Online TestTamil
11th Tamil Part 3 Online Test – New Book
11th Tamil Iyal 3 Online Test - New Book Unit 3
11th Tamil Questions - Part 3
Congratulations - you have completed 11th Tamil Questions - Part 3.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
மனித சமூகத்தின் ஆதி நிலம் என அழைக்கப்படுவது எது?
காடு | |
குகை | |
மலை | |
கடல் |
Question 2 |
மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி என குறிப்பது ___
அகத்திணையியல் | |
புறத்திணையியல் | |
இரண்டும் | |
இரண்டு மில்லை |
Question 3 |
மலை, குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வை குறிக்கும் கலைச்சொல்
ORNITHOLOGY | |
ORTHOLOGY | |
ORGANOLOGY | |
OROLOGY |
Question 4 |
திராவிடர்களை, 'மலை நில மனிதர்கள் ‘ என்று யார் அழைக்கிறார்
எமினோ | |
பிரான்சிஸ் | |
கமில் சுவலபில் | |
கால்டுவெல் |
Question 5 |
" சேயோன் மேய மைவரை உலகம்" என்று கூறும் நூல்
தொல்காப்பியம் | |
நன்னூல் | |
திருக்குறள் | |
சிலப்பதிகாரம் |
Question 6 |
"விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ” என்னும் பாடலடி இடம் பெற்றுள்ள நூல்
தொல்காப்பியம் | |
திருமுருகாற்றுப்படை | |
திருமலை முருகன் பள்ளு | |
ஐங்குறுநூறு |
Question 7 |
பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் கடையெழு வள்ளல்கள் ____-ன் தலைவர்களாக விளங்கினர்.
சமவெளிப் பகுதி | |
மருத நிலப்பகுதி | |
நெய்தல் நிலப்பகுதி | |
குறிஞ்சி நிலப்பகுதி |
Question 8 |
இந்தியாவில் தற்போது வாழும் ______ பழங்குடிகளின் இனக்குழுப் பெயர்கள் அவர்களின் மலை சார்ந்த மானுடப் புவிச்சூழலை வெளிப்படுத்துகின்றன.
வட இந்திய | |
ஆரிய | |
வடமேற்கு | |
திராவிட |
Question 9 |
பொருத்துக.
- மால் பஹாடியா i) எர்நாட்-கேரளம்
- மல அரயன் ii) நெடுமங்காடு – கேரளம்
- மல குறவன் iii) மேற்குத் தொடர்ச்சி மலை – கேரளம்
- மல மூத்தன் iv) ஜார்கண்ட்
i ii iii iv | |
ii i iii iv | |
i iv iii ii | |
iv iii ii i |
Question 10 |
பொருத்துக.
- மல மணிக்கர் i) வட கேரளம்
- மலயன் ii) பாலக்காடு _ கேரளம்
- மலவேடா iii) இடுக்கி _ கேரளா
- மலேரு iv) தட்சிண கன்னடா - கர்நாடகம்
i ii iii iv | |
ii i iii iv | |
i iv iii ii | |
iv iii ii i |
Question 11 |
பின்வருவனவற்றுள் தவறான இணையைக் கண்டறி
- கோண்டு , கொய்ட்டெர் – ஒடிஸா
- கொண்டா தோரா – ஆந்திரா
- கோட்டா – நீலகிரி
ii மட்டும் | |
iii, ii | |
அனைத்தும் | |
எதுவுமில்லை |
Question 12 |
" கோட்டா, கொண்டா தோரா, கோண்டு " முதலியவை கீழ்க்கண்ட எவற்றைக் குறிக்கின்றன.
திராவிட இடங்கள் | |
திராவிட பழங்குடி இனக்குழு | |
திராவிட எழுத்துக்கள் | |
திராவிட மன்னர்கள். |
Question 13 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- பழங்குடியினர் தங்கள் குடியிருப்புப் பகுதியை விட உயரமான இடத்திலோடும் சிற்றாறுகள், ஓடைகள் போன்ற ஓடும் நீரையே தங்கள் குடிநீராக பயன்படுத்தினர்.
- சதுரகிரியில் உள்ள தோடர் இனத்தவர் பால் எருமைக் கொட்டில்களை புனித இடமாகக் கருதினர்.
- தோடர் இனத்தவர் வீடுகளில் திண்டுகள் இடம் பெற்றிருந்தன.
- தோடர் இனத்தவர் மொழியில் தாழ்வாரத்தை மெட்டு என்பர்.
அனைத்தும் சரி | |
1, 2, 3 சரி | |
2, 4 சரி | |
1 , 3 சரி |
Question 14 |
"ஜதாப்பு " என்ற திராவிட பழங்குடியினர் எந்த பகுதியில் வாழ்ந்தனர்
நீலகிரி | |
ஆந்திரா | |
ஒடிஸா | |
ஆ, இ இரண்டும் |
Question 15 |
திராவிட சொல்லான 'மலை’ என்பது சமஸ்கிருத மொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
மல | |
மலய | |
மலே | |
மேல |
Question 16 |
‘மலையத்துவஜ ‘ என்று அழைக்கப்பட்ட மன்னன் யார்?
சேர மன்னன் | |
சோழ மன்னன் | |
நாயக்க மன்னன் | |
பாண்டிய மன்னன். |
Question 17 |
வடமொழியில் " மலய " என்ற சொல் எப்பகுதியில் உள்ள மலைகளை குறிக்கிறது
மலபாருக்கு கிழக்கே உள்ள மலைகளை | |
மலபாருக்கு மேற்கே உள்ள மலைகளை | |
மலபாருக்கு வடக்கே உள்ள மலைகளை | |
மலபாரை சுற்றியுள்ள மலைகளை |
Question 18 |
தமிழில் குறிஞ்சி நிலம் தொடர்பான சொற்களின் பொருள்
- மலை – உயரமானது
- குன்று – உயரம் அதிகமானது.
இரண்டும் சரி | |
1 சரி, 2 தவறு | |
1 தவறு, 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 19 |
மலை, குன்று என்னும் இரண்டு சொல்லாட்சிகளும் வெளிக்கொணரும் உயர வேறுபாட்டை _____ பகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மலை சார்ந்த இடப் பெயர்கள் உறுதி செய்கின்றன.
நீலகிரி | |
ஆந்திரா | |
வட கிழக்கு | |
வடமேற்கு |
Question 20 |
கீழ்க்கண்டவற்றுள் ‘வரை ‘ என்ற சொல்லின் பொருள்.
- 1.விளிம்பு 2 .கரை 3. எல்லை 4 .நுனி 5. கோடு
அனைத்தும் சரி | |
1,4,5 சரி | |
2, 3,5 சரி | |
1, 2, 3,5 சரி |
Question 21 |
"நுனி முதல் அடி வரை மற்றும் அடி முதல் நுனி வரை " என்ற தொடர்களில் ‘வரை ‘ என்ற சொல்லின் பொருள்
கரை | |
எல்லை | |
நுனி | |
விளிம்பு |
Question 22 |
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி
- மலை - ஜவுன் பூர் (உத்திரப் பிரதேசம்)
- வரை – தாணே (மஹாராஷ்ட்ரா)
- மலா - வல்ஸட் (குஜராத்)
அனைத்தும் சரி | |
1, 3 சரி | |
1 , 2 சரி | |
1, 2 தவறு |
Question 23 |
தமிழ்நாட்டில் “மலை " என்ற சொல் _____ இடப்பெயர்களில் முன்னொட்டாகவும் _____ இடப்பெயர்களில் பின்னொட்டாகவும் இடம்பெறுகின்றது.
17, 48 | |
71, 48 | |
71, 84 | |
17, 84 |
Question 24 |
ஆந்திர மாநிலத்தில் வழங்கப்படும் 'மலா’ என்ற சொல்லின் வேர்ச்சொல்
மலை | |
மலே | |
மல் | |
மலாய் |
Question 25 |
மலை என்ற வடிவம் "தோணிமலை “ என்னும் இடப்பெயரில் பயன்படுத்தப்படுவது எப்பகுதியில்
கேரளா | |
தமிழ்நாடு | |
ஆந்திரா | |
கர்நாடகா |
Question 26 |
கர்நாடகத்தில் மலையை குறிக்கும் 'மலே' என்ற சொல் _____ இடப்பெயர்களில் இடம்பெறுகிறது.
17 | |
48 | |
51 | |
15 |
Question 27 |
_____ மாநிலத்தில் பத்து மலை விகுதி இடப்பெயர்கள் உள்ளன.
கேரளா | |
தமிழ்நாடு | |
ஆந்திரா | |
கர்நாடகா |
Question 28 |
காவல் மிகுந்த காப்பரண் கொண்ட மதில் சுவர்களால் சூழப்பட்ட கட்டமைப்பு தமிழ் மொழியில் எவ்வாறு குறிக்கப்படுகிறது.
கோட்ட | |
கோட்டை | |
கோட்டே | |
வரை |
Question 29 |
பொருத்துக
- கோடு i) மலையாளம்
- கோட்டே ii) கன்னடம்
- கோட்ட iii) தெலுங்கு
- கோட்டே iv) துளு
- க்வாட் v) தோடா
v iii iv i ii | |
iv ii iii v i | |
I ii iii iv v | |
v iv iii ii i |
Question 30 |
இந்தியாவில் 'கோட்டை' என முடியும் எத்தனை இடப்பெயர்கள் தமிழ்நாட்டில் உள்ளன.
245 | |
248 | |
243 | |
428 |
Question 31 |
'கோடு’ என்ற தமிழ்ச் சொல்லின் பொருளில் பொருந்தாதது
வல்லரன் | |
வரி | |
சிகரம் | |
மலையுச்சி |
Question 32 |
'மலை’ என்னும் பொருள் தரும் சொற்களில் அல்லாதது எது
- i) கோடு ii) கோடை iii) வரை iv) கோட்டை
i,iii | |
ii, iv | |
iv மட்டும் | |
எதுவுமில்லை |
Question 33 |
சங்க இலக்கியம் காட்டும் பழந்தமிழ் சமூகத்திற்கு எந்த பெயர்கள் ஆணிவேர் அடையாளங்களாக உள்ளன.
பூம்புகார், கொற்கை, வஞ்சி | |
பூம்புகார், கொற்கை, தொண்டி | |
பூம்புகார், வஞ்சி, தொண்டி | |
கொற்கை, வஞ்சி, தொண்டி |
Question 34 |
கீழ்க்கண்ட கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம் குறித்த கூற்றுகளை ஆராய்க
- கொற்கை, வஞ்சி, தொண்டி ஊர் பெயர்கள் பழந்தமிழர்களின் அரசியல், பொருளியல் , பண்பாட்டு உருவாக்கத்தின் விளைவாக உருவானவை
- இவை பழந்தமிழ் சமூகத்திற்கு ஆணி வேர் அடையாளங்கள்.
- இப் பெயர்களை வடமொழி இலக்கியங்களும் பதிவு செய்கின்றன.
- சங்ககால தமிழ் மன்னர்களின் ,குறுநிலத் தலைவர்களின், தலைநகரங்கள், துறைமுகங்கள், போர்க் களங்கள் ஆகியவற்றோடு வடகிழக்கு பகுதிகளில் உள்ள ஊர் பெயர்கள் பொருந்தி போகின்றன.
அனைத்தும் சரி | |
iii, iv சரி | |
iii, iv தவறு | |
i, iii, iv தவறு. |
Question 35 |
” கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகத்தை " ஆய்வுலகின் கவனத்திற்குக் கொண்டு வந்தவர்
பாலசுப்ரமணியன் | |
வில்லியம் ஜோன்ஸ் | |
கால்டுவெல் | |
ஆர்.பாலகிருஷ்ணன் |
Question 36 |
ஆர் .பாலகிருஷ்ணன் அவர்கள் துணையாசிரியராக Uணியாற்றிய நாளிதழ்
கணையாழி | |
தினமணி | |
அ, ஆ இரண்டும் | |
தினமலர் |
Question 37 |
ஆர் .பாலகிருஷ்ணன் அவர்களின் நூல்களில் அல்லாதது.
- சிந்து வெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம்
- அன்புள்ள அம்மா
- சிந்து வெளி நாகரிகம்
- சிறகுக்குள் வானம்
4,3 | |
2 மட்டும் | |
3 மட்டும் | |
எதுவுமில்லை |
Question 38 |
ஆர் .பாலகிருஷ்ணன் அவர்கள் இந்திய ஆட்சிப்பணித் தேர்வை முதன்முதலாக முழுவதுமாக தமிழிலேயே எழுதி தேர்ச்சி பெற்ற ஆண்டு
1983 | |
1984 | |
1985 | |
1986 |
Question 39 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் ஆராய்க.
- ஆர் .பாலகிருஷ்ணன் அவர்கள் 26 ஆண்டுகளாக இடப்பெயராய்வில் ஈடுபட்டு வருகிறார்.
- தற்போது ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் அம்மாநில வளர்ச்சி ஆணையராக உள்ளார்
- கணையாழி இலக்கிய இதழின் ஆலோசகர் குழுவில் தீவிர பங்காற்றியுள்ளார்.
- இவர் இந்தியவியல் மற்றும் திராவிடவியல் ஆய்வாளர்
அனைத்தும் சரி | |
3, 4 சரி | |
3, 4 தவறு | |
1 மட்டும் தவறு |
Question 40 |
திராவிடர்களின் மலை பெருமிதத்தின் நீட்சியாக ____ நாடுகளின் நெடுமலைகளோடு பொருந்தி போகும் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான் | |
கிர்கிஸ்தான் ,பாகிஸ்தான் | |
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் | |
பாகிஸ்தான், இந்தியா |
Question 41 |
பொருள் தருக.
- வன்னம், விலாசம்
நிறம்,அழகு | |
அழகு, முகவரி | |
நிறம், முகவரி | |
அழகு, அழகு |
Question 42 |
காவடிச் சிந்து பாடலில் "கழுகாசலம் " என்பது எதை குறிக்கிறது
கழுகு | |
கழுகுமலை | |
பழனி மலை | |
முருகன் |
Question 43 |
தவறான இணையைக் கண்டறி
- புயம் – தோல்
- நூபுரம் – சிலம்பு
- மாசுணம் – பாம்பு
- வரை – மலை
அனைத்தும் சரி | |
2 ,3 | |
1 , 3 | |
1,2 , 3 |
Question 44 |
பொருத்துக
- இஞ்சி i) மேகம்
- புயல் ii) மதில்
- கறங்கும் iii) உலகம்
- ஜகம் iv) சுழலும்
- த்வஜஸ்தம்பம் v) கொடிமரம்
ii i iv iii v | |
iv ii iii v i | |
I ii iii iv v | |
v iv iii ii i |
Question 45 |
இலக்கணக் குறிப்பு தருக .
- தாவி, மாதே
வினையெச்சம், பெயரெச்சம் | |
பெயரெச்சம், வினையெச்சம் | |
பெயரெச்சம், விளி | |
வினையெச்சம், விளி |
Question 46 |
பகுபத உறுப்பிலக்கணம் தருக.
- வருகின்ற
வா + கின்று + அ | |
வா (வரு) + கின்று + அ | |
வரு + கின்று + அ | |
வரு+கின்+ற |
Question 47 |
வருகின்ற வா (வரு) +கின்று + அ
- _ இதில் "கின்று, அ" என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
இறந்த கால இடைநிலை, பெயரெச்ச விகுதி | |
நிகழ்கால இடைநிலை, வினையெச்ச விகுதி | |
இறந்த கால இடைநிலை, வினையெச்ச விகுதி | |
நிகழ்கால இடைநிலை, பெயரெச்ச விகுதி |
Question 48 |
"திருப்புகழ் = திரு + புகழ் “
- இதில் வரும் புணர்ச்சி விதி
இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசடதபற மிகும். | |
இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும். | |
இனமிகல் விதி | |
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும். |
Question 49 |
"உயர்ந்தோங்கும் " என்பதின் புணர்ச்சி விதி வரிசையை எழுதுக.
Question 50 |
"உயர்ந்த் + ஓங்கும் " புணரும் விதி
இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசடதபற மிகும். | |
இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும். | |
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே. | |
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் |
Question 51 |
- "நூபுரத்துத் தொனி வெடிக்கும் – பத
- நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் "
திருமலை முருகன் பள்ளு | |
காவடிச் சிந்து | |
ஐங்குறுநூறு | |
சிலப்பதிகாரம் |
Question 52 |
- "அருணகிரி நாவில் பழக்கம் – தரும்
- அந்த திருப்புகழ் முழக்கம் "
அழகிய பெரியவன் | |
அழகிய பெரியவன் | |
திருமூலர் | |
சென்னிக்குளம் அண்ணாமலையார். |
Question 53 |
அண்ணாமலையார் இயற்றிய காவடிச் சிந்து யாருடைய நூலின் தாக்கத்தால் விளைந்தது .
அருணகிரியாரின் திருப்புகழ் | |
திருமூலரின் திருமந்திரம் | |
அருணகிரியாரின் திருமந்திரம் | |
திருமூலரின் திருப்புகழ் |
Question 54 |
தமிழில் முதன்முதலில் வண்ணச் சிந்து பாடியதால் “ காவடிச் சிந்தின் தந்தை” என அழைக்கப்படுபவர்
அழகிய பெரியவன் | |
பெரியவன் கவிராயர் | |
திருமூலர் | |
சென்னிக்குளம் அண்ணாமலையார். |
Question 55 |
சென்னிக்குளம் அண்ணாமையார் யாருடைய அரசவையில் அரசவைப் புலவராக இருந்தார்
பாரி | |
அருணகிரிநாதர் | |
இருதயாலய மருதப்பத் தேவர் | |
பேகன் |
Question 56 |
கீழ்க்கண்டவற்றுள் சென்னிகுளம் அண்ணாமலையார் எழுதிய நூல்கள் யாவை?
- வீரைத் தல புராணம் 2. சங்கரன்கோவில் திரிபந்தாதி
அனைத்தும் | |
ii, iii,iv | |
ii, iv | |
i, ii, iv |
Question 57 |
- "அம்ம வாழி தோழி நம்மூர்ப்
- பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ"
- -இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
ஐங்குறுநூறு | |
குறுந்தொகை | |
அகநானூறு | |
நற்றிணை |
Question 58 |
- “ அம்ம வாழி தோழி நம்மூர்ப்
- பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
- _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
- இன்று பெரிது என்னும் ஆங்கண தவையே "
- என்றும் பாடலில் இடம்பெற்றுள்ள திணை
குறிஞ்சித் திணை | |
முல்லைத் திணை | |
மருத திணை | |
நெய்தல் திணை |
Question 59 |
சரியான இணையை கண்டறி
- சிதவல் - தலைப் பாகை
- தண்டு - ஊன்றுகோல்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 60 |
- “ அம்ம வாழி தோழி நம்மூர்ப்
- பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
- _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
- இன்று பெரிது என்னும் ஆங்கண தவையே "
- என்றும் பாடலில் இடம்பெற்றுள்ள பாவகை
வெண்பா | |
கலிப்பா | |
வஞ்சிப்பா | |
நேரிசை ஆசிரியப்பா |
Question 61 |
இலக்கணக் குறிப்புத் தருக : பிரிந்தோர்
வினையெச்சம் | |
வினையாலணையும் பெயர் | |
வினை முற்று | |
பெயரெச்சம் |
Question 62 |
"நன்றுநன்று "இலக்கணக் குறிப்பு
விளித் தொடர் | |
இரட்டைக் கிளவி | |
வினை முற்று | |
அடுக்குத் தொடர் |
Question 63 |
" பிரிந்தோர் “ என்பதன் பகுப்பத உறுப்பிலக்கணம்
பிரிந்து + ஓர் | |
பிரி+த்(ந்) +த் + ஓர் | |
பிரி+த் + ந் + ஓர் | |
பிரிந்து+த் + ஓர் |
Question 64 |
"பிரி+த்(ந்) +த் + ஓர் " என்பதில் ‘ஓர் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
பலர்பால் வினைமுற்று விகுதி | |
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி | |
வினையாலனையும் பெயர் | |
இறந்த கால விகுதி |
Question 65 |
"தண்டு + உடை--> தண்ட் + உடை" இதில் வந்துள்ள புணர்ச்சி விதி
இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசடதபற மிகும். | |
இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும். | |
இனமிகல் விதி | |
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும். |
Question 66 |
எட்டுத்தொகை நூல்களுள் ‘நல்ல ‘ என்ற அடைமொழியை பெற்று வரும் நூல்
நற்றினை | |
குறுந்தொகை | |
ஐங்குறுநூறு | |
பதிற்றுப்பத்து |
Question 67 |
குறுந்தொகை அகத்திணை சார்ந்த எத்தனை பாடல்களை உடையது
500 | |
400 | |
401 | |
501 |
Question 68 |
எட்டுத்தொகை நூல்களுள் உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல்
நற்றினை | |
குறுந்தொகை | |
ஐங்குறுநூறு | |
பதிற்றுப்பத்து |
Question 69 |
குறுந்தொகை நூலை தொகுத்தவர்
உக்கிரபெருவழுதி | |
பெருந்தேவனார் | |
கபிலர் | |
பூரிக்கோ |
Question 70 |
குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர்
உக்கிரபெருவழுதி | |
பெருந்தேவனார் | |
கபிலர் | |
பூரிக்கோ |
Question 71 |
வெள்ளி வீதியார் சங்கத் தொகை நூல்களில் பாடிய பாடல்களின் எண்ணிக்கை
10 | |
12 | |
15 | |
13 |
Question 72 |
- கூற்று : குறுந்தொகை முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது
- காரணம்: இது உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல்
கூற்று ,காரணம் இரண்டும் சரி | |
கூற்று சரி காரணம் தவறு | |
கூற்று தவறு, காரணம் சரி | |
கூற்று, காரணம் இரண்டும் தவறு |
Question 73 |
தமிழர்களின் வீரத்தையும் ஈரத்தையும் மட்டும் பேசாமல் வாழ்வின் விழுமியங்களையும் பேசும் தமிழரின் வாழ்வியல் கருவூல நூல் எது?
நற்றினை | |
குறுந்தொகை | |
ஐங்குறுநூறு | |
புறநானூறு |
Question 74 |
- " உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
- அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத்
- தமியர் உண்டலும் இலரே; முனிவிலர் "
வெள்ளி வீதியார் | |
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி | |
ஒளவையார் | |
அண்ணாமலையார் |
Question 75 |
- "புகழ் எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
- உலகுடன் பெறினும் கொள்ளலர் "
நற்றினை | |
குறுந்தொகை | |
ஐங்குறுநூறு | |
புறநானூறு |
Question 76 |
வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத செய்திகளையும் பிற பொதுவான செய்திகளையும் தொகுத்து கூறுவது
கைக்கிளை | |
பெருந்திணை | |
வஞ்சி | |
பொதுவியல் |
Question 77 |
மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறும் துறை
பொதுவியல் | |
பொருண்மொழிக் காஞ்சித் துறை | |
காஞ்சித் துறை | |
ஆ, இ இரண்டும் |
Question 78 |
- "தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே"
- இப்பாடல் அமைந்துள்ள துறை
பொதுவியல் | |
பொருண்மொழிக் காஞ்சித் துறை | |
காஞ்சித் துறை | |
ஆ, இ இரண்டும் |
Question 79 |
சரியான பொருளை தேர்ந்தெடு.
- துஞ்சல், அயர்வு
ஊஞ்சல் , சோர்வு | |
விளையாட்டு, சோம்பல் | |
சோம்பல், சோர்வு | |
பெருமை, வலிமை |
Question 80 |
பொருத்துக.
- தமியர் i) முயற்சி
- முனிதல் ii) வலிமை
- மாட்சி iii) பெருமை
- நோன்மை iv) வெறுத்தல்
- தாள் v) தனித்தவர்
v iv iii ii i | |
iv ii iii v i | |
I ii iii iv v | |
v iv iii ii i |
Question 81 |
- “உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
- அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத்
- தமியர் உண்டலும் இலரே; முனிவிலர் "
- இவ்வரிகள் அமைந்த பாடலின் பாவகை
வெண்பா | |
கலிப்பா | |
வஞ்சிப்பா | |
நேரிசை ஆசிரியப்பா |
Question 82 |
- இலக்கணக் குறிப்பு தருக .
- உண்டல், துஞ்சல்
வினைமுற்று | |
அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று | |
தொழிற்பெயர் | |
வினையெச்சம் |
Question 83 |
சரியான இணையை தேர்ந்தெடு.
- அம்ம - அசைநிலை
- முயலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 84 |
பகுபத உறுப்பிலக்கணம் தருக.
- முனிவிலர்
முனி + வி + இல் + அர் | |
முனி + வ்+ இல் + அர் | |
முனிவு + இலர் | |
முனி + விலர் |
Question 85 |
- " இயைவதாயினும் " என்பதன் புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு
இயைவது + ஆயினும் >இயைவதாயினும் | |
இயை+வ்+அ+தாயினும்>இயை+வ+தாயினும்>இயைவதாயினம் | |
இயைவது+ஆயினும்>>இயைவத்+ஆயினும்>>இயைவதாயினம் | |
இயைவு + ஆயினும்>>இயைவ்+ஆயினும் >>இயைவதாயினும் |
Question 86 |
- "புகலிழனின் - புகழ் + எனின் ''
- -புணர்ச்சி விதி தருக.
இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசடதபற மிகும். | |
இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும். | |
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே. | |
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்.
புறநானூற்றை பாடல்கள் முழுவதையும் |
Question 87 |
புறநானூற்றை பாடல்கள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தவர்
ஜி.யு.போப் | |
ஜார்ஜ் எல்.ஹார்ட் | |
ஆறுமுக நாவலர் | |
உ.வே.சா |
Question 88 |
புறநானூற்றை பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தவர்
ஜி.யு.போப் | |
ஜார்ஜ் எல்.ஹார்ட் | |
ஆறுமுக நாவலர் | |
உ.வே.சா |
Question 89 |
"Extracts from purananooru & Purapporul Venbamalai " என்னும் தலைப்பில் புறநானூற்றை மொழிப் பெயர்த்தவர்
ஜி.யு.போப் | |
ஜார்ஜ் எல்.ஹார்ட் | |
ஆறுமுக நாவலர் | |
உ.வே.சா |
Question 90 |
"The four hundred songs of war and wisdom: An anthology of poems from classical Tamil,the purananuru” என்னும் தலைப்பில் புறநானூற்றை மொழிப் பெயர்த்தவர்
ஜி.யு.போப் | |
ஜார்ஜ் எல்.ஹார்ட் | |
ஆறுமுக நாவலர் | |
உ.வே.சா |
Question 91 |
சுவடிகளில் எழுதப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த புறநானூற்றை முதன் முதலில் அச்சில் பதிப்பித்து வெளியிட்டவர்
ஜி.யு.போப் | |
ஜார்ஜ் எல்.ஹார்ட் | |
ஆறுமுக நாவலர் | |
உ.வே.சா |
Question 92 |
புறநானூறு முதன் முதலில் அச்சில் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு
1893 | |
1895 | |
1894 | |
1896 |
Question 93 |
கீழ்க்கண்டவற்றுள் புறநானூற்றின் வேறு பெயர்கள் யாவை
- புறம் 2. புறப்பாட்டு
- வேளாண்மை இலக்கியம் 4. வேளாண் பாடல்
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
1,2,3 சரி | |
1 ,2,4 சரி |
Question 94 |
புறநானூற்றின் பாடல்கள் கீழ்க்கண்ட எவற்றை எடுத்துரைக்கின்றன
- அரசர்களை பற்றி
- மக்களின் சமூக வாழ்க்கை பற்றி
- மக்களின் வேளாண் முறைகளை பற்றி
அனைத்தும் | |
1 , 3 | |
2 , 3 | |
1, 2 |
Question 95 |
புறநானூறு பாடல்கள் எவ்வகை பாக்களால் ஆனது
வெண்பா | |
ஆசிரியப்பா | |
அகவற்பா | |
கலிப்பா |
Question 96 |
புறநானூறு பாடல்கள் எவ்வகை பாடல்களை கொண்டுள்ளன
- அகத்திணை பாடல்கள்
- புறத்திணைப் பாடல்கள்
- அறப் பாடல்கள்
அனைத்தும் சரி | |
2 மட்டும் | |
1 மட்டும் | |
1, 2 மட்டும் |
Question 97 |
கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி எந்தெந்த நூல்களில் பாடல்கள் இயற்றியுள்ளார்
புறநானூறு, அகநானூறு | |
புறநானூறு, பரிபாடல் | |
அகநானூறு, பரிபாடல் | |
பரிபாடல், பதிற்றுபத்து |
Question 98 |
கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி பெயர்க்காரணங்களில் சரியானது எது?
- அரிய குணங்கள் அனைத்தையும் தம் இளமைக்காலத்திலேயே பெற்றிருந்த காரணத்தால் அக்கால மக்கள், இவரை இளம் பெருவழுதி என்றனர்
- கடற்பயணம் ஒன்றில் இறந்து போனமையால் இவர், கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என அழைக்கப்படுகிறார்.
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் | |
இரண்டும் தவறு |
Question 99 |
“முனிவிலர் -> முனி + வ்+ இல் + அர்" இதில் 'இல் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
இறந்த கால இடைநிலை | |
நிகழ்கால இடைநிலை | |
எதிர்கால இடைநிலை | |
எதுவுமில்லை |
Question 100 |
அளவில் சிறு கதையை விட நீளமாகவும் புதினத்தை விடச் சிறியதாகவும் இருப்பது
உரைநடை | |
குறுநாவல் | |
பெருங்கதை | |
நாவல் |
Question 101 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
- அளவில் சிறு கதையை விட நீளமாகவும் புதினத்தை விடச் சிறியதாகவும் இருப்பது குறும் புதினம்
- இதனைக் குறுநாவல் என்றும் செல்வர்.
- இது சிறுகதைக்கும் புதினத்துக்கும் இடைப்பட்ட வடிவம் ஆகும்
அனைத்தும் சரி | |
2 , 3 சரி | |
1, 2 சரி | |
1 , 3 சரி |
Question 102 |
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" என கூறும் நூல்
நற்றிணை | |
புறநானூறு | |
கலித்தொகை | |
குறுந்தொகை |
Question 103 |
- " கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
- புல்லாளே ஆய மகள்
- ----------------
- நைவாரா ஆய மகள் தோள் "
- என்னும் பாடல் எதை பற்றிக் கூறுகிறது
மகளிர் | |
பொது மக்கள் | |
விலங்குகள் | |
ஏறு தழுவுதல் |
Question 104 |
வாடிவாசல் என்ற குறும்பு தினத்தின் ஆசிரியர்
பரணர் | |
வெள்ளி வீதியார் | |
சி.சு .செல்லப்பா | |
இளம் பெருவழுதி |
Question 105 |
சந்திரோதயம், தினமணி ஆகிய இதழ்களில உதவி ஆசிரியராக பணியாற்றியவர்
ஜெயபாரதி | |
ஜெயமோகன் | |
பாலகிருஷ்ணன் | |
சி.சு.செல்லப்பா. |
Question 106 |
எழுத்து என்ற இதழினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்
ஜெயபாரதி | |
ஜெயமோகன் | |
பாலகிருஷ்ணன் | |
சி.சு.செல்லப்பா. |
Question 107 |
சி.சு.செல்லப்பா எந்நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.
சுதந்திர தாகம் – 2010 | |
வாடிவாசல் – 2010 | |
சுதந்திர தாகம் – 2001 | |
வாடிவாசல் – 2001 |
Question 108 |
சி.சு.செல்லப்பா அவர்களின் படைப்புகளில் அல்லாதது எது?
- ஜீவனாம்சம்
- தமிழ் சிறுகதை பிறக்கிறது
- பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப் பாணி
- யானை டாக்டர்
அனைத்தும் சரி | |
1, 2, 4 சரி | |
1, 2, 3 சரி | |
எதுவுமில்லை |
Question 109 |
சி. சு. செல்லப்பா அவர்கள் ஈடுபடாத துறை எது?
சிறுகதை | |
நடிப்பு | |
கவிதை | |
மொழிப்பெயர்ப்பு |
Question 110 |
‘பதம்' என்ற சொல்லின் பொருள்
தாள் | |
சொல் | |
பாதம் | |
விரைவு |
Question 111 |
இலக்கண வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும்
5 | |
6 | |
4 | |
2 |
Question 112 |
இலக்கண வகையில் அமைந்த சொற்களின் வகைகளில் பகுபதத்திற்கு உரியவை எது /எவை?
1 . பெயர்ச்சொல் 2. வினைச்சொல்
- இடைச்சொல் 4. உரிச்சொல்
1,3 | |
1, 2 | |
1 , 2, 3 | |
3, 4 |
Question 113 |
இலக்கண வகையில் அமைந்த சொற்களின் வகைகளில் பகாபதத்திற்கு உரியவை எது /எவை?
1 . பெயர்ச்சொல் 2. வினைச்சொல்
- இடைச்சொல் 4. உரிச்சொல்
1,3 | |
1, 2 | |
1 , 2, 3 | |
3, 4 |
Question 114 |
இலக்கண வகையில் அமைந்த பகுபத சொற்களில் எந்த வகை பகுபத சொற்கள் மிகுதியாக உள்ளன.
பெயர்ப்பகுபதச் சொற்கள் | |
வினைப் பகுபதச் சொற்கள் | |
அ, ஆ இரண்டும் | |
அ, ஆ இரண்டுமில்லை |
Question 115 |
பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்
4 | |
5 | |
6 | |
7 |
Question 116 |
சொற்களை கீழ்க்கண்ட எதனடிப்டையில் பிரித்து எழுதுவர்.
- பொருள்
- வினை
- உறுப்புகள்
1 , 2 | |
1, 2, 3 | |
1 , 3 | |
2 , 3 |
Question 117 |
வினைப் பகுபதத்தின் அடிப்படை உறுப்புகளாக இருப்பவை
பகுதி, விகாரம் | |
பகுதி, விகுதி | |
விகுதி, விகாரம் | |
சந்தி, சாரியை |
Question 118 |
ஒரு பகுபதத்தில் பொருள் தரும் உறுப்புகள் எவை?
- பகுதி
- விகுதி
- இடை நிலை
- சந்தி
- சாரியை
- விகாரம்
1, 2, 3, 4 | |
1, 2,4,5 | |
1,2,3 | |
அனைத்தும் |
Question 119 |
பகுபத உறுப்புகளில் ____ சொற்பொருளையும் _____, _____இலக்கண பொருண்மைகளையும் தருகின்றன.
பகுதி, சந்தி , சாரியை | |
பகுதி, விகுதி, இடைநிலை | |
விகுதி, பகுதி, இடைநிலை | |
பகுதி, விகுதி, சந்தி |
Question 120 |
பகுபத உறுப்புகளில் பகுதி, விகுதி, இடைநிலை ஆகியவை இணைவதால் ஏற்படும் புணர்ச்சி மாற்றம்
சந்தி | |
சாரியை | |
விகாரம் | |
அ, ஆ, இ மூன்றும் |
Question 121 |
விகுதி பெறாத ஏவல் வினையாக வரும் பகுபத உறுப்பு
பகுதி | |
விகுதி | |
இடை நிலை | |
சந்தி |
Question 122 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – அறிஞர்
அறி+ஞர் | |
அறிஞ+ அர் | |
அறி+ஞ்+ அர் | |
அறி+ஞ+அர் |
Question 123 |
பகுபத உறுப்புகளுள் சொல்லின் அடிச் சொல் ___ எனப்படும்.
பகுதி | |
விகுதி | |
இடை நிலை | |
சந்தி |
Question 124 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – பாடினான்
பாடு + இனான் | |
பாடி + இனான் | |
பாடு + இனான் | |
பாடு + இன் + ஆன் |
Question 125 |
' துஞ்சல்>>துஞ்சு + அல் ‘ என்னும் பகுபத உறுப்பிலக்கணத்தில் " அல்" என்பது
வினைமுற்று | |
வினையெச்ச விகுதி | |
பெயரெச்ச விகுதி | |
தொழிற்பெயர் விகுதி |
Question 126 |
கீழ்க்கண்ட பகுதி குறித்த கூற்றுகளுள் தவறானதை கண்டறி
சொல்லின் பகுதி முதனிலை எனவும் கூறப்படுகிறது. | |
மேலும் பகுதி, விகுதி என பிரிக்க இயலாது. | |
விகுதி பெற்ற ஏவல்வினையாக வரும் | |
சில நேரங்களில் ஒற்று இரட்டித்து காலம் காட்டும். |
Question 127 |
வினை முற்றுச் சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், எண், இடம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் உறுப்பு
பகுதி | |
விகுதி | |
இடை நிலை | |
சந்தி |
Question 128 |
பகுபத உறுப்பிலக்கணம் தருக – நடந்தது
நடந்த + அது | |
நடந்+த் + அ + து | |
நட+த் + அ + து | |
நட+த்(ந்) +த் + அது |
Question 129 |
பகுபத உறுப்பிலக்கண விகுதியான "ஆன் " என்பது சொற்களில் எவற்றை வெளிப்படுத்தும்
உயர்திணை ஆண்பால், ஒருமை , படர்க்கை இடம் | |
உயர்திணை பெண்பால், ஒருமை, படர்க்கை இடம் | |
அ ஃறிணை ஒன்றன்பால், படர்க்கை இடம் | |
மேற்கண்ட எதுவுமில்லை |
Question 130 |
பகுபத உறுப்பிலக்கண விகுதியான "ஆள் " என்பது சொற்களில் எவற்றை வெளிப்படுத்தும்
உயர்திணை ஆண்பால், ஒருமை , படர்க்கை இடம் | |
உயர்திணை பெண்பால், ஒருமை, படர்க்கை இடம் | |
அ ஃறிணை ஒன்றன்பால், படர்க்கை இடம் | |
மேற்கண்ட எதுவுமில்லை |
Question 131 |
பகுபத உறுப்பிலக்கண விகுதியான "து " என்பது சொற்களில் எவற்றை வெளிப்படுத்தும்
உயர்திணை ஆண்பால், ஒருமை , படர்க்கை இடம் | |
உயர்திணை பெண்பால், ஒருமை, படர்க்கை இடம் | |
உயர்திணை பெண்பால், ஒருமை, படர்க்கை இடம் | |
மேற்கண்ட எதுவுமில்லை |
Question 132 |
பகுபத உறுப்பிலக்கணம் தருக – படித்தாள்
படித்து +ஆள் | |
படி +த் + து+ஆள் | |
படி+த்+த் +ஆள் | |
படி+த் +ஆள் |
Question 133 |
தவறான இணையை தேர்ந்தெடு
எழுதுக -எழுது + க | |
உரைத்த - உரை+த் + த் + அ | |
செய்தல் - செய்து + அல் | |
படித்து - படி +த்+த் + உ |
Question 134 |
பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் தோன்றும் உறுப்பு
பகுதி | |
விகுதி | |
இடை நிலை | |
சந்தி |
Question 135 |
வினைப் பகுபதம், பெயர்ப் பகுபதம் முறையே எத்தனை வகைப்படும்
2, 2 | |
2 , 1 | |
1, 2 | |
1 , 1 |
Question 136 |
வினைப் பகுபதத்தில் வரும் இடைநிலையின் வகைகள் யாவை?
- கால இடைநிலை
- பெயர் இடை நிலை
- எதிர்மறை இடைநிலை
அனைத்தும் சரி | |
1, 2 | |
1,3 | |
2 , 3 |
Question 137 |
பெயர்ப் பகுபதத்தில் வரும் இடைநிலையின் வகைகள் யாவை?
- கால இடைநிலை
- பெயர் இடை நிலை
- எதிர்மறை இடைநிலை
அனைத்தும் சரி | |
1, 2 | |
1,3 | |
2 மட்டும் |
Question 138 |
ஒரு வினைப் பகு பதத்தில் பகுதிக்கும் விடுதிக்கும் இடையில் வந்து காலம் உணர்த்தும் பகுபத இலக்கண உறுப்பு
சந்தி | |
சாரியை | |
கால இடைநிலை | |
எதிர்மறை இடைநிலை |
Question 139 |
" செய்கிறான் -> செய்+ கிறு+ஆன் " என்பதில் "கிறு" என்பது
இறந்த கால இடைநிலை | |
எதிர்கால இடைநிலை | |
நிகழ்கால இடைநிலை | |
எதுவுமில்லை |
Question 140 |
பொருத்துக
- இறந்த கால இடைநிலை i) த், ட், ற், இன்
- நிகழ்கால இடைநிலை ii) கிறு, கின்று, ஆநின்று
- எதிர்கால இடைநிலை iii) ப், வ்
- எதிர்மறை இடைநிலை iv) ஆ ,அல், இல்
i ii iii iv | |
ii i iii iv | |
i iv iii ii | |
iv iii ii i |
Question 141 |
எதிர்மறை வினைச்சொற்களில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து எதிர்மறையை உணர்த்துவது
சாரியை | |
எதிர்கால இடைநிலை | |
இறந்த கால இடைநிலை | |
எதிர்மறை இடைநிலை |
Question 142 |
"பேசான், ஓடாது" என்பதில் வந்துள்ள இடைநிலை
ஆன், ஆ | |
ஆ, ஆ | |
ஆ, ஆது | |
அல், இல் |
Question 143 |
ஆக்கப் பெயர்ச்சொல்லில் பெயர்ப் பகுதியை விகுதியோடு இணைப்பதற்கு வருவது
- கால இடைநிலை
- பெயர் இடை நிலை
- எதிர்மறை இடைநிலை
1, 2 | |
1,3 | |
2 | |
3 |
Question 144 |
பெயர் இடைநிலைகளாக வரும் மெய்கள் யாவை?
ச், ஞ், த், ட், ன் | |
ச், ஞ், ந், த், வ் | |
க், ச், ட், த், ப் | |
ங், ஞ், ண், ந், ம் |
Question 145 |
பகுபத உறுப்புகளாக பிரிக்க – தமிழச்சி
தமிழ் + அச்சி | |
தமிழ் + அ + சி | |
தமிழ் + அ +ச் + சி | |
தமிழ் + அ +ச் +ச் + இ |
Question 146 |
பகுபத உறுப்புகளாக பிரிக்க – இளைஞர்
இளை+ஞர் | |
இளை+ஞ+ அர் | |
இளை+ஞ்+ அர் | |
இளை+ஞ்+ஞர். |
Question 147 |
பகுபத உறுப்புகளாக பிரிக்க – மூவர்
மூ+வ் + அர் | |
மூன்று + வ் + அர் | |
மூன்று+வ + அர் | |
மூ+ வ+ர் |
Question 148 |
பகுபத உறுப்புகளாக பிரிக்க – ஓட்டுநர்
ஓடு +ந்+ அர் | |
ஓட்டு +நர் | |
ஓட்டு +ந்+ அர் | |
ஓடு +ந் + அர் |
Question 149 |
'ஆ' என்னும் எதிர்மறை இடைநிலைக்கு அடுத்து _____வரின் கெடாமல் வரும், ____வரின் தன் பொருளை நிறுவிக் கெட்டு வரும்.
உயிரெழுத்து, உயிர்மெய் | |
உயிர்மெய், உயிரெழுத்து | |
உயிரெழுத்து, மெய்யெழுத்து | |
மெய்யெழுத்து, உயிரெழுத்து |
Question 150 |
பகுதி விகுதி இடைநிலை ஆகிய பகுபத உறுப்புகள் புணரும் போது இடையில் தோன்றும் உறுப்பு
சாரியை | |
சந்தி | |
அ, ஆ | |
எதுவுமில்லை |
Question 151 |
சந்தி என்பதற்கு ____ என்று பெயர்.
பகுபதம் | |
இடைநிலை | |
புணர்ச்சி | |
எதுவுமில்லை |
Question 152 |
பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும் பகுபத உறுப்பு
பகுதி | |
விகுதி | |
இடை நிலை | |
சந்தி |
Question 153 |
புணர்ச்சியின் போது ஏற்படும் விகாரங்கள் எவை?
தோன்றல் | |
திரிதல் | |
கெடுதல் | |
மூன்றும் |
Question 154 |
புணர்ச்சியின் போது எழுத்து தோன்றுதலை ____ என்றும் மற்றைய திரிதலையும் கெடுதலையும் ___ என்றும் வழங்குவர்.
விகாரம், சந்தி | |
சந்தி, விகாரம். | |
இடைநிலை, விகாரம் | |
இடைநிலை ,சந்தி |
Question 155 |
புணர்ச்சியின் போது பெரும்பாலும் வரும் சந்தி எழுத்துகள்
க், ச், த் | |
க், ச், ட் | |
க், த், ப் | |
க், ச், ற் |
Question 156 |
தவறான இணையைத் தேர்ந்தெடு.
அசைத்தான் – அசை + த்+ த் + ஆன் | |
காப்பார் – கா + ப் +ப் + ஆர் | |
படிக்கிறார் - படி + க் + கிறு + ஆர் | |
வணங்கிய - வணங்கு + இ(ன்) + அ |
Question 157 |
பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக வரும் புறத்துறுப்பு
மொழிப்பேறு | |
எழுத்துப் பேறு | |
சந்திப்பேறு | |
பகுபத பேறு |
Question 158 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது
சாரியை வரவேண்டிய இடத்தில் புள்ளி பெற்ற எழுத்து உயிர் ஏற இடமளித்து வந்தால் அதனை எழுத்துப் பேறு என்பர். | |
விகுதி தனியே வராமல் துணையாக பெற்று வரும் எழுத்தே எழுத்துப் பேறு எனப்படும். | |
எழுத்துப் பேறு காலம் காட்டும் | |
பாடுதி – பாடு+த் + இ – இதில் த் என்பது எழுத்துப்பேறாகும். |
Question 159 |
பகுதியோடு இடைநிலையும் இடைநிலையோடு விகுதியும் பொருத்தமாக சார்ந்து இயைய வரும் பகுபத உறுப்பு
எழுத்துப் பேறு | |
சாரியை | |
சந்தி | |
எதுவுமில்லை |
Question 160 |
சொற்களை பகுபத உறுப்புகளாக பிரிக்கும் போது சாரியை வரும் இடம்
பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் | |
இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் | |
சந்திக்கும் சாரியைக்கும் இடையில் | |
பகுதிக்கும் சந்திக்கும் இடையில் |
Question 161 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக
பார் + த் + அன் | |
பார் + த் + த் + அன் | |
பார் + த் + த் + அன் + அன் | |
பார் + த் + அன் + அன் |
Question 162 |
சந்தி வர வேண்டிய இடத்தில் ___வந்தால் அது சாரியை ஆகும்.
உயிர்மெய் | |
உயிர் எழுத்து | |
மெய் எழுத்து | |
ஆய்தம் |
Question 163 |
"பார்+த்+த் + அன்+அன்" என்பதில் த் ஐ அடுத்து வரும் 'அன்’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
சந்தி | |
இடைநிலை | |
சாரியை | |
விகுதி |
Question 164 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – தருகுவென்
தா+ கு+வ் + என் | |
தா ( தரு) + கு+வ் + என் | |
தரு+க்+வ் + என் | |
தரு+கு + வென் |
Question 165 |
சரியான கூற்றை தேர்ந்தெடு
சாரியைக்கு பொருள் உண்டு | |
அன் என்பது விகுதியாக வரும் போது ஆன் சாரியையாக வரும். | |
ஆன், ஆள், ஆர் ஆகிய விகுதிகள் வரும் போது அன் சாரியையாக வரும். | |
தா (தரு) + கு+வ் + என் என்பதில் ‘வ்’ என்பது சாரியை. |
Question 166 |
பகுதி விகுதி இடைநிலை ஆகியவை புணரும் போது அவற்றின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம் ____ எனப்படும்,
புணர்ச்சி | |
விகாரம் | |
சாரியை | |
சந்தி |
Question 167 |
தவறான இணையைத் தேர்ந்தெடு
நின்றான் - நில்(ன்) + ற் + ஆன் | |
வணங்கிய - வணங்கு + இ(ன்) + ய் + அ | |
கண்டான் - காண் (கண்) + டான் | |
எழுதினோர் - எழுது + இன் + ஓர் (ஆர்) |
Question 168 |
தவறான கூற்றை தேர்ந்தெடு
- பகுபதத்தன்மை உள்ள மொழியை கற்று கொள்வது எளிது.
- பிற மொழியினர் தமிழை எளிதாக கற்றுக் கொள்ள இதுவுமொரு காரணம்.
- இப்பகுபதத் தன்மையால் எண்ணிறந்த சொற்கள் உருவாகின்றன
- இது மொழியின் வளர்ச்சிக்கும் தொடர்ச்சிக்கும் இன்றியமையாதது.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
1, 2 தவறு | |
1, 2, 4 சரி |
Question 169 |
பொருந்தாத இணையை தேர்ந்தெடு
அன் – வந்தனன் | |
இன் – முறிந்தது | |
கு- காண்குவன் | |
அன் – சென்றன |
Question 170 |
காவடிச் சிந்துக்குத் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
பாரதிதாசன் | |
அண்ணாமலையார் | |
முருகன் | |
பாரதியார் |
Question 171 |
- கூற்று - "கோடு " என்பது தமிழ்ச் சொல் ஆகும்.
- விளக்கம் - கோடு என்னும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண் , கோட்டை என்னும் பொருள்களும் உண்டு.
கூற்று சரி, விளக்கம் தவறு | |
கூற்றும் சரி, விளக்கமும் சரி | |
கூற்று தவறு, விளக்கம் சரி | |
கூற்றும் தவறு, விளக்கமும் தவறு |
Question 172 |
பொருத்துக.
- வெள்ளி வீதியார் i) புறநானூறு
- அண்ணாமலையார் ii) சி.சு செல்லப்பா
- வாடிவாசல் iii) குறுந்தொகை
- இளம் பெருவழுதி iv) காவடிச் சிந்து
i ii iii iv | |
ii i iii iv | |
iii iv ii i | |
iv iii ii i |
Question 173 |
“ இனிதென " – இச்சொல்லில் அமைந்த புணர்ச்சி விதிகளை வரிசைப்படுத்துக.
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே | |
தனிக் குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும், உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும். | |
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே. | |
உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும். |
Question 174 |
தமிழ் பதிப்புலகின் தலைமகன் என்று போற்றப்படுபவர் யார்?
ஆறுமுக நாவலர் | |
உ.வே.சா | |
சி.வை.தாமோதரனார் | |
ஜி.யு.போப்
|
Question 175 |
சி.வை.தாமோதரனார் தமது 20 வது வயதில் உரையுடன் பதிப்பித்து வெளியிட்ட நூல்
அகநானூறு | |
நீதிநெறி விளக்கம் | |
புறநானூறு | |
நன்னூல் |
Question 176 |
சி.வை.தாமோதரனார் எப்போது தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு சேனாவரையர் உரையை பதிப்பித்த ஆண்டு
1968 | |
1886 | |
1868 | |
1986 |
Question 177 |
சி.வை.தாமோதரனார் எழுதிய நூல்களில் அல்லாதது.
நட்சத்திர மாலை | |
சூளாமணி வசனம் | |
கட்டளைக் கலித்துறை | |
நீதிநெறி விளக்கம் |
Question 178 |
சி.வை.தாமோதரனார் எழுதிய பள்ளிப் பாடநூல்
நட்சத்திர மாலை | |
சூளாமணி வசனம் | |
கட்டளைக் கலித்துறை | |
ஆறாம் வாசகப் புத்தகம் |
Question 179 |
கீழ்க்கண்டவற்றுள் சி.வை.தாமோதரனார் பதிப்பித்த நூல் எது.
நட்சத்திர மாலை | |
கலித்தொகை | |
கட்டளைக் கலித்துறை | |
நீதிநெறி விளக்கம் |
Question 180 |
'தினவர்த்தமானி ‘ என்னும் இதழை நடத்தியவர்
சி.வை.தாமோதரனார் | |
பெர்சிவல் பாதிரியார் | |
உ.வே.சா | |
பாரதி |
Question 181 |
சி.வை.தாமோதரனார் தமிழ் பண்டிதராக நியமிக்கப்பட்ட கல்லூரி
சென்னை மாநிலக் கல்லூரி | |
பாரதிதாசன் கல்லூரி | |
தமிழ்ப் பல்கலைக்கழகம் | |
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் |
Question 182 |
சி.வை.தாமோதரனார் 1884ம் ஆண்டில் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட இடம்
கும்பகோணம் | |
புதுக்கோட்டை | |
யாழ்ப்பாணம் | |
புதுச்சேரி |
Question 183 |
சி.வை.தாமோதரனார் வாழ்ந்த காலம்
1832-1900 | |
1823- 1900 | |
1832 – 1901 | |
1823-1901 |
Question 184 |
பெரும்புகழ் - இலக்கணக் குறிப்பு தருக
வினைத் தொகை | |
பண்புத்தொகை | |
வினைமுற்று | |
வினையெச்சம் |
Question 185 |
வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.
- "தமிழர் ஆற்று தண்ணீரை தேக்கி சேமித்து கால்வாய் வெட்டிப் பாசனம் செய்தனர்"
தமிழர் ஆற்று தண்ணீரை தேக்கி சேமித்து கால்வாய் வெட்டிப் பாசனம் செய்தனர் | |
தமிழர் ஆற்றுத் தண்ணீரை தேக்கி சேமித்து கால்வாய் வெட்டிப் பாசனம் செய்தனர் | |
தமிழர் ஆற்றுத் தண்ணீரைத் தேக்கி சேமித்துக் கால்வாய் வெட்டிப் பாசனம் செய்தனர் | |
தமிழர் ஆற்று தண்ணீரை தேக்கிச் சேமித்து கால்வாய் வெட்டிப் பாசனம் செய்தனர் |
Question 186 |
ஏதேனும் ஒரு பொருளைக் காட்சிப்படுத்திக் கவிதையினையும் அதற்குள்ளாக அமைத்து எழுதுவது
மதுரகவி | |
சித்திரகவி | |
ஆசுகவி | |
எதுவுமில்லை |
Question 187 |
ஒரு பாடலை முதலிலிருந்து நோக்கினாலும் முடிவிலிருந்து நோக்கினாலும் அதே எழுத்துகள் அமைந்த பாடல் சித்திர கவியின் எந்த வகையை சார்ந்தது
ஆசுகவி | |
மாலை மாற்று | |
மாலை | |
பூமாலை |
Question 188 |
ஒரு பாடலை முதலிலிருந்து நோக்கினாலும் முடிவிலிருந்து நோக்கினாலும் அதே எழுத்துகள் அமைந்த பாடல் சித்திர கவியின் மாலை மாற்று வகையை போன்ற ஆங்கில வடிவம்
POLY | |
POYCHROME | |
POLINDROME | |
POLYCROSS |
Question 189 |
தவறான இணையை தேர்ந்தெடு
Ethnic Group- இனக்குழு | |
Earth Environment-புவிச்சூழல் | |
Etymological Dictionary – வேர்ச்சொல் அகராதி | |
Cultural Elements - பண்பாடு |
Question 190 |
தவறான இணையை தேர்ந்தெடு
- Prefix – பின்னொட்டு 2. Suffix – முன்னொட்டு
1 தவறு | |
2 தவறு | |
இரண்டும் தவறு | |
இரண்டும் சரி |
Question 191 |
- "தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
- நாவினால் சுட்ட வடு"
-
- இக்குறளில் பயின்று வரும் அணி
இல்பொருள் உவமை அணி | |
எடுத்துக்காட்டுவமை அணி | |
வேற்றுமை அணி | |
உவமை அணி |
Question 192 |
- மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
- பெருந்தகை யான் கண் படின் “
- இக்குறளில் பயின்று வரும் அணி
இல்பொருள் உவமை அணி | |
எடுத்துக்காட்டுவமை அணி | |
வேற்றுமை அணி | |
உவமை அணி |
Question 193 |
- பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
- பறறுக பற்று விடற்கு "
- இக்குறளில் பயின்று வரும் அணி
பொருள்பின் வரும்நிலை அணி | |
சொல் பின்வரும் நிலை அணி | |
வேற்றுமை அணி | |
உவமை அணி |
Question 194 |
- " பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
- சால மிகுத்துப் பெயின்"
- இக்குறளில் பயின்று வரும் அணி
பிறிது மொழிதல் அணி | |
எடுத்துக்காட்டுவமை அணி | |
வேற்றுமை அணி | |
உவமை அணி |
Question 195 |
திருக்குறளின் அறத்துப்பால் , பொருட்பால், இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை முறையே
70, 38, 25 | |
38,70, 25 | |
38, 25, 70 | |
25, 38,70 |
Question 196 |
திருக்குறளின் அறத்துப்பால் , பொருட்பால், இன்பத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை முறையே
38, 70, 25 | |
25, 70, 38 | |
4, 3, 2 | |
3, 2,4 |
Question 197 |
பொருத்துக
- பாயிரவியல் i) 1
- இல்லறவியல் ii) 13
- துறவறவியல் iii) 20
- ஊழியல் iv) 4
i ii iii iv | |
ii i iii iv | |
i iv iii ii | |
iv iii ii i |
Question 198 |
சரியான இணையை தேர்ந்தெடு
அமைச்சு இயல் – 25 | |
அரசு இயல் - 32 | |
ஒழிபியல் – 13 | |
ஊழியல் - 1 |
Question 199 |
பொருட்பாலிலுள்ள இயல்களில் அல்லாதது எது?
அரசு இயல் | |
துறவறவியல் | |
அமைச்சு இயல் | |
ஒழிபியல் |
Question 200 |
சரியான இணையை தேர்ந்தெடு
- 1 . களவியல் – 7 2. கற்பியல் – 18
இரண்டும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 201 |
- கூற்று : திருக்குறள் உலகப் பொது மறை என போற்றப்படுகிறது.
- காரணம்: இது தமிழர்களுக்கு எந்தக் காலத்திற்கும் பொருந்தும் வகையில் அமைந்ததால் இவ்வாறு போற்றப்படுகிறது.
கூற்று காரணம் இரண்டும் சரி | |
கூற்று சரி காரணம் தவறு | |
கூற்று தவறு காரணம் சரி | |
கூற்று காரணம் இரண்டும் தவறு |
Question 202 |
திருக்குறளில் உள்ள பாடல்கள் அனைத்தும் எவ்வகைப் பாவால் ஆனது
குறள் வெண்பா | |
குறள் ஆசிரியப்பா | |
குறள் ஆசிரியரப்பா
| |
குறள் வஞ்சிப்பா |
Question 203 |
கீழ்க்கண்டவற்றுள் திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள்
காலிங்கர் | |
நச்சர் | |
மணக்குடவர் | |
அ, ஆ, இ |
Question 204 |
திருக்குறளின் சிறப்பினை விளக்க பல புலவர்கள் பாடிய பாடல்களால் தொகுக்கப்பட்ட நூல்
திருக்குறள் மாலை | |
திருவள்ளுவ மாலை | |
இரண்டும் | |
இரண்டுமில்லை |
Question 205 |
திருக்குறளுக்கான வேறு பெயர்களில் அல்லாதது
- 1 . உத்திர வேதம் 2. தெய்வ நூல்
- மாதானுபங்கி 4. செந்நாப்போதர்
அனைத்தும் சரி | |
3, 4 தவறு | |
3, 4 சரி | |
1, 2 தவறு |
Question 206 |
துன்பப்படுவர் _____.
தீக்காயம் பட்டவர் | |
தீயினால் சுட்டவர் | |
பொருளை காக்காதவர் | |
நாவைக் காக்காதவர் |
Question 207 |
ஒப்புரவு என்பது ____
அடக்கமுடையது | |
பண்புடையது | |
ஊருக்கு உதவுவது | |
செல்வ முடையது |
Question 208 |
பொருத்துக
- வாழ்பவன் i) காத்திருப்பவன்
- வாழாதவன் ii) மருந்தாகும் மரமானவன்
- தோன்றுபவன் iii) ஒத்ததறிபவன்
- வெல்ல நினைப்பவன் iv) புகழ் பெறும் தன்மையுடையவன்
- பெரும் பண்புடையவன் v ) இசையொழித்தவன்
i ii iii iv v | |
ii i iii v iv | |
iii v iv I ii | |
iv ii iii I v |
Question 209 |
விரைந்து கெடுபவன் யார்?.
பிறருடன் ஒத்துப் போனவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைப்பவன் | |
பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைக்காதவன் | |
பிறருடன் ஒத்துப் போனவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைக்காதவன் | |
பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைப்பவன் |
Question 210 |
பற்று நீங்கியவனுக்கு உண்டாவது – பற்றற்வனைப் பற்றுவதால் உண்டாவது
பற்றுகள் பெருகும் – பொருள்களின் இன்பம் பெருகும் | |
பற்றுகள் அகலும் – பொருள்களின் துன்பம் அகலும் | |
பொருள்களின் துன்பம் அகலும் - பற்றுகள் அகலும் | |
பொருள்களின் இன்பம் பெருகும் – பற்றுகள் பெருகும் |
Question 211 |
இலக்கணக் குறிப்புத் தருக – சுடச்சுட
இரட்டைக் கிளவி | |
அடுக்குத் தொடர் | |
சிலேடை | |
எதுவுமில்லை |
Question 212 |
" வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல் "
இக்குறளில் பயின்று வரும் அணி
பொருள்பின் வரும்நிலை அணி | |
சொல் பின்வரும் நிலை அணி | |
சொற்பொருள் பின்வரும் நிலை அணி | |
உவமை அணி |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 212 questions to complete.