சமத்துவம் பெறுதல் – Online Test 6th Social Science Lesson 8 Questions in Tamil
சமத்துவம் பெறுதல் - Online Test 6th Social Science Lesson 8 Questions in Tamil
Question 1 |
பாரபட்சம் என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது?
முன்முடிவு | |
வேற்றுமை | |
தவறான நம்பிக்கை | |
பகைமை |
Question 2 |
பின்வருவனவற்றுள் பாரபட்சம் உருவாவதற்கான காரணங்கள் யாவை?
- 1) சமூகமயமாக்கல் 2) பொருளாதார பயன்கள் 3) சர்வாதிகார ஆளுமை
1 & 2 | |
2 & 3 | |
1 & 3 | |
அனைத்தும் |
Question 3 |
தென் ஆப்ரிக்காவில் இருந்த இனவெறிக்கு முடிவு கட்டியவர் யார்?
யாக்கோபு சூமா | |
பி.ஜே.வோர்ஸ்டர் | |
பி.டபிள்யு.போதா | |
நெல்சன் மண்டேலா |
Question 4 |
கீழ்கண்டவர்களுள் யார் பாபாசாகேப் என்று அழைக்கப்படுகிறார்?
காந்தியடிகள் | |
அம்பேத்கர் | |
ஜவஹர்லால் நேரு | |
சுபாஷ் சந்திர போஸ் |
Question 5 |
எந்த ஆண்டு டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்கள் பாரத ரத்னா விருது பெற்றார்?
1876 | |
1882 | |
1990 | |
1992 |
Question 6 |
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி எழுத்தறிவு வீதத்தில் முதலிடத்தில் உள்ள மாவட்டம் எது?
கன்னியாகுமரி | |
நாமக்கல் | |
விழுப்புரம் | |
நீலகிரி |
Question 7 |
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி எழுத்தறிவு விகிதம் குறைவாக உள்ள மாவட்டம் எது?
ஈரோடு | |
தர்மபுரி | |
திருநெல்வேலி | |
கிருஷ்ணகிரி |
Question 8 |
2011 ஆம் ஆண்டு கணக்கின்படி தமிழ்நாட்டில் பாலின விகிதத்தில் முதலிடத்தில் உள்ள மாவட்டம் எது?
பெரம்பலூர் | |
கன்னியாகுமரி | |
நீலகிரி | |
ராமநாதபுரம் |
Question 9 |
2011 ஆம் ஆண்டு கணக்கின்படி தமிழ்நாட்டில் மிக குறைவான பாலின விகிதம் கொண்ட மாவட்டம் எது?
விழுப்புரம் | |
காஞ்சிபுரம் | |
சேலம் | |
தர்மபுரி |
Question 10 |
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று குறிப்பிடுகிறது?
பிரிவு 12 | |
பிரிவு 14 | |
பிரிவு 16 | |
பிரிவு 17 |
Question 11 |
இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப் பிரிவு தீண்டாமையை ஒழித்தது?
பிரிவு 13 | |
பிரிவு 13 | |
பிரிவு 17 | |
பிரிவு 19 |
Question 12 |
டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது?
1993 | |
1995 | |
1997 | |
1999 |
Question 13 |
திரு மாரியப்பன் தங்கவேலு அவர்கள் கீழ்கண்ட எந்த விளையாட்டுப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்?
உயரம் தாண்டுதல் | |
குண்டு எறிதல் | |
ஓட்டப்பந்தயம் | |
ஈட்டி எறிதல் |
Question 14 |
கீழ்க்கண்டவர்களுள் 2008 ஆம் ஆண்டிற்கான பாலைஸ் தேஸ் விழா போட்டிகளில் கேரம் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்?
ரேஷ்மி குமாரி | |
செ. இளவழகி | |
பிரக் ஞானந்தா | |
ஜி ஆகாஷ் |
Question 15 |
விஸ்வநாதன் ஆனந்த் எந்த ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனார்?
1982 | |
1984 | |
1986 | |
1988 |
Question 16 |
நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை முதன்முதலில் பெற்ற வீரர் யார்?
விஸ்வநாதன் ஆனந்த் | |
சச்சின் டெண்டுல்கர் | |
மேரி கோம் | |
மிதாலி ராஜ் |
You scored 14 out of 16.
Mark 16/16
Thank you sir