September 2nd Week 2020 Current Affairs Online Test Tamil
September 2nd Week 2020 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 60 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
Information
AAZZAAZZ
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 60 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- Answered
- Review
-
Question 1 of 60
1. Question
1.கங்கையில் காணப்பட்ட, ‘Systomus gracilus’ என்பது கீழ்க்கண்டவற்றுள் எவ்வினம் சார்ந்தது?
Correct
கங்கையாற்றில், ‘Systomus gracilus’ என்ற புதிய வகை நன்னீர் மீனினம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கேரளா & மேற்கு வங்கத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த உண்ணக்கூடிய மீனினத்தை மேற்கு வங்கத்தில் அடையாளம் கண்டுள்ளனர். இது ஒரு மெல்லிய மற்றும் சுருக்கப்பட்ட உடலமைப்பைக்கொண்டுள்ளது. இதனை உள்நாட்டு நீர்நிலைகளிலும் வளர்க்கவியலும். இப்புதிய வகை மீன் குறித்த தகவல்கள், ‘Experimental Zoology’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
Incorrect
கங்கையாற்றில், ‘Systomus gracilus’ என்ற புதிய வகை நன்னீர் மீனினம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கேரளா & மேற்கு வங்கத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த உண்ணக்கூடிய மீனினத்தை மேற்கு வங்கத்தில் அடையாளம் கண்டுள்ளனர். இது ஒரு மெல்லிய மற்றும் சுருக்கப்பட்ட உடலமைப்பைக்கொண்டுள்ளது. இதனை உள்நாட்டு நீர்நிலைகளிலும் வளர்க்கவியலும். இப்புதிய வகை மீன் குறித்த தகவல்கள், ‘Experimental Zoology’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
-
Question 2 of 60
2. Question
‘SpiceOxy’ என்ற பெயரில் புதிய செயற்கை சுவாச வழங்கியை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?
Correct
குர்கானைச் சார்ந்த இந்திய வானூர்தி நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், அண்மையில், ‘ஸ்பைஸ் ஆக்ஸி’ என்ற பெயரில் கைக்கு அடக்கமான, எங்கும் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு செயற்கை சுவாச வழங்கியை அறிமுகப்படுத்தியது. லேசான & மிதமான சுவாச பிரச்சனைகள் உள்ள நோயாளிகளுக்கு இந்தச் சாதனத்தை பயன்படுத்தப்படவியலும். ஸ்பைஸ்ஜெட், ஒரு விரல் நுனி துடிப்பு ஆக்ஸிமீட்டரையும் அறிமுகப்படுத்தியுள்ளது; அது, குருதியில் உள்ள உயிர்வளியின் செறிவை அளவிட பயன்படுகிறது.
Incorrect
குர்கானைச் சார்ந்த இந்திய வானூர்தி நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், அண்மையில், ‘ஸ்பைஸ் ஆக்ஸி’ என்ற பெயரில் கைக்கு அடக்கமான, எங்கும் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு செயற்கை சுவாச வழங்கியை அறிமுகப்படுத்தியது. லேசான & மிதமான சுவாச பிரச்சனைகள் உள்ள நோயாளிகளுக்கு இந்தச் சாதனத்தை பயன்படுத்தப்படவியலும். ஸ்பைஸ்ஜெட், ஒரு விரல் நுனி துடிப்பு ஆக்ஸிமீட்டரையும் அறிமுகப்படுத்தியுள்ளது; அது, குருதியில் உள்ள உயிர்வளியின் செறிவை அளவிட பயன்படுகிறது.
-
Question 3 of 60
3. Question
3.எந்நாட்டின் ஒற்றுமை இயக்கத்தைக் குறிக்கும் வகையில், குதுப் மினார், வெண்மை மற்றும் செம்மை வண்ணங்களில் ஒளிரப்பட்டது?
Correct
போலந்தின் தூதரகம் மற்றும் தில்லியில் அமைந்துள்ள போலந்து நிறுவனம் ஆகியவை, அண்மையில், குதுப் மினாரை, போலந்தின் தேசிய வண்ணங்களான வெண்மை மற்றும் செம்மை வண்ணங்களில் ஒளிரச்செய்துள்ளன. போலந்தின் ஒற்றுமை இயக்கம் உருவாக்கப்பட்ட நாற்பதாம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இது செய்யப்பட்டது. அவ்வியக்கம், காந்தியின் அகிம்சை கொள்கைகளை அடிப்படையாகக்கொண்ட ஒரு மக்களுரிமை இயக்கமாகும்.
Incorrect
போலந்தின் தூதரகம் மற்றும் தில்லியில் அமைந்துள்ள போலந்து நிறுவனம் ஆகியவை, அண்மையில், குதுப் மினாரை, போலந்தின் தேசிய வண்ணங்களான வெண்மை மற்றும் செம்மை வண்ணங்களில் ஒளிரச்செய்துள்ளன. போலந்தின் ஒற்றுமை இயக்கம் உருவாக்கப்பட்ட நாற்பதாம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இது செய்யப்பட்டது. அவ்வியக்கம், காந்தியின் அகிம்சை கொள்கைகளை அடிப்படையாகக்கொண்ட ஒரு மக்களுரிமை இயக்கமாகும்.
-
Question 4 of 60
4. Question
4.நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக, இந்திய உச்சநீதிமன்றம், பிரசாந்த் பூஷனுக்கு விதித்த அபராதம் எவ்வளவு?
Correct
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷனுக்கு `1 அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. `1 அபராதத்தைத் செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சிறை மற்றும் 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்றவும் தடை விதிக்கப்படும் என்றும் இந்திய உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
Incorrect
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷனுக்கு `1 அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. `1 அபராதத்தைத் செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சிறை மற்றும் 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்றவும் தடை விதிக்கப்படும் என்றும் இந்திய உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
-
Question 5 of 60
5. Question
5.மும்பை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் (MIAL) 74% பங்குகளை வாங்கியுள்ள நிறுவனம் எது?
Correct
மும்பை பன்னாட்டு விமான நிலையத்தின் 74% பங்குகளை, அதானி குழுமம் கையகப்படுத்தியுள்ளது. மும்பை பன்னாட்டு வானூர்தி நிலையத்தை நிர்வகித்துவரும் GVK குழுமத்திடமிருந்து 50.5 சதவீத பங்கையும், MIAL’இல் 23.5% பங்குகளையும் அதானி குழுமம் கைப்பற்றுகிறது. இதன்மூலம், அதானி குழுமம், தில்லி மற்றும் ஹைதராபாத் வானூர்தி நிலையங்களை இயக்கும் GMR குழுமத்திற்குப் பிறகு, நாட்டின் இரண்டாவது பெரிய வானூர்தி நிலைய நிர்வாகிப்பு நிறுவனமாக மாறியுள்ளது.
Incorrect
மும்பை பன்னாட்டு விமான நிலையத்தின் 74% பங்குகளை, அதானி குழுமம் கையகப்படுத்தியுள்ளது. மும்பை பன்னாட்டு வானூர்தி நிலையத்தை நிர்வகித்துவரும் GVK குழுமத்திடமிருந்து 50.5 சதவீத பங்கையும், MIAL’இல் 23.5% பங்குகளையும் அதானி குழுமம் கைப்பற்றுகிறது. இதன்மூலம், அதானி குழுமம், தில்லி மற்றும் ஹைதராபாத் வானூர்தி நிலையங்களை இயக்கும் GMR குழுமத்திற்குப் பிறகு, நாட்டின் இரண்டாவது பெரிய வானூர்தி நிலைய நிர்வாகிப்பு நிறுவனமாக மாறியுள்ளது.
-
Question 6 of 60
6. Question
6.இந்தியா & எந்தப் பன்முகச் சங்கத்துடனான பொருளாதார அமைச்சர்கள் ஆலோசனைக்கூட்டமானது, அண்மையில், மெய்நிகராக நடைபெற்றது?
Correct
இந்தியாவின் வணிகம் & தொழிற்துறை, இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் வியட்நாமின் தொழில் & வர்த்தக அமைச்சர் இட்ரான் துவான் ஆன் ஆகிய இருவரும் இணைந்து தலைமையேற்க, மெய்நிகராக 17ஆவது ASEAN-இந்தியா பொருளாதார அமைச்சர்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், 10 ASEAN நாடுகளின் பொருளாதார அமைச்சர்களும் கலந்துகொண்டனர். சரக்குகள் குறித்த ASEAN இந்திய வர்த்தக ஒப்பந்தத்தை மீளாய்வுசெய்வது குறித்து அமைச்சர்கள் விவாதித்தனர்.
Incorrect
இந்தியாவின் வணிகம் & தொழிற்துறை, இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் வியட்நாமின் தொழில் & வர்த்தக அமைச்சர் இட்ரான் துவான் ஆன் ஆகிய இருவரும் இணைந்து தலைமையேற்க, மெய்நிகராக 17ஆவது ASEAN-இந்தியா பொருளாதார அமைச்சர்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், 10 ASEAN நாடுகளின் பொருளாதார அமைச்சர்களும் கலந்துகொண்டனர். சரக்குகள் குறித்த ASEAN இந்திய வர்த்தக ஒப்பந்தத்தை மீளாய்வுசெய்வது குறித்து அமைச்சர்கள் விவாதித்தனர்.
-
Question 7 of 60
7. Question
7.ஓணம் என்பது எந்த இந்திய மாநிலத்தின் பண்பாட்டுத் திருவிழாவாகும்?
Correct
ஓணம் என்பது கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு மிக முக்கியமான பண்டிகையாகும். இது, “திருவோணம்” என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் திருவிழா, மலையாள நாட்காட்டியின் சிங்கம் மாத தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக, பூக்கள் மற்றும் மலரிதழ்களால் அலங்கரிக்கப்படும், “ஓணப்பூக்கோலம்” உள்ளது. கொண்டாட்டங்களுள், “வல்லம்கலி” (படகுப்பந்தயம்) மற்றும் “ஓணசதயம்” (விருந்து) ஆகியவை அடங்கும்.
Incorrect
ஓணம் என்பது கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு மிக முக்கியமான பண்டிகையாகும். இது, “திருவோணம்” என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் திருவிழா, மலையாள நாட்காட்டியின் சிங்கம் மாத தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக, பூக்கள் மற்றும் மலரிதழ்களால் அலங்கரிக்கப்படும், “ஓணப்பூக்கோலம்” உள்ளது. கொண்டாட்டங்களுள், “வல்லம்கலி” (படகுப்பந்தயம்) மற்றும் “ஓணசதயம்” (விருந்து) ஆகியவை அடங்கும்.
-
Question 8 of 60
8. Question
8.எந்த நாட்டின் பிரதமராக, முஸ்தபா ஆதிப், பரிந்துரைக்கப்பட்டுள்ளார்?
Correct
லெபனானின் பிரதம அமைச்சர் பதவிக்கு முஸ்தபா ஆதிப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவர் 2013ஆம் ஆண்டு முதல் ஜெர்மனிக்கான லெபனானின் தூதராக இருந்துவருகிறார். ஆகஸ்ட்.4 அன்று பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து, பதவி விலகிய ஹசன் டயப்புகக்குப் பதிலாக அவர் முன்மொழியப்பட்டுள்ளார். லெபனான் அதிபர் மைக்கேல் அவுன், பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆதரவைப்பெற்றபின், ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக முஸ்தபாவை லெபனானின் பிரதம அமைச்சராக பரிந்துரைத்துள்ளார்.
Incorrect
லெபனானின் பிரதம அமைச்சர் பதவிக்கு முஸ்தபா ஆதிப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவர் 2013ஆம் ஆண்டு முதல் ஜெர்மனிக்கான லெபனானின் தூதராக இருந்துவருகிறார். ஆகஸ்ட்.4 அன்று பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து, பதவி விலகிய ஹசன் டயப்புகக்குப் பதிலாக அவர் முன்மொழியப்பட்டுள்ளார். லெபனான் அதிபர் மைக்கேல் அவுன், பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆதரவைப்பெற்றபின், ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக முஸ்தபாவை லெபனானின் பிரதம அமைச்சராக பரிந்துரைத்துள்ளார்.
-
Question 9 of 60
9. Question
- ‘ஸ்வச்சதா’ பிரச்சனைகளில் கவனஞ்செலுத்துவதற்காக, அனைத்து அமைச்சகங்களாலும் பதினைந்து நாட்கள் கடைப்பிடிக்கப்படும் ஒரு நிகழ்வின் பெயரென்ன?
Correct
Incorrect
-
Question 10 of 60
10. Question
10.விநியோகச் சங்கிலி நெகிழ்திறன் தொடர்பான ஆஸ்திரேலியா–இந்தியா–ஜப்பான் அமைச்சர்களின் கூட்டத்தில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியது யார்?
Correct
இந்தியாவின் மத்திய வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஆஸ்திரேலிய மற்றும் ஜப்பானிய பொருளாதார அமைச்சர்கள் ஆகிய மூவரும், விநியோகச் சங்கிலிகள் நெகிழ்திறன் குறித்த ஆஸ்திரேலியா-இந்தியா-ஜப்பான் பொருளாதார அமைச்சர்களின் கூட்டுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
அவர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையின்படி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், நெகிழ்திறன் மிக்க ஒரு விநியோகச்சங்கிலியை உருவாக்க இந்த மூன்று நாடுகளும் முடிவுசெய்துள்ளன. மேலும், தங்கள் சந்தைகளை கட்டற்ற நிலையில் வைத்திருக்கவும், அதன்மூலம் வெளிப்படையான வர்த்தகச்சூழலை உருவாக்கவும் இந்த மூன்று நாடுகள் முடிவுசெய்துள்ளன. இது சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
இந்தியாவின் மத்திய வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஆஸ்திரேலிய மற்றும் ஜப்பானிய பொருளாதார அமைச்சர்கள் ஆகிய மூவரும், விநியோகச் சங்கிலிகள் நெகிழ்திறன் குறித்த ஆஸ்திரேலியா-இந்தியா-ஜப்பான் பொருளாதார அமைச்சர்களின் கூட்டுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
அவர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையின்படி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், நெகிழ்திறன் மிக்க ஒரு விநியோகச்சங்கிலியை உருவாக்க இந்த மூன்று நாடுகளும் முடிவுசெய்துள்ளன. மேலும், தங்கள் சந்தைகளை கட்டற்ற நிலையில் வைத்திருக்கவும், அதன்மூலம் வெளிப்படையான வர்த்தகச்சூழலை உருவாக்கவும் இந்த மூன்று நாடுகள் முடிவுசெய்துள்ளன. இது சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 11 of 60
11. Question
1.செயற்கை நுண்ணறிவில் இயங்கும் இயலி சேவையை, ‘LiGo’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ள காப்பீட்டு நிறுவனம் எது?
Correct
- ICICI புருடென்ஷியல் ஆயுள் காப்பீட்டு நிறுவனமானது சமீபத்தில், கூகிள் உதவியாளரில் ‘லிகோ’ என்ற செயற்கை நுண்ணறிவில் இயங்கும் குரல்வழி இயலியை அறிமுகப்படுத்தியது. வாடிக்கையாளர்கள் மற்றும் காப்பீடுதாரர்கள், இந்தச் சேவையைப் பயன்படுத்தி, எளிய குரல் பணிப்புகளை வழங்குவதன் மூலம், தயாரிப்புகள் குறித்த அவர்களின் கேள்விகளுக்கு விடை காணலாம்.
Incorrect
- ICICI புருடென்ஷியல் ஆயுள் காப்பீட்டு நிறுவனமானது சமீபத்தில், கூகிள் உதவியாளரில் ‘லிகோ’ என்ற செயற்கை நுண்ணறிவில் இயங்கும் குரல்வழி இயலியை அறிமுகப்படுத்தியது. வாடிக்கையாளர்கள் மற்றும் காப்பீடுதாரர்கள், இந்தச் சேவையைப் பயன்படுத்தி, எளிய குரல் பணிப்புகளை வழங்குவதன் மூலம், தயாரிப்புகள் குறித்த அவர்களின் கேள்விகளுக்கு விடை காணலாம்.
-
Question 12 of 60
12. Question
2.புளூம்பெர்க் பில்லியனர்கள் தரவரிசையின்படி, மார்க் சுக்கர்பெர்க்கை விஞ்சி, உலகின் மூன்றாவது பெருஞ்செல்வந்தராக மாறியுள்ளவர் யார்?
Correct
- புளூம்பெர்க் பில்லியனர்கள் தரவரிசையின்படி, முன்னணி விண்வெளி நிறுவனமான SpaceX’இன் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க், தற்போது உலகின் மூன்றாவது செல்வந்தர் ஆவார். 49 வயதான அவர், பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க்கை இப்பட்டியலில் விஞ்சியுள்ளார். எலோன் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு $115.4 பில்லியன் டாலர்களாகவும், சுக்கர்பெர்க்கின் நிகர சொத்து மதிப்பு $110.8 பில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் இடங்களை முறையே பில் கேட்ஸ் மற்றும் ஜெப் பெசோஸ் ஆகியோர் பிடித்துள்ளனர்.
Incorrect
- புளூம்பெர்க் பில்லியனர்கள் தரவரிசையின்படி, முன்னணி விண்வெளி நிறுவனமான SpaceX’இன் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க், தற்போது உலகின் மூன்றாவது செல்வந்தர் ஆவார். 49 வயதான அவர், பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க்கை இப்பட்டியலில் விஞ்சியுள்ளார். எலோன் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு $115.4 பில்லியன் டாலர்களாகவும், சுக்கர்பெர்க்கின் நிகர சொத்து மதிப்பு $110.8 பில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் இடங்களை முறையே பில் கேட்ஸ் மற்றும் ஜெப் பெசோஸ் ஆகியோர் பிடித்துள்ளனர்.
-
Question 13 of 60
13. Question
- NPCI’இன் அண்மைய தரவுகளின்படி, 2020 ஆகஸ்டில் 1.62 பில்லியன் பரிவர்த்தனைகளைக் கண்ட கட்டணஞ்செலுத்து முறை எது?
Correct
- சமீபத்தில், இந்திய தேசிய கொடுப்பனவுக்கழகம் (NPCI) வெளியிட்ட தரவுகளின்படி, ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகம் (UPI) அடிப்படையிலான கொடுப்பனவுகள், 2020 ஆகஸ்டில், 1.62 பில்லியன் பரிவர்த்தனைகளைக்கண்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 918 மில்லியன் பரிவர்த்தனைகள் நடந்திருந்ததை ஒப்பிடும்போது, தற்போது சுமார் 8 சதவீதம் இது உயர்ந்துள்ளது. கடந்த மாதம் பதிவு செய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் மதிப்புடை `2.98 டிரில்லியனாகும்; அது, கடந்த ஆண்டின் மதிப்பை விட `1.54 டிரில்லியனுக்கும் அதிகமாகும்.
Incorrect
- சமீபத்தில், இந்திய தேசிய கொடுப்பனவுக்கழகம் (NPCI) வெளியிட்ட தரவுகளின்படி, ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகம் (UPI) அடிப்படையிலான கொடுப்பனவுகள், 2020 ஆகஸ்டில், 1.62 பில்லியன் பரிவர்த்தனைகளைக்கண்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 918 மில்லியன் பரிவர்த்தனைகள் நடந்திருந்ததை ஒப்பிடும்போது, தற்போது சுமார் 8 சதவீதம் இது உயர்ந்துள்ளது. கடந்த மாதம் பதிவு செய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் மதிப்புடை `2.98 டிரில்லியனாகும்; அது, கடந்த ஆண்டின் மதிப்பை விட `1.54 டிரில்லியனுக்கும் அதிகமாகும்.
-
Question 14 of 60
14. Question
4.சிங்கப்பூரில், எதிர்க்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற இந்தியா வம்சாவளி நபர் யார்?
Correct
- சிங்கப்பூரில் நடந்த பொதுத்தேர்தலில், ஆளும் லீ சியன் லூங்கின் பீப்புள் ஆக்சன் கட்சி 83 இடங்களில் வென்றது. பிரிதம் சிங்கின் தொழிலாளர் கட்சியானது மீதமுள்ள 10 இடங்களை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, பிரிதம் சிங் அவர்களை பிரதான எதிர்க்கட்சித் தலைவராக அவைத் தலைவர் இந்திராணி இராஜா அறிவித்தார். சிங்கப்பூர் வரலாற்றில் இந்திய வம்சாவளியைச்சார்ந்த ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.
Incorrect
- சிங்கப்பூரில் நடந்த பொதுத்தேர்தலில், ஆளும் லீ சியன் லூங்கின் பீப்புள் ஆக்சன் கட்சி 83 இடங்களில் வென்றது. பிரிதம் சிங்கின் தொழிலாளர் கட்சியானது மீதமுள்ள 10 இடங்களை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, பிரிதம் சிங் அவர்களை பிரதான எதிர்க்கட்சித் தலைவராக அவைத் தலைவர் இந்திராணி இராஜா அறிவித்தார். சிங்கப்பூர் வரலாற்றில் இந்திய வம்சாவளியைச்சார்ந்த ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.
-
Question 15 of 60
15. Question
5.அண்மையில் மேற்கத்திய & தெற்கத்திய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் வென்றவர் யார்?
Correct
- நியூயார்க்கில் நடந்த மேற்கத்திய & தெற்கத்திய ஓப்பன் டென்னிஸ் போட்டியில், மிலோஸ் ரவ்னிக்கை வீழ்த்தி நோவக் ஜோகோவிச் வென்றுள்ளார். இது, அமெரிக்காவில் அவர் வெல்லும் முப்பத்தைந்தாவது மாஸ்டர்ஸ் பட்டமாகும். இவ்வெற்றியின் மூலம், ஒவ்வொரு மாஸ்டர்ஸ் போட்டிகளிலும் இரண்டு முறை வென்ற ஒரே டென்னிஸ் வீரர் என்ற பெருமையை நோவக் ஜோகோவிச் உருவாக்கியுள்ளார்.
Incorrect
- நியூயார்க்கில் நடந்த மேற்கத்திய & தெற்கத்திய ஓப்பன் டென்னிஸ் போட்டியில், மிலோஸ் ரவ்னிக்கை வீழ்த்தி நோவக் ஜோகோவிச் வென்றுள்ளார். இது, அமெரிக்காவில் அவர் வெல்லும் முப்பத்தைந்தாவது மாஸ்டர்ஸ் பட்டமாகும். இவ்வெற்றியின் மூலம், ஒவ்வொரு மாஸ்டர்ஸ் போட்டிகளிலும் இரண்டு முறை வென்ற ஒரே டென்னிஸ் வீரர் என்ற பெருமையை நோவக் ஜோகோவிச் உருவாக்கியுள்ளார்.
-
Question 16 of 60
16. Question
6.COVID-19 தொற்றுநோய் காரணமாக 25 வகையான சுகாதார சேவைகளில் பாதிக்கும் மேற்பட்டவை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறிந்த ஓர் ஆய்வை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
Correct
- உலக நலவாழ்வு அமைப்பின் (WHO) ஓர் ஆய்வின்படி, COVID-19 தொற்றுநோயால், 25 வகையான நலவாழ்வுச் சேவைகளில் பாதிக்கும் மேற்பட்டவை பாதிக்கப்பட்டுள்ளன. நோய்த்தடுப்பு சேவைகள் இதில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், பரவா நோய்களைக்கண்டறிதல் & சிகிச்சையளித்தல் சேவை இரண்டாவது மிகவும் பாதிப்புக்குள்ளான சேவையாக உள்ளது. இந்த ஆய்வில், 94% நாடுகள் தங்கள் முயற்சிகளை COVID-19’ஐ கையாளுவதில் மட்டுமே கவனம் செலுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
Incorrect
- உலக நலவாழ்வு அமைப்பின் (WHO) ஓர் ஆய்வின்படி, COVID-19 தொற்றுநோயால், 25 வகையான நலவாழ்வுச் சேவைகளில் பாதிக்கும் மேற்பட்டவை பாதிக்கப்பட்டுள்ளன. நோய்த்தடுப்பு சேவைகள் இதில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், பரவா நோய்களைக்கண்டறிதல் & சிகிச்சையளித்தல் சேவை இரண்டாவது மிகவும் பாதிப்புக்குள்ளான சேவையாக உள்ளது. இந்த ஆய்வில், 94% நாடுகள் தங்கள் முயற்சிகளை COVID-19’ஐ கையாளுவதில் மட்டுமே கவனம் செலுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
-
Question 17 of 60
17. Question
- 1 பில்லியன் டன் எரிபொருள் உற்பத்தியை அடைவதற்காக, 2023-24ஆம் ஆண்டளவில் `1.22 லட்சம் கோடியை முதலீடு செய்யவுள்ள பொதுத்துறை நிறுவனம் எது?
Correct
Incorrect
-
Question 18 of 60
18. Question
7 ஆண்டுகளில், கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் மெயின் டிரா போட்டியில் வென்ற முதல் இந்தியர் யார்?
Correct
- US ஓப்பன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், அமெரிக்காவின் பிராட்லி கிளானை வீழ்த்தி சுமித் நாகல் வெற்றியை வசப்படுத்தினார். இவ்வெற்றியின்மூலம் 7 ஆண்டுகளுக்கு பிறகு US ஓப்பன் போட்டியின் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர் என்ற பெருமையை சுமித் பெற்றுள்ளார். இறுதியாக, கடந்த 2013ஆம் ஆண்டில் சோம்தேவ் தேவ்வர்மன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Incorrect
- US ஓப்பன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், அமெரிக்காவின் பிராட்லி கிளானை வீழ்த்தி சுமித் நாகல் வெற்றியை வசப்படுத்தினார். இவ்வெற்றியின்மூலம் 7 ஆண்டுகளுக்கு பிறகு US ஓப்பன் போட்டியின் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர் என்ற பெருமையை சுமித் பெற்றுள்ளார். இறுதியாக, கடந்த 2013ஆம் ஆண்டில் சோம்தேவ் தேவ்வர்மன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Question 19 of 60
19. Question
நடப்பாண்டில் (2020) வரும் உலக தேங்காய் நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
- ஒவ்வோர் ஆண்டும் செப்.2 அன்று உலகம் முழுவதும் உலக தேங்காய் நாளாக அனுசரிக்கப்படுகிறது. தேங்காயின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இது, ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் சமூகம் (APCC) நிறுவப்பட்ட நாளையும் நினைவுகூர்கிறது. APCC என்பது ஆசியா & பசிபிக் நாடுகளுக்கான ஐநா பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் (UN-ESCAP) உதவியுடன் செயல்படும் ஓர் அமைப்பாகும். நடப்பாண்டு (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருள் – “உலகைக்காக்க தேங்காயில் முதலீடு செய்யுங்கள்”.
Incorrect
- ஒவ்வோர் ஆண்டும் செப்.2 அன்று உலகம் முழுவதும் உலக தேங்காய் நாளாக அனுசரிக்கப்படுகிறது. தேங்காயின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இது, ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் சமூகம் (APCC) நிறுவப்பட்ட நாளையும் நினைவுகூர்கிறது. APCC என்பது ஆசியா & பசிபிக் நாடுகளுக்கான ஐநா பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் (UN-ESCAP) உதவியுடன் செயல்படும் ஓர் அமைப்பாகும். நடப்பாண்டு (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருள் – “உலகைக்காக்க தேங்காயில் முதலீடு செய்யுங்கள்”.
-
Question 20 of 60
20. Question
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) உள்ள பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தை நடத்தவுள்ள நகரம் எது?
Correct
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) உள்ள உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம், இரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள, மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் அண்மையில் இரஷ்யாவுக்கு புறப்பட்டார். அவர் இரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோயுகுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, சீன பாதுகாப்பு அமைச்சரை சந்திப்பதற்கான எந்த நிரலும் வெளியிடப்படவில்லை.
Incorrect
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) உள்ள உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம், இரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள, மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் அண்மையில் இரஷ்யாவுக்கு புறப்பட்டார். அவர் இரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோயுகுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, சீன பாதுகாப்பு அமைச்சரை சந்திப்பதற்கான எந்த நிரலும் வெளியிடப்படவில்லை.
-
Question 21 of 60
21. Question
1.இந்திய அரசு ஒப்புதல் அளித்த, புதிய குடிமைப் பணிகள் சீர்திருத்த இயக்கத்தின் பெயர் என்ன?
Correct
- “கர்மயோகி இயக்கம்” என்ற புதிய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் சீர்திருத்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. நடத்தை மாற்றத்தை மையமாகக்கொண்ட, ‘நாட்டு மக்களை மையமாகக்கொண்ட குடிமைப்பணி’யை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். Integrated Government Online Training – iGOT கர்மயோகி தளத்தை அமைப்பதன்மூலம் இந்தப் பயிற்சி வழங்கப்படும். பிரதமரின்கீழ் உள்ள ஒரு பொது மனிதவள கவுன்சில், இத்திட்டத்தைக்கண்காணிக்கும்.
Incorrect
- “கர்மயோகி இயக்கம்” என்ற புதிய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் சீர்திருத்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. நடத்தை மாற்றத்தை மையமாகக்கொண்ட, ‘நாட்டு மக்களை மையமாகக்கொண்ட குடிமைப்பணி’யை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். Integrated Government Online Training – iGOT கர்மயோகி தளத்தை அமைப்பதன்மூலம் இந்தப் பயிற்சி வழங்கப்படும். பிரதமரின்கீழ் உள்ள ஒரு பொது மனிதவள கவுன்சில், இத்திட்டத்தைக்கண்காணிக்கும்.
-
Question 22 of 60
22. Question
- ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில், தற்போது, இந்தியாவின் எவ்விரு யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளன?
Correct
- இந்தியாவின் இரு யூனியன் பிரதேசங்களான லடாக் மற்றும் இலட்சத்தீவுகள், சமீபத்தில், “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இவ்விரு யூனியன் பிரதேசங்களும், ‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில் இணையும் பரிசோதனைகளை நிறைவுசெய்துவிட்டன. இத்துடன் மொத்தம் 26 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளன.
Incorrect
- இந்தியாவின் இரு யூனியன் பிரதேசங்களான லடாக் மற்றும் இலட்சத்தீவுகள், சமீபத்தில், “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இவ்விரு யூனியன் பிரதேசங்களும், ‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில் இணையும் பரிசோதனைகளை நிறைவுசெய்துவிட்டன. இத்துடன் மொத்தம் 26 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளன.
-
Question 23 of 60
23. Question
- விளையாட்டு வீரர் / வீராங்கனைகளை அரசாங்க வேலைகளில் நேரடியாக சேர்ப்பதற்கு, எத்தனை விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன?
Correct
- விளையாட்டு ஒதுக்கீடுமூலம் குரூப் C நிலை அரசாங்கப் பதவிகளில் நேரடி ஆட்சேர்ப்புக்கு தகுதியான விளையாட்டுப்பட்டியலில் நடுவணரசு மேலும் 20 விளையாட்டுக்களை சேர்த்துள்ளது. முன்னதாக 43 துறைகள் இருந்தன; அவை இப்போது 63 பிரிவுகளாக உயர்த்தப்பட்டுள்ளன. தேசிய அல்லது சர்வதேச போட்டிகளில் தங்கள் மாநிலம் / இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய திறமையான விளையாட்டு ஆளுமைகள், சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைகளுக்கு தகுதியுடையவர்களாவர்.
Incorrect
- விளையாட்டு ஒதுக்கீடுமூலம் குரூப் C நிலை அரசாங்கப் பதவிகளில் நேரடி ஆட்சேர்ப்புக்கு தகுதியான விளையாட்டுப்பட்டியலில் நடுவணரசு மேலும் 20 விளையாட்டுக்களை சேர்த்துள்ளது. முன்னதாக 43 துறைகள் இருந்தன; அவை இப்போது 63 பிரிவுகளாக உயர்த்தப்பட்டுள்ளன. தேசிய அல்லது சர்வதேச போட்டிகளில் தங்கள் மாநிலம் / இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய திறமையான விளையாட்டு ஆளுமைகள், சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைகளுக்கு தகுதியுடையவர்களாவர்.
-
Question 24 of 60
24. Question
4.பிரதமர் கிசான் சம்பதா திட்டத்தை அமல்படுத்தும் நிறுவனமாக உள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
- உணவுப்பதனிடுதல் தொழிலகங்கள் அமைச்சகமானது பிரதமர் கிசான் சம்பதா திட்டத்தை (Scheme for Agro – Marine Processing and Development of Agro-Processing Clusters – SAMPADA) செயல்படுத்துகிறது. சமீபத்தில், பிரதமர் கிசான் சம்பதா திட்டத்தின்கீழ் 27 திட்டங்களை செயல்படுத்த நடுவணரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டங்கள் ஒருங்கிணைந்த குளிர்பதனச்சங்கிலிகள் மற்றும் மதிப்புக்கூட்டல் உட்கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளன.
Incorrect
- உணவுப்பதனிடுதல் தொழிலகங்கள் அமைச்சகமானது பிரதமர் கிசான் சம்பதா திட்டத்தை (Scheme for Agro – Marine Processing and Development of Agro-Processing Clusters – SAMPADA) செயல்படுத்துகிறது. சமீபத்தில், பிரதமர் கிசான் சம்பதா திட்டத்தின்கீழ் 27 திட்டங்களை செயல்படுத்த நடுவணரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டங்கள் ஒருங்கிணைந்த குளிர்பதனச்சங்கிலிகள் மற்றும் மதிப்புக்கூட்டல் உட்கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளன.
-
Question 25 of 60
25. Question
5.எந்த ஆயுதப்படைக்கு, பினாகா படையணியை வழங்குவதற்காக, பாதுகாப்பு அமைச்சகம் BMEL, TATA பவர் மற்றும் L&T ஆகியவற்றுடன் கூட்டிணைந்துள்ளது?
Correct
- பாதுகாப்புத்துறையில், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில், பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் பிரிவானது பாரத் நில அகழ்வு நிறுவனம் (BEML), TATA பவர் நிறுவனம் (TPCL) மற்றும் லார்சன் & டூப்ரோ (L&T) ஆகியவற்றுடனான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்திய இராணுவத்தின் பீரங்கிப் பிரிவுக்கு ஆறு பினாகா படையணிகளை வழங்குவதற்கான ஒப்பந்த -ங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் தோராயமான செலவினம், `2580 கோடியாகும்.
Incorrect
- பாதுகாப்புத்துறையில், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில், பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் பிரிவானது பாரத் நில அகழ்வு நிறுவனம் (BEML), TATA பவர் நிறுவனம் (TPCL) மற்றும் லார்சன் & டூப்ரோ (L&T) ஆகியவற்றுடனான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்திய இராணுவத்தின் பீரங்கிப் பிரிவுக்கு ஆறு பினாகா படையணிகளை வழங்குவதற்கான ஒப்பந்த -ங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் தோராயமான செலவினம், `2580 கோடியாகும்.
-
Question 26 of 60
26. Question
PUBG உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை விதித்துள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
- தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 69A பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, 118 செயலிகளுக்கு தடைவிதித்து இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரானது என்பதால் இந்தத் தடை விதிக்கப்படுவதாக நடுவணரசு தெரிவித்துள்ளது. இதில் PUBG மற்றும் Wechat போன்ற பிரபல செயலிகளும் அடங்கும்.
Incorrect
- தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 69A பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, 118 செயலிகளுக்கு தடைவிதித்து இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரானது என்பதால் இந்தத் தடை விதிக்கப்படுவதாக நடுவணரசு தெரிவித்துள்ளது. இதில் PUBG மற்றும் Wechat போன்ற பிரபல செயலிகளும் அடங்கும்.
-
Question 27 of 60
27. Question
7.நாட்டில் மெட்ரோ இரயில்களை இயக்குவதற்கான வழிகாட்டல்களை வெளியிட்ட அமைச்சகம் எது?
Correct
- மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது நாட்டில் மெட்ரோ இரயில்களை இயக்குவாதற்கான நிலையான இயக்க முறைமையை வெளியிட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவைகள், செப்டம்பர்.7 முதல் மீண்டும் செயல்படத்தொடங்கியுள்ளன. பயணிகளும் ஊழியர்களும் முகமறைப்பு அணிவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக விலகலை உறுதிசெய்வதற்காக, மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் இரயில்களுக்குள் அடையாள வட்டங்களும் வரையப்படும்.
Incorrect
- மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது நாட்டில் மெட்ரோ இரயில்களை இயக்குவாதற்கான நிலையான இயக்க முறைமையை வெளியிட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவைகள், செப்டம்பர்.7 முதல் மீண்டும் செயல்படத்தொடங்கியுள்ளன. பயணிகளும் ஊழியர்களும் முகமறைப்பு அணிவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக விலகலை உறுதிசெய்வதற்காக, மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் இரயில்களுக்குள் அடையாள வட்டங்களும் வரையப்படும்.
-
Question 28 of 60
28. Question
8.ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) அடைவதற்கு, அனைத்து நாடுகளின் வானூர்திகளும் தன் நாட்டின் வழியாக செல்லலாம் என அனுமதித்துள்ள நாடு எது?
Correct
- ஐக்கிய அரபு அமீரகம் (UAE) கோரிக்கை விடுத்ததை அடுத்து, சவூதி அரேபியா, அனைத்து நாடுகளின் வானூர்திகளும் தனது நாட்டின் வழியாக செல்லலாம் என அனுமதியளித்து அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர், சவூதி அரேபியா, முதலாம் நேரடி இஸ்ரேலிய வணிகப்பயணிகள் விமானத்தை தனது வான்வெளியைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகத்தை அடைய அனுமதித்தது. அது, இஸ்ரேல் அரசாங்கம் மற்றும் அமெரிக்காவின் உயர்மட்ட தூதுக்குழு சென்ற விமானமாகும்.
Incorrect
- ஐக்கிய அரபு அமீரகம் (UAE) கோரிக்கை விடுத்ததை அடுத்து, சவூதி அரேபியா, அனைத்து நாடுகளின் வானூர்திகளும் தனது நாட்டின் வழியாக செல்லலாம் என அனுமதியளித்து அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர், சவூதி அரேபியா, முதலாம் நேரடி இஸ்ரேலிய வணிகப்பயணிகள் விமானத்தை தனது வான்வெளியைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகத்தை அடைய அனுமதித்தது. அது, இஸ்ரேல் அரசாங்கம் மற்றும் அமெரிக்காவின் உயர்மட்ட தூதுக்குழு சென்ற விமானமாகும்.
-
Question 29 of 60
29. Question
9.எந்த மாநிலத்தை மட்டும் தவிர்த்து, நாடு முழுவதும் மெட்ரோ இரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன?
Correct
- ‘அன்லாக் 4’ நடவடிக்கைகளின்கீழ், மெட்ரோ இரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது. மெட்ரோ இரயில்கள், மகாராஷ்டிர மாநிலத்தைத்தவிர நாடு முழுவதும் முதற்கட்டமாக செப்.7 முதல் தங்களது சேவைகளை மீண்டும் தொடங்கும். சேவைகளை எப்போது மறுதொடக்கம் செய்வது என்பது குறித்து அம்மாநில அரசு முடிவுசெய்யும். இவ்வழிகாட்டுதல்களின்படி, கட்டுப்பாட்டு மண்டலங்களின்கீழ் வரும் அனைத்து இரயில் நிலையங்களும் முடக்கநிலையிலேயே வைத்திருக்கப்படும்.
Incorrect
- ‘அன்லாக் 4’ நடவடிக்கைகளின்கீழ், மெட்ரோ இரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது. மெட்ரோ இரயில்கள், மகாராஷ்டிர மாநிலத்தைத்தவிர நாடு முழுவதும் முதற்கட்டமாக செப்.7 முதல் தங்களது சேவைகளை மீண்டும் தொடங்கும். சேவைகளை எப்போது மறுதொடக்கம் செய்வது என்பது குறித்து அம்மாநில அரசு முடிவுசெய்யும். இவ்வழிகாட்டுதல்களின்படி, கட்டுப்பாட்டு மண்டலங்களின்கீழ் வரும் அனைத்து இரயில் நிலையங்களும் முடக்கநிலையிலேயே வைத்திருக்கப்படும்.
-
Question 30 of 60
30. Question
எந்த நாட்டின் புதிய பிரதமராக ஹிச்செம் மெச்சிச்சி நியமிக்கப்பட்டுள்ளார்?
Correct
- துனிசியாவின் சட்டமியற்றுநர்கள் நாட்டின் புதிய பிரதமராக ஹிச்செம் மெச்சிச்சி வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். மெச்சிச்சியும் அவரது முன்மொழியப்பட்ட அரசாங்கமும் நீண்ட விவாதத்திற்குப்பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பை வென்றன. முன்னதாக, 46 வயதான முன்னாள் அமைச்சர், தனது அரசு எவ்வாறு பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியிலிருந்து துனிசிய நாட்டை வெளியே கொண்டுவரும் என்பதை விளக்கினார். இது, அக்டோபர் முதல் துனிசியாவில் ஏற்படும் மூன்றாவது அரசாங்கமும், 2011 ஆம் ஆண்டில் நடந்த புரட்சிக்குப் பின்னர் ஏற்படும் ஒன்பதாவது அரசாங்கமும் ஆகும்.
Incorrect
- துனிசியாவின் சட்டமியற்றுநர்கள் நாட்டின் புதிய பிரதமராக ஹிச்செம் மெச்சிச்சி வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். மெச்சிச்சியும் அவரது முன்மொழியப்பட்ட அரசாங்கமும் நீண்ட விவாதத்திற்குப்பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பை வென்றன. முன்னதாக, 46 வயதான முன்னாள் அமைச்சர், தனது அரசு எவ்வாறு பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியிலிருந்து துனிசிய நாட்டை வெளியே கொண்டுவரும் என்பதை விளக்கினார். இது, அக்டோபர் முதல் துனிசியாவில் ஏற்படும் மூன்றாவது அரசாங்கமும், 2011 ஆம் ஆண்டில் நடந்த புரட்சிக்குப் பின்னர் ஏற்படும் ஒன்பதாவது அரசாங்கமும் ஆகும்.
-
Question 31 of 60
31. Question
1.இந்தியா மற்றும் எந்த நாட்டுக்கு இடையேயான தரமான ஜவுளிகள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?
Correct
- ஜப்பான் நாட்டு சந்தைக்கேற்றவாறு இந்திய ஜவுளிகள் மற்றும் ஆடைகளின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் பரிசோதிப்பதற்காக, இந்தியாவின் ஜவுளிகள் ஆணையம் மற்றும் ஜப்பானின் நிசன்கென் தர மதிப்பீடு மையம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால், தொழில்நுட்பத் துறைக்கான ஜவுளிகள் & துணி வகைகளை இந்தியாவில் பரிசோதிக்கும் பணிகளை, நிசன்கென் தர மதிப்பீடு மையத்தின் சார்பாக ஜவுளிகள் ஆணையம் மேற்கொள்ளும்.
Incorrect
- ஜப்பான் நாட்டு சந்தைக்கேற்றவாறு இந்திய ஜவுளிகள் மற்றும் ஆடைகளின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் பரிசோதிப்பதற்காக, இந்தியாவின் ஜவுளிகள் ஆணையம் மற்றும் ஜப்பானின் நிசன்கென் தர மதிப்பீடு மையம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால், தொழில்நுட்பத் துறைக்கான ஜவுளிகள் & துணி வகைகளை இந்தியாவில் பரிசோதிக்கும் பணிகளை, நிசன்கென் தர மதிப்பீடு மையத்தின் சார்பாக ஜவுளிகள் ஆணையம் மேற்கொள்ளும்.
-
Question 32 of 60
32. Question
2.புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
- 2020 செப்.1 முதல், இந்தியாவின் தலைமைப் புள்ளியியல் நிபுணராக க்ஷத்ரபதி சிவாஜியை நியமித்து இந்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 1986ஆம் ஆண்டுத்தொகுதியைச் சார்ந்த IAS அதிகாரியான இவர், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளராக பொறுப்பேற்பார். இந்திய அரசு, அவரை இன்னும் ஒரு முழுநேர தலைமைப் புள்ளியியல் நிபுணராக நியமிக்காத காரணத்தால், க்ஷத்திரபதி சிவாஜி, தொடர்ந்து மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் தலைவராக பணியிலிருப்பார்.
Incorrect
- 2020 செப்.1 முதல், இந்தியாவின் தலைமைப் புள்ளியியல் நிபுணராக க்ஷத்ரபதி சிவாஜியை நியமித்து இந்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 1986ஆம் ஆண்டுத்தொகுதியைச் சார்ந்த IAS அதிகாரியான இவர், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளராக பொறுப்பேற்பார். இந்திய அரசு, அவரை இன்னும் ஒரு முழுநேர தலைமைப் புள்ளியியல் நிபுணராக நியமிக்காத காரணத்தால், க்ஷத்திரபதி சிவாஜி, தொடர்ந்து மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் தலைவராக பணியிலிருப்பார்.
-
Question 33 of 60
33. Question
3.உயிரி பல்வகைமையைப் பாதுகாப்பதற்காக, அவை ஒன்றை அமைத்துள்ள மாநில / யூனியன் பிரதேச அரசு எது?
Correct
- ஜம்மு & காஷ்மீர் அரசானது உயிரி பல்வகைமையைப் பாதுகாப்பதற்காக, பத்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அண்மையில் அமைத்தது. ‘ஜம்மு-காஷ்மீர் உயிரி பல்வகைமை அவை’ என்ற பெயரிலான இப்புதிய அவையில், முதன்மை வனப்பாதுகாவலர் தலைவராகவும், 5 அலுவல்பூர்வமற்ற உறுப்பினர்களும் இருப்பார்கள். இந்த அவை, “ஜம்மு-காஷ்மீர் உயிரி பல்வகைமையை கவுன்சில் நிதியம்” என்று பெயரிடப்பட்ட ஒரு நிதியத்தையும் உருவாக்கும்.
Incorrect
- ஜம்மு & காஷ்மீர் அரசானது உயிரி பல்வகைமையைப் பாதுகாப்பதற்காக, பத்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அண்மையில் அமைத்தது. ‘ஜம்மு-காஷ்மீர் உயிரி பல்வகைமை அவை’ என்ற பெயரிலான இப்புதிய அவையில், முதன்மை வனப்பாதுகாவலர் தலைவராகவும், 5 அலுவல்பூர்வமற்ற உறுப்பினர்களும் இருப்பார்கள். இந்த அவை, “ஜம்மு-காஷ்மீர் உயிரி பல்வகைமையை கவுன்சில் நிதியம்” என்று பெயரிடப்பட்ட ஒரு நிதியத்தையும் உருவாக்கும்.
-
Question 34 of 60
34. Question
4.தொட்டுணரக்கூடிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான மசோதாவை நிறைவேற்றியுள்ள மாநில அரசு எது?
Correct
- தொட்டுணரக்கூடிய பாரம்பரியத்தை பாதுகாத்து மீட்டெடுக்கும் மசோதாவை அண்மையில் அஸ்ஸாம் மாநில சட்டமன்றம் நிறைவேற்றியது. அசாம் பாரம்பரிய நினைவுச்சின்னங்கள் & பதிவுச்சட்டம், 1959 உட்பட எந்தவொரு தேசிய / மாநில சட்டத்தின் கீழும் தற்போது இல்லாத, குறைந்தது 75 ஆண்டுகளாக இருந்துவரும் அனைத்து மரபுச்சின்னங்களையும் இந்தச்சட்டம் உள்ளடக்கும்.
Incorrect
- தொட்டுணரக்கூடிய பாரம்பரியத்தை பாதுகாத்து மீட்டெடுக்கும் மசோதாவை அண்மையில் அஸ்ஸாம் மாநில சட்டமன்றம் நிறைவேற்றியது. அசாம் பாரம்பரிய நினைவுச்சின்னங்கள் & பதிவுச்சட்டம், 1959 உட்பட எந்தவொரு தேசிய / மாநில சட்டத்தின் கீழும் தற்போது இல்லாத, குறைந்தது 75 ஆண்டுகளாக இருந்துவரும் அனைத்து மரபுச்சின்னங்களையும் இந்தச்சட்டம் உள்ளடக்கும்.
-
Question 35 of 60
35. Question
- 5. அமெரிக்க பாதுகாப்புத்துறையின் நடப்பாண்டுக்கான (2020) அறிக்கையின்படி, உலகின் மிகப்பெரிய கடற்படையைக் கொண்டுள்ள நாடு எது?
Correct
- அமெரிக்க பாதுகாப்புத்துறையானது தனது சீன இராணுவத்தின் ஆற்றல் குறித்த நடப்பாண்டு (2020) அறிக்கையை அமெரிக்க காங்கிரசுக்கு சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின்படி, சுமார் 350 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக்கப்பல்களுடன் சீனா உலகின் மிகப்பெரிய கடற்படையைக் கொண்டுள்ளது. அதே சமயம், அமெரிக்கக் கடற்படையின் போர் படை சுமார் 293 கப்பல்களை மட்டுமே கொண்டுள்ளது.
Incorrect
- அமெரிக்க பாதுகாப்புத்துறையானது தனது சீன இராணுவத்தின் ஆற்றல் குறித்த நடப்பாண்டு (2020) அறிக்கையை அமெரிக்க காங்கிரசுக்கு சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின்படி, சுமார் 350 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக்கப்பல்களுடன் சீனா உலகின் மிகப்பெரிய கடற்படையைக் கொண்டுள்ளது. அதே சமயம், அமெரிக்கக் கடற்படையின் போர் படை சுமார் 293 கப்பல்களை மட்டுமே கொண்டுள்ளது.
-
Question 36 of 60
36. Question
6.நிறை நிறமாலைமானியைப் பயன்படுத்தி, COVID-19 வைரஸ் தொற்றைக்கண்டறியும் முறையை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?
Correct
- நிறை நிறமாலைமானியைப்பயன்படுத்தி COVID-19 வைரஸ் தொற்றைக்கண்டறியும் ஒரு முறையை மரபணுத்தொகுதியியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் (IGIB) ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
- இம்முறையில், வைரஸ் கண்டறிதல் ஆனது 90% உணர்திறன் மற்றும் 100% தனித்தன்மையுடன் மேற்கொள்ளலாம். மொத்த செயல்முறைக்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வெறும் 30 நிமிடங்களாகும். IGIB என்பது அறிவியல் & தொழிலக ஆராய்ச்சிக்கழகத்தின்கீழ் (CSIR) இயங்கும் ஒரு நிறுவனமாகும்.
Incorrect
- நிறை நிறமாலைமானியைப்பயன்படுத்தி COVID-19 வைரஸ் தொற்றைக்கண்டறியும் ஒரு முறையை மரபணுத்தொகுதியியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் (IGIB) ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
- இம்முறையில், வைரஸ் கண்டறிதல் ஆனது 90% உணர்திறன் மற்றும் 100% தனித்தன்மையுடன் மேற்கொள்ளலாம். மொத்த செயல்முறைக்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வெறும் 30 நிமிடங்களாகும். IGIB என்பது அறிவியல் & தொழிலக ஆராய்ச்சிக்கழகத்தின்கீழ் (CSIR) இயங்கும் ஒரு நிறுவனமாகும்.
-
Question 37 of 60
37. Question
7.அமெரிக்க – இந்திய உத்திகள் வகுத்தல் மற்றும் பங்கேற்றல் அமைப்பின் நடப்பாண்டுக்கான (2020) உச்சிமாநாட்டின் கருப்பொருள் என்ன?
Correct
- “Navigating New Challenges” என்பது மூன்றாம் அமெரிக்க – இந்திய உத்திகள் வகுத்தல் மற்றும் பங்கேற்றல் அமைப்பின் உச்சிமாநாட்டின் கருப்பொருளாகும். பிரதமர் மோடி, இந்த நிகழ்வின் முக்கிய உரையை, மெய்நிகராக நிகழ்த்தினார். USISPF என்பது ஒரு சுயாதீன இலாப நோக்கற்ற அமைப்பாகும்; இது அமெரிக்க-இந்திய கூட்டாண்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
- “Navigating New Challenges” என்பது மூன்றாம் அமெரிக்க – இந்திய உத்திகள் வகுத்தல் மற்றும் பங்கேற்றல் அமைப்பின் உச்சிமாநாட்டின் கருப்பொருளாகும். பிரதமர் மோடி, இந்த நிகழ்வின் முக்கிய உரையை, மெய்நிகராக நிகழ்த்தினார். USISPF என்பது ஒரு சுயாதீன இலாப நோக்கற்ற அமைப்பாகும்; இது அமெரிக்க-இந்திய கூட்டாண்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 38 of 60
38. Question
8.மொத்த விற்பனை மருந்துப்பூங்கா அமைப்பதற்காக இந்திய வேதித்தொழினுட்ப நிறுவனத்துடன் (IICT) ஒப்பந்தம் செய்துள்ள மாநிலம் எது?
Correct
- மாநிலத்தில் மொத்த விற்பனை மருந்துப்பூங்கா அமைப்பதற்காக, ஆந்திர பிரதேச மாநில தொழிலக உட்கட்டமைப்பு கழகமானது (APIIC) CSIR-இந்திய வேதித்தொழினுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, CSIR-IICT ஓர் அறிவுப்பங்காளராக செயல்படுவதோடு, நிதியுதவி கோருவதற்காக, ஆந்திர மாநில அரசு, மத்திய வேதியியல் & உரங்கள் அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்க ஒரு திட்டத்தை தயாரிப்பதற்கான தொழில்நுட்ப உதவியையும் வழங்கும்.
Incorrect
- மாநிலத்தில் மொத்த விற்பனை மருந்துப்பூங்கா அமைப்பதற்காக, ஆந்திர பிரதேச மாநில தொழிலக உட்கட்டமைப்பு கழகமானது (APIIC) CSIR-இந்திய வேதித்தொழினுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, CSIR-IICT ஓர் அறிவுப்பங்காளராக செயல்படுவதோடு, நிதியுதவி கோருவதற்காக, ஆந்திர மாநில அரசு, மத்திய வேதியியல் & உரங்கள் அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்க ஒரு திட்டத்தை தயாரிப்பதற்கான தொழில்நுட்ப உதவியையும் வழங்கும்.
-
Question 39 of 60
39. Question
9.ஹிந்தி, காஷ்மீர் மற்றும் டோக்ரி ஆகிய மூன்றும் எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தின் அலுவல்பூர்வ மொழிகளாக மாறவுள்ளன?
Correct
- ஜம்மு-காஷ்மீரில் காஷ்மீர், டோக்ரி மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிக்கும் அலுவல்பூர்வ மொழித் தகுதி வழங்கும் மசோதாவுக்கு பிரதம அமைச்சர் தலைமையிலான நடுவண் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மொழிகள் தற்போதுள்ள அலுவல்பூர்வ மொழிகளான உருது & ஆங்கிலத்துடன் கூடுதலாக இருக்கும். இந்த மசோதாவை சட்டமாக்குவதற்காக, ஜம்மு-காஷ்மீர் அலுவல்மொழிச்சட்டம், 2020 ஆனது நாடாளுமன்றத்தின் பருவமழை கூட்டத்தின்போது அறிமுகப்படுத்தப்படும்.
Incorrect
- ஜம்மு-காஷ்மீரில் காஷ்மீர், டோக்ரி மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிக்கும் அலுவல்பூர்வ மொழித் தகுதி வழங்கும் மசோதாவுக்கு பிரதம அமைச்சர் தலைமையிலான நடுவண் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மொழிகள் தற்போதுள்ள அலுவல்பூர்வ மொழிகளான உருது & ஆங்கிலத்துடன் கூடுதலாக இருக்கும். இந்த மசோதாவை சட்டமாக்குவதற்காக, ஜம்மு-காஷ்மீர் அலுவல்மொழிச்சட்டம், 2020 ஆனது நாடாளுமன்றத்தின் பருவமழை கூட்டத்தின்போது அறிமுகப்படுத்தப்படும்.
-
Question 40 of 60
40. Question
10.இந்தியாவிலிருந்து பொருட்களை ஏற்றுமதி செய்யும் திட்டத்தின்கீழ் (MEIS) கிடைக்கப்பெறும் மொத்த வெகுமதிகளுக்கு, அரசாங்கம் விதித்துள்ள வரையறை என்ன?
Correct
- இந்தியாவிலிருந்து பொருள்களை ஏற்றுமதி செய்யும் திட்டத்தின்கீழ் (MEIS) கிடைக்கப்பெறும் மொத்த வெகுமதிகளுக்கு வரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 01.09.2020 – 31.12.2020 வரை செய்யப்படும் ஏற்றுமதிகளுக்காக இறக்குமதி ஏற்றுமதி குறியீடு (IEC) வைத்திருக்கும் ஒருவருக்கு இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மொத்த வெகுமதி, ஓர் இறக்குமதி ஏற்றுமதி குறியீட்டுக்கு `2 கோடியை தாண்டக்கூடாது என்று வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
- மேலும், இறக்குமதி ஏற்றுமதி குறியீடு வைத்திருக்கும் ஒருவர்09.2020’க்கு முன் ஓராண்டு காலத்துக்கு எந்த ஏற்றுமதியும் செய்யாமல் இருந்தாலோ அல்லது செப்டம்பர்.1 அன்று அல்லது அதற்கு பிறகு புதிய இறக்குமதி ஏற்றுமதி குறியீடு பெற்றிருந்தாலோ, அவர் MEIS’இன்கீழ் எந்தப்பலனையும் கோர தகுதியுடையவர் ஆகமாட்டார். அது மட்டுமல்லாமல், 01.01.2021 முதல் MEIS திட்டம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும்.
Incorrect
- இந்தியாவிலிருந்து பொருள்களை ஏற்றுமதி செய்யும் திட்டத்தின்கீழ் (MEIS) கிடைக்கப்பெறும் மொத்த வெகுமதிகளுக்கு வரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 01.09.2020 – 31.12.2020 வரை செய்யப்படும் ஏற்றுமதிகளுக்காக இறக்குமதி ஏற்றுமதி குறியீடு (IEC) வைத்திருக்கும் ஒருவருக்கு இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மொத்த வெகுமதி, ஓர் இறக்குமதி ஏற்றுமதி குறியீட்டுக்கு `2 கோடியை தாண்டக்கூடாது என்று வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
- மேலும், இறக்குமதி ஏற்றுமதி குறியீடு வைத்திருக்கும் ஒருவர்09.2020’க்கு முன் ஓராண்டு காலத்துக்கு எந்த ஏற்றுமதியும் செய்யாமல் இருந்தாலோ அல்லது செப்டம்பர்.1 அன்று அல்லது அதற்கு பிறகு புதிய இறக்குமதி ஏற்றுமதி குறியீடு பெற்றிருந்தாலோ, அவர் MEIS’இன்கீழ் எந்தப்பலனையும் கோர தகுதியுடையவர் ஆகமாட்டார். அது மட்டுமல்லாமல், 01.01.2021 முதல் MEIS திட்டம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும்.
-
Question 41 of 60
41. Question
1.இந்தியாவுடன் இணைந்து, ‘இந்தோ–பசிபிக் உத்தி’யை வெளியிட்டுள்ள நாடு எது?
Correct
- ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைவராக இருந்துவரும் ஜெர்மனி தனது இந்தோ-பசிபிக் உத்தியை இந்தியாவுடன் இணைந்து வெளியிட்டுள்ளது. ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட இவ்வுத்தி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகள் குறித்து, BIMSTEC மற்றும் இந்தியப்பெருங்கடல் விளிம்பில் உள்ள நாடுகளின் கூட்டமைப்பு (IORA) போன்ற அமைப்புகளுடன் உரையாட பரிந்துரைத்துள்ளது.
Incorrect
- ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைவராக இருந்துவரும் ஜெர்மனி தனது இந்தோ-பசிபிக் உத்தியை இந்தியாவுடன் இணைந்து வெளியிட்டுள்ளது. ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட இவ்வுத்தி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகள் குறித்து, BIMSTEC மற்றும் இந்தியப்பெருங்கடல் விளிம்பில் உள்ள நாடுகளின் கூட்டமைப்பு (IORA) போன்ற அமைப்புகளுடன் உரையாட பரிந்துரைத்துள்ளது.
-
Question 42 of 60
42. Question
2.நைனிடாலில் உள்ள ARIES’இன் அறிவியலாளர்கள், பிற நகர்ப்புற பகுதிகளுடன் ஒப்பிடும்போது எந்த நகரத்தின் மீது ஓசோன் படலத்தின் செறிவு மிகவும் குறைந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்?
Correct
- நைனிடாலில் அமைந்துள்ள ஆரியபட்டா கூர்நோக்கு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ARIES) அறிவியலாளர்கள், பிற நகர்ப்புற பகுதிகளுடன் ஒப்பிடும்போது கெளகாத்தி நகரத்தின்மீது ஓசோன் (O3) படலத்தின் செறிவு மிகவும் குறைந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ARIES என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின்கீழியங்கும் தன்னாட்சிபெற்ற ஓர் ஆராய்ச்சி நிறுவனமாகும்.
- இந்தக்குழு, பிரம்மபுத்திரா ஆற்றுப்பள்ளத்தாக்குப் பகுதிக்கு அருகிலுள்ள மேற்பரப்பு ஓசோனை மதிப்பீடு செய்து, அதனை இந்தியாவின் பிற நகர்ப்புறப்பகுதிகளுடன் ஒப்பிடும்போது, கெளகாத்தியில் ஓசோன் மாறுபாட்டைக் கண்டறிந்துள்ளது.
Incorrect
- நைனிடாலில் அமைந்துள்ள ஆரியபட்டா கூர்நோக்கு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ARIES) அறிவியலாளர்கள், பிற நகர்ப்புற பகுதிகளுடன் ஒப்பிடும்போது கெளகாத்தி நகரத்தின்மீது ஓசோன் (O3) படலத்தின் செறிவு மிகவும் குறைந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ARIES என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின்கீழியங்கும் தன்னாட்சிபெற்ற ஓர் ஆராய்ச்சி நிறுவனமாகும்.
- இந்தக்குழு, பிரம்மபுத்திரா ஆற்றுப்பள்ளத்தாக்குப் பகுதிக்கு அருகிலுள்ள மேற்பரப்பு ஓசோனை மதிப்பீடு செய்து, அதனை இந்தியாவின் பிற நகர்ப்புறப்பகுதிகளுடன் ஒப்பிடும்போது, கெளகாத்தியில் ஓசோன் மாறுபாட்டைக் கண்டறிந்துள்ளது.
-
Question 43 of 60
43. Question
3.இந்தியாவில் மட்டுமே தயாரிக்கப்படும் எந்த வகை கப்பலை வாங்கவோ / வாடகைக்கு எடுக்கவோ அனைத்து முதன்மை துறைமுகங்களுக்கும், மத்திய கப்பல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது?
Correct
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இழுவைப் படகுகளை மட்டுமே கொள்முதல் செய்ய அல்லது பயன்படுத்த அனைத்து முக்கியத் துறைமுகங்களையும் மத்திய கப்பல் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
- முதன்மை துறைமுகங்களால் செய்யப்படும் அனைத்து கொள்முதல்களும் திருத்தப்பட்ட, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ உத்தரவின்படிதான் இனி இருக்கும். இந்திய கப்பல் கட்டும் தொழிலை ஊக்கப்படுத்துவ -தை நோக்கமாகக்கொண்டுள்ள கப்பல் அமைச்சகம், கப்பல் கட்டுதலை இந்தியாவில் மேற்கொள்ள முன்னணி நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
Incorrect
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இழுவைப் படகுகளை மட்டுமே கொள்முதல் செய்ய அல்லது பயன்படுத்த அனைத்து முக்கியத் துறைமுகங்களையும் மத்திய கப்பல் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
- முதன்மை துறைமுகங்களால் செய்யப்படும் அனைத்து கொள்முதல்களும் திருத்தப்பட்ட, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ உத்தரவின்படிதான் இனி இருக்கும். இந்திய கப்பல் கட்டும் தொழிலை ஊக்கப்படுத்துவ -தை நோக்கமாகக்கொண்டுள்ள கப்பல் அமைச்சகம், கப்பல் கட்டுதலை இந்தியாவில் மேற்கொள்ள முன்னணி நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
-
Question 44 of 60
44. Question
- ‘தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
Correct
- ஐநா சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) ‘தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. உணவு இழப்பு மற்றும் கழிவுப்பிரச்சனைக்கு தீர்வு காண பதினாறு வழிகளை இவ்வறிக்கை அடையாளங்காட்டுகிறது. இவ்வம்சங்கள் தேசிய காலநிலை திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டும் என்றும், இதனால் உணவு முறைகளிலிருந்து வரும் ‘தணிப்பு மற்றும் தழுவல் பங்களிப்புகள்’ 25 சதவீதம் மேம்படுத்தப்படலாம் என்றும் அது அறிவுறுத்துகிறது.
Incorrect
- ஐநா சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) ‘தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. உணவு இழப்பு மற்றும் கழிவுப்பிரச்சனைக்கு தீர்வு காண பதினாறு வழிகளை இவ்வறிக்கை அடையாளங்காட்டுகிறது. இவ்வம்சங்கள் தேசிய காலநிலை திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டும் என்றும், இதனால் உணவு முறைகளிலிருந்து வரும் ‘தணிப்பு மற்றும் தழுவல் பங்களிப்புகள்’ 25 சதவீதம் மேம்படுத்தப்படலாம் என்றும் அது அறிவுறுத்துகிறது.
-
Question 45 of 60
45. Question
5.எதிர்கால வணிகக்குழுவை அறிமுகப்படுத்தியுள்ள இந்திய வர்த்தக சங்கம் எது?
Correct
- இந்திய தொழிற்துறை கூட்டமைப்பானது (CII) கடந்த சில ஆண்டுகளில் தொடங்கப்பட்ட புதிய வணிக -ங்களுக்கு ஆதரவாக, “எதிர்கால வணிகக்குழு” என்றவொரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. இம்முயற்சி தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையுடன் இணைந்து ‘எதிர்கால வணிகங்களுக்கான தேசிய உத்தி’யை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இம்முயற்சி புதிய வளர்ச்சி வாய்ப்புகளை இனங்கண்டு, பன்னாட்டு உறவுகளை நிறுவ உதவும்.
Incorrect
- இந்திய தொழிற்துறை கூட்டமைப்பானது (CII) கடந்த சில ஆண்டுகளில் தொடங்கப்பட்ட புதிய வணிக -ங்களுக்கு ஆதரவாக, “எதிர்கால வணிகக்குழு” என்றவொரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. இம்முயற்சி தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையுடன் இணைந்து ‘எதிர்கால வணிகங்களுக்கான தேசிய உத்தி’யை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இம்முயற்சி புதிய வளர்ச்சி வாய்ப்புகளை இனங்கண்டு, பன்னாட்டு உறவுகளை நிறுவ உதவும்.
-
Question 46 of 60
46. Question
6.தில்லி IIT’இன் அடைவிலுள்ள, ‘சக்ர்’ என்ற துளிர் நிறுவனம் உருவாக்கியுள்ள, N95 தூய்மையாக்கும் கருவியின் பெயர் என்ன?
Correct
- தில்லி IIT’இன் அடைவிலுள்ள, ‘சக்ர்’ என்ற துளிர் நிறுவனம், N95 முகமறைப்புகளை தூய்மையாக்க, ‘Chakr DeCoV’ என்ற கருவியை உருவாக்கியுள்ளது. இக்கருவி ஒரு பேழை வடிவத்தில் வடிவமைக்க -ப்பட்டுள்ளது. இது, N95 முகமறைப்புகளின் துளைகளை தூய்மையாக்குவதற்கு ஓசோன் வளியைப் பயன்படுத்துகிறது, இதனால் முகமறைப்பின் அனைத்து அடுக்குகளின் முழுமையான தூய்மைப்படுத்த -லை இந்தக் கருவி உறுதி செய்கிறது.
Incorrect
- தில்லி IIT’இன் அடைவிலுள்ள, ‘சக்ர்’ என்ற துளிர் நிறுவனம், N95 முகமறைப்புகளை தூய்மையாக்க, ‘Chakr DeCoV’ என்ற கருவியை உருவாக்கியுள்ளது. இக்கருவி ஒரு பேழை வடிவத்தில் வடிவமைக்க -ப்பட்டுள்ளது. இது, N95 முகமறைப்புகளின் துளைகளை தூய்மையாக்குவதற்கு ஓசோன் வளியைப் பயன்படுத்துகிறது, இதனால் முகமறைப்பின் அனைத்து அடுக்குகளின் முழுமையான தூய்மைப்படுத்த -லை இந்தக் கருவி உறுதி செய்கிறது.
-
Question 47 of 60
47. Question
- 2020-25ஆம் ஆண்டிற்கான தனது புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ள மாநிலம் எது?
Correct
- கர்நாடக மாநில அரசு, 2020-25ஆம் ஆண்டுக்கான தனது புதிய தகவல் தொழினுட்ப கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இப்புதிய கொள்கை, தகவல் தொழினுட்பத்துறையில் மாநிலத்தின் நிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய கொள்கையின்மூலம், 1 டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்தை அடைவதற்கும் 6 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் கர்நாடக மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது.
Incorrect
- கர்நாடக மாநில அரசு, 2020-25ஆம் ஆண்டுக்கான தனது புதிய தகவல் தொழினுட்ப கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இப்புதிய கொள்கை, தகவல் தொழினுட்பத்துறையில் மாநிலத்தின் நிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய கொள்கையின்மூலம், 1 டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்தை அடைவதற்கும் 6 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் கர்நாடக மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது.
-
Question 48 of 60
48. Question
8.இரண்டாம் உலகப்போரின் பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்ட வில்மிங்டன் அமைந்துள்ள நாடு எது?
Correct
- அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் உள்ள, ‘வில்மிங்டன்’ – இரண்டாம் உலகப்போரின் பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஒரு நகரம் இவ்வாறு அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இரண்டாம் உலகப்போர் முடிவின் 75ஆம் ஆண்டு நிறைவைக்குறிக்கும் விழாவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இரண்டாம் உலகப் போரின்போது, வில்மிங்டனில் அமைந்துள்ள வடகரோலினா கப்பல்கட்டும் நிறுவனம், 5 ஆண்டுகளில் 243 கப்பல்களை அமெரிக்காவின் அவசர கப்பல்கட்டும் திட்டத்தின் ஒருபகுதியாக கட்டியது.
Incorrect
- அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் உள்ள, ‘வில்மிங்டன்’ – இரண்டாம் உலகப்போரின் பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஒரு நகரம் இவ்வாறு அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இரண்டாம் உலகப்போர் முடிவின் 75ஆம் ஆண்டு நிறைவைக்குறிக்கும் விழாவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இரண்டாம் உலகப் போரின்போது, வில்மிங்டனில் அமைந்துள்ள வடகரோலினா கப்பல்கட்டும் நிறுவனம், 5 ஆண்டுகளில் 243 கப்பல்களை அமெரிக்காவின் அவசர கப்பல்கட்டும் திட்டத்தின் ஒருபகுதியாக கட்டியது.
-
Question 49 of 60
49. Question
9.அண்மையில் வடகொரியாவைத் தாக்கிய சூறாவளியின் பெயரென்ன?
Correct
- “மேசக்” (கம்போடியச்சொல்) என்ற ஆற்றல்மிக்க சூறாவளியானது வட கொரியாவைத் தாக்கியதுடன், அப்பகுதியில் கனமழை மற்றும் வெள்ளத்துக்கும் காரணமாகியுள்ளது. ஒரு வாரத்திற்குள்ளாக கொரிய தீபகற்பத்தைத் தாக்கிய இரண்டாவது சூறாவளியாகும் இந்த மேசக். பவி என்ற மற்றொரு சக்திவாய்ந்த சூறாவளி, ஆகஸ்ட் கடைசி வாரத்தில், அந்நாட்டில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. தென் கொரியாவின் பிற பிராந்தியங்களிலும் இந்தச் சூறாவளி தாக்கியது.
Incorrect
- “மேசக்” (கம்போடியச்சொல்) என்ற ஆற்றல்மிக்க சூறாவளியானது வட கொரியாவைத் தாக்கியதுடன், அப்பகுதியில் கனமழை மற்றும் வெள்ளத்துக்கும் காரணமாகியுள்ளது. ஒரு வாரத்திற்குள்ளாக கொரிய தீபகற்பத்தைத் தாக்கிய இரண்டாவது சூறாவளியாகும் இந்த மேசக். பவி என்ற மற்றொரு சக்திவாய்ந்த சூறாவளி, ஆகஸ்ட் கடைசி வாரத்தில், அந்நாட்டில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. தென் கொரியாவின் பிற பிராந்தியங்களிலும் இந்தச் சூறாவளி தாக்கியது.
-
Question 50 of 60
50. Question
இம்மாதம் நடைபெற்ற BIMSTEC கூட்டம், எந்த நாட்டின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது?
Correct
- இலங்கையின் தலைமையில், BMISTEC’இன் (Bay of Bengal Initiative for Multi-sectoral Technical and Economic Cooperation) ஒரு முக்கிய கூட்டம் மெய்நிகராக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போதான விவாதங்கள், COVID-19 தொற்றின் பல்வேறு சவால்களைக் கையாள அதன் உறுப்புநாடுகளிடையே ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து தனது கவனத்தைச் செலுத்தின. BIMSTEC என்பது இந்தியா, வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூட்டான் & நேபாளம் ஆகியவற்றின் ஒரு பன்னாட்டுக் குழுமமாகும்.
Incorrect
- இலங்கையின் தலைமையில், BMISTEC’இன் (Bay of Bengal Initiative for Multi-sectoral Technical and Economic Cooperation) ஒரு முக்கிய கூட்டம் மெய்நிகராக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போதான விவாதங்கள், COVID-19 தொற்றின் பல்வேறு சவால்களைக் கையாள அதன் உறுப்புநாடுகளிடையே ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து தனது கவனத்தைச் செலுத்தின. BIMSTEC என்பது இந்தியா, வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூட்டான் & நேபாளம் ஆகியவற்றின் ஒரு பன்னாட்டுக் குழுமமாகும்.
-
Question 51 of 60
51. Question
1.எந்த நாட்டிலிருந்து வைட்டமின் C இறக்குமதி செய்வது தொடர்பாக, இந்தியா, இறக்குமதி மிகு குவிப்பு எதிர்ப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது?
Correct
- வர்த்தக தீர்வுகள் தலைமை இயக்குநரகம் (DGTR) அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியா, அண்மையில், சீனாவிலிருந்து வைட்டமின் C இறக்குமதி செய்வது தொடர்பாக, இறக்குமதி மிகு குவிப்பு எதிர்ப்பு (anti-dumping) விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னதாக, பஜாஜ் ஹெல்த் கேர் நிறுவனமானது அதன் சந்தைப்பங்கு, இலாபங்கள் மற்றும் உள்நாட்டு தொழிற்துறைக்கு இந்த இறக்குமதி மிகுகுவிப்பு, மிகுசேதம் ஏற்படுத்துவதாக DGTR’க்கு புகாரளித்தது. மருந்து நிறுவனங்களால், பேரளவில் இந்த வைட்டமின் சி பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
Incorrect
- வர்த்தக தீர்வுகள் தலைமை இயக்குநரகம் (DGTR) அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியா, அண்மையில், சீனாவிலிருந்து வைட்டமின் C இறக்குமதி செய்வது தொடர்பாக, இறக்குமதி மிகு குவிப்பு எதிர்ப்பு (anti-dumping) விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னதாக, பஜாஜ் ஹெல்த் கேர் நிறுவனமானது அதன் சந்தைப்பங்கு, இலாபங்கள் மற்றும் உள்நாட்டு தொழிற்துறைக்கு இந்த இறக்குமதி மிகுகுவிப்பு, மிகுசேதம் ஏற்படுத்துவதாக DGTR’க்கு புகாரளித்தது. மருந்து நிறுவனங்களால், பேரளவில் இந்த வைட்டமின் சி பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
Question 52 of 60
52. Question
2.இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் தலைவர் யார்?
Correct
- இந்திய பொது நிர்வாக நிறுவனம் என்பது மத்திய பணியாளர் அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் ஒரு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பாகும். குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா, இதன் பதவிவழித் தலைவராவார். மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீ அர்ஜுன் முண்டா தலைமையில், மெய்நிகராக, பழங்குடியின நலத்துறை அமைச்சகமும் இந்திய பொதுநிர்வாக நிறுவனமும் இணைந்து அண்மையில் நடைபெற்ற இரண்டு நாள், “தேசிய பழங்குடி ஆராய்ச்சி மாநாட்டை” நடத்தின.
Incorrect
- இந்திய பொது நிர்வாக நிறுவனம் என்பது மத்திய பணியாளர் அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் ஒரு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பாகும். குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா, இதன் பதவிவழித் தலைவராவார். மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீ அர்ஜுன் முண்டா தலைமையில், மெய்நிகராக, பழங்குடியின நலத்துறை அமைச்சகமும் இந்திய பொதுநிர்வாக நிறுவனமும் இணைந்து அண்மையில் நடைபெற்ற இரண்டு நாள், “தேசிய பழங்குடி ஆராய்ச்சி மாநாட்டை” நடத்தின.
-
Question 53 of 60
53. Question
3.முதன்முறையாக மெய்நிகராக நடந்த விருதுவழங்கும் விழாவில், எத்தனை ஆசிரியப்பெருமக்களுக்கு, இந்தியக் குடியரசுத்தலைவர், தேசிய விருதை வழங்கினார்?
Correct
- சர்வபள்ளி இராதாகிருட்டிணனின் பிறந்தநாளைக்கொண்டாடும் ஆசிரியர் நாளன்று, இந்தியக்குடியர -சுத்தலைவர் இராம்நாத் கோவிந்த், ஆசிரியப்பெருமக்களுக்கு தேசிய விருதை வழங்கினார்.
- கல்வியை மேம்படுத்துவதில் தன்னலமற்ற பங்களிப்பு செய்தமைக்காக, நாடு முழுவதிலும் இருந்து 47 ஆசிரியப்பெருமக்களுக்கு, மதிப்புமிக்க இவ்விருது வழங்கப்பட்டது. விருது பெற்றோருள் சுமார் 40 சதவீதத்தினர் பெண்களாவர். மேலும், முதன்முறையாக, இவ்விழா, மெய்நிகராக நடந்தேறியது.
Incorrect
- சர்வபள்ளி இராதாகிருட்டிணனின் பிறந்தநாளைக்கொண்டாடும் ஆசிரியர் நாளன்று, இந்தியக்குடியர -சுத்தலைவர் இராம்நாத் கோவிந்த், ஆசிரியப்பெருமக்களுக்கு தேசிய விருதை வழங்கினார்.
- கல்வியை மேம்படுத்துவதில் தன்னலமற்ற பங்களிப்பு செய்தமைக்காக, நாடு முழுவதிலும் இருந்து 47 ஆசிரியப்பெருமக்களுக்கு, மதிப்புமிக்க இவ்விருது வழங்கப்பட்டது. விருது பெற்றோருள் சுமார் 40 சதவீதத்தினர் பெண்களாவர். மேலும், முதன்முறையாக, இவ்விழா, மெய்நிகராக நடந்தேறியது.
-
Question 54 of 60
54. Question
- “From Insights to Action: Gender Equality in the wake of COVID-19” என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
Correct
- ஐநா பெண்கள் அமைப்பானது ஐநா வளர்ச்சித்திட்டத்துடன் இணைந்து, “From Insights to Action: Gender Equality in the wake of COVID-19” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. 2021ஆம் ஆண்டளவில், COVID-19 கொள்ளைநோயானது பெண்களைப்பெரிதும் பாதிக்கும் என்றும் மேலும் 47 மில்லியன் பெண்கள் மற்றும் சிறுமிகளை அது தீவிர வறுமையில் தள்ளும் என்றும் அந்த அறிக்கை எடுத்துக்கூறியுள்ளது. தெற்காசியாவில் பாலின வறுமை இடைவெளி மோசமடையும் என்றும் தெற்கு ஆசியாவிலும் துணை சகாரா ஆப்பிரிக்காவிலும் வறுமை மோசமடையும் என்றும் இது எச்சரித்துள்ளது.
Incorrect
- ஐநா பெண்கள் அமைப்பானது ஐநா வளர்ச்சித்திட்டத்துடன் இணைந்து, “From Insights to Action: Gender Equality in the wake of COVID-19” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. 2021ஆம் ஆண்டளவில், COVID-19 கொள்ளைநோயானது பெண்களைப்பெரிதும் பாதிக்கும் என்றும் மேலும் 47 மில்லியன் பெண்கள் மற்றும் சிறுமிகளை அது தீவிர வறுமையில் தள்ளும் என்றும் அந்த அறிக்கை எடுத்துக்கூறியுள்ளது. தெற்காசியாவில் பாலின வறுமை இடைவெளி மோசமடையும் என்றும் தெற்கு ஆசியாவிலும் துணை சகாரா ஆப்பிரிக்காவிலும் வறுமை மோசமடையும் என்றும் இது எச்சரித்துள்ளது.
-
Question 55 of 60
55. Question
5.பணப்பரிவர்த்தனை சம்பந்தப்பட்ட இணையவழி விளையாட்டுகளுக்கு தடைவிதிக்கும் மசோதாவுக்கு, ஒப்புதல் அளித்துள்ள மாநில அரசு எது?
Correct
- பணப்பரிவர்த்தனைகளை உள்ளடக்கிய இணையவழி விளையாட்டுகளுக்குத் தடை விதிப்பதற்காக, ஆந்திர பிரதேச மாநில விளையாட்டுச் சட்டம், 1974’ஐ திருத்துவதற்கு ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தத்தின்படி, ரம்மி மற்றும் போக்கர் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவோருக்கு 6 மாத சிறைத்தண்டனையும், விளையாட்டுகளை ஏற்பாடு செய்பவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். பணப்பரிவர்த்தனைகளை உள்ளட -க்கிய இணையவழி விளையாட்டுத்தொழிலானது ஆண்டுதோறும் 30% அளவுக்கு வளர்கிறது.
Incorrect
- பணப்பரிவர்த்தனைகளை உள்ளடக்கிய இணையவழி விளையாட்டுகளுக்குத் தடை விதிப்பதற்காக, ஆந்திர பிரதேச மாநில விளையாட்டுச் சட்டம், 1974’ஐ திருத்துவதற்கு ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தத்தின்படி, ரம்மி மற்றும் போக்கர் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவோருக்கு 6 மாத சிறைத்தண்டனையும், விளையாட்டுகளை ஏற்பாடு செய்பவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். பணப்பரிவர்த்தனைகளை உள்ளட -க்கிய இணையவழி விளையாட்டுத்தொழிலானது ஆண்டுதோறும் 30% அளவுக்கு வளர்கிறது.
-
Question 56 of 60
56. Question
6.இந்திய தானியங்கி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIAM) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
- இந்திய தானியங்கி உற்பத்தியாளர்கள் சங்கம் அதன் புதிய தலைவராக கெனிச்சி அயுகாவாவைத் தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் அவர் பணியாற்றி வருகிறார். முன்னதாக, SIAM’இன் துணைத்தலைவராக பணியாற்றிய அவர், இராஜன் வதேராவைத் தொடர்ந்து இப்பதவிக்கு வரவுள்ளார். அசோக் லேலண்டின் விபின் சோந்தி, துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Incorrect
- இந்திய தானியங்கி உற்பத்தியாளர்கள் சங்கம் அதன் புதிய தலைவராக கெனிச்சி அயுகாவாவைத் தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் அவர் பணியாற்றி வருகிறார். முன்னதாக, SIAM’இன் துணைத்தலைவராக பணியாற்றிய அவர், இராஜன் வதேராவைத் தொடர்ந்து இப்பதவிக்கு வரவுள்ளார். அசோக் லேலண்டின் விபின் சோந்தி, துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
Question 57 of 60
57. Question
7.கூடுதலாக 3053 ஹெக்டேர் பரப்புக்கு விரிவாக்கம் செய்யப்படவுள்ள இந்தியத்தேசியப்பூங்கா எது?
Correct
- ஆசிய ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் வாழ்விடமான அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ள காசிரங்கா தேசியப்பூங்கா, கூடுதலாக 3053 ஹெக்டேர் பரப்புக்கு விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இந்தத் தேசியப்பூங்காவிற்கு ஏழாம், எட்டாம் மற்றும் ஒன்பதாம் தலங்களை சேர்க்க ஒப்புதல் அளிக்கும் அறிவிப்பை அஸ்ஸாம் மாநில அரசு வெளியிட்டுள்ளது. இந்தக் கூடுதல் பகுதிகளுள், ஆக்கிரமிப்புக்கு உள்ளாகக்கூடிய ஆற்றிடைத்தீவுப்பகுதிகளும் அடங்கும்.
Incorrect
- ஆசிய ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் வாழ்விடமான அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ள காசிரங்கா தேசியப்பூங்கா, கூடுதலாக 3053 ஹெக்டேர் பரப்புக்கு விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இந்தத் தேசியப்பூங்காவிற்கு ஏழாம், எட்டாம் மற்றும் ஒன்பதாம் தலங்களை சேர்க்க ஒப்புதல் அளிக்கும் அறிவிப்பை அஸ்ஸாம் மாநில அரசு வெளியிட்டுள்ளது. இந்தக் கூடுதல் பகுதிகளுள், ஆக்கிரமிப்புக்கு உள்ளாகக்கூடிய ஆற்றிடைத்தீவுப்பகுதிகளும் அடங்கும்.
-
Question 58 of 60
58. Question
8.இரயில்வே வளாகங்களில் இரப்பது தொடர்பாக, எச்சட்டத்தைத் திருத்துதற்கு, இரயில்வே அமைச்சகம் முன்மொழிந்துள்ளது?
Correct
- இரயில்வே சட்டம், 1989’இன் 144ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்வதற்கு இரயில்வே அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இச்சட்டத்தின் தற்போதைய விதியின்படி, இரயில்கள் & இரயில் நிலையங்களில் இரத்தல் என்பது ஒரு குற்றமாகும். மேலும், இது ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது `2000/- அபராதத்திற்கும் வழிவகுக்கிறது. இரயில்கள் மற்றும் இரயில்வே வளாகங்கள் உள்ளிட்ட இரயில்வே சொத்துக்களில் இரக்க அனுமதிக்கப்படாது என்று கூறி இந்தப்பிரிவு மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
Incorrect
- இரயில்வே சட்டம், 1989’இன் 144ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்வதற்கு இரயில்வே அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இச்சட்டத்தின் தற்போதைய விதியின்படி, இரயில்கள் & இரயில் நிலையங்களில் இரத்தல் என்பது ஒரு குற்றமாகும். மேலும், இது ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது `2000/- அபராதத்திற்கும் வழிவகுக்கிறது. இரயில்கள் மற்றும் இரயில்வே வளாகங்கள் உள்ளிட்ட இரயில்வே சொத்துக்களில் இரக்க அனுமதிக்கப்படாது என்று கூறி இந்தப்பிரிவு மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
-
Question 59 of 60
59. Question
- SVAYEM என்ற சுயவேலைவாய்ப்பு திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ள மாநிலம் எது?
Correct
- அஸ்ஸாம் மாநில அரசானது அம்மாநிலத்தைச் சார்ந்த இரண்டு இலட்சம் இளையோர்க்கு, சுயதொழில் வாய்ப்பினை வழங்குவதை நோக்கமாகக்கொண்ட, “SVAYEM” என்ற பழைய திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. Swami Vivekananda Assam Youth Empowerment என்பதன் சுருக்கந்தான் இந்தத் திட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட இளையோர்க்கு அவர்களின் தொழிலைத் தொடங்குவதற்காக `50,000 நிதியை தொடக்க மூலதனமாக வழங்கும். இத்திட்டத்தின் மொத்த செலவினம் `1000 கோடி.
Incorrect
- அஸ்ஸாம் மாநில அரசானது அம்மாநிலத்தைச் சார்ந்த இரண்டு இலட்சம் இளையோர்க்கு, சுயதொழில் வாய்ப்பினை வழங்குவதை நோக்கமாகக்கொண்ட, “SVAYEM” என்ற பழைய திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. Swami Vivekananda Assam Youth Empowerment என்பதன் சுருக்கந்தான் இந்தத் திட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட இளையோர்க்கு அவர்களின் தொழிலைத் தொடங்குவதற்காக `50,000 நிதியை தொடக்க மூலதனமாக வழங்கும். இத்திட்டத்தின் மொத்த செலவினம் `1000 கோடி.
-
Question 60 of 60
60. Question
அண்மையில் நடைபெற்ற 48ஆவது ஆண்டு உலக ஓப்பன் செஸ் போட்டியில் வென்றவர் யார்?
Correct
- அண்மையில் நடத்தப்பட்ட 48ஆவது ஆண்டு உலக ஓப்பன் செஸ் போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் P இனியன் வெற்றிபெற்றார். COVID-19 தொற்றுநோய் காரணமாக இந்தப்போட்டி ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், 16 நாடுகளைச் சார்ந்த 122 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
Incorrect
- அண்மையில் நடத்தப்பட்ட 48ஆவது ஆண்டு உலக ஓப்பன் செஸ் போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் P இனியன் வெற்றிபெற்றார். COVID-19 தொற்றுநோய் காரணமாக இந்தப்போட்டி ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், 16 நாடுகளைச் சார்ந்த 122 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
Leaderboard: September 2nd Week 2020 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||