Online TestTnpsc Exam
ஐரோப்பியர்களின் வருகை Online Test 8th Social Science Lesson 1 Questions in Tamil
ஐரோப்பியர்களின் வருகை Online Test 8th Social Science Lesson 1 Questions in Tamil
Congratulations - you have completed ஐரோப்பியர்களின் வருகை Online Test 8th Social Science Lesson 1 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
ஆனந்தரங்கரின் பிரெஞ்சு இந்திய உறவு முறை பற்றிய அன்றாட நிகழ்வுகளின் குறிப்புகள் எந்தக் காலக்கட்டத்தை சேர்ந்தவை?
1725 - 1746 | |
1728 – 1760 | |
1738 – 1780 | |
1736 – 1760 |
Question 1 Explanation:
(குறிப்பு: ஆனந்தரங்கரின் குறிப்புகள் 1736-1760 வரையிலான காலத்தை பற்றி அறிய உதவும் ஒரே எழுதப்பட்ட, சமய சார்பற்ற மதிப்புமிக்க பதிவாக உள்ளன.)
Question 2 |
ஆனந்தரங்கர் பாண்டிச்சேரி பிரெஞ்சு வர்த்தகத்தில் __________ ஆக பணிபுரிந்தார்.
கணக்கர் | |
மேற்பார்வையாளர் | |
மொழிபெயர்ப்பாளர் | |
காவலர் |
Question 2 Explanation:
(குறிப்பு: ஆனந்தரங்கரின் குறிப்புகள் அரசியல் தீர்வுகளை வெளிப்படையாக விளக்கும் வரலாற்றாதாரமாக உள்ளன.)
Question 3 |
கீழ்க்கண்டவற்றுள் எழுதப்பட்ட ஆதாரங்களாக கருதப்படுபவை எவை?
- இலக்கியங்கள்
- பயணக் குறிப்புகள்
- நாட்குறிப்புகள்
- சுயசரிதை
- துண்டு பிரசுரங்கள்
- அரசாங்க ஆவணங்கள்
- கையெழுத்துப் பிரதிகள்
அனைத்தும் | |
1, 2, 3, 7 | |
2, 4, 5 | |
1, 2, 3, 5 |
Question 4 |
இந்திய தேசிய ஆவணக்காப்பகம் (NAI) எங்கு அமைந்துள்ளது?
கல்கத்தா | |
சென்னை | |
டெல்லி | |
மும்பை |
Question 4 Explanation:
(குறிப்பு: இது இந்திய அரசின் ஆவணங்களைப் பாதுகாக்கும் முதன்மைக் காப்பகமாகும்.)
Question 5 |
- கூற்று 1: வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடம் ஆவணக்காப்பகம் என்று அழைக்கப்படுகிறது.
- கூற்று 2: இந்திய தேசிய ஆவணக்காப்பகம் ஆசியாவில் உள்ள ஆவணக் காப்பகங்களிலேயே மிகவும் பெரியதாகும்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி |
Question 5 Explanation:
(குறிப்பு: இந்திய தேசிய ஆவணக் காப்பகம், கடந்த கால நிர்வாக முறைகளைப் புரிந்து கொள்வதற்கான அனைத்துத் தகவல்களுடன் தற்கால மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கும் ஒரு வழிகாட்டியாக விளங்குகிறது.)
Question 6 |
இந்திய தேசிய ஆவணக்காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
ஆனந்தரங்கர் | |
வில்லியம் மில்லர் | |
ஜார்ஜ் வில்லியம் பாரஸ்ட் | |
ஹென்றி |
Question 6 Explanation:
(குறிப்பு: இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அறிவியல் ரீதியான வாழ்க்கை மற்றும் மக்கள் நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்வதற்கான உண்மையான சான்றுகள் NAIல் அடங்கியுள்ளன.)
Question 7 |
சென்னை பதிப்பாசனத்தில் உள்ள பெரும்பாலான ஆவணங்கள் எந்த மொழியில் உள்ளன?
பிரெஞ்சு | |
தமிழ் | |
சமஸ்கிருதம் | |
ஆங்கிலம் |
Question 7 Explanation:
(குறிப்பு: தமிழ்நாடு ஆவணக்காப்பகம் என்று அழைக்கப்படும் சென்னை பதிப்பாசனம் சென்னையில் அமைந்துள்ளது.)
Question 8 |
- கூற்று 1: சென்னை பதிப்பாசனம் தென்னிந்தியாவின் மிகப்பழமையான மற்றும் மிகப்பெரிய களஞ்சியங்களுள் ஒன்றாகும்.
- கூற்று 2: தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் டச்சு, டேனிஷ், பாரசீக, மராத்திய நிர்வாக பதிவுகளின் தொகுப்புகள் பிரெஞ்சு, போர்ச்சுக்கீசிய, தமிழ், உருது போன்ற மொழிகளில் உள்ளன.a
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி |
Question 9 |
தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் ________ ஆம் ஆண்டு டச்சு பதிவுகளின் தொகுப்புகள் உள்ளன.
1624 | |
1637 | |
1640 | |
1642 |
Question 9 Explanation:
(குறிப்பு: இந்த டச்சு பதிவுகள், கொச்சி மற்றும் சோழமண்டல கடற்கரையில் உள்ள இடங்களுடன் தொடர்புடையது. இந்த பதிவுகள் 1657-1845 காலப் பகுதியை உள்ளடக்கியது.)
Question 10 |
'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்’ யாருடைய முயற்சியால் வெளியிடப்பட்டது?
டாட்வெல் | |
வில்லியம் மில்லர் | |
ஜார்ஜ் வில்லியம் பாரஸ்ட் | |
ஹென்றி |
Question 10 Explanation:
(குறிப்பு: 'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்’ 1917ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.)
Question 11 |
தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் உள்ள டேனிஷ் பதிவுகள் எந்த காலப்பகுதியை உள்ளடக்கியவை?
1666-1745 | |
1647-1845 | |
1777-1845 | |
1776-1845 |
Question 12 |
தவறான இணையைத் தேர்ந்தெடு.
லூயிஸ் கோட்டை - பாண்டிச்சேரி | |
புனித ஜார்ஜ் கோட்டை – சென்னை | |
புனித டேவிட் கோட்டை – கடலூர் | |
புனித பிரான்சிஸ் ஆலயம் – கோவா |
Question 12 Explanation:
(குறிப்பு: புனித பிரான்சிஸ் ஆலயம் – கொச்சி.)
Question 13 |
இந்தியாவின் மிகப்பெரும் தேசிய அருங்காட்சியகம் நிறுவப்பட்ட ஆண்டு
1942 | |
1947 | |
1948 | |
1949 |
Question 13 Explanation:
(குறிப்பு: இந்தியாவின் மிகப்பெரும் தேசிய அருங்காட்சியகம் டெல்லியிலுள்ளது.)
Question 14 |
நவீன இந்தியாவின் முதல் நாணயம் __________ ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியில் வெளியிடப்பட்டது.
1762 | |
1792 | |
1862 | |
1892 |
Question 14 Explanation:
(குறிப்பு: இராணி விக்டோரியாவுக்கு பிறகு அரியணை ஏறிய மன்னர் ஏழாம் எட்வர்டு, தனது உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட்டார்.)
Question 15 |
_________ ஆண்டு ரிசர்வ் வங்கி முறையாக நிறுவப்பட்டு இந்திய அரசின் ரூபாய் நோட்டுக்களை வெளியிடும் அதிகாரத்தைப் பெற்றது.
1928 | |
1932 | |
1934 | |
1935 |
Question 15 Explanation:
(குறிப்பு: நிர்வாக வரலாற்றை அரிய ஒரு சிறந்த ஆதாரமாக நாணயங்கள் திகழ்கின்றன)
Question 16 |
மன்னர் ஆறாம் ஜார்ஜ் உருவம் தாங்கிய இந்தியாவின் முதல் 5 ரூபாய் நோட்டு எந்த ஆண்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டது?
1935 நவம்பர் | |
1935 நவம்பர் | |
1937 அக்டோபர் | |
1938 ஜனவரி |
Question 17 |
புனித டேவிட் கோட்டை ஆங்கிலேயரால் கட்டப்பட்ட ஆண்டு
1592 | |
1672 | |
1984 | |
1690 |
Question 17 Explanation:
(குறிப்பு: புனித டேவிட் கோட்டை கடலூரில் அமைந்துள்ளது.)
Question 18 |
துருக்கியர்களால் கான்ஸ்டாண்டிநோபிள் கைப்பற்றப்பட்ட ஆண்டு
கி.பி 1543 | |
கி.பி 1548 | |
கி.பி 1483 | |
கி.பி 1453 |
Question 18 Explanation:
(குறிப்பு: காண்ஸ்டாண்டிநோபிள் கைப்பற்றப்பட்ட பின் இந்தியாவிற்கும், ஐரோப்பாவிற்குமிடையிலான நிலவழி மூடப்பட்டது. துருக்கி வட ஆப்பிரிக்காவிலும், பால்கன் தீபகற்பத்திலும் நுழைந்தது.)
Question 19 |
- கூற்று: போர்ச்சுக்கீசிய இளவரசர் ஹென்றி பொதுவாக "மாலுமி ஹென்றி” என அறியப்படுகிறார்.
- காரணம்: ஹென்றி உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராயவும், சாகச வாழ்க்கையை மேற்கொள்ளவும் தனது நாட்டு மக்களை ஊக்குவித்தார்.
கூற்று சரி, காரணம் தவறு | |
கூற்று தவறு, காரணம் சரி | |
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம் | |
கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல. |
Question 19 Explanation:
(குறிப்பு: 1. ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும், போர்ச்சுக்கல் மட்டும் இந்தியாவிற்கு புதிய கடல் வழியைக் கண்டுபிடிப்பதில் ஆர்வமாக இருந்தது.)
Question 20 |
போர்த்துக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸ் தென்னாப்பிரிக்காவின் தெற்குமுனையை அடைந்த ஆண்டு
1427 | |
1437 | |
1467 | |
1487 |
Question 20 Explanation:
(குறிப்பு: மன்னர் இரண்டாம் ஜான் பார்த்தலோமியோ டயஸை ஆதரித்தார்.)
Question 21 |
வாஸ்கோடாகாமா, இந்திய மாலுமி ஒருவரின் உதவியோடு கள்ளிக்கோட்டையை அடைந்த ஆண்டு
கி.பி 1492 | |
கி.பி 1494 | |
கி.பி 1496 | |
கி.பி 1498 |
Question 21 Explanation:
(குறிப்பு: வாஸ்கோடாகாமா தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்து, அங்கிருந்து மொசாம்பிக் பகுதிக்குத் தனது பயணத்தை தொடர்ந்தார். அங்கிருந்து இந்தியரின் உதவியோடு கள்ளிக்கோட்டையை அடைந்தார்.)
Question 22 |
வாஸ்கோடாகாமா கள்ளிக்கோட்டையை அடைந்தபோது அவரை வரவேற்ற மன்னர்
ஜஹாங்கீர் | |
சாமரின் | |
காப்ரல் | |
ஒளரங்கசீப் |
Question 23 |
இரண்டாவது போர்த்துகீசிய மாலுமி பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல் என்பவர் கள்ளிக்கோட்டையை வந்தடைந்த ஆண்டு
1499 | |
1500 | |
1501 | |
1502 |
Question 23 Explanation:
(குறிப்பு:. இவர் வாஸ்கோடாகாமாவின் கடல்வழியைப் பின்பற்றி 13 கப்பல்களில் சில 100 வீரர்களுடன் கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்.)
Question 24 |
வாஸ்கோடாகாமா, எத்தனை கப்பல்களுடன் இரண்டாவது முறையாக இந்தியா வந்தடைந்தார்?
10 | |
11 | |
12 | |
13 |
Question 24 Explanation:
(குறிப்பு: கி.பி 1501 ல் இரண்டாவது முறையாக இந்தியா வந்தார்.)
Question 25 |
வாஸ்கோடாகாமா கீழ்க்கண்ட எந்த பகுதிகளில் போர்ச்சுக்கீசிய வர்த்தக மையத்தை நிறுவினார்?
- கண்ணணூர்
- கள்ளிக்கோட்டை
- கொச்சின்
- குஜராத்
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 2, 4 | |
1, 3, 4 |
Question 25 Explanation:
(குறிப்பு: வாஸ்கோடாகாமா கண்ணணூரில் முதல் வர்த்தக மையத்தை நிறுவினார்.)
Question 26 |
___________ போர்ச்சுக்கீசிய கிழக்கிந்திய கம்பெனியின் முதல் தலைநகரமாயிற்று.
கண்ணனூர் | |
கோவா | |
குஜராத் | |
கொச்சின் |
Question 26 Explanation:
(குறிப்பு: வாஸ்கோடாகாமா வர்த்தக மையங்கள் நிறுவுவதை கண்டு கோபங்கொண்ட சாமரின் போர்ச்சுக்கீசியரைத் தாக்கினார். ஆனால் அவர் போர்ச்சுக்கீசியரால் தோற்கடிக்கப்பட்டார்.)
Question 27 |
வாஸ்கோடாகாமா மூன்றாவது முறையாக இந்தியா வந்த ஆண்டு
1521 | |
1522 | |
1523 | |
1524 |
Question 27 Explanation:
(குறிப்பு: வாஸ்கோடாகாமா நோய்வாய்ப்பட்டு டிசம்பர் 1524ல் கொச்சியில் காலமானார்.)
Question 28 |
இந்தியாவிலிருந்த போர்த்துக்கீசிய பகுதிகளுக்கு முதல் ஆளுநராக அனுப்பப்பட்டவர்
வாஸ்கோடாகாமா | |
பெட்ரோ அல்வாரிஸ் | |
பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா | |
நினோ டி குன்கா |
Question 28 Explanation:
(குறிப்பு: பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா 1505ல் இந்திய போர்ச்சுக்கீசிய பகுதிகளுக்கு ஆளுநராக அனுப்பப்பட்டார்.)
Question 29 |
இந்தியாவில் போர்ச்சுக்கீசிய கப்பற்படையை பலப்படுத்த 'நீலநிறக்கொள்கை’ பின்பற்றியவர் யார்?
பெட்ரோ அல்வாரிஸ் | |
பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா | |
அல்போன்சோ டி அல்புகர்க் | |
நினோ டி குன்கர் |
Question 30 |
__________பகுதி சுல்தான்கள் போர்ச்சுக்கீசியருக்கு எதிராக, எகிப்து மற்றும் துருக்கி சுல்தான்களுக்கு ஆதரவளித்தனர்.
பீஜப்பூர், டெல்லி | |
காபூல், டெல்லி | |
பீஜப்பூர், குஜராத் | |
காபூல், குஜராத் |
Question 30 Explanation:
(குறிப்பு: இந்திய பெருங்கடலில் அரேபிய ஏகபோக வர்த்தகத்தை போர்ச்சுக்கீசியர் தகர்க்க முயன்ற போது அது எதிர்மறையாக துருக்கி எகிப்தை பாதித்தது.)
Question 31 |
அல்மெய்டா காலத்தில் __________க்கு அருகில் நடைபெற்ற கடற்படை போரில் முஸ்லீம் கூட்டுப்படைகள் போர்ச்சுக்கீசியரை தோற்கடித்தன.
கோவா | |
மும்பை | |
சாவல் | |
டையூ |
Question 31 Explanation:
(குறிப்பு: இப்போரில் அல்மெய்டாவின் மகன் கொல்லப்பட்டான்.)
Question 32 |
___________ல் நடைபெற்ற கடற்போரில் அல்மெய்டா, முஸ்லீம் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தார்.
கோவா | |
மும்பை | |
சாவல் | |
டையூ |
Question 33 |
இந்தியாவில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர் __________ ஆவார்.
வாஸ்கோடாகாமா | |
அல்போன்சோ டி அல்புகர்க் | |
பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா | |
நினோ டி குன்கா |
Question 33 Explanation:
(குறிப்பு: அல்புகர்க் இந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தார்.)
Question 34 |
அல்போன்சோ டி அல்புகர்க் _________ ஆண்டு பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவைக் கைப்பற்றினார்.
1509 நவம்பர் | |
1510 நவம்பர் | |
1509 பிப்ரவரி | |
1510 பிப்ரவரி |
Question 34 Explanation:
(குறிப்பு: 1515ல் பாரசீக வளைகுடாவில் உள்ள ஆர்மஸ் துறைமுகப் பகுதியில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை விரிவுபடுத்தினார்.)
Question 35 |
__________ ஆண்டு போர்ச்சுக்கீசியர் ஆசியாவில் கடற்படை மேலாண்மையைக் கோரினர்.
கி.பி 1507 | |
கி.பி 1508 | |
கி.பி 1509 | |
கி.பி 1510 |
Question 36 |
நினோ - டி – குன்கா _________ ஆண்டு குஜராத்தின் பகதூர்ஷாவிடமிருந்து பசீன் பகுதியைக் கைப்பற்றினார்.
1532 | |
1533 | |
1534 | |
1535 |
Question 36 Explanation:
(குறிப்பு: 1537ல் குஜராத்தின் டையூவைக் கைப்பற்றினார்.)
Question 37 |
நினோ டி குன்கா __________ ஆண்டு போர்ச்சுக்கீசியரின் தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார்.
1529 | |
1530 | |
1531 | |
1532 |
Question 37 Explanation:
(குறிப்பு: போர்ச்சுக்கீசியர் 16 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மேற்கு கடற்கரையில் கோவா, டையூ, டாமன், சால்செட், பசீன், செளல் மற்றும் பம்பாய் போன்ற பகுதிகளைக் கைப்பற்றுவதில் வெற்றிபெற்றனர்.)
Question 38 |
நினோ டி குன்கா ___________ ஆண்டு சால்செட்டை ஆக்கிரமித்தார்.
1538 | |
1542 | |
1545 | |
1548 |
Question 38 Explanation:
(குறிப்பு: நினோ டி குன்கா, குஜராத்தின் உள்ளூர்த் தலைவர்களிடமிருந்து டாமனைக் கைப்பற்றிய பின் சால்செட்டை ஆக்கிரமித்தார்.)
Question 39 |
____________ இந்தியாவில் புகையிலை சாகுபடியை அறிமுகப்படுத்தினர்.
டச்சுக்காரர்கள் | |
டேனியர்கள் | |
போர்ச்சுக்கீசியர்கள் | |
ஆங்கிலேயர்கள் |
Question 39 Explanation:
(குறிப்பு: போர்ச்சுக்கீசியரின் செல்வாக்கினால் கத்தோலிக்க கிறித்துவம் இந்தியாவின் கிழக்கு, மேற்கு கடற்கரையோர சில பகுதிகளில் பரவியது.)
Question 40 |
_________ ஆண்டு போர்ச்சுக்கீசியரால் கோவாவில் அச்சு இயந்திரம் அமைக்கப்பட்டது.
1552 | |
1554 | |
1556 | |
1558 |
Question 40 Explanation:
(குறிப்பு: அச்சு இயந்திரத்தின் உதவியால் ஓர் ஐரோப்பிய எழுத்தாளர் 1563 ல் கோவாவில் "இந்திய மருத்துவ தாவரங்கள்" என்ற நூலை அச்சிட்டு வெளியிட்டார்.)
Question 41 |
__________ ஆண்டில் போர்ச்சுக்கீசிய அதிகாரம் கோவா, டையூ, டாமன் ஆகியவற்றோடு நின்றுபோனது.
1639 | |
1672 | |
1719 | |
1739 |
Question 41 Explanation:
(குறிப்பு: 17 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசிய அதிகாரம் படிப்படியாக டச்சுவிடம் வீழ்ச்சியடைந்தது.)
Question 42 |
__________ ஆண்டு நெதர்லாந்து ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனி என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு, கிழக்கிந்திய நாடுகளில் வர்த்தகம் செய்ய அரசிடமிருந்து அனுமதி பெற்றது.
1598 | |
1599 | |
1600 | |
1602 |
Question 42 Explanation:
(குறிப்பு: போர்ச்சுக்கீசியர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள் இந்தியாவிற்கு வருகை புரிந்தனர்.)
Question 43 |
டச்சுக்காரர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு ___________ என்ற இடத்தில் தனது வர்த்தக மையத்தை நிறுவினர்.
பாண்டிச்சேரி | |
பழவேற்காடு | |
மசூலிப்பட்டினம் | |
வங்காளம் |
Question 43 Explanation:
(குறிப்பு: ஆரம்த்தில் பழவேற்காடு டச்சுக்காரர்களின் தலைநகராக இருந்தது.)
Question 44 |
டச்சுக்காரர்கள் ___________ ஆண்டு போர்ச்சுக்கீசியரிடமிருந்து அம்பாய்னாவை கைப்பற்றி இந்தோனேசியா தீவில் ஆதிக்கத்தை நிலை நிறுத்தினர்.
1602 | |
1603 | |
1604 | |
1605 |
Question 44 Explanation:
(குறிப்பு: மேலும் டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியரிடமிருந்து நாகப்பட்டினத்தைக் கைப்பற்றி, தென்னிந்தியா-வில் தங்களை வலிமைப்படுத்திக் கொண்டனர்.)
Question 45 |
டச்சுக்காரர்கள் __________ ஆண்டு தலைநகரை பழவேற்காட்டிலிருந்து நாகப்பட்டினத்திற்கு மாற்றிக் கொண்டனர்.
1680 | |
1687 | |
1689 | |
1690 |
Question 46 |
கீழ்க்கண்டவற்றுள் டச்சுக்காரர்களின் முக்கிய வர்த்தக மையங்களாக இருந்தவை எவை?
- பழவேற்காடு
- சின்சுரா
- சூரத்
- காசிம்பஜார்
- பாட்னா
- பாலசோர்
அனைத்தும் | |
2, 3, 5 | |
1, 2, 4, 5 | |
1, 3, 5, 6 |
Question 46 Explanation:
(குறிப்பு: ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி 17ஆம் நூற்றாண்டு முழுவதும், டச்சு மற்றும் போர்ச்சுக்கீசியர்களுக்குப் போட்டியாக இருந்தது.)
Question 47 |
- கூற்று 1: இந்தியப் பொருட்களான பட்டு, பருத்தி, இண்டிகோ, அரிசி மற்றும் அபினி ஆகியவை டச்சுக்காரர்கள் வர்த்தகம் செய்த பொருட்களாகும்.
- கூற்று 2: கருப்பு மிளகு மற்றும் மற்ற நறுமணப் பொருட்கள் மீதான வியாபாரத்தில் டச்சுக்காரர்கள் ஏகபோக உரிமை பெற்றிருந்தனர்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி |
Question 48 |
___________ ஆண்டு டச்சுக்காரர்கள் அம்பாய்னாவில் பத்து ஆங்கில வியாபாரிகள் மற்றும் ஒன்பது ஜப்பானியர்களை கொன்றனர்.
1613 | |
1618 | |
1620 | |
1623 |
Question 48 Explanation:
(குறிப்பு: இந்நிகழ்வு டச்சு மற்றும் ஆங்கிலேயர்களிடையே பகைமையை வளர்த்தது.)
Question 49 |
ஆங்கிலேயர்கள் மற்றும் டச்சுக்காரர்களிடையே நடைபெற்ற பெடரா போர் ___________ ஆண்டு நடைபெற்றது.
1728 | |
1732 | |
1759 | |
1788 |
Question 49 Explanation:
(குறிப்பு: பெடரா போரில் ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்களைத் தோற்கடித்தனர்.)
Question 50 |
டச்சுக்காரர்கள் தங்களது குடியேற்றங்களை முழுமையாக __________ ஆண்டு ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தனர்.
1759 | |
1762 | |
1785 | |
1795 |
Question 51 |
பழவேற்காட்டில் டச்சுக்காரர்கள் __________ ஆண்டு கெல்டிரியா கோட்டையைக் கட்டினர்.
1610 | |
1612 | |
1613 | |
1615 |
Question 51 Explanation:
(குறிப்பு: 1502 முதல் பழவேற்காட்டின் மீது கட்டுப்பாட்டை ஏற்படுத்திய போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்களால் தங்களின் ஆதிக்கத்தை இழந்தனர்.)
Question 52 |
கீழ்க்கண்டவற்றுள் டச்சுக்காரர்களின் கோட்டைகள் மற்றும் கைப்பற்றிய பகுதிகள் எவை?
- நாகப்பட்டினம்
- புன்னக்காயல்
- பரங்கிப்பேட்டை
- கடலூர்
- தேவனாம்பட்டினம்
1, 3, 5 | |
1, 3, 4 | |
1, 2, 3 | |
அனைத்தும் |
Question 52 Explanation:
(குறிப்பு: டச்சுக்காரர்களின் காலத்தில் பழவேற்காட்டிலிருந்து வைரங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.)
Question 53 |
இங்கிலாந்து இராணி எலிசபெத் கிழக்கிந்திய நாடுகளுகடன் வர்த்தகம் செய்ய கவர்னர் மற்றும் லண்டன் வர்த்தகர்கள் நிறுவனத்திற்கு __________அன்று ஒரு அனுமதி பட்டயம் வழங்கினார்.
1598 டிசம்பர் 28 | |
1599 அக்டோபர் 31 | |
1600 டிசம்பர் 31 | |
1600 அக்டோபர் 31 |
Question 53 Explanation:
(குறிப்பு: லண்டன் வர்த்தகர்கள் நிறுவனம் ஒரு கவர்னர் மற்றும் 24 இயக்குநர்களைக் கொண்டிருந்தது.)
Question 54 |
ஜஹாங்கீர் அவைக்கு, மாலுமி வில்லியம் ஹாக்கின்ஸ் அனுப்பிவைக்கப்பட்ட ஆண்டு
1601 | |
1603 | |
1605 | |
1608 |
Question 54 Explanation:
(குறிப்பு: வில்லியம் ஹாக்கின்ஸ் சூரத் நகரில் வணிக மையத்தை அமைக்க அனுமதி கோரினார். ஆனால் ஜஹாங்கீர் அனுமதி வழங்கவில்லை.)
Question 55 |
- கூற்று: பேரரசர் ஜஹாங்கீர், 1613 ல் சூரத்தில் ஆங்கில வர்த்தக மையத்தை அமைக்க அனுமதித்தார்.
- காரணம்: சூரத் அருகே நடைபெற்ற கடற்போரில் ஆங்கிலத் தளபதி தாமஸ் பெஸ்ட் போர்ச்சுக்கீசிய கடற்படையைத் தோற்கடித்தார்.
கூற்று சரி, காரணம் தவறு | |
கூற்று தவறு, காரணம் சரி | |
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம் | |
கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல. |
Question 55 Explanation:
(குறிப்பு: சூரத், ஆரம்பத்தில் ஆங்கிலேயரின் தலைமையகமாக இருந்தது.)
Question 56 |
கேப்டன் நிக்கோலஸ் டவுண்டன் _________ ஆண்டு போர்ச்சுக்கீசியரை வென்றார்.
1613 | |
1614 | |
1615 | |
1616 |
Question 56 Explanation:
(குறிப்பு: இந்த சம்பவம் முகலாயர் அவையில் ஆங்கிலேயரின் கெளரவத்தை அதிகரித்தன.)
Question 57 |
___________ ஆண்டு ஜஹாங்கீர் அவைக்கு இங்கிலாந்து மன்னர் ஜேம்ஸ் அவர்களால் சர் தாமஸ் ரோ அனுப்பிவைக்கப்பட்டார்.
1614 | |
1615 | |
1616 | |
1617 |
Question 57 Explanation:
(குறிப்பு: சர் தாமஸ் ரோ ஆக்ராவில் மூன்றாண்டுகள் தங்கி இருந்தார்.)
Question 58 |
சர் தாமஸ் ரோ கீழ்க்கண்ட எந்தெந்த இடங்களில் வணிக மையங்களை நிறுவினார்?
- ஆக்ரா
- அலகாபாத்
- அகமதாபாத்
- புரோச்
1, 2, 4 | |
2, 4 | |
1, 3, 4 | |
1, 4 |
Question 58 Explanation:
(குறிப்பு: ஆக்ராவில் தங்கியிருந்த தாமஸ் ரோ மூன்று ஆண்டு இறுதியில் பேரரசர் ஜஹாங்கீரிடம் இந்தியாவில் வணிகம் செய்யும் உரிமையைப் பெற்றார்.)
Question 59 |
ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள மசூலிப்பட்டினத்தில் எந்த ஆண்டு நிறுவினர்?
1610 | |
1611 | |
1613 | |
1614 |
Question 59 Explanation:
(குறிப்பு: மசூலிப்பட்டினம், கோல்கொண்டா அரசின் ஒரு முக்கிய துறைமுகமாகும்.)
Question 60 |
பிரான்சிஸ் டே என்ற ஆங்கில வணிகர், சந்திரகிரி மன்னரான சென்னப்ப நாயக்கர் என்பவரிடமிருந்து _________ ஆண்டு மெட்ராசை குத்தகைக்குப் பெற்றார்.
1619 | |
1629 | |
1639 | |
1642 |
Question 60 Explanation:
(குறிப்பு: மெட்ராஸில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி புனித ஜார்ஜ் கோட்டை என அழைக்கப்படும் தனது புகழ்வாய்ந்த வணிக மையத்தை நிறுவியது.)
Question 61 |
____________ ஆங்கிலேயரால் கட்டப்பட்ட முதல் கோட்டையாகவும், கிழக்குப் பகுதி முழுமைக்குமான தலைமையிடமாகவும் விளங்கியது.
புனித டேவிட் கோட்டை | |
புனித ஜார்ஜ் கோட்டை | |
புனித லூயிஸ் கோட்டை | |
புனித பிரான்சிஸ் ஆலயம் |
Question 62 |
மன்னர் இரண்டாம் சார்லசிடமிருந்து பம்பாய் தீவை ____________ ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி பெற்றது.
1655 | |
1658 | |
1668 | |
1672 |
Question 62 Explanation:
(குறிப்பு: ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி 10 பவுண்டுகள் குத்தகை கொடுத்து பம்பாய் தீவைப் பெற்றது.)
Question 63 |
இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் _________ இளவரசி காதரினை திருமணம் செய்து கொண்டார்.
டச்சு | |
டேனிய | |
போர்ச்சுக்கீசிய | |
எகிப்து |
Question 63 Explanation:
(குறிப்பு: இரண்டாம் சார்லஸ் திருமண சீராக பம்பாய் தீவை போர்ச்சுக்கீசிய மன்னரிடமிருந்து பெற்றார்.)
Question 64 |
__________ ஆண்டு சுதாநுதி என்ற இடத்தில் ஜாப் சார்னாக் என்பவரால் வர்த்தக மையம் நிறுவப்பட்டது.
1672 | |
1685 | |
1688 | |
1690 |
Question 64 Explanation:
(குறிப்பு: 1696 ல் சுதநூதியில் வலுவான ஒரு கோட்டை கட்டப்பட்டது.)
Question 65 |
சுதநூதி, காளிகட்டம் மற்றும் கோவிந்தபூர் ஆகிய மூன்று கிராமங்களின் ஜமீன்தாரி உரிமையை __________ ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி பெற்றது.
1690 | |
1692 | |
1696 | |
1698 |
Question 65 Explanation:
(குறிப்பு: 1700ல் சுதாநுதியில் கட்டப்பட்ட கோட்டை வில்லியம் கோட்டை என அழைக்கப்பட்டது.)
Question 66 |
சரியான இணையைத் தேர்ந்தெடு.
- பிளாசி போர் - 1757
- பக்சார் போர் – 1784
இரண்டும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 66 Explanation:
(குறிப்பு: பக்சார் போர் - 1764.)
Question 67 |
டென்மார்க் அரசர் நான்காம் கிரிஸ்டியன் ____________ ஆண்டு ஒரு பட்டயத்தை வெளியிட்டு டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்கினார்.
1614 மார்ச் 15 | |
1615 மார்ச் 16 | |
1616 மார்ச் 17 | |
1617 மார்ச் 18 |
Question 67 Explanation:
(குறிப்பு: செராம்பூர், டேனியர்களின் இந்தியத் தலைமையிடமாக இருந்தது.)
Question 68 |
தவறான இணையைத் தேர்ந்தெடு. (டேனியர்கள் குடியேற்றங்களை அமைத்த இடம் - ஆண்டு)
- தரங்கம்பாடி – 1620
- செராம்பூர் – 1676
இரண்டும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 69 |
__________ ஆண்டு டேனியர்கள் இந்தியாவிலிருந்த தங்கள் குடியேற்றங்கள் அனைத்தையும் ஆங்கில அரசுக்கு விற்றனர்.
1745 | |
1785 | |
1792 | |
1845 |
Question 69 Explanation:
(குறிப்பு: டேனியர்கள் இந்தியாவில் தங்களைப் பலப்படுத்திக் கொள்ள தவறவிட்டனர்.)
Question 70 |
__________ என்பவர் தரங்கம்பாடியில் அச்சுக்கூடத்தை நிறுவினார்.
ஜோதன்பர்க் | |
சீகன்பால்கு | |
கால்பர்ட் | |
மார்காரா |
Question 70 Explanation:
(குறிப்பு: தரங்கம்பாடியை டேனியர்கள் டானஸ்பெர்க் என அழைத்தனர். சீகன்பால்கு என்பவரை டென்மார்க்கின் அரசர் இந்தியாவிற்கு அனுப்பினார்.)
Question 71 |
பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1662 | |
1663 | |
1664 | |
1665 |
Question 71 Explanation:
(குறிப்பு: மன்னர் பதினான்காம் லூயியின் அமைச்சரான கால்பர்ட் என்பவர் இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது.)
Question 72 |
________ ஆண்டு வியாபாரத்திற்காக பிரான்காய்ஸ் கரோன் தலைமையின் கீழ் ஒரு குழு இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டது.
1665 | |
1666 | |
1667 | |
1668 |
Question 72 Explanation:
(குறிப்பு: வியாபாரத்திற்காக இந்தியாவிற்கு வருகை தந்த ஐரோப்பிய நாடுகளுள் கடைசி ஐரோப்பிய நாடு பிரான்சு ஆகும்.)
Question 73 |
தவறான இணையைக் கண்டறிக.
பிரான்சிஸ் டே - டென்மார்க் | |
பெட்ரோ காப்ரல் – போர்ச்சுக்கல் | |
கேப்டன் ஹாக்கின்ஸ் – இங்கிலாந்து | |
கால்பர்ட் – பிரான்ஸ் |
Question 73 Explanation:
(குறிப்பு - பிரான்சிஸ் டே - இங்கிலாந்து)
Question 74 |
இந்தியாவில் முதல் பிரெஞ்சு வணிக மையத்தை கரோன் என்பவர் _________ நகரில் நிறுவினார்.
ஆக்ரா | |
சூரத் | |
அகமதாபாத் | |
வங்காளம் |
Question 74 Explanation:
(குறிப்பு: 1669ல் மார்காரா என்பவர் கோல்கொண்டா சுல்தானின் அனுமதி பெற்று பிரான்சின் இரண்டாவது வர்த்தக மையத்தை மசூலிப்பட்டினத்தில் நிறுவினார்.)
Question 75 |
__________ ஆண்டு பீஜப்பூர் ஆட்சியாளர் ஷெர்கான் லோடிக்கு வழங்கப்பட்ட மானியத்தின் கீழ், மார்டின் என்பவர் பாண்டிச்சேரியில் குடியேற்றத்தை நிறுவினார்.
1663 | |
1669 | |
1673 | |
1674 |
Question 75 Explanation:
(குறிப்பு: பாண்டிச்சேரியில் செயின்ட் லூயிஸ் எனப்படும் கோட்டையை பிரான்காய்ஸ் மாட்டின் கட்டினார்.)
Question 76 |
வங்காளத்தின் முகலாய ஆளுநரான செயிஸ்டகானின் அனுமதி பெற்று ________ ஆண்டு பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி கல்கத்தாவுக்கு அருகே சந்திர நாகூர் என்ற நகரை நிர்மாணித்தது.
1669 | |
1672 | |
1673 | |
1675 |
Question 76 Explanation:
(குறிப்பு: மாஹி, காரைக்கால், பாலசோர் மற்றும் காசிம் பசார் போன்ற இடங்கள் பிரெஞ்சுக்காரர்களின் முக்கிய வர்த்தக மையங்களாகும்.)
Question 77 |
பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக ஜோசப் பிராங்காய்ஸ் டியூப்ளே நியமனம் செய்யப்பட்ட ஆண்டு
1685 | |
1712 | |
1735 | |
1742 |
Question 77 Explanation:
(குறிப்பு: டியூப்ளேவுக்கு பின் பாண்டிச்சேரியின் பிரெஞ்சு ஆளுநராக டூமாஸ் அனுப்பப்பட்டார்.)
Question 78 |
தூரக்கிழக்கு நாடுகளுடன் வணிகம் செய்யும் நோக்கில் ஜோதன்பர்க் என்பவர் சுவீடன் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவிய ஆண்டு
1713 | |
1728 | |
1731 | |
1742 |
Question 78 Explanation:
(குறிப்பு: டச்சு கிழக்கிந்திய கம்பெனி மற்றும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றி சுவீடன் கிழக்கிந்திய கம்பெனியின் தோற்றத்திற்கு ஊக்குவிப்பாக இருந்தது.)
Question 79 |
பொருத்துக.
- டச்சுக்காரர்கள் i) 1664
- ஆங்கிலேயர்கள் ii) 1602
- டேனியர்கள் iii) 1600
- பிரெஞ்சுக்காரர்கள் iv) 1616
ii i iv iii | |
ii iii iv i | |
i iv v iii | |
iv iii i ii |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 79 questions to complete.
You scored 77 out of 79.