சமத்துவம் பெறுதல் – Online Test 6th Social Science Lesson 8 Questions in Tamil
சமத்துவம் பெறுதல் - Online Test 6th Social Science Lesson 8 Questions in Tamil
Question 1  | 
பாரபட்சம் என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது?
முன்முடிவு  | |
வேற்றுமை  | |
தவறான நம்பிக்கை  | |
பகைமை  | 
Question 2  | 
பின்வருவனவற்றுள் பாரபட்சம் உருவாவதற்கான காரணங்கள் யாவை?
- 1) சமூகமயமாக்கல் 2) பொருளாதார பயன்கள் 3) சர்வாதிகார ஆளுமை
 
1 & 2  | |
2 & 3  | |
1 & 3  | |
அனைத்தும்  | 
Question 3  | 
தென் ஆப்ரிக்காவில் இருந்த இனவெறிக்கு முடிவு கட்டியவர் யார்?
யாக்கோபு சூமா   | |
பி.ஜே.வோர்ஸ்டர்   | |
பி.டபிள்யு.போதா  | |
நெல்சன் மண்டேலா  | 
Question 4  | 
கீழ்கண்டவர்களுள் யார் பாபாசாகேப் என்று அழைக்கப்படுகிறார்?
காந்தியடிகள்  | |
அம்பேத்கர்  | |
ஜவஹர்லால் நேரு  | |
சுபாஷ் சந்திர போஸ்  | 
Question 5  | 
எந்த ஆண்டு டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்கள் பாரத ரத்னா விருது பெற்றார்?
1876  | |
1882  | |
1990  | |
1992  | 
Question 6  | 
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி எழுத்தறிவு வீதத்தில் முதலிடத்தில் உள்ள மாவட்டம் எது?
கன்னியாகுமரி  | |
நாமக்கல்  | |
விழுப்புரம்  | |
நீலகிரி  | 
Question 7  | 
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி எழுத்தறிவு விகிதம் குறைவாக உள்ள மாவட்டம் எது?
ஈரோடு  | |
தர்மபுரி  | |
திருநெல்வேலி  | |
கிருஷ்ணகிரி  | 
Question 8  | 
2011 ஆம் ஆண்டு கணக்கின்படி தமிழ்நாட்டில் பாலின விகிதத்தில் முதலிடத்தில் உள்ள மாவட்டம் எது?
பெரம்பலூர்  | |
கன்னியாகுமரி  | |
நீலகிரி  | |
ராமநாதபுரம்  | 
Question 9  | 
2011 ஆம் ஆண்டு கணக்கின்படி தமிழ்நாட்டில் மிக குறைவான பாலின விகிதம் கொண்ட மாவட்டம் எது?
விழுப்புரம்  | |
காஞ்சிபுரம்  | |
சேலம்   | |
தர்மபுரி   | 
Question 10  | 
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று குறிப்பிடுகிறது?
பிரிவு 12  | |
பிரிவு 14  | |
பிரிவு 16  | |
பிரிவு 17  | 
Question 11  | 
இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப் பிரிவு தீண்டாமையை ஒழித்தது?
பிரிவு 13  | |
பிரிவு 13  | |
பிரிவு 17  | |
பிரிவு 19  | 
Question 12  | 
டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது?
1993  | |
1995  | |
1997  | |
1999  | 
Question 13  | 
திரு மாரியப்பன் தங்கவேலு அவர்கள் கீழ்கண்ட எந்த விளையாட்டுப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்?
உயரம் தாண்டுதல்  | |
குண்டு எறிதல்  | |
ஓட்டப்பந்தயம்  | |
ஈட்டி எறிதல்  | 
Question 14  | 
கீழ்க்கண்டவர்களுள் 2008 ஆம் ஆண்டிற்கான பாலைஸ் தேஸ் விழா போட்டிகளில் கேரம் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்?
ரேஷ்மி குமாரி   | |
செ. இளவழகி  | |
பிரக் ஞானந்தா   | |
ஜி ஆகாஷ்  | 
Question 15  | 
விஸ்வநாதன் ஆனந்த் எந்த ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனார்?
1982  | |
1984  | |
1986  | |
1988  | 
Question 16  | 
நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை முதன்முதலில் பெற்ற வீரர் யார்?
விஸ்வநாதன் ஆனந்த்  | |
சச்சின் டெண்டுல்கர்  | |
மேரி கோம்  | |
மிதாலி ராஜ்  | 
You scored 14 out of 16.
Mark 16/16
Thank you sir