Online TestTamil
11th Tamil Part 9 Online Test – New Book
11th Tamil Iyal 9 Online Test - New Book Unit 9
11th Tamil Iyal 9 Online Test – New Book Unit 9
11th Tamil Questions - Part 9
Congratulations - you have completed 11th Tamil Questions - Part 9.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
சித்தர்களை ‘ நிறைமொழி மாந்தர் ‘ என கூறும் நூல்கள் எவை?
-
- சிலப்பதிகாரம் தொல்காப்பியம்
- திருக்குறள் 4. மணிமேகலை
1, 2 | |
2, 3 | |
3, 4 | |
1, 4 |
Question 2 |
சித்தர்களை ‘ சித்தன் ‘ என கூறும் நூல்கள் எவை?
-
- சிலப்பதிகாரம் 2. தொல்காப்பியம்
- திருக்குறள் 4. மணிமேகலை
1, 2 | |
1 மட்டும் | |
4 மட்டும் | |
1, 4 |
Question 3 |
சிலப்பதிகாரத்தின் எந்த காதையில் சித்தர்களை ' சித்தன்’ என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளது ?
வருந்தருக் காதை | |
ஊர் சூழ்வரிக் காதை | |
நாடுகாண் காதை | |
பவத்திரம்அருக என பாவைநோற்றக் காதை |
Question 4 |
- கூற்று : சித்தர்கள் ‘ பிறப்பறுத்தவர்கள் ‘ என்று அழைக்கப்பட்டனர்.
- காரணம் : அறிவு வேறு, ஞானம் வேறு என்று உலகிற்கு விளக்கி, யோக மார்க்கத்தையும் ஞான மார்க்கத்தையும் தங்களின் உயர்நெறிகளாகக் கொண்டவர்கள்.
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம் | |
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் ஆனால் சரியான விளக்கமல்ல | |
கூற்று சரி காரணம் தவறு | |
கூற்று காரணம் இரண்டும் தவறு |
Question 5 |
"மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்" என்று கூறுவது
அகத்திய ஞானம் | |
தொல்காப்பிய ஞானம் | |
திருக்குறள் | |
திருமந்திரம் |
Question 6 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது ?
சித்தர்கள் என்றால் நிறைவடைந்தவர் என்பது பொருள். | |
இவர்கள் சித்தத்தை வென்று 'சித்து' என்னும் பேரறிவினைப் பெற்றவர்கள் ஆவர் | |
இவர்கள் எண்வகைச் சித்திகளைக் கைவரப் பெற்றவர்கள். | |
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே சித்தர் நோக்கம். |
Question 6 Explanation:
(Note: "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதே சித்தர் நோக்கம்)
Question 7 |
கீழ்க்கண்டவற்றுள் 'சித்து' என்பதன் பொருள்கள் யாவை?
-
- மனம் உடல் 3. ஆன்மா 4. கருத்து
அனைத்தும் சரி | |
1, 2, 3 சரி | |
1, 3, 4 சரி | |
2, 3, 4 சரி |
Question 8 |
தமிழ் பேரகராதியின் படி ‘சித்தி' என்ற சொல்லின் பொருள்களில் அல்லாதது எது?
மெய்யறிதல் | |
வெற்றி | |
காரியம் கைகூடல் | |
கடவுள் |
Question 9 |
சித்தர்களில் ஆதி சித்தராகக் கருதப்படுபவர் யார்?
திருமூலர் | |
சிவவாக்கியர் | |
சிவன் | |
கடுவெளி சித்தர் |
Question 10 |
சித்தர்களில் கலகக்காரர் என்று அழைக்கப் படுபவர் யார்?
திருமூலர் | |
சிவவாக்கியர் | |
சிவன் | |
கடுவெளி சித்தர் |
Question 11 |
கீழ்க்கண்டக் கூற்றுகளில் எவை சரியானவை?
- திருமூலரின் காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு அல்லது 6 ஆம் நூற்றாண்டு.
- சிவவாக்கியரின் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு
- மற்ற சித்தர்கள் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு முதல் வாழ்ந்தவர்கள்
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 12 |
- “ எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா
- யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில் "
- என்று பாடியவர் யார்?
கடுவெளி சித்தர் | |
பட்டினத்தார் | |
பாரதி | |
பாரதிதாசன் |
Question 13 |
கீழ்க்கண்டவற்றுள் திருமூலரின் கடவுட் கொள்கையாக விளங்கியது எது?
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் | |
ஒன்றென்றிரு, தெய்வம் உண்டென்றிரு | |
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் | |
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் |
Question 14 |
மனிதர்கள் கடவுளின் பெயரால் கருத்து வேறுபாடு கொண்டு தமக்குள் கலகம் விளைவித்துக் கொள்வதில் சித்தர்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை மெய்ப்பிக்கும் அடிகள் யாவை?
- மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்.
- நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 15 |
கீழ்க்கண்டவற்றுள் பட்டினத்தார் பாடிய வரிகள் எது?
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் | |
ஒன்றென்றிரு, தெய்வம் உண்டென்றிரு | |
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் | |
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் |
Question 16 |
"ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை" என்று ____ கூறுகிறது.
அகத்திய ஞானம் | |
தொல்காப்பிய ஞானம் | |
திருக்குறள் | |
திருமந்திரம் |
Question 17 |
சித்தர்களைப் பொறுத்த அளவில் வீடுபேறு என்பது ______.
கடவுளை அறிதல் | |
உலகை அறிதல் | |
தன்னை அறிதல் | |
துறவு நிலை |
Question 18 |
" தன்னை அறிந்த நிலையில் ஆன்மா தானே தனக்குத் தலைவனாய் நிற்கும் " என்பது யாருடைய வாக்கு?
திருமூலர் | |
சிவவாக்கியர் | |
தொல்காப்பியர் | |
கடுவெளி சித்தர் |
Question 19 |
"நாடொணாத அமிர்தமுண்டு நான் அழிந்து நின்ற நாள் “ என்று கூறியவர் யார்.?
திருமூலர் | |
சிவவாக்கியர் | |
தொல்காப்பியர் | |
கடுவெளி சித்தர் |
Question 20 |
சித்தர்களை 'கிளர்ச்சியாளர்கள் ‘ என்று கூறியவர் யார்?
கனக சுப்புரத்தினம் | |
சபாபதி | |
க. கைலாசபதி | |
பாரதியார் |
Question 21 |
"சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ?’’ என்று பாடியவர் யார்?
திருமூலர் | |
சிவவாக்கியர் | |
பாம்பாட்டிச் சித்தர் | |
பத்திரகிரியார் |
Question 22 |
"சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்" என்று பாடியவர் யார்?
திருமூலர் | |
சிவவாக்கியர் | |
பாம்பாட்டிச் சித்தர் | |
பத்திரகிரியார் |
Question 23 |
- '' ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
- சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்"
- என்று பாடியவர் யார்?
திருமூலர் | |
சிவவாக்கியர் | |
பாம்பாட்டிச் சித்தர் | |
பத்திரகிரியார் |
Question 24 |
- கூற்று : சித்தர்களை ஆன்மிக இரசவாதிகள் என்று தமிழகத்தில் கருதுகிறார்கள்.
- காரணம்: இரசவாதி எவ்வாறு தாழ்ந்த உலோகத்தை தங்கமாக மாற்றுகிறானோ அவ்வாறே சித்தரும் தம்முடைய உடலையும் உள்ளத்தையும் சார்ந்து நிற்கும் உயிரை எந்தச் சார்புமற்ற உயர்ந்த ஆன்ம நிலைக்கு மாற்றுகிறார்.
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம் | |
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கமல்ல | |
கூற்று சரி காரணம் தவறு | |
கூற்று காரணம் இரண்டும் தவறு. |
Question 25 |
கீழ்க்கண்டவற்றுள் உடம்பின் இன்றியமையாமையைக் கூறும் திருமந்திர பாடலடிகள் யாவை?
- உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே
- உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
- ஒன்றே குலம் ஒருவனே தேவன்
அனைத்தும் | |
1, 3 | |
1, 2 | |
2, 3 |
Question 26 |
- "நந்தவ னத்திலோர் ஆண்டி – அவன்
- நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
- கொண்டு வந்தானொரு தோண்டி – அதைக்
- கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி "
- என்று பாடியவர் யார்?
கடுவெளிச் சித்தர் | |
சிவவாக்கியர் | |
பாம்பாட்டிச் சித்தர் | |
பத்திரகிரியார் |
Question 27 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது ?
தன்னை அறிந்த நிலையில் ஆன்மா தானே தனக்குத் தலைவனாய் நிற்கும் என்பது தொல்காப்பியர் வாக்கு. | |
தன்னை அறிவதற்கு ‘ நான் ' என்னும் அகங்காரம் அழிய வேண்டும். | |
அண்டத்தில் உள்ளது பிண்டம் ; பிண்டத்தில் உள்ளது அண்டம் என்பது சித்தர் மொழி | |
நாடிகளைப் பிடித்து நோய் அறியும் திறன் பெற்ற சித்தர்கள் மருந்து தயாரிக்கும் வேதியியல் கூறுகளையும் அறிந்திருந்தனர். |
Question 27 Explanation:
(Note: தன்னை அறிந்த நிலையில் ஆன்மா தானே தனக்குத் தலைவனாய் நிற்கும் என்பது திருமூலர் வாக்கு.)
Question 28 |
தமிழ்ச் சித்தர்களின் பாடல்கள் எளிமையாக இருப்பினும் மறைபொருள் கூற்றுகளாக______ ஆகவே எழுதப்பட்டன.
மங்களம் | |
இடக்கரடக்கல் | |
குழுஉக்குறி | |
செய்யுள் |
Question 29 |
சித்தர்கள் தங்களது பாடல்களில் மறைபொருள் கூற்றுகளாக குறிப்பிட்டுள்ளதை ___, ___, ___ என்ற மூன்று கூறுகளை அறிந்தவர்களால் மட்டுமே பொருள் காணத்தக்கவையாக அமைந்துள்ளன.
கல்வி, மந்திரம், ஞானம் | |
யோகம், தந்திரம், மருத்துவம் | |
யோகம், மந்திரம், ஞானம் | |
தந்திரம், மந்திரம், மருத்துவம் |
Question 30 |
கீழ்க்கண்டவற்றுள் குண்டலினி சக்தியை உச்சியில் ஏற்றி அமுதம் உண்ணும் நிலையைக் கூறும் சொல் எது?
குண்டலினி சக்தி | |
அமுதம் | |
மாங்காய்ப் பால் | |
அமுதப்பால் |
Question 31 |
- " தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே! – ஒரு
- தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே!"
- என்று பாடியவர் யார்?
பாரதி | |
பாரதிதாசன் | |
கடுவெளி சித்தர் | |
வள்ளலார் |
Question 32 |
மருத்துவம், மந்திரம், இரசவாதம், யோகம், ஞானம் போன்ற பல் துறைகளில் சித்தர்கள் பாடிய பாடல்கள் தமிழ் மொழியின் _____ எனப்படுகின்றன.
கல்விப் பெட்டகம் | |
கல்விச் சோலை | |
அறிவுப் பெட்டகம் | |
அறிவுச் சோலை |
Question 33 |
"ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை" என்னும் பாடலடி திருமந்திரத்தில் எத்தனையாவது பாடலில் அமைந்துள்ளது?
1647 | |
1467 | |
1746 | |
1476 |
Question 34 |
பொருத்துக
- கரிமா i) அணுவை போல சிறுத்து நிற்கும் ஆற்றல்
- லகிமா ii) வரையறையற்று விரிந்து படரும் ஆற்றல்
- மகிமா iii) காற்றில் மிதக்கும் ஆற்றல்
- அணிமா iv) எங்கும் வியாபித்திருக்கும் ஆற்றல்
i ii iii iv | |
ii i iv iii | |
iv iii ii i | |
iv ii iii i |
Question 35 |
பொருத்துக.
- ஈசத்துவம் i) படைக்கவும் அடக்கவும் கொண்ட ஆற்றல்
- பிராகாமியம் ii) இயற்கைத் தடைகளைக் கடக்கும் ஆற்றல்
- காமாவசாயித்வம் iv) விரும்பியதை முடிக்கும் ஆற்றல்
- வசித்வம் v) உலகப்படைப்புகளை அடக்கி ஆளும் ஆற்றல்
i ii iii iv | |
ii i iv iii | |
iv iii ii i | |
iv ii iii i |
Question 36 |
கீழ்க்கண்டவற்றுள் அட்டமா சித்திகளில் அல்லாதது எது?
வசித்துவம் | |
காமாவசாயித்வம் | |
மகிமாவசித்வம் | |
ஈசத்துவம் |
Question 37 |
கீழ்க்கண்டவற்றுள் எது ஓவியத்துக்கு ஒப்பானது என்று போற்றப்படுகின்றது?
கவிதை | |
ஹைக்கூ | |
வெண்பா | |
செய்யுள் |
Question 38 |
ஹைக்கூ _____ ன் இலக்கிய பாங்கினைத் தன்னுள் கொண்டதாகும்.
கவிதை | |
செய்யுள் | |
உரைநடை | |
ஜென் உரை |
Question 39 |
- " பட்டுப்போன மரக்கிளை,
- அமர்ந்து ஓய்வெடுக்கும் காகம்;
- இலையுதிர் கால மாலை "
- என்ற ஹைக்கூ யாருடையது?
மோரிடாகே | |
பாஷோ | |
இஸ்ஸா | |
பிரமிள் |
Question 40 |
- " விழுந்த மலர்
- கிளைக்குத் திரும்புகிறது
- அடடா… வண்ணத்துப்பூச்சி "
- என்ற ஹைக்கூ யாருடையது?
மோரிடாகே | |
பாஷோ | |
இஸ்ஸா | |
பிரமிள் |
Question 41 |
- “ பெட்டிக்கு வந்த பின்
- எல்லாக் காய்களும் சமம் தான்
- சதுரங்கக் காய்கள் "
- என்ற ஹைக்கூ யாருடையது?
மோரிடாகே | |
பாஷோ | |
இஸ்ஸா | |
பிரமிள் |
Question 42 |
கீழ்க்கண்டவற்றுள் தனிமையையும் அமைதியையும் உட்கருத்தாக கொண்ட ஹைக்கூ எது?
பட்டுப்போன மரக்கிளை,
அமர்ந்து ஓய்வெடுக்கும் காகம்;
இலையுதிர் கால மாலை
| |
விழுந்த மலர்
கிளைக்குத் திரும்புகிறது
அடடா… வண்ணத்துப்பூச்சி
| |
பெட்டிக்கு வந்த பின்
எல்லாக் காய்களும் சமம் தான்
சதுரங்கக் காய்கள்
| |
சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது
|
Question 43 |
கீழ்க்கண்டவற்றுள் ஓர் அழகு போனாலும் மற்றொரு அழகு, அதன் இடத்தை நிரப்பும் என்பதை உட்கருத்தாக கொண்ட ஹைக்கூ எது?
பட்டுப்போன மரக்கிளை,
அமர்ந்து ஓய்வெடுக்கும் காகம்;
இலையுதிர் கால மாலை
| |
விழுந்த மலர்
கிளைக்குத் திரும்புகிறது
அடடா… வண்ணத்துப்பூச்சி
| |
பெட்டிக்கு வந்த பின்
எல்லாக் காய்களும் சமம் தான்
சதுரங்கக் காய்கள்
| |
சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது
|
Question 44 |
சதுரங்க விளையாட்டின்போது வெவ்வேறு அதிகாரங்களைப் பெறும் காய்கள் பெட்டிக்குள் வந்த பின் சமமாகின்றன. மனிதர் நிலையும் அத்தன்மையதே என்று கூறும் ஹைக்கூவை எழுதியவர் யார்?
மோரிடாகே | |
பாஷோ | |
இஸ்ஸா | |
பிரமிள் |
Question 45 |
காவியத்துக்கான பொதுவான பாடுபொருள் எது?
போர் | |
இறப்பு | |
காற்று | |
வாழ்வு |
Question 46 |
- " சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று
- காற்றின் தீராத பக்கங்களில்
- ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது "
- என்ற வரிகள் யாருடையது?
மோரிடாகே | |
பாஷோ | |
இஸ்ஸா | |
பிரமிள் |
Question 47 |
பிரமிள் கவிதைகள் என்ற பெயரில் யாருடைய கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன?
சிவமூர்ததி | |
சிவபாலா | |
சிவராமலிங்கம் | |
சிவராமு |
Question 48 |
சிவராமலிங்கம் அவர்கள் கீழ்க்கண்ட எந்த புனைப்பெயர்களில் எழுதினார்?
- 1. பிரமிள் 2. அரூப் சிவராம் 3. தருமு சிவராம்
- 4. பானு சந்திரன்
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
3, 4 சரி | |
1, 2, 3 சரி |
Question 49 |
பிரமிள் அவர்கள் கீழ்க்கண்ட எந்தெந்த தளங்களில் இயங்கினார் ?
- சிறுகதை 2. நாடகம் 3. மொழியாக்கம் 4. விமர்சனம் 5. புதுக்கவிதை
அனைத்தும் சரி | |
1, 2, 3 சரி | |
3, 4, 5 சரி | |
1, 2, 3, 4 சரி |
Question 50 |
கீழ்க்கண்டவற்றுள் பிரமிள் அவர்கள் எழுதிய சிறுகதை தொகுப்பு எது?
வெயிலும் நிழலும் | |
நக்ஷத்திரவாசி | |
லங்காபுரி ராஜா | |
நிழல் |
Question 51 |
கீழ்க்கண்டவற்றுள் சிவராமலிங்கம் அவர்கள் எழுதிய நாடகம் எது?
வெயிலும் நிழலும் | |
நக்ஷத்திரவாசி | |
லங்காபுரி ராஜா | |
நிழல் |
Question 52 |
கீழ்க்கண்டவற்றுள் பிரமிள் அவர்கள் எழுதிய கட்டுரைத் தொகுப்பு எது?
வெயிலும் நிழலும் | |
நக்ஷத்திரவாசி | |
லங்காபுரி ராஜா | |
நிழல் |
Question 53 |
- " உடைஅணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும்
- உடலுக் கணிவது உடையல்ல
- விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் – ஒரு
- வினாவாய் நீயே நிற்கின்றாய் "
- என்ற வரிகளை இயற்றியவர் யார்?
ஜீவா | |
கல்கி | |
அப்துல் ரகுமான் | |
தாராபாரதி |
Question 54 |
- “ 'நான்' என்பாய் அது நீயில்லை – வெறும்
- நாடக வசனம் பேசுகிறாய்
- ஏன்? என்பாய் இது கேள்வியில்லை – அந்த
- ஏன் என்னும் ஒளியில் உனைத் தேடு"
- என்ற பாடலில் அமைந்துள்ள பா வகை என்ன?
வெண்பா | |
சிந்து | |
வஞ்சிப்பா | |
ஆசிரியப்பா |
Question 55 |
- "வென்றேன் என்பர் மனிதரெல்லாம் -பெறும்
- வெற்றியிலே தான் தோற்கின்றனர் "
- என்ற வரிகள் இடம்பெற்றுள்ள பாடல் ?
தொலைந்து போனவர்கள் | |
பிரமிள் கவிதைகள் | |
ஆலாபனை | |
பித்தன் |
Question 56 |
கீழ்க்கண்டவற்றுள் மெளலானா ரூமி அவர்கள் பிறந்த நாடு மற்றும் ஆண்டு எது?
பாகிஸ்தான் – 1207 | |
ஆப்கானிஸ்தான் – 1206 | |
ஆப்கானிஸ்தான்-1207 | |
பாகிஸ்தான்-1206 |
Question 57 |
கீழ்க்கண்ட மெளலானா ரூமி குறித்த கூற்றுகளை ஆராய்க.
- ரூமி அவர்கள் ஆன்ம ஞானியாக மாறி சூஃபி பிரிவைத் தழுவினார்.
- அவருடைய மஸ்னவி என்ற உலகப்புகழ் பெற்ற இத்தாலிய ஞான காவியம் குறிப்பிடத்தக்கது.
- அதில் புல்லாங்குழலை ஆன்மாவாகக் குறியீடு செய்து கவிதை படைத்திருக்கிறார்.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
1, 3 சரி | |
1,3 தவறு |
Question 58 |
- " என்னை மூங்கிற்காட்டிலிருந்து
- வெட்டி வீழ்த்திப் பிரிந்ததற்காக
- நான் எழுப்பும் கூக்குரல் கேட்டு
- ஆடவர் பெண்டிர் யாவரும்
- அழுது புலம்புகின்றனர் "
- இது யாருடைய கவிதை?
அப்துல் ரகுமான் | |
மெளலானா ரூமி | |
தாராபாரதி | |
மீரா |
Question 59 |
இலக்கணக் குறிப்புத் தருக – கற்றேன், உரைத்தாய்
முன்னிலை ஒருமை வினைமுற்று, தன்மை ஒருமை வினைமுற்று | |
முன்னிலை ஒருமை வினைமுற்று, முன்னிலை ஒருமை வினைமுற்று | |
தன்மை ஒருமை வினைமுற்று, முன்னிலை ஒருமை வினைமுற்று | |
தன்மை ஒருமை வினைமுற்று, படர்க்கை ஒருமை வினைமுற்று |
Question 60 |
இலக்கணக் குறிப்புத் தருக – உடை அணிந்தேன்
2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை | |
2 ம் வேற்றுமைத் தொகை | |
7 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை | |
7 ம் வேற்றுமைத் தொகை |
Question 61 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக - வென்றேன்
வென்று + ஏன் | |
வென் + ற் + ஏன் | |
வெல்(ன்) + ற் + ஏன் | |
வென்று + ற் + ஏன் |
Question 62 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – நிற்கின்றாய்
நில் + கிறு+ஆய் | |
நில்(ற்) + கின்று + ஆய் | |
நின்று + ஆய் | |
நில் + ற் + கிறு + ஆய் |
Question 63 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – பெற்றேன்
பெறு (பெற்று) + ஏன் | |
பெற்று + ய் + ஏன் | |
பெறு ( பெற்று) + ய் + ஏன் | |
பெறு + ஏன் |
Question 64 |
"வென்றேன் >> வெல்(ன்) + ற் + ஏன் “ என்பதில் 'ற்’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்?
சந்தி | |
நிகழ்கால இடைநிலை | |
இறந்த கால இடைநிலை | |
எதிர்கால இடைநிலை |
Question 65 |
நிற்கின்றாய் >> நில் ( ற்) + கின்று + ஆய் " என்பதில் 'ஆய்' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம் ?
முன்னிலை பன்மை வினை முற்று விகுதி | |
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி | |
தன்மை ஒருமை வினைமுற்று விகுதி | |
படர்க்கை ஒருமை வினைமுற்று விகுதி |
Question 66 |
" பெற்றேன் >>பெறு ( பெற்று) + ஏன் " என்பதில் ' ஏன் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம் ?
முன்னிலை பன்மை வினை முற்று விகுதி | |
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி | |
தன்மை ஒருமை வினைமுற்று விகுதி | |
படர்க்கை ஒருமை வினைமுற்று விகுதி |
Question 67 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – அணிந்தேன்
அணிந்து + ஏன் | |
அணி + ந் + த் + ஏன் | |
அணி +த்(ந்) +த் + ஏன் | |
அணிந்து+த் + ஏன் |
Question 68 |
" அணிந்தேன் >> அணி +த்(ந்) +த் + ஏன் " என்பதில் 'த்’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
விகுதி | |
நிகழ்கால இடைநிலை | |
இறந்த கால இடைநிலை | |
எதிர்கால இடைநிலை |
Question 69 |
அப்துல் ரகுமான் அவர்கள் கீழ்க்கண்ட எந்தெந்த வடிவங்களில் கவிதைகள் இயற்றியுள்ளார்?
- 1. புதுக்கவிதை 2. ஹைக்கூ
- வசனக் கவிதை 4. மரபுக் கவிதை
அனைத்தும் | |
1, 2, 3 | |
1, 3, 4 | |
2, 3, 4 |
Question 70 |
கீழ்க்கண்டவற்றுள் அப்துல் ரகுமான் அவர்கள் இயற்றிய நூல்கள் எவை?
- 1.பால்வீதி 2. நேயர்விருப்பம்
- பித்தன் 4. ஆலாபனை
அனைத்தும் சரி | |
1, 2,4 சரி | |
2, 3, 4 சரி | |
1, 3, 4 சரி |
Question 71 |
அப்துல் ரகுமான் அவர்கள் எந்த கவிதை தொகுப்பிற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?
பால்வீதி | |
நேயர்விருப்பம் | |
பித்தன் | |
ஆலாபனை |
Question 72 |
கீழ்க்கண்டவற்றுள் அப்துல் ரகுமான் அவர்கள் பெற்ற விருதுகள் யாவை?
- 1.ஞானபீட விருது 2. சாகித்திய அகாதெமி விருது
- தமிழன்னை விருது 4. பாரதிதாசன் விருது
அனைத்தும் சரி | |
1, 2, 3 சரி | |
2, 3, 4 சரி | |
1, 3, 4 சரி |
Question 73 |
அப்துல் ரகுமான் அவர்களுக்கு 'தமிழன்னை விருதை ‘ எந்த பல்கலைக்கழகம் வழங்கியது ?
பாரதியார் பல்கலைக்கழகம் | |
பாரதிதாசன் பல்கலைக்கழகம் | |
சென்னைப் பல்கலைக்கழகம் | |
தமிழ்ப் பல்கலைக்கழகம் |
Question 74 |
- " முடிந்ததென்பாய் ஒரு காரிய்த்தை – இங்கு
- முடிதல் என்பது எதற்குமில்லை"
- என்ற வரிகள் இடம்பெற்றுள்ள பாடல் எந்த கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது ?
பால்வீதி | |
சுட்டு விரல் | |
பித்தன் | |
ஆலாபனை |
Question 75 |
- கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- அப்துல் ரகுமான் அவர்கள் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
- இவர் வானம்பாடிக் கவிஞர்களில் ஒருவர்.
அனைத்தும் சரி | |
2 மட்டும் சரி | |
2 மட்டும் தவறு | |
இரண்டும் தவறு |
Question 76 |
' தாயால் வந்த துயரத்தையும் தர்மத்தால் வென்றவன்’ மற்றும் ' அறமற்ற போரிலும் செஞ்சோற்றுக்கடன் தீர்த்து அறம் காத்தவன்’ என்ற கூற்றுகள் யாரை குறிப்பிடுகின்றன?
கண்ணன் | |
கன்னன் | |
கிருஷ்ணன் | |
துரியோதனன் |
Question 77 |
- "மேருவி னிடைத்தவம் பூண்டேன்
- ஈண்டிய வறுமைப் பெருந்துயர் உழந்தேன்"
- -யார் யாரிடம் கூறியது ?
கண்ணன் கன்னனிடம் கூறியது | |
கன்னன் கண்ணனிடம் கூறியது. | |
கண்ணன் அர்ச்சுணனிடம் கூறியது | |
அர்ச்சுணன் கண்ணனிடம் கூறியது. |
Question 78 |
- "நன்று என நகைத்துத் தரத்தகு பொருள் நீ நவில்க என"
- யார் யாரிடம் கூறியது ?
கண்ணன் கன்னனிடம் கூறியது | |
கன்னன் கண்ணனிடம் கூறியது. | |
கண்ணன் அர்ச்சுணனிடம் கூறியது | |
அர்ச்சுணன் கண்ணனிடம் கூறியது. |
Question 79 |
- " அல்லல் வெவ்வினையால் இன்னம் உற்பவம்உண்
- டாயினும் ஏழ்எழு பிறப்பும்
- இல்லைஎன்று இரப்போர்க்கு இல்லை என்று உரையா
- இதயம்நீ அளித்தருள் என்றான்''
- யார் யாரிடம் கூறியது ?
கண்ணன் கன்னனிடம் கூறியது | |
கன்னன் கண்ணனிடம் கூறியது. | |
கண்ணன் அர்ச்சுணனிடம் கூறியது | |
அர்ச்சுணன் கண்ணனிடம் கூறியது |
Question 80 |
- "நீ வேண்டிய வரங்கள் சொல்லுக உனக்குத் தருதும் என்று உரைப்ப "
- யார் யாரிடம் கூறியது ?
கண்ணன் கன்னனிடம் கூறியது | |
கன்னன் கண்ணனிடம் கூறியது. | |
கண்ணன் அர்ச்சுணனிடம் கூறியது | |
அர்ச்சுணன் கண்ணனிடம் கூறியது. |
Question 81 |
"வென்றிகொள் விசயன் விசயவெங் கணையால்” இதில் அடிக்கோடிட்ட சொல் யாரை குறிக்கிறது?
கன்னன் | |
கண்ணன் | |
நான்முகன் | |
அருச்சுணன் |
Question 82 |
- "மல்லல்அம் தொடையல் நிருபனை முனிவன் மகிழ்ந்து
- நீ வேண்டிய வரங்கள் சொல்லுக “ இதில் அடிக்கோடிட்ட சொல் யாரை குறிக்கிறது?
கன்னன் | |
கண்ணன் | |
நான்முகன் | |
மாவலிச்சக்ரவர்த்தி |
Question 83 |
- " முன்னம்ஓர் அவுணன் செங்கை நீர்ஏற்று
- மூவுலகமும் உடன் கவர்ந்தோன் " இதில் அடிக்கோடிட்ட சொல் யாரை குறிக்கிறது?
கன்னன் | |
கண்ணன் | |
நான்முகன் | |
மாவலிச்சக்ரவர்த்தி |
Question 84 |
"பூவில்வாழ் அயன்" என்பது யாரைக் குறிக்கிறது?
கன்னன் | |
கண்ணன் | |
நான்முகன் | |
மாவலிச்சக்ரவர்த்தி |
Question 85 |
- "ஆவியோ நிலையின் கலங்கியது யாக்கை
- அகத்ததோ புறத்ததோ அறியேன்" என்று கூறியது யார்?
கன்னன் | |
கண்ணன் | |
அர்ச்சுணன் | |
மாவலிச்சக்ரவர்த்தி |
Question 86 |
- "சூரன் மாமதலை” என்பது யாரை குறிக்கிறது?
கன்னன் | |
கண்ணன் | |
அர்ச்சுணன் | |
மாவலிச்சக்ரவர்த்தி |
Question 87 |
மகாபாரதப் போரில் அர்ச்சுனனின் வில்லடிபட்டுக் கன்னன் தேர்ச்சக்கரத்தில் சாய்வது எத்தனையாவது நாள் போரில் ?
16 | |
17 | |
18 | |
11 |
Question 88 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
- பாரதப் போரில் பாண்டவர்களுக்குத் தலைமை தருமன்.
- கௌரவர்களுக்கு தலைமை துரியோதனன்.
- கன்னன் துரியோதனனுக்காக தீரத்துடன் போர் செய்தான்.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 89 |
- "தாண்டிய தரங்கக் கருங்கடல் உடுத்த
- தரணியில் தளர்ந்தவர் தமக்கு
- வேண்டிய தருதி நீ எனக் கேட்டேன்"
- இவ்வடிகள் எந்நூலில் இடம் பெறுகின்றன?
மகாபாரதம் | |
வில்லிபாரதம் | |
இராமாயணம் | |
புறநானூறு |
Question 90 |
- சரியான பொருளை தேர்ந்தெடு.
- தரங்கம், எழிலிஏறு
மலை, இடி | |
பேரிடி, கடல் | |
கடல், பேரிடி | |
பேரிடி, மலை |
Question 91 |
- சரியான பொருளை தேர்ந்தெடு.
- மல்லல், தொடையல்
மாலை, வளமை | |
வளமை, மாலை | |
காடு, வெற்றி | |
வெற்றி, காடு |
Question 92 |
சரியான பொருளை தேர்ந்தெடு.
- துரகதம், உற்பவம்
பிறவி, வெற்றி | |
வெற்றி, பிறவி | |
குதிரை, பிறவி | |
பிறவி, குதிரை |
Question 93 |
சரியான பொருளை தேர்ந்தெடு.
- அங்கை, கவனம்
மங்கை, நிதானம் | |
உள்ளங்கை, நிதானம் | |
மங்கை, வேகம் | |
உள்ளங்கை, வேகம் |
Question 94 |
சரியான பொருளை தேர்ந்தெடு.
- நான்மறை, ஓவுஇலாது
நான்கு வேதங்கள், ஓய்வு இல்லாது | |
பிரமன், ஓய்வு இல்லாது | |
நான்கு வேதங்கள், ஒன்றும் மிச்சமின்றி | |
பிரமன், ஒன்றும் மிச்சமின்றி |
Question 95 |
இலக்கணக் குறிப்புத் தருக.
- கருங்கடல், பெருந்துயர், வெங்கனை, செங்கை, வெவ்வினை
வினைத்தொகைகள் | |
பண்புத்தொகைகள் | |
உருவகங்கள் | |
உவமைகள் |
Question 96 |
இலக்கணக் குறிப்புத் தருக.
- தடந்தேர், மாமதலை
வினைத்தொகைகள் | |
பண்புத்தொகைகள் | |
உரிச்சொல் தொடர்கள் | |
வியங்கோள் வினைமுற்றுகள் |
Question 97 |
இலக்கணக் குறிப்புத் தருக.
- கண்மலர், வென்றி
உவமை, வினையெச்சம் | |
உருவகம்,மெலித்தல் விகாரம் | |
உவமை, மெலித்தல் விகாரம் | |
உருவகம், வினையெச்சம் |
Question 98 |
இலக்கணக் குறிப்புத் தருக.
- ஈகையும்செல்வமும், முத்தியும்பெறுதி
உம்மைத்தொகை, உம்மைத் தொகை | |
எண்ணும்மை, உம்மைத்தொகை | |
எண்ணும்மை, உயர்வு சிறப்பும்மை | |
உம்மைத்தொகை, உயர்வு சிறப்பும்மை |
Question 99 |
இலக்கணக் குறிப்புத் தருக.
- நவில்க, உதவுக, கொள்க, தருக, சொல்லுக
வினைத்தொகைகள் | |
பண்புத்தொகைகள் | |
உரிச்சொல் தொடர்கள் | |
வியங்கோள் வினைமுற்றுகள் |
Question 100 |
- இலக்கணக் குறிப்புத் தருக.
- பொருள் எலாம், நிகர் அலன்
மெலித்தல் விகாரங்கள் | |
இடைக்குறை விகாரங்கள் | |
விளித்தல் விகாரங்கள் | |
வல்லின விகாரங்கள் |
Question 101 |
- இலக்கணக் குறிப்புத் தருக.
- வாழ்அயன், செய்புண்ணியம்
வினைத்தொகைகள் | |
பண்புத்தொகைகள் | |
உரிச்சொல் தொடர்கள் | |
வியங்கோள் வினைமுற்றுகள் |
Question 102 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – தாண்டிய
தாண்டு + இய | |
தாண்டு + இ + ய் + அ | |
தாண்டு + இ (ன்) + ய் + அ | |
தாண்டு + இ(ன்) + ய |
Question 103 |
கீழ்க்கண்டவற்றுள் வடமொழியில் எழுதப்பட்ட இதிகாசங்கள் எவை?
- 1. கம்பராமாயணம் 2. இராமாயணம் 3. மகாபாரதம்
- சிலப்பதிகாரம் 5. மணிமேகலை
1, 2, 3 | |
2, 3 | |
1, 2, 5 | |
1, 2, 3, 5 |
Question 104 |
கீழ்க்கண்டவற்றுள் தமிழில் எழுதப்பட்ட இதிகாசங்கள் எவை?
- 1. கம்பராமாயணம் 2. இராமாயணம் 3. வில்லிபாரதம்
- சிலப்பதிகாரம் 5. மணிமேகலை
1, 2, 3 | |
1, 3 | |
1, 2, 4 | |
1, 2, 3, 4 |
Question 105 |
கீழ்க்கண்டவற்றுள் வடமொழியில் எழுதப்பட்ட காப்பியங்கள் எவை?
- 1. கம்பராமாயணம் 2. இராமாயணம் 3. மகாபாரதம்
- சிலப்பதிகாரம் 5. மணிமேகலை
அனைத்தும் | |
2, 3 | |
4, 5 | |
1, 4, 5 |
Question 106 |
"ஹோமரின் இலியட், ஒடிசி “ ஆகியவை எம்மொழியில் எழுதப்பட்ட இதிகாசங்கள்
இலத்தீன் | |
கிரேக்கம் | |
ஆங்கிலம் | |
பிரெஞ்சு |
Question 107 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது ?
உலகிலுள்ள பழமையான மொழிகளில் இதிகாசங்களும் காப்பியங்களும் தோன்றியுள்ளன. | |
தமிழில் எழுதப்பட்ட முதல் இரு காப்பியங்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை. | |
பிற மொழி இதிகாசங்கள் பெண்மையை முதன்மைப்படுத்திப் பேசுகின்றன. | |
தமிழ்க் காப்பியங்கள் போருக்கு முதன்மை கொடுக்கவில்லை. |
Question 108 |
" தாண்டு + இ (ன்) + ய் + அ " இதில் ‘ ய் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
சாரியை | |
உடம்படுமெய் சந்தி | |
இடைநிலை | |
விகாரம் |
Question 109 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – தருதி
தரு + தி | |
தரு+ த் + இ | |
தா (தரு) + த் + இ | |
தா (தரு) + தி |
Question 110 |
" தருதி >> தா (தரு) + த் + இ “ என்பதில் ‘ த் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
சந்தி | |
உடம்படு மெய் சந்தி | |
விகாரம் | |
எழுத்துப்பேறு |
Question 111 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – பூண்டேன்
பூண்டு + ஏன் | |
பூண் + ட் + ஏன் | |
பூண் + டே + என் | |
பூண் + ட் + என் |
Question 112 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – அளிப்பாய்
அளி + ப் + ஆய் | |
அளிப்பு + ஆய் | |
அளி + ப் + ப் + ஆய் | |
அளித்து + ப் + ஆய் |
Question 113 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – தழுவி
தழுவு + வ் + இ | |
தழுவு + இ | |
தழு + வ் + இ | |
தழுவு + ய் + இ |
Question 114 |
" பூண்டேன் >> பூண் + ட் + ஏன் " இதில் 'ஏன்' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி | |
தன்மை ஒருமை வினைமுற்று விகுதி | |
படர்க்கை ஒருமை வினைமுற்று விகுதி | |
தன்மை பன்மை வினைமுற்று விகுதி |
Question 115 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – கொண்டு
கொண் + டு | |
கொண் + ட் + உ | |
கொள்(ண்) + ட் + உ | |
கொள்(ண்) + ட் + டு |
Question 116 |
" அளிப்பாய் >> அளி + ப் + ப் + ஆய் “ இதில் "ஆய் " என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி | |
தன்மை ஒருமை வினைமுற்று விகுதி | |
படர்க்கை ஒருமை வினைமுற்று விகுதி | |
தன்மை பன்மை வினைமுற்று விகுதி |
Question 117 |
" தழுவி >>தழுவு + இ" இதில் ' இ ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
தொழிற்பெயர் விகுதி | |
பெயரெச்ச விகுதி | |
வினையெச்ச விகுதி | |
சாரியை |
Question 118 |
" கொண்டு >>கொள்(ண்) + ட் + உ" இதில் ‘உ’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
தொழிற்பெயர் விகுதி | |
பெயரெச்ச விகுதி | |
பெயரெச்ச விகுதி | |
சாரியை |
Question 119 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – அறியேன்
அறி+ஏன் | |
அறி+ய் + (ஆ) + ஏன் | |
அறி+ ய் + ஏன் | |
அறி+யேன் |
Question 120 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – தருக
தரு+க | |
தா + க | |
தா ( தரு) + க | |
தா (தரு) + க் + அ |
Question 121 |
" அறியேன் >>அறி + ய் + (ஆ) + ஏன் " இதில் ‘ ஏன் ' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி | |
தன்மை ஒருமை வினைமுற்று விகுதி | |
படர்க்கை ஒருமை வினைமுற்று விகுதி | |
தன்மை பன்மை வினைமுற்று விகுதி |
Question 122 |
" தருக >>தா ( தரு) + க " என்பதில் 'க' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
தொழிற்பெயர் விகுதி | |
பெயரெச்ச விகுதி | |
வினையெச்ச விகுதி | |
வியங்கோள் வினைமுற்று விகுதி |
Question 123 |
சரியான புணர்ச்சி விதி வரிசையைத் தேர்ந்தெடு – கருங்கடல்
Question 124 |
"தடம் + தேர்>>தடந்தேர் " இதில் இடம்பெறும் புணர்ச்சி விதி
மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் | |
இனமிகல் | |
இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் க ச த ப மிகும் | |
மவ்வீறு ஒன்றழிந்து உயிரீறு ஒப்பவும் வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும் |
Question 125 |
வடமொழியில் வியாசர் எழுதிய மகாபாரதத்தைத் தழுவித் தமிழில் இயற்றியவர் யார்?
கம்பர் | |
வால்மீகி | |
வில்லிப்புதூரார் | |
கபிலர் |
Question 126 |
வரபதி ஆட்கொண்டான் என்ற மன்னரால் ஆதரிக்கப்பட்டவர் யார்?
கம்பர் | |
வால்மீகி | |
வில்லிப்புதூரார் | |
கபிலர் |
Question 127 |
வில்லிபாரதம் மொத்தம் எத்தனை பருவம் மற்றும் பாடல்களை கொண்டது?
7, 3451 | |
7,4351 | |
10,4351 | |
10, 3451 |
Question 128 |
வில்லி பாரதம் எவ்வகைப் பாடல்களால் ஆனது?
சிந்து | |
வெண்பா | |
ஆசிரியப்பா | |
விருத்தப்பா |
Question 129 |
வில்லிப்புத்தூராரை ஆதரித்த வரபதி ஆட்கொண்டான் ____ என்னுமிடத்தை ஆண்டு வந்தார்.
வரகுணம் | |
வரபதி | |
வக்கபாகை | |
வில்லிப்புத்தூர் |
Question 130 |
- அல்லல் வெவ்வினையால் இன்னம் உற்பவம்உண்
- டாயினும் ஏழ்எழு பிறப்பும்
- இல்லைஎன்று இரப்போர்க்கு இல்லை என்று உரையா
- இதயம்நீ அளித்தருள் என்றான்''
- என்ற வரிகள் வில்லிபாரதத்தில் எந்த பருவத்தில் இடம் பெற்றுள்ளது ?
கண்ண பருவம் | |
கன்ன பருவம் | |
ஆதி பருவம் | |
சௌப்திக பருவம் |
Question 131 |
வில்லிபாரத்தில் அமைந்துள்ள முதல் மற்றும் கடைசி பருவங்கள் முறையே எவை ?
ஆதி பருவம் - கன்ன பருவம் | |
ஆதி பருவம் – கண்ண பருவம் | |
ஆதி பருவம் – சௌப்திக பருவம் | |
ஆதி பருவம் - போர் பருவம் |
Question 132 |
தமிழ்ச் சிறுகதைகளை உலகத் தரத்திற்கு உயர்த்தியவர் யார் ?
அப்துல் ரகுமான் | |
பாரதியார் | |
பாரதிதாசன் | |
புதுமைப்பித்தன் |
Question 133 |
இங்கிலீஷ் இலக்கியத்தில் கடைசி கொழுந்து என்று கருதப்படுபவர் யார்?
ஜேம்ஸ் ஜாய்ஸ் | |
ஜி.யு.போப் | |
ஜேம்ஸ் ஜான் | |
ஜேம்ஸ் போப் |
Question 134 |
விருததாசலம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
ஜீவானந்தம் | |
மீரா | |
புதுமைப்பித்தன் | |
ஈரோடு தமிழன்பன் |
Question 135 |
‘சிறுகதை மன்னர் ‘ என்று போற்றப்படுபவர் யார்?
ஜீவானந்தம் | |
மீரா | |
புதுமைப்பித்தன் | |
அப்துல் ரகுமான் |
Question 136 |
"காஞ்சனை, சாப விமோசனம் " போன்ற நூல்களை எழுதியவர் யார்?
ஜீவானந்தம் | |
மீரா | |
அப்துல் ரகுமான் | |
புதுமைப்பித்தன் |
Question 137 |
கவிஞர் புதுமைப் பித்தன் அவர்கள் கீழ்க்கண்ட எந்தெந்த துறைகளில் இயங்கினார் ?
- 1.சிறுகதை 2. கவிதை 3. கட்டுரை
- நாடகம் புத்தக விமர்சனம்
அனைத்தும் சரி | |
1, 3, 5 சரி | |
2, 3, 4 சரி | |
1, 3, 4 சரி |
Question 138 |
காஞ்சனை என்பது எவ்வகையான நூல்?
கவிதை தொகுப்பு | |
கட்டுரை தொகுப்பு | |
சிறுகதை தொகுப்பு | |
நாடக தொகுப்பு |
Question 139 |
படித்தல் என்னும் செயலானது கீழ்க்கண்ட எந்த செயல்களை உள்ளடக்கி முழுமைப் பெறுகிறது?
- 1.கேட்டல் 2. வரிவடிவத்தைக் காணுதல்
- முறையாக ஒலித்தல் 4. பொருள் உணர்தல் 5. பேசுதல்
1, 2, 3 | |
2, 3,5 | |
2, 3, 4 | |
1, 2, 4 |
Question 140 |
மக்கள் உணர்வின் இயக்கமாக விளங்கும் மொழியின் இயக்கத்திற்கு ______ உண்டு.
இயக்கம் | |
நிறுத்தம் | |
உணர்வு | |
ஆக்கம் |
Question 141 |
“ மரணத்தின் பின் மனிதர்நிலை " என்னும் நூலை இயற்றியவர் யார்?
ஜீவானந்தம் | |
புதுமைப்பித்தன் | |
அப்துல் ரகுமான் | |
மறைமலை அடிகள் |
Question 142 |
ஒரு தொடரில் உள்ள பொருள் வேறுபாட்டை உணர்த்துவதற்கு அடிப்படையாக விளங்குவது எது?
ஒலி | |
ஒளி | |
நிறுத்தக்குறிகள் | |
எழுதுவது |
Question 143 |
சரியான இடங்களில் நிறுத்தக்குறிகளை இட்டு எழுதுக.
- " மறைமலையடிகள் மரணத்தின்பின் மனிதர் நிலை என்னும் நூலை இயற்றினார் "
மறைமலையடிகள், மரணத்தின்பின் மனிதர் நிலை என்னும் நூலை இயற்றினார். | |
மறைமலையடிகள் மரணத்தின்பின், ' மனிதர் நிலை’ என்னும் நூலை இயற்றினார். | |
மறைமலையடிகள் மரணத்தின்பின், ' மனிதர் நிலை’ என்னும் நூலை இயற்றினார். | |
மறைமலையடிகள் மரணத்தின்பின், மனிதர் நிலை என்னும் நூலை இயற்றினார். |
Question 144 |
பொருள்களைத் தனித்தனியாகக் குறிப்பிடும் இடங்கள், எச்சச் சொற்றொடர்கள், எடுத்துக் காட்டுகள், இணைப்புச் சொற்கள், திருமுகவிளி, இணைமொழிகள் முதலிய இடங்களில் ____ வரும்.
காற்புள்ளி | |
அரைப்புள்ளி | |
முக்காற்புள்ளி | |
முற்றுப்புள்ளி |
Question 145 |
சரியான இடங்களில் நிறுத்தக்குறிகளை இட்டு எழுதுக.
- "இனியன் நன்கு படித்தான் அதனால் தேர்ச்சி பெற்றான்"
இனியன் நன்கு படித்தான், அதனால் தேர்ச்சி பெற்றான். | |
இனியன் நன்கு படித்தான்; அதனால் தேர்ச்சி பெற்றான் | |
இனியன் நன்கு படித்தான். அதனால், தேர்ச்சி பெற்றான் | |
இனியன் நன்கு படித்தான்; அதனால், தேர்ச்சி பெற்றான். |
Question 146 |
"அளி- அன்பு அருள் குளிர்ச்சி வண்டு இரக்கம் எளிமை" (பொருள்)
அளி- அன்பு அருள், குளிர்ச்சி, வண்டு, இரக்கம், எளிமை. | |
அளி- அன்பு அருள் : குளிர்ச்சி : வண்டு : இரக்கம் : எளிமை. | |
அளி- அன்பு; அருள் ; குளிர்ச்சி ; வண்டு ; இரக்கம் ; எளிமை. | |
அளி- "அன்பு, அருள், குளிர்ச்சி, வண்டு, இரக்கம், எளிமை. |
Question 147 |
சிறு தலைப்பு, நூற்பகுதி எண், பெருங் கூட்டுத் தொடர் முதலிய இடங்களில் ___ வருதல் வேண்டும்.
காற்புள்ளி | |
அரைப்புள்ளி | |
முக்காற்புள்ளி | |
முற்றுப்புள்ளி |
Question 148 |
- சரியான இடங்களில் நிறுத்தக்குறிகளை இட்டு எழுதுக.
- “ பத்துப்பாட்டு 2 – 246 "
பத்துப்பாட்டு 2 – 246. | |
பத்துப்பாட்டு 2 : 246. | |
பத்துப்பாட்டு: 2 : 246 | |
பத்துப்பாட்டு 2 ; 246 |
Question 149 |
சரியான இடங்களில் நிறுத்தக்குறிகளை இட்டு எழுதுக.
- "வேலன் கடைக்குச் சென்றான் பொருள்களை வாங்கினான் வீடு திரும்பினான்"
வேலன் கடைக்குச் சென்றான், பொருள்களை வாங்கினான், வீடு திரும்பினான். | |
வேலன் கடைக்குச் சென்றான்: பொருள்களை வாங்கினான் : வீடு திரும்பினான். | |
வேலன் கடைக்குச் சென்றான்; பொருள்களை வாங்கினான்; வீடு திரும்பினான். | |
வேலன் கடைக்குச் சென்றான், பொருள்களை வாங்கினான் ; வீடு திரும்பினான். |
Question 150 |
தலைப்பின் இறுதி, தொடரின் இறுதி, முகவரி இறுதி,சொற்குறுக்கம், நாள் முதலிய இடங்களில் ______ வருதல் வேண்டும்.
காற்புள்ளி | |
அரைப்புள்ளி | |
முக்காற்புள்ளி | |
முற்றுப்புள்ளி |
Question 151 |
ஒரு வினாத் தொடர், முற்றுத் தொடராகவும் நேர் கூற்றுத் தொடராகவும், இருப்பின், இறுதியில் ____ வருதல் வேண்டும்.
கேள்விக்குறி | |
அரைப்புள்ளி | |
முக்காற்புள்ளி | |
முற்றுப்புள்ளி |
Question 152 |
வியப்பிடைச் சொல்லுக்குப் பின்பும் நேர்கூற்று வியப்புத் தொடர் இறுதியில் அடுக்குச் சொற்களின் பின்னும்______ வருதல் வேண்டும்.
காற்புள்ளி | |
அரைப்புள்ளி | |
முக்காற்புள்ளி | |
வியப்புக் குறி |
Question 153 |
பல்வேறு வகையான நிறுத்தக்குறிகளை நமக்கு அறிமுகப்படுத்தி எவ்வெவ்விடங்களில் அவற்றை பயன்படுத்த வேண்டுமென விளக்கியவர்கள் யார்?
சீனர்கள் | |
ரோமானியர்கள் | |
ஐரோப்பியர்கள் | |
யவனர்கள் |
Question 154 |
பழங்காலத்தில் பனை ஓலைகளிலோ கல்வெட்டுகளிலோ ஒரு பாடல் அல்லது உரைநடைப் பகுதி எழுதி முடித்ததும் அதனை எழுதி முடித்தமைக்கு அடையாளமாக அதன் இறுதியில் எவற்றை பயன்படுத்தினர் ?
- சுழியம் இடுதல்
- . இணைக் கோடுகள் இடுதல்
- கோடு இடுதல்
அனைத்தும் சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி | |
1, 2 சரி |
Question 155 |
அண்மையில் இருப்பாரை அழைப்பதற்கும், தொலைவில் இருப்பாரை அழைப்பதற்கும் ____ பயன்படுத்த வேண்டும்.
காற்புள்ளி | |
அரைப்புள்ளி | |
முக்காற்புள்ளி | |
விளிக் குறி |
Question 156 |
ஒரு எழுத்தேனும் சொல்லேனும் சொற்றொடரேனும் தன்னையே தன்னையே குறிக்கும் இடம், கட்டுரைப் பெயர், நூற் பெயர் குறிக்கும் இடம், பிறர் கூற்றுப் பகுதிகள் முதலான இடங்களில் ______ குறி வருதல் வேண்டும்.
ஒற்றை மேற்கோள் குறி | |
இரட்டை மேற்கோள் குறி | |
முக்காற்புள்ளி | |
வியப்புக் குறி |
Question 157 |
' செவ்வாழை ‘ என்னும் சிறுகதையை எழுதியவர் யார்?
கண்ணதாசன் | |
மீரா | |
அண்ணா | |
புதுமைப்பித்தன் |
Question 158 |
நேர்க் கூற்றுகளிலும், மேற்கோள்களிலும் ____ குறி வருதல் வேண்டும்.
ஒற்றை மேற்கோள் குறி | |
இரட்டை மேற்கோள் குறி | |
முக்காற்புள்ளி | |
வியப்புக் குறி |
Question 159 |
சரியான நிறுத்தக்குறியுடைய சொற்றொடரைக் கண்டுபிடிக்க.
மலரவன் தன் பாட்டியிடம் நான் படிக்கிறேன் என்றான். | |
மலரவன், தன் பாட்டியிடம், "நான் படிக்கிறேன் " என்றான். | |
மலரவன் தன் பாட்டியிடம், " நான் படிக்கிறேன்" என்றான். | |
மலரவன் தன் பாட்டியிடம், நான் படிக்கிறேன்! என்றான். |
Question 160 |
- "கற்றேன் என்பாய் கற்றாயா? -வெறும்
- காகிதம் தின்பது கல்வியில்லை "
- இவ்வடிகளில் பயின்று வருவது
அடி எதுகை, அடி மோனை | |
சீர்மோனை, அடி எதுகை | |
அடி மோனை, அடி இயைபு | |
சீர்மோனை, அடி மோனை |
Question 161 |
கொள் – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
கொள்க | |
கொள்ளுதல் | |
கொள்ளும் | |
கொள்பவன் |
Question 162 |
வில்லிபாரதத்தில் "சூரியனின் தோன்றல் “ என்று குறிப்பிடப்படுபவர் யார்?
கண்ணன் | |
கன்னன் | |
அருச்சுணன் | |
பிரமன் |
Question 163 |
" நின் புண்ணியம் அனைத்தும் உதவுக" என்று கூறியது யார்?
கண்ணன் | |
கன்னன் | |
அருச்சுணன் | |
பிரமன் |
Question 164 |
‘ தொலைந்து போனவர்கள் ' என்ற பாடலை பாடியவர் யார்?
முண்டாசுக் கவி | |
கனக சுப்புரத்தினம் | |
கவிக்கோ | |
சிவராமலிங்கம் |
Question 165 |
"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று பாடியவர் யார்?
கம்பர் | |
கபிலர் | |
வள்ளலார் | |
சபாபதி |
Question 166 |
' திருவருட்பா ‘ என்ற நூலை எழுதியவர் யார்?
கம்பர் | |
கபிலர் | |
வள்ளலார் | |
சபாபதி |
Question 167 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது ?
வள்ளலார் அன்பு, அமைதி வழியிலான சமூகத்தை உருவாக்க விரும்பினார். | |
அவர் கடவுள் ஒன்றே என்றார் | |
சாதி, மத, இன, பால் வேறுபாடுகள் கலந்த அருட்பெருஞ்சோதி ஒன்றே இறைவன் என்பதை வலியுறுத்தினார். | |
இவர் பதினேழு வயதிலேயே கவிபாடும் வல்லமை பெற்றார். |
Question 167 Explanation:
(Note: இவர் ஏழு வயதிலேயே கவிபாடும் வல்லமை பெற்றார்.)
Question 168 |
கீழ்க்கண்டவற்றுள் வள்ளலார் இயற்றிய நூல்கள் யாவை?
- 1.தெய்வமணி மாலை 2. கந்தர் சரவணப் பத்து
- மநு முறை கண்ட வாசகம் 4. சின்மய தீபிகை
அனைத்தும் | |
1, 2, 4 | |
1, 2, 3 | |
1, 3, 4 |
Question 169 |
கீழ்க்கண்டவற்றுள் வள்ளலார் இயற்றிய உரைநடைநூல் எது ?
- 1.தெய்வமணி மாலை 2. கந்தர் சரவணப் பத்து
- மநு முறை கண்ட வாசகம் 4. சின்மய தீபிகை
அனைத்தும் | |
1, 2 | |
3 மட்டும் | |
4 மட்டும் |
Question 170 |
கீழ்க்கண்டவற்றுள் வள்ளலார் பதிப்பித்த நூல்கள் யாவை?
- 1.ஒழிவில் ஒடுக்கம் 2. தொண்டை மண்டல சதகம்
- மநு முறை கண்ட வாசகம் 4. சின்மய தீபிகை
அனைத்தும் | |
1, 2, 4 | |
1, 2, 3 | |
1, 3, 4 |
Question 171 |
வள்ளலார் அவர்கள் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு பாராட்ட____ தோற்றுவித்தார்.
ஞான சபை | |
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் | |
சத்திய தருமச் சாலை | |
மேற்கண்ட எதுவுமில்லை |
Question 172 |
கீழ்க்கண்டவற்றுள் வள்ளலார் தோற்றுவித்தவை எவை?
- 1.ஞான சபை 2. சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
- சத்திய தருமச் சாலை
அனைத்தும் | |
1, 2 | |
3 மட்டும் | |
1 மட்டும் |
Question 173 |
கீழ்க்கண்டவற்றுள் வள்ளலாரின் கொள்கைகளில் அல்லாதது எது?
சிறு தெய்வ வழிபாடு கூடாது. | |
சாதி, சமயம் முதலிய வேறுபாடுகள் கூடா | |
புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்கும். | |
புலால் உண்ணலாகாது. |
Question 174 |
' விரும்பினார் '- இவ்வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றுக.
விரும்பு | |
விரும்புதல் | |
விரும்பியவர் | |
விரும்பிய |
Question 175 |
- "உலகவழக் கழிந்தொழிந்து சிதையா உன்
- சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்ததுமே "
- என்று கூறியவர் யார்?
கம்பர் | |
வள்ளலார் | |
கபிலர் | |
பேராசிரியர் சுந்தரனார் |
Question 176 |
சரியான இணையை தேர்ந்தெடு.
- இலக்கியம் படித்தலின் அறிமுகம் – ஹட்சன்
- மொழிக் கல்வி – விட்னி
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
அனைத்தும் தவறு |
Question 177 |
- “ ஒன்றிலிருந் தொன்றென்னும் உலகநிலை அறிந்தேன்
- உணவுகளின் பிண்டந்தான் உடலென்ப தறிந்தேன்"
- என்று பாடியவர் யார்?
பாரதி | |
பாரதிதாசன் | |
சுரதா | |
திருமூலர் |
Question 178 |
பொருத்துக.
- Soul i) ஆன்மா
- Illusion ii) மாயை
- Wisdom iii) அறிவு
- Tragedy iv) துன்பம்
i iii iv ii | |
i ii iii iv | |
ii iii iv i | |
iv iii ii i |
Question 179 |
சரியான இணையைத் தேர்ந்தெடு
- Honour – மாண்பு
- Siddha Medicine – சித்த மருத்துவம்
- Punctuation Marks – நிறுத்தக் குறிகள்
அனைத்தும் சரி | |
1, 2 மட்டும் சரி | |
2, 3மட்டும் சரி | |
1, 3 மட்டும் சரி |
Question 180 |
தவறான இணையைத் தேர்ந்தெடு.
என் வாழ்க்கை என் கையில் – ஞாநி | |
மொழிப்பெயர்ப்பு – அய்யாசாமி | |
மனித வாழ்வை மாற்றியமைத்த கண்டுபிடிப்பாளர்கள் – அய்யாசாமி | |
காவியம் - பிரமிள் |
Question 180 Explanation:
(Note: மனித வாழ்வை மாற்றியமைத்த கண்டுபிடிப்பாளர்கள் – ஆர்.கே.வி கோபாலகிருஷ்ணன்)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 180 questions to complete.