141 of 142
141. Question
141) திருக்குறள் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளது?
Correct
விளக்கம்: திருக்குறள் 9 இயல்களைக் கொண்டுள்ளது.
அறத்துப்பால் – பாயிரவியல், இல்லறவியல், துறவறவயில், ஊழியல்
பொருட்பால் – அரசியல், அங்கவியல் (அல்லது) அமைச்சியல், ஒழிபியல்
காமத்துப்பால் – களவியல், கற்பியல்
Incorrect
விளக்கம்: திருக்குறள் 9 இயல்களைக் கொண்டுள்ளது.
அறத்துப்பால் – பாயிரவியல், இல்லறவியல், துறவறவயில், ஊழியல்
பொருட்பால் – அரசியல், அங்கவியல் (அல்லது) அமைச்சியல், ஒழிபியல்
காமத்துப்பால் – களவியல், கற்பியல்
-
Question 142 of 142
142. Question
142) வாணிதாசனின் நூல்களுள் பொருந்தாத நூல் எது?
Correct
விளக்கம்: தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று போற்றப்படும் வாணிதாசன் தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
Incorrect
விளக்கம்: தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று போற்றப்படும் வாணிதாசன் தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
Leaderboard: 8th Tamil Unit 2 Questions - New Book
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
Qstn-60