குடிமக்களும் குடியுரிமையும் Online Test 8th Social Science Lesson 9 Questions in Tamil
குடிமக்களும் குடியுரிமையும் Online Test 8th Social Science Lesson 9 Questions in Tamil
Question 1 |
குடிமகன் என்னும் சொல் சிவிஸ் என்னும்.............. வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
கிரேக்கம் | |
இலத்தீன் | |
அரேபிய | |
பிரெஞ்சு |
Question 2 |
சிவிஸ் என்னும் வார்த்தையின் தற்போதைய பொருள் என்ன?
நாடுகளின் உறுப்பினர் | |
நாட்டின் அங்கம் | |
உலக மக்களுள் ஒருவர் | |
குடியிருப்பாளர் |
Question 3 |
குடியுரிமை என்பது ஒரு குடிமகன்................ அந்த நாட்டில் சட்டப்படியாக வசிக்கும் உரிமையை வழங்குதல் ஆகும்.
அவர் விரும்பும் காலம் வரையில் | |
அவர் வாழும் காலம் வரையில் | |
அவர் தலைமுறை முடியும் வரையில் | |
இவை எதுவும் அல்ல |
Question 4 |
கீழ்க்கண்டவற்றில் குடியுரிமையின் வகை அல்லாதது எது?
- இயற்கை குடியுரிமை
- இயல்பு குடியுரிமை
- செயற்கை குடியுரிமை
I, II மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 5 |
இந்திய குடியுரிமை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1953ஆம் ஆண்டு | |
1954ஆம் ஆண்டு | |
1955ஆம் ஆண்டு | |
1956ஆம் ஆண்டு |
Question 6 |
1955ஆம் ஆண்டு இந்திய குடியுரிமை சட்டம், குடியுரிமை பெறுவதற்கு எத்தனை வழிமுறைகளை பரிந்துரை செய்கிறது?
நான்கு | |
ஐந்து | |
ஆறு | |
ஏழு |
Question 7 |
இந்திய குடியுரிமை சட்டம் 1955ஆம் ஆண்டின்படி, குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகளுள் அல்லாதது எது?
பிறப்பால் குடியுரிமை பெறுதல் | |
வம்சாவளியால் குடியுரிமை பெறுதல் | |
பிரதேசங்களை இணைத்தல் மூலம் குடியுரிமை பெறுதல் | |
போர்க்கால குடியுரிமை பெறுதல் |
Question 8 |
...............முதல்............. வரை குழந்தைகளின் பெற்றோர் எந்த நாட்டவர் ஆக இருப்பினும் அவர்கள் பிறப்பால் இந்திய குடியுரிமை பெறுவர்.
1950 ஜனவரி 26, 1987 ஜூலை | |
1951 ஜனவரி 15, 1987 ஜூலை | |
1950 ஜனவரி 20, 1987 ஜூலை | |
1952 ஜனவரி 26, 1987 ஜூலை |
Question 9 |
1987 ஜூலை 1 க்கு பின்னர் பிறந்தவர் இந்திய குடியுரிமை பெற கீழ்காணும் எந்த விதியை பூர்த்தி செய்ய வேண்டும்?
- குழந்தையின் தாய் இந்திய குடிமகனாக இருந்தால் போதும்.
- குழந்தையின் தந்தை இந்திய குடிமகனாக இருந்தால் போதும்
- இருவரும் கட்டாயம் குடிமை இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
I மட்டும் அவசியம் | |
II மட்டும் அவசியம் | |
I அல்லது II ஏதேனும் ஒன்று அவசியம் | |
III மட்டும் அவசியம் |
Question 10 |
கீழ்காணும் எவர் பிறப்பால் இந்திய குடியுரிமை பெற தகுதி உள்ளவர் ஆவார்?
2003, டிசம்பர் 5 அன்று பிறந்தவர் | |
2005, ஜனவரி 31 அன்று பிறந்தவர் | |
2004, அக்டோபர் 16 அன்று பிறந்தவர் | |
2001, மே 20 அன்று பிறந்தவர் |
Question 11 |
இந்திய குடியுரிமை பெற்ற ஒருவரின் குழந்தை வெளிநாட்டில்.................முதல்................... வரையான பாலத்தின் பிறக்குமேயானால் அக்குழந்தை, வம்சாவளியால் குடியுரிமை பெறும் தகுதி உடையது ஆகிறது.
1951 ஜனவரி 26, 1993 டிசம்பர் 31 | |
1950 ஜனவரி 26, 1992 டிசம்பர் 31 | |
1949 ஜனவரி 26, 1991 டிசம்பர் 31 | |
1948 ஜனவரி 26, 1990 டிசம்பர் 31 |
Question 12 |
.................... பின்னர் வெளிநாட்டில் பிறந்தவர்களின் பெற்றோர்களில் எவரேனும் ஒருவர் அச்சமயத்தில் இந்திய குடிமகனாக இருந்தால் அந்த குழந்தை இந்திய குடியுரிமை பெறும் தகுதி உடையதாக ஆகிறது.
1992 டிசம்பர் 10க்கு பின்னர் | |
1993 டிசம்பர் 10க்கு பின்னர் | |
1994 டிசம்பர் 10க்கு பின்னர் | |
1995 டிசம்பர் 10க்கு பின்னர் |
Question 13 |
எந்த காலத்திற்குப்பின் வெளி நாட்டில் பிறந்தவர்கள் அவர்களுடைய பிறப்பினை ஒரு வருடத்திற்குள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்யவில்லை எனில் இந்திய வம்சாவளி குடிமகனாக முடியாது?
2001 டிசம்பர் 3ஆம் நாள் | |
2002 டிசம்பர் 3ஆம் நாள் | |
2003 டிசம்பர் 3ஆம் நாள் | |
2004 டிசம்பர் 3ஆம் நாள் |
Question 14 |
இந்திய குடிமகனை திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முன்....................... இந்தியாவில் வசித்தவராக இருக்க வேண்டும்.
5 ஆண்டுகள் | |
6 ஆண்டுகள் | |
7 ஆண்டுகள் | |
8 ஆண்டுகள் |
Question 15 |
கீழ் கீழ்காணும் நபர்களில் யார் இந்திய குடியுரிமை பெற தகுதியானவர் ஆவார்?
- எந்த ஒரு நாட்டிலும் குடிமகனாக இல்லாத ஒரு இந்தியர்
- ஏதேனும் ஒரு நாட்டில் மட்டும் அந்நாட்டு குடியுரிமை பெற்ற ஒரு இந்தியர்.
I மட்டும் | |
II மட்டும் | |
I, II இருவரும் | |
இருவரும் அல்ல |
Question 16 |
கீழ்காணும் நபர்களில் யார் இயல்பு குடியுரிமை பெற தகுதி அல்லாதவர் ஆவார்?
இந்தியாவில் வசிக்கும் ஒருவர் | |
இந்திய அரசு பணியில் இருப்பவர் | |
ஆண்டு முழுவதும் இந்தியாவில் தங்கி இருப்பவர் | |
வெளிநாட்டில் இருந்து சுற்றுலா பயணியாக வந்தவர் |
Question 17 |
பாண்டிச்சேரி மக்களுக்கு, இந்திய அரசு எந்த ஆண்டு முதல் இந்தியக் குடியுரிமை காண ஆணையை வழங்கியது?
1960ஆம் ஆண்டு முதல் | |
1961ஆம் ஆண்டு முதல் | |
1962ஆம் ஆண்டு முதல் | |
1965ஆம் ஆண்டு முதல் |
Question 18 |
வெளிநாட்டு குடியுரிமையை ஒருவர் துறக்கும் பட்சத்தில் அவருக்கு கீழ்காணும் எந்த விதியின் படி இந்திய குடியுரிமை வழங்கப்படும்?
பிறப்பால் குடியுரிமை பெறுதல் | |
வம்சாவழியில் குடியுரிமை பெறுதல் | |
பிரதேசங்களை இணைத்தல் மூலம் குடியுரிமை பெறுதல் | |
இயல்பு குடியுரிமை பெறுதல் |
Question 19 |
இரண்டு | |
மூன்று | |
நான்கு | |
ஐந்து |
Question 20 |
கீழ்காணும் கூற்றுகளில் எது தவறானது?
- ஒருவர் வெளிநாட்டில் குடியுரிமை பெறும் பட்சத்தில் அவரின் இந்திய குடியுரிமை அவரால் கைவிடப்படுகிறது.
- ஒரு இந்திய குடிமகன் தாமாக முன்வந்து வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரது இந்திய குடியுரிமை தானாகவே முடக்கப்படுகிறது.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 21 |
கீழ்க்காணும் எந்த செயல் மூலம் இந்திய குடியுரிமையை பெறும் ஒருவரின் குடியுரிமையை இந்திய அரசு ஒரு ஆணை மூலம் இழக்கச் செய்கிறது?
மோசடி | |
தவறான பிரதிநிதித்துவம் | |
அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுதல் | |
பொதுக்கூட்டங்களில் அரசை விமர்சித்தல் |
Question 22 |
கீழ்க்காணும் எவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நாட்டினர் இயல்பாகப் பெறுவது நாட்டுரிமை ஆகாது?
இனம் | |
பூர்விகம் | |
பிறப்பு | |
தொடர்பு |
Question 23 |
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- ஒருவர் தனது நாட்டுரிமையை மாற்ற முடியாது.
- ஒருவர் தனது குடியுரிமையை மாற்ற முடியும்.
- ஒருவர் தனது நாட்டுரிமையை மாற்ற முடியும்
- ஒருவர் தனது குடியுரிமையை மாற்ற முடியாது
I, II மட்டும் சரி | |
I, IV மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
III, IV மட்டும் சரி |
Question 24 |
கீழ்க்காணும் கூற்றுகளில் எது?
- குடியுரிமை என்பது சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு ஒரு நாட்டின் அரசாங்கத்தால் தனி ஒருவருக்கு வழங்கப்படுவது ஆகும்.
- இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குகிறது.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் சரி |
Question 25 |
இரட்டை குடியுரிமை கொண்ட நாடுகளின் பட்டியலில் தவறானது எது?
அமெரிக்க ஐக்கிய நாடுகள் | |
ஸ்விட்சர்லாந்து | |
இந்தியா | |
கனடா |
Question 26 |
அரசமைப்பு சட்டம் விதி 5 | |
அரசமைப்பு சட்டம் விதி 15 | |
அரசமைப்பு சட்டம் விதி 25 | |
அரசமைப்பு சட்டம் விதி 35 |
Question 27 |
முன்னுரிமை வரிசையின் படி இந்தியாவின் முதல் குடிமகன் யார்?
- இந்தியாவின் மிக வயதான நபர்
- இந்தியாவின் குடியரசு தலைவர்
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 28 |
கீழ் உள்ளவற்றில் யார் வெளிநாடு வாழ் இந்தியர் என்ற அங்கீகாரம் உடையவர்?
- இந்திய கடவுச் சீட்டினை பெற்று வெளிநாட்டில் வசிப்பவர்கள்.
- இந்திய குடியுரிமை உடைய மூதாதையர்களை கொண்ட, வெளிநாட்டில் குடியுரிமை பெற்று இருக்கும் ஒருவர்.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 29 |
இந்திய குடியுரிமை உடைய மூதாதையர்களை கொண்டவர்கள், வெளிநாடுகளில் எந்த நாட்டில் குடியுரிமை பெற்றிருப்பின் வெளிநாடு வாழ் இந்தியராக கருதப்படுவார்கள் ?
பாகிஸ்தான் | |
வங்கதேசம் | |
ஸ்ரீலங்கா | |
சிங்கப்பூர் |
Question 30 |
.................. முதல் இந்திய பூர்வீக குடியினர் என்ற முறை இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்டது.
2015 ஜனவரி | |
2016 மார்ச் | |
2013 டிசம்பர் | |
2012 ஜூலை |
Question 31 |
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட எந்த வெளிநாட்டு குடிமகன்களுக்கு காலவரையின்றி இந்தியாவில் வசிப்பதற்கும், பணி செய்வதற்கும் OCI அட்டை வழங்கப்படுவதில்லை?
- பாகிஸ்தான்
- வங்கதேசம்
- பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் மட்டும்
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
III மட்டும் சரி | |
எல்லாமே தவறு |
Question 32 |
கீழ் உள்ளவர்களில் இந்தியாவில் வாக்களிக்கும் உரிமை இல்லாதவர் யார்?
- 18 வயதுக்கு கீழே உள்ள இந்திய குடிமக்கள்.
- OCI அட்டை வைத்திருப்பவர்கள்
- இந்திய குடியுரிமை அல்லாதவர்கள்
I, II மட்டும் | |
II, III மட்டும் | |
I, III மட்டும் | |
அனைவரும் |
Question 33 |
இந்த அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் இணைக்கப்பட்டது?
40வது அரசமைப்பு சட்டத்திருத்தம் | |
42வது அரசமைப்பு சட்டத்திருத்தம் | |
44வது அரசமைப்பு சட்டத்திருத்தம் | |
46வது அரசமைப்பு சட்டத்திருத்தம் |
Question 34 |
நேர்மையாக வரி செலுத்துதல் | |
ஆளும் அரசுக்கு ஆதரவாக பேசுதல். | |
நாட்டின் பாதுகாப்பிற்காக செயலாற்றுதல். | |
சட்டங்களை மதித்தல். |
Question 35 |
ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்களை எவ்வாறு அழைக்கின்றோம்?
- அன்னியர்
- குடியேறியவர்
- தேச விரோதி
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
I, II மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 36 |
கீழ் உள்ளவர்கள் யார் அன்னியர் ஆவார்?
- வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
- வெளிநாட்டு மாணவர்
I மட்டும் | |
II மட்டும் | |
I மற்றும் II இருவரும் | |
இருவரும் அல்ல |
Question 37 |
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- உலக மக்கள் அனைவருக்கும் உரிமைகளும் குடிமை பொறுப்புகளும் இயற்கையாகவே உள்ளன.
- உலகில் வாழும் ஒவ்வொருவரும் உலகளாவிய சமுதாயத்தில் ஒரு அங்கம் என்பதே உலகளாவிய குடியுரிமை ஆகும்.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 38 |
வெளிநாடு வாழ் இந்தியர் தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
ஜனவரி 12 | |
ஜனவரி 9 | |
ஜனவரி 15 | |
ஜனவரி 30 |
Question 39 |
ஜனவரி 9 ஆம் நாளை வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக எந்த அமைச்சகத்தால் கொண்டாடப்படுகிறது?
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் | |
இந்திய உள்துறை அமைச்சகம் | |
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் | |
இது எதுவும் அல்ல |
Question 40 |
மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்ததை நினைவு கூறும் விதமாக வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்தது எப்போது?
1912, ஜனவரி 9 | |
1913, ஜனவரி 9 | |
1914, ஜனவரி 9 | |
1915, ஜனவரி 9 |
Question 41 |
வெளிநாடுவாழ் இந்தியர் தினமாக ஜனவரி 9 ஆம் நாளை எந்த ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது?
2001 முதல் | |
2003 முதல் | |
2005 முதல் | |
2007 முதல் |
Question 42 |
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்திய குடியுரிமை பற்றி குறிப்பிடுகிறது?
பகுதி II | |
பகுதி III | |
பகுதி IV | |
இவை எதுவும் இல்லை |
Question 43 |
பொருத்துக
- Iவிதி 8 - a) குடிமை உரிமைகள் தொடர்ந்து இருத்தல்
- Iவிதி 9 - b) இந்தியாவுக்கு வெளியே குடியிருப்பவரின் குடியுரிமை
- விதி 10 - c) நாடாளுமன்றம் சட்டம் மூலம் குடியுரிமை ஒழுங்கறுத்துதல்.
- விதி 11 - d) வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர் இந்திய குடிமகன் ஆகமுடியாது.
I-b, II-d, III-a, IV-c | |
I-a, II-d, III-b, IV-c | |
I-d, II-a, III-c, IV-b | |
I-c, II-a, III-d, IV-b |
Question 44 |
தவறான இணை எது?
விதி 6 - பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்து உள்ள சிலரின் குடிமை உரிமைகள் பற்றியது. | |
விதி 7 - பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து உள்ள சிலரின் குடிமை உரிமைகள் பற்றியது | |
விதி 8 - குடிமை உரிமைகள் தொடர்ந்து இருத்தல் | |
விதி 9 - வெளிநாட்டு விருப்பக்குடியுரிமை கொண்டவர்கள் இந்திய குடியுரிமை பெறுவதில்லை. |
Question 45 |
அடிப்படை கடமைகள் அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் அமைந்துள்ளது?
பகுதி IV-A | |
பகுதி II-A | |
பகுதி III-A | |
இது எதுவும் இல்லை |
You scored 34 out of 45. Your performance has been rated as Not bad!