September 1st Week 2020 Current Affairs Online Test Tamil
September 1st Week 2020 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 60 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
Information
AAZZAAZZ
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 60 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- Answered
- Review
-
Question 1 of 60
1. Question
எந்த மாநிலத்தில், `11000 கோடிக்கு மேல் மதிப்புள்ள 45 நெடுஞ்சாலைத்திட்டங்களை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் தொடங்கிவைத்துள்ளார்?
Correct
மத்திய பிரதேசத்தில் 45 நெடுஞ்சாலைத்திட்டங்களை மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, காணொளி வழியாக தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார். 1361 கிமீ நீளத்துக்கு `11427 கோடி மதிப்பிலான கட்டுமானப்பணிகளைக்கொண்ட இந்தத் திட்டங்கள், மத்திய பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சாலைக்கட்டுமானத்தில் பயன்படுத்துதற்காக மத்திய பிரதேசத்திற்கான மத்திய சாலை நிதியிலிருந்து, மேலும் `700 கோடியையும் அமைச்சர் அறிவித்தார்.
Incorrect
மத்திய பிரதேசத்தில் 45 நெடுஞ்சாலைத்திட்டங்களை மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, காணொளி வழியாக தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார். 1361 கிமீ நீளத்துக்கு `11427 கோடி மதிப்பிலான கட்டுமானப்பணிகளைக்கொண்ட இந்தத் திட்டங்கள், மத்திய பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சாலைக்கட்டுமானத்தில் பயன்படுத்துதற்காக மத்திய பிரதேசத்திற்கான மத்திய சாலை நிதியிலிருந்து, மேலும் `700 கோடியையும் அமைச்சர் அறிவித்தார்.
-
Question 2 of 60
2. Question
‘காலநிலை மாற்றமும் இமயமலைப்பிராந்தியத்தில் அதன் தாக்கமும்’ என்ற தலைப்பில், இணையவழி பன்னாட்டு மாநாட்டை ஏற்பாடு செய்யவுள்ள நிறுவனம் எது?
Correct
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின்கீழ் தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனமாகச் செயல்படும் நைனிடாலில் உள்ள ஆர்யபட்டா கூர்நோக்கல் அறிவியலுக்கான ஆராய்ச்சி நிறுவனம் -ARIES, உத்தரகண்ட் மாநிலம் பாவ்ரி கார்வால் பகுதியில் ஸ்ரீநகரில் செயல்படும் மத்திய பல்கலைக் கழகமான ஹேமாவதி நந்தன் பகுகுணா கார்வால் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து கூட்டாக, “உயர் இமயமலைப்பகுதியில் காற்றுத்தூசுத்தரம் மற்றும் பருவநிலை மாற்றத்தினால் நீராதாரங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் மீது ஏற்படும் தாக்கம்” என்ற தலைப்பில், செப்.14-16 வரையிலான மூன்று நாட்களுக்கு இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்தத்திட்டமிட்டுள்ளன.
Incorrect
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின்கீழ் தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனமாகச் செயல்படும் நைனிடாலில் உள்ள ஆர்யபட்டா கூர்நோக்கல் அறிவியலுக்கான ஆராய்ச்சி நிறுவனம் -ARIES, உத்தரகண்ட் மாநிலம் பாவ்ரி கார்வால் பகுதியில் ஸ்ரீநகரில் செயல்படும் மத்திய பல்கலைக் கழகமான ஹேமாவதி நந்தன் பகுகுணா கார்வால் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து கூட்டாக, “உயர் இமயமலைப்பகுதியில் காற்றுத்தூசுத்தரம் மற்றும் பருவநிலை மாற்றத்தினால் நீராதாரங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் மீது ஏற்படும் தாக்கம்” என்ற தலைப்பில், செப்.14-16 வரையிலான மூன்று நாட்களுக்கு இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்தத்திட்டமிட்டுள்ளன.
-
Question 3 of 60
3. Question
‘தேன் இயக்கம்’ திட்டத்தின்கீழ், தேனீ பெட்டிகளை விநியோகிக்கின்ற அமைப்பு எது?
Correct
காதி கிராமப்புறத் தொழிற்துறை ஆணையம் (KVIC) தனது முதன்மை “தேன் இயக்கம்” திட்டத்தின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உள்ளூரில் வேலைவாய்ப்பை உருவாக்குவதன்மூலம் ‘தற்சார்பு இந்தியா’வை நோக்கி ஒரு பெரிய பாய்ச்சலை முன்னெடுத்துள்ளது.
இத்தேனீ பெட்டிகள், உத்தர பிரதேச மாநிலத் தொழிலாளர்களுக்கு, பஞ்சோகராவில் உள்ள KVIC’இன் பயிற்சி மையத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள், பழங்குடியின மக்கள், பெண்கள் மற்றும் வேலையற்ற இளையோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக மூன்றாண்டுகளுக்கு முன்பு KVIC’ஆல் ‘தேன் இயக்கம்’ தொடங்கப்பட்டது.
Incorrect
காதி கிராமப்புறத் தொழிற்துறை ஆணையம் (KVIC) தனது முதன்மை “தேன் இயக்கம்” திட்டத்தின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உள்ளூரில் வேலைவாய்ப்பை உருவாக்குவதன்மூலம் ‘தற்சார்பு இந்தியா’வை நோக்கி ஒரு பெரிய பாய்ச்சலை முன்னெடுத்துள்ளது.
இத்தேனீ பெட்டிகள், உத்தர பிரதேச மாநிலத் தொழிலாளர்களுக்கு, பஞ்சோகராவில் உள்ள KVIC’இன் பயிற்சி மையத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள், பழங்குடியின மக்கள், பெண்கள் மற்றும் வேலையற்ற இளையோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக மூன்றாண்டுகளுக்கு முன்பு KVIC’ஆல் ‘தேன் இயக்கம்’ தொடங்கப்பட்டது.
-
Question 4 of 60
4. Question
உடைக்கப்படவுள்ள, இந்திய கடற்படையின் மிகநீண்ட காலம் பணியாற்றிய போர்க்கப்பலின் பெயர் என்ன?
Correct
மும்பையில் உள்ள கடற்படை கப்பல்துறையில் நிறுத்தப்பட்டுள்ள, இந்திய கடற்படையின் மிக நீண்ட காலம் சேவையாற்றிய போர்க்கப்பலான INS விராட், குஜராத்தின் அலாங் முற்றத்தில் உடைக்கப்பட உள்ளது. இந்தக்கப்பல், 2.78 கோடி கிலோ எடைகொண்ட விமானந்தாங்கிக் கப்பலாகும். இது முதலில், பிரிட்டிஷ் கடற்படையில், 1984ஆம் ஆண்டு வரை 25 ஆண்டுகள் பணியாற்றியது. 1987ஆம் ஆண்டில், இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டு, ஹாரியர் போர் விமானங்களை இயக்க இது பயன்பட்டு வந்தது.
Incorrect
மும்பையில் உள்ள கடற்படை கப்பல்துறையில் நிறுத்தப்பட்டுள்ள, இந்திய கடற்படையின் மிக நீண்ட காலம் சேவையாற்றிய போர்க்கப்பலான INS விராட், குஜராத்தின் அலாங் முற்றத்தில் உடைக்கப்பட உள்ளது. இந்தக்கப்பல், 2.78 கோடி கிலோ எடைகொண்ட விமானந்தாங்கிக் கப்பலாகும். இது முதலில், பிரிட்டிஷ் கடற்படையில், 1984ஆம் ஆண்டு வரை 25 ஆண்டுகள் பணியாற்றியது. 1987ஆம் ஆண்டில், இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டு, ஹாரியர் போர் விமானங்களை இயக்க இது பயன்பட்டு வந்தது.
-
Question 5 of 60
5. Question
NBFC-MFI’களுக்கு, கட்டமைக்கப்பட்ட நிதி & பகுதி உறுதியளிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிதி நிறுவனம் எது?
Correct
தேசிய வேளாண் & ஊரக வளர்ச்சி வங்கியானது (NABARD) NBFC-MFI’களுக்கு ‘கட்டமைக்கப்பட்ட நிதி மற்றும் பகுதி உறுதியளிப்புத் திட்டம்’ என்ற தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, COVID-19 கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஊரகங்களில், தடையின்றி கடன் கிடைப்பை ஊக்குவிக்கும் நோக்கங்கொண்டது. இந்தத்தயாரிப்பு சிறு மற்றும் நடுத்தர அளவிலான நுண்கடன் நிறுவனங்களுக்கு (MFI) நீட்டிக்கப்பட்ட கூட்டுக்கடன்களுக்கு பகுதியளவான கடன் உத்தரவாதத்தை வழங்குகிறது.
Incorrect
தேசிய வேளாண் & ஊரக வளர்ச்சி வங்கியானது (NABARD) NBFC-MFI’களுக்கு ‘கட்டமைக்கப்பட்ட நிதி மற்றும் பகுதி உறுதியளிப்புத் திட்டம்’ என்ற தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, COVID-19 கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஊரகங்களில், தடையின்றி கடன் கிடைப்பை ஊக்குவிக்கும் நோக்கங்கொண்டது. இந்தத்தயாரிப்பு சிறு மற்றும் நடுத்தர அளவிலான நுண்கடன் நிறுவனங்களுக்கு (MFI) நீட்டிக்கப்பட்ட கூட்டுக்கடன்களுக்கு பகுதியளவான கடன் உத்தரவாதத்தை வழங்குகிறது.
-
Question 6 of 60
6. Question
‘COAS அலகு பாராட்டு’ ஆனது எந்தப் பாதுகாப்புப் படையின் 51ஆவது சிறப்பு நடவடிக்கைக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது?
Correct
இராணுவத் தலைமைத்தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, தேசிய பாதுகாப்புப் படையின் 51ஆவது சிறப்பு நடவடிக்கைக்குழுவுக்கு, ‘COAS (Chief of Army Staff) Unit Appreciation’ விருதை வழங்கினார்.
தீவிரவாதத்தை ஒடுக்குவதில் சிறப்பான சாதனைகளை நிகழ்த்தியதைக் கௌரவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டது. இந்தக்குழுவின் பல்வேறு நடவடிக்கைகளில், குறிப்பிடத்தக்கது “Operation Black Tornado” ஆகும். 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பை தீவிரவாதத் தாக்குதலின்போது, 8 தீவிரவாதிகளைச் சுட்டுக்கொன்று, ஏராளமான வெளிநாட்டவர் உள்பட 600’க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகளை இந்தக்குழு விடுவித்தது.
Incorrect
-
Question 7 of 60
7. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கோல்ப் வீராங்கனை சோபியா போபோவ் சார்ந்த நாடு எது?
Correct
ஜெர்மன் கோல்ப் வீராங்கனையான சோபியா போபோவ், இராயல் டுரூனில் நடந்த AIG பிரிட்டிஷ் பெண்கள் ஓப்பனை வென்றதன்மூலம் ஒரு முதன்மைப் போட்டியில் வெற்றியடைந்த முதல் ஜெர்மன் பெண் என்ற பெருமையைப்பெற்றார். 27 வயதான இவர், உலக தரவரிசையில் 304ஆவது இடத்தில் உள்ளார். அவர் தனது எதிராளியான தாய்லாந்தின் ஜாஸ்மின் சுவன்னபுராவை வீழ்த்தியதன்மூலம் இவ்வெற்றியை அடைந்தார். கடந்த 2010ஆம் ஆண்டில் பன்னாட்டு ஐரோப்பிய பெண்கள் அமெச்சூர் சாம்பியன்ஷிப்பை போபோவ் வென்றிருந்தார்.
Incorrect
ஜெர்மன் கோல்ப் வீராங்கனையான சோபியா போபோவ், இராயல் டுரூனில் நடந்த AIG பிரிட்டிஷ் பெண்கள் ஓப்பனை வென்றதன்மூலம் ஒரு முதன்மைப் போட்டியில் வெற்றியடைந்த முதல் ஜெர்மன் பெண் என்ற பெருமையைப்பெற்றார். 27 வயதான இவர், உலக தரவரிசையில் 304ஆவது இடத்தில் உள்ளார். அவர் தனது எதிராளியான தாய்லாந்தின் ஜாஸ்மின் சுவன்னபுராவை வீழ்த்தியதன்மூலம் இவ்வெற்றியை அடைந்தார். கடந்த 2010ஆம் ஆண்டில் பன்னாட்டு ஐரோப்பிய பெண்கள் அமெச்சூர் சாம்பியன்ஷிப்பை போபோவ் வென்றிருந்தார்.
-
Question 8 of 60
8. Question
அண்மையில், ஆந்திர பிரதேசத்தில் பாயந்தோடும் எந்த ஆற்றில், ‘பெளி’ மீன் கண்டறியப்பட்டது?
Correct
‘தோர்’ என்னும் அறிவியல் பெயர்கொண்ட ‘பெளி’ என்றும் அழைக்கப்படுகிற ஓர் அரியவகை மீனினம், ஆந்திர பிரதேச மாநிலத்தில் பாய்ந்தோடும் சிலேரு ஆற்றில் அண்மையில் கண்டறியப்பட்டது. ஆந்திர பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள் குழு இதனைக் கண்டறிந்துள்ளது. இந்த மீன், IUCN’இன் (இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம்) அருகிவரும் உயிரினங்கள் பிரிவின்கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. இது பொதுவாக, இமயமலைப் பகுதிகளான ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், நேபாளம் மற்றும் பூட்டான் வழியாக பாய்ந்தோடும் ஆறுகளில் காணப்படுகிறது.
Incorrect
‘தோர்’ என்னும் அறிவியல் பெயர்கொண்ட ‘பெளி’ என்றும் அழைக்கப்படுகிற ஓர் அரியவகை மீனினம், ஆந்திர பிரதேச மாநிலத்தில் பாய்ந்தோடும் சிலேரு ஆற்றில் அண்மையில் கண்டறியப்பட்டது. ஆந்திர பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள் குழு இதனைக் கண்டறிந்துள்ளது. இந்த மீன், IUCN’இன் (இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம்) அருகிவரும் உயிரினங்கள் பிரிவின்கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. இது பொதுவாக, இமயமலைப் பகுதிகளான ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், நேபாளம் மற்றும் பூட்டான் வழியாக பாய்ந்தோடும் ஆறுகளில் காணப்படுகிறது.
-
Question 9 of 60
9. Question
எந்த ஆற்றின் குறுக்கே, அண்மையில் திறந்துவைக்கப்பட்ட ஆற்றைக்கடக்க பயன்படும் இந்தியாவின் மிகநீளமான கயிற்றுப்பாதை கட்டப்பட்டுள்ளது?
Correct
ஆற்றைக்கடக்க பயன்படும் இந்தியாவின் மிகநீளமான கயிற்றுப்பாதை, பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 1.8 கிமீ நீளமுள்ள இந்தக் கயிற்றுப் பாதை, மத்திய கெளகாத்தி முதல் வடக்கு கெளகாத்தி வரை நீண்டுள்ளது. இது பயண நேரத்தை 8 நிமிடங்களாக குறைக்கும். `56 கோடி திட்டச்செலவுகொண்ட இந்தக் கயிற்றுப்பாதையின் பணிகள் தொடங்கி, சுமார் 11 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது நிறைவடைந்துள்ளன.
Incorrect
ஆற்றைக்கடக்க பயன்படும் இந்தியாவின் மிகநீளமான கயிற்றுப்பாதை, பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 1.8 கிமீ நீளமுள்ள இந்தக் கயிற்றுப் பாதை, மத்திய கெளகாத்தி முதல் வடக்கு கெளகாத்தி வரை நீண்டுள்ளது. இது பயண நேரத்தை 8 நிமிடங்களாக குறைக்கும். `56 கோடி திட்டச்செலவுகொண்ட இந்தக் கயிற்றுப்பாதையின் பணிகள் தொடங்கி, சுமார் 11 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது நிறைவடைந்துள்ளன.
-
Question 10 of 60
10. Question
வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் இணைந்து பணியாற்றுவதற்காக, AFC இந்தியா லிட் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள அமைப்பு எது?
Correct
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) ஆனது AFC இந்தியா லிட் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. முன்னர், வேளாண் நிதிக்கழகம் என அழைக்கப்பட்ட AFC இந்தியா லிட் ஆனது வணிக வங்கிகள், NABARD & EXIM வங்கி ஆகியவற்றிற்கு முழுமையாக உரிமையுடையதாகும். தில்லியின் தேசிய கூட்டுறவு ஒன்றியத்துடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் APEDA கையெழுத்திட்டுள்ளது.
Incorrect
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) ஆனது AFC இந்தியா லிட் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. முன்னர், வேளாண் நிதிக்கழகம் என அழைக்கப்பட்ட AFC இந்தியா லிட் ஆனது வணிக வங்கிகள், NABARD & EXIM வங்கி ஆகியவற்றிற்கு முழுமையாக உரிமையுடையதாகும். தில்லியின் தேசிய கூட்டுறவு ஒன்றியத்துடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் APEDA கையெழுத்திட்டுள்ளது.
-
Question 11 of 60
11. Question
போலியோ நோயற்ற பிராந்தியம் என்று உலக நலவாழ்வு அமைப்பு அறிவித்துள்ள பிராந்தியம் எது?
Correct
- இளம்பிள்ளை வாதத்தை ஏற்படுத்தும் வைரஸிலிருந்து ஆப்பிரிக்கா முற்றிலுமாக விடுபட்டுள்ளதாக உலக நலவாழ்வு அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக ஆப்பிரிக்க பிராந்தியத்தில் போலியோ நோய்கள் எதுவும் ஏற்படவில்லை என்று ரோஸ் கானா போம்பன் லீக் தலைமையிலான ஆணையம் சான்றளித்துள்ளது. போலியோ வைரஸை ஒழிப்பதற்கான குறைந்தபட்ச வரம்பும் நான்கு ஆண்டுகள்தான். இதன்மூலம், ஆப்பிரிக்காவிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்ட நோய்களின் வரிசையில் பெரியம்மை நோயுடன் தற்போது இளம்பிள்ளை வாதமும் இணைகிறது.
Incorrect
- இளம்பிள்ளை வாதத்தை ஏற்படுத்தும் வைரஸிலிருந்து ஆப்பிரிக்கா முற்றிலுமாக விடுபட்டுள்ளதாக உலக நலவாழ்வு அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக ஆப்பிரிக்க பிராந்தியத்தில் போலியோ நோய்கள் எதுவும் ஏற்படவில்லை என்று ரோஸ் கானா போம்பன் லீக் தலைமையிலான ஆணையம் சான்றளித்துள்ளது. போலியோ வைரஸை ஒழிப்பதற்கான குறைந்தபட்ச வரம்பும் நான்கு ஆண்டுகள்தான். இதன்மூலம், ஆப்பிரிக்காவிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்ட நோய்களின் வரிசையில் பெரியம்மை நோயுடன் தற்போது இளம்பிள்ளை வாதமும் இணைகிறது.
-
Question 12 of 60
12. Question
NITI ஆயோக் வெளியிட்டுள்ள, ‘ஏற்றுமதி தயார்நிலை அட்டவணை – 2020’இல் முதலிடம் வகிக்கும் இந்திய மாநிலம் எது?
Correct
- ஏற்றுமதி தயார்நிலைக்குறியீடு-2020’ஐ போட்டித்திறன் நிறுவனத்துடன் இணைந்து NITI ஆயோக் வெளியிட்டுள்ளது. கொள்கை; வணிகச்சூழல்; ஏற்றுமதிச்சூழல்; ஏற்றுமதிச்செயல்பாடுகள் ஆகிய 4 முக்கிய அளவுருக்களில், மாநிலங்களை இது தரவரிசைப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக, பெருவாரியான கடலோர மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன.
Incorrect
- ஏற்றுமதி தயார்நிலைக்குறியீடு-2020’ஐ போட்டித்திறன் நிறுவனத்துடன் இணைந்து NITI ஆயோக் வெளியிட்டுள்ளது. கொள்கை; வணிகச்சூழல்; ஏற்றுமதிச்சூழல்; ஏற்றுமதிச்செயல்பாடுகள் ஆகிய 4 முக்கிய அளவுருக்களில், மாநிலங்களை இது தரவரிசைப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக, பெருவாரியான கடலோர மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன.
-
Question 13 of 60
13. Question
சமூக நீதி அமைச்சகத்தின் புதிய மனநல மறுவாழ்வு தொலைபேசி உதவி மையத்தின் பெயரென்ன?
Correct
- மனநல மறுவாழ்வுக்கான புதிய கட்டணமில்லா தொலைபேசி உதவி மையத்தை மத்திய சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம் தொடங்கவுள்ளது. இந்தப் புதிய தொலைபேசி உதவி மையம் 13 முக்கிய மொழிகளில் முதலுதவி, உளவியல் ரீதியான ஆதரவு, துன்ப மேலாண்மை போன்றவற்றில் அழைப்பா -ளர்களுக்கு உதவிகளை வழங்கும். COVID-19 தொற்றின் நெருக்கடியின்போது மக்களின் மனநலம் தொடர்பான பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு வழங்கும் வண்ணம் இது உருவாக்கப்பட்டுள்ளது.
Incorrect
- மனநல மறுவாழ்வுக்கான புதிய கட்டணமில்லா தொலைபேசி உதவி மையத்தை மத்திய சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம் தொடங்கவுள்ளது. இந்தப் புதிய தொலைபேசி உதவி மையம் 13 முக்கிய மொழிகளில் முதலுதவி, உளவியல் ரீதியான ஆதரவு, துன்ப மேலாண்மை போன்றவற்றில் அழைப்பா -ளர்களுக்கு உதவிகளை வழங்கும். COVID-19 தொற்றின் நெருக்கடியின்போது மக்களின் மனநலம் தொடர்பான பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு வழங்கும் வண்ணம் இது உருவாக்கப்பட்டுள்ளது.
-
Question 14 of 60
14. Question
‘காஷ்மீர் குங்குமப்பூ’ வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக, எந்த நிறுவனத்துடன் இணைந்து, ஜம்மு –காஷ்மீர், மின்னணு ஏல வலைத்தளத்தை தொடங்கியுள்ளது?
Correct
- ஜம்மு-காஷ்மீர் ஆனது அண்மையில் புவிசார் குறியீடு பெற்ற ‘காஷ்மீர் குங்குமப்பூ’வின் வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கும் தரமான குங்குமப்பூ அணுகலை வழங்குவதற்குமாக ஒரு புதிய மின்னணு ஏல வலைத்தளத்தை தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் வேளாண் துறையானது இந்திய பன்னாட்டு காஷ்மீர் குங்குமப்பூ வர்த்தக மையத்தின்கீழ் (IIKSTC) அமைந்துள்ளது. இந்திய தேசிய பங்குச் சந்தையின் துணை நிறுவனமான NSEIT’உடன் இணைந்து இந்தத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
Incorrect
- ஜம்மு-காஷ்மீர் ஆனது அண்மையில் புவிசார் குறியீடு பெற்ற ‘காஷ்மீர் குங்குமப்பூ’வின் வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கும் தரமான குங்குமப்பூ அணுகலை வழங்குவதற்குமாக ஒரு புதிய மின்னணு ஏல வலைத்தளத்தை தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் வேளாண் துறையானது இந்திய பன்னாட்டு காஷ்மீர் குங்குமப்பூ வர்த்தக மையத்தின்கீழ் (IIKSTC) அமைந்துள்ளது. இந்திய தேசிய பங்குச் சந்தையின் துணை நிறுவனமான NSEIT’உடன் இணைந்து இந்தத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
-
Question 15 of 60
15. Question
வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கான முதல் சில்லறை காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள பொதுக்காப்பீட்டு நிறுவனம் எது?
Correct
- பஜாஜ் அலையன்ஸ் பொதுக்காப்பீட்டு நிறுவனமானது செல்லப்பிராணிகளுக்கென ஒரு புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, ‘பஜாஜ் அலையன்ஸ் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கட்கான காப்பீட்டுத்திட்டம்’ என அழைக்கப்படுகின்றது. இது, வீட்டில் வளர்க்கப்படும் நாய்கட்கான முதல் மற்றும் ஒரே ஒருங்கிணைந்த காப்பீட்டுத்திட்டம் எனக்கூறப்படுகிறது. இது 3 மாதங்கள் முதல் 10 வயது வரை செல்லப் பிராணிகளின் மருத்துவச் செலவுகளை உள்ளடக்கியது. குறிப்பிட்ட நோய்கள் அல்லது நலக் குன்றல் காரணமாக ஏற்படும் இறப்புகளின் செலவுகளையும் இது உள்ளடக்கியது.
Incorrect
- பஜாஜ் அலையன்ஸ் பொதுக்காப்பீட்டு நிறுவனமானது செல்லப்பிராணிகளுக்கென ஒரு புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, ‘பஜாஜ் அலையன்ஸ் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கட்கான காப்பீட்டுத்திட்டம்’ என அழைக்கப்படுகின்றது. இது, வீட்டில் வளர்க்கப்படும் நாய்கட்கான முதல் மற்றும் ஒரே ஒருங்கிணைந்த காப்பீட்டுத்திட்டம் எனக்கூறப்படுகிறது. இது 3 மாதங்கள் முதல் 10 வயது வரை செல்லப் பிராணிகளின் மருத்துவச் செலவுகளை உள்ளடக்கியது. குறிப்பிட்ட நோய்கள் அல்லது நலக் குன்றல் காரணமாக ஏற்படும் இறப்புகளின் செலவுகளையும் இது உள்ளடக்கியது.
-
Question 16 of 60
16. Question
சார் தாம் பரியோஜனா என்பது எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள முக்கிய புனிதத்தலங்களை இணைக்கும் திட்டமாகும்?
Correct
- ‘சார் தாம் பரியோஜனா’ என்பது மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் ஒரு திட்டமாகும். இது, உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்த முக்கிய புனிதத்தலங்களை இணைப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது. சமீபத்தில், இந்திய உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட, இரவி சோப்ரா தலைமையிலான ஓர் உயரதிகாரக்குழு, இந்தத் திட்டம், இமயமலையின் சுற்றுச்சூழலுக்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளது. மரங்கள், மலைகளை வெட்டுதல் மற்றும் அகழ்ந்த பொருட்களை சரியான அனுமதிபெறாமல் கொட்டுதல் ஆகியவை அச்சேதங்களுள் அடங்கும்.
Incorrect
- ‘சார் தாம் பரியோஜனா’ என்பது மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் ஒரு திட்டமாகும். இது, உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்த முக்கிய புனிதத்தலங்களை இணைப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது. சமீபத்தில், இந்திய உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட, இரவி சோப்ரா தலைமையிலான ஓர் உயரதிகாரக்குழு, இந்தத் திட்டம், இமயமலையின் சுற்றுச்சூழலுக்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளது. மரங்கள், மலைகளை வெட்டுதல் மற்றும் அகழ்ந்த பொருட்களை சரியான அனுமதிபெறாமல் கொட்டுதல் ஆகியவை அச்சேதங்களுள் அடங்கும்.
-
Question 17 of 60
17. Question
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது ஆண்டறிக்கையில் கணித்துள்ளபடி, 2020-21’இல், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் என்னவாக இருக்கும்?
Correct
- இந்திய ரிசர்வ் வங்கியானது அண்மையில் தனது 2019-20 ஆண்டறிக்கையை வெளியிட்டது. இதில், 2020-21’ஆம் ஆண்டில் இந்தியா (-) 4.5% என்ற எதிர்மறையான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என மதிப்பிட்டுள்ளது. (-) 6.0 சதவீதத்திற்கும் (-) 7.6 சதவீதத்திற்கும் இடையிலான உலகளாவிய வளர்ச்சி விகிதத்தையும் RBI கணித்துள்ளது. 2019-20’ஆம் ஆண்டில், பணத்தாள்கள் விநியோகமும், முந்தைய ஆண்டைவிட3% குறைந்துள்ளது என RBI கூறியுள்ளது.
Incorrect
- இந்திய ரிசர்வ் வங்கியானது அண்மையில் தனது 2019-20 ஆண்டறிக்கையை வெளியிட்டது. இதில், 2020-21’ஆம் ஆண்டில் இந்தியா (-) 4.5% என்ற எதிர்மறையான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என மதிப்பிட்டுள்ளது. (-) 6.0 சதவீதத்திற்கும் (-) 7.6 சதவீதத்திற்கும் இடையிலான உலகளாவிய வளர்ச்சி விகிதத்தையும் RBI கணித்துள்ளது. 2019-20’ஆம் ஆண்டில், பணத்தாள்கள் விநியோகமும், முந்தைய ஆண்டைவிட3% குறைந்துள்ளது என RBI கூறியுள்ளது.
-
Question 18 of 60
18. Question
உள்நாட்டு நீர்வழி வர்த்தகப்பாதையின் செயல்பாடுகளை, எந்நாட்டுடன் தொடங்க, இந்தியா, தயாராக உள்ளது?
Correct
- 2020 செப்டம்பர்.3 முதல், இந்தியாவும் வங்கதேசமும் நீர்வழி வர்த்தகப்பாதையின் செயல்பாடுகளைத் தொடங்கவுள்ளன. இருநாடுகளும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் தொடர்பான நெறிமுறையில், கடந்த மே மாதம் கையெழுத்திட்டன.
- இந்த ஒப்பந்தத்தின்படி, சோனமுரா (திரிபுரா) முதல் தவுத்கண்டி (வங்கதேசம்) வரையிலான வழித்தடம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நடவடிக்கை, வடகிழக்கு இந்தியாவுடனான பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதோடு போக்குவரத்துச் செலவையும் வெகுவாகக் குறைக்கும்.
Incorrect
- 2020 செப்டம்பர்.3 முதல், இந்தியாவும் வங்கதேசமும் நீர்வழி வர்த்தகப்பாதையின் செயல்பாடுகளைத் தொடங்கவுள்ளன. இருநாடுகளும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் தொடர்பான நெறிமுறையில், கடந்த மே மாதம் கையெழுத்திட்டன.
- இந்த ஒப்பந்தத்தின்படி, சோனமுரா (திரிபுரா) முதல் தவுத்கண்டி (வங்கதேசம்) வரையிலான வழித்தடம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நடவடிக்கை, வடகிழக்கு இந்தியாவுடனான பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதோடு போக்குவரத்துச் செலவையும் வெகுவாகக் குறைக்கும்.
-
Question 19 of 60
19. Question
ஆண்டுதோறும் பெண்கள் சமத்துவ நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
- ஒவ்வோர் ஆண்டும் ஆக.26 அன்று அமெரிக்காவிலும் உலகின் பிற பகுதிகளிலும் பெண்கள் சமத்துவ நாள் அனுசரிக்கப்படுகிறது. அமெரிக்க பெண்கள் வாக்களிக்கும் உரிமையை அரசமைப்பு ரீதியாக பெற்றதன் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இது, ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க அதிபரால் பறைசாட்டப்படுகிறது. நடப்பாண்டில் (2020) வரும் இந்நாள், 1920 ஆக.26 முதல் அனுசைரிக்கப்பட்டு வரும் இந்நாளின் 100ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
Incorrect
- ஒவ்வோர் ஆண்டும் ஆக.26 அன்று அமெரிக்காவிலும் உலகின் பிற பகுதிகளிலும் பெண்கள் சமத்துவ நாள் அனுசரிக்கப்படுகிறது. அமெரிக்க பெண்கள் வாக்களிக்கும் உரிமையை அரசமைப்பு ரீதியாக பெற்றதன் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இது, ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க அதிபரால் பறைசாட்டப்படுகிறது. நடப்பாண்டில் (2020) வரும் இந்நாள், 1920 ஆக.26 முதல் அனுசைரிக்கப்பட்டு வரும் இந்நாளின் 100ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
-
Question 20 of 60
20. Question
எந்த அமைப்பால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையின்படி, MGNREGA தொழிலாளர்கள் ஈட்டிய சராசரி வருவாய் இரட்டிப்பாகியுள்ளது?
Correct
- CRISIL அறிக்கையின்படி, MGNREGA (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்) தொழிலாளர்கள் ஈட்டிய சராசரி வருவாய், COVID-19 கொள்ளைநோய் காரணமான நாடடங்கின்போது இருமடங்காக அதிகரித்துள்ளது. இவ்வறிக்கையின்படி, திறனற்ற தொழிலாளர்களின் வருவாய், 2020 ஏப்ரல் முதல் ஜூலை வரை மாதத்திற்கு `1000 என இருமடங்காக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில், `509 என இருந்தது. மேலும் இந்தக் காலகட்டத்தில் பணி நிறைவேற்ற சதவீதமானது, 46% வளர்ச்சியைக் கண்டுள்ளது.
Incorrect
- CRISIL அறிக்கையின்படி, MGNREGA (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்) தொழிலாளர்கள் ஈட்டிய சராசரி வருவாய், COVID-19 கொள்ளைநோய் காரணமான நாடடங்கின்போது இருமடங்காக அதிகரித்துள்ளது. இவ்வறிக்கையின்படி, திறனற்ற தொழிலாளர்களின் வருவாய், 2020 ஏப்ரல் முதல் ஜூலை வரை மாதத்திற்கு `1000 என இருமடங்காக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில், `509 என இருந்தது. மேலும் இந்தக் காலகட்டத்தில் பணி நிறைவேற்ற சதவீதமானது, 46% வளர்ச்சியைக் கண்டுள்ளது.
-
Question 21 of 60
21. Question
அண்மையில், ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை ஆறுமாதகாலத்திற்கு நீட்டித்த மாநில அரசு எது?
Correct
- அஸ்ஸாம் மாநில அரசானது ஆக.28 முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு அம்மாநிலத்தில், ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958’ஐ நீட்டித்துள்ளது. அண்மைக்காலங்களில், பாதுகாப்புப்படைகள் மீது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கிளர்ச்சி தாக்குதல்களை அடுத்து அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் ஒரு “பதற்றம் நிறைந்த பகுதி” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 1990ஆம் ஆண்டு முதல் அஸ்ஸாமில் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. அது, ஒவ்வோர் ஆறுமாதங்களுக்கும் ஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது. பாதுகாப்பு நடவடிக்
-கைகளை மேற்கொள்ளவும், முன்னறிவிப்பின்றி எவரையும் கைது செய்யவும் இச்சட்டம் பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் அளிக்கிறது.
Incorrect
- அஸ்ஸாம் மாநில அரசானது ஆக.28 முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு அம்மாநிலத்தில், ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958’ஐ நீட்டித்துள்ளது. அண்மைக்காலங்களில், பாதுகாப்புப்படைகள் மீது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கிளர்ச்சி தாக்குதல்களை அடுத்து அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் ஒரு “பதற்றம் நிறைந்த பகுதி” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 1990ஆம் ஆண்டு முதல் அஸ்ஸாமில் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. அது, ஒவ்வோர் ஆறுமாதங்களுக்கும் ஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது. பாதுகாப்பு நடவடிக்
-கைகளை மேற்கொள்ளவும், முன்னறிவிப்பின்றி எவரையும் கைது செய்யவும் இச்சட்டம் பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் அளிக்கிறது.
-
Question 22 of 60
22. Question
எத்தனை புதிய ASI வட்டங்களை உருவாக்குவதாக மத்திய கலாசார அமைச்சகம் அறிவித்துள்ளது?
Correct
- இந்திய தொல்பொருள் ஆய்வின் ஏழு புதிய வட்டங்களை கலாசார அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு (திருச்சி), மத்திய பிரதேசம் (ஜபல்பூர்), உத்தர பிரதேசம் (மீரட் & ஜான்சி), கர்நாடகா (ஹம்பி), மேற்கு வங்கம் (இராய்கஞ்ச்) மற்றும் குஜராத் (இராஜ்கோட்) ஆகிய மாநிலங்களில் புதிய வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முன்னதாக நாடு முழுவதும் இந்திய தொல்பொருள் ஆய்வின் (ASI) இருபத்து ஒன்பது வட்டங்கள் இருந்தன. ஆயிரக்கணக்கான கோவில்களும், சோழ மன்னர்களின் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களுங்கொண்ட தமிழ்நாட்டில் சென்னை வட்டத்துடன், திருச்சி ஒரு புதிய வட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
Incorrect
- இந்திய தொல்பொருள் ஆய்வின் ஏழு புதிய வட்டங்களை கலாசார அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு (திருச்சி), மத்திய பிரதேசம் (ஜபல்பூர்), உத்தர பிரதேசம் (மீரட் & ஜான்சி), கர்நாடகா (ஹம்பி), மேற்கு வங்கம் (இராய்கஞ்ச்) மற்றும் குஜராத் (இராஜ்கோட்) ஆகிய மாநிலங்களில் புதிய வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முன்னதாக நாடு முழுவதும் இந்திய தொல்பொருள் ஆய்வின் (ASI) இருபத்து ஒன்பது வட்டங்கள் இருந்தன. ஆயிரக்கணக்கான கோவில்களும், சோழ மன்னர்களின் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களுங்கொண்ட தமிழ்நாட்டில் சென்னை வட்டத்துடன், திருச்சி ஒரு புதிய வட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
-
Question 23 of 60
23. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, சார் வெடிகுண்டை (Tsar’s bomb) உருவாக்கிய நாடு எது?
Correct
- இரஷ்ய அணுவாற்றல் நிறுவனமான ROSATOM, அண்மையில், ‘Top Secret: Test of a clean hydrogen bomb with a yield of 50 megatons’ என்ற தலைப்பில் ஓர் ஆவணக்காட்சியை வெளியிட்டது. அது, சார் பாம்பா அல்லது சார் வெடிகுண்டு வெடிப்பதைக் காட்டுகிறது. இது, உலகின் மிகவும் ஆற்றல்வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு என்று கூறப்படுகிறது. மேலும் இது, ஹிரோஷிமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டைவிட 3000 மடங்கு அழிவுகரமானதாகும். இந்த சார் குண்டு, முதற்கட்டமாக நோவயா ஜெம்ல்யா தீவுகளில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
Incorrect
- இரஷ்ய அணுவாற்றல் நிறுவனமான ROSATOM, அண்மையில், ‘Top Secret: Test of a clean hydrogen bomb with a yield of 50 megatons’ என்ற தலைப்பில் ஓர் ஆவணக்காட்சியை வெளியிட்டது. அது, சார் பாம்பா அல்லது சார் வெடிகுண்டு வெடிப்பதைக் காட்டுகிறது. இது, உலகின் மிகவும் ஆற்றல்வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு என்று கூறப்படுகிறது. மேலும் இது, ஹிரோஷிமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டைவிட 3000 மடங்கு அழிவுகரமானதாகும். இந்த சார் குண்டு, முதற்கட்டமாக நோவயா ஜெம்ல்யா தீவுகளில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
-
Question 24 of 60
24. Question
RCS-உதான் திட்டத்தின்கீழ், எத்தனை புதிய வழித்தடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன?
Correct
- ‘உதான்’ என்ற பிராந்திய இணைப்புத்திட்டத்தின் நான்காம் கட்டத்தில், 78 புதிய வழித்தடங்களுக்கு உள்நாட்டு வான்போக்குவரத்து அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இதனால் நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு போக்குவரத்து இணைப்பு வசதி மேம்படுத்தப்படும். இதுவரையில் உதான் சிறிய இரக வானூர்தி சேவையில் 766 வழித்தடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டில் உள்ள 29, சேவையற்ற இடங்களுக்கு 08, குறைந்த அளவில் சேவை நடக்கும் வானூர்தி நிலையங்களுக்கு 2 என்ற அளவில் புதிய அனுமதிகள் தரப்பட்டுள்ளன.
Incorrect
- ‘உதான்’ என்ற பிராந்திய இணைப்புத்திட்டத்தின் நான்காம் கட்டத்தில், 78 புதிய வழித்தடங்களுக்கு உள்நாட்டு வான்போக்குவரத்து அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இதனால் நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு போக்குவரத்து இணைப்பு வசதி மேம்படுத்தப்படும். இதுவரையில் உதான் சிறிய இரக வானூர்தி சேவையில் 766 வழித்தடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டில் உள்ள 29, சேவையற்ற இடங்களுக்கு 08, குறைந்த அளவில் சேவை நடக்கும் வானூர்தி நிலையங்களுக்கு 2 என்ற அளவில் புதிய அனுமதிகள் தரப்பட்டுள்ளன.
-
Question 25 of 60
25. Question
STIP 2020’ஐ உருவாக்குவதற்காக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையால் தொடங்கப்பட்டுள்ள கலந்துரையாடல் தொடரின் பெயர் என்ன?
Correct
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையானது நாடு முழுவதுமுள்ள நிபுணர்களுடன் ‘In Conversation with’ என்ற பெயரில் பிரத்யேக கலந்துரையாடல் தொடரைத் தொடங்குகிறது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக்கொள்கையை (STIP 2020) வகுப்பதில், DST மற்றும் இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் ஆகியவற்றின் செயல்பாட்டின் ஒருபகுதியாக இக்கலந்துரையாடல் உள்ளது. கொள்கையின் ஐந்தாவது பதிப்பான இது, கடந்த 2013’இல் வடிவமைக்கப்பட்ட தற்போதுள்ள கொள்கைக்கு மாற்றாக இருக்கும்.
Incorrect
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையானது நாடு முழுவதுமுள்ள நிபுணர்களுடன் ‘In Conversation with’ என்ற பெயரில் பிரத்யேக கலந்துரையாடல் தொடரைத் தொடங்குகிறது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக்கொள்கையை (STIP 2020) வகுப்பதில், DST மற்றும் இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் ஆகியவற்றின் செயல்பாட்டின் ஒருபகுதியாக இக்கலந்துரையாடல் உள்ளது. கொள்கையின் ஐந்தாவது பதிப்பான இது, கடந்த 2013’இல் வடிவமைக்கப்பட்ட தற்போதுள்ள கொள்கைக்கு மாற்றாக இருக்கும்.
-
Question 26 of 60
26. Question
‘தேசிய GIS-உடன்கூடிய நில அடமான முறை’யை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
‘தேசிய GIS-உடன்கூடிய நில அடமான முறை’யை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அமைச்சகம் எது?
Incorrect
- மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சரான பியூஷ் கோயல், ‘தேசிய GIS-உடன்கூடிய நில அடமான முறை’யின் முன்மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளார். தொழிற்துறைக்கு ஏற்ற நிலம் மற்றும் வளங்களின் கிடைப்புகுறித்த நிகழ்நேர தகவல்களை முதலீட்டாளர்கள் பெறுவதற்கு இது உதவுகிறது. தொடக்கத்தில் 6 மாநிலங்களுக்காக தொடங்கப்பட்டுள்ள இந்தத்திட்டம், 2020 டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
-
Question 27 of 60
27. Question
.இந்திய இரயில்வே ஆனது அதன் ஆற்றல் நுகர்வு தேவைகளை, எந்த ஆண்டுக்குள் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?
Correct
- ஆற்றல் தேவையில் 100 சதவீதம் தற்சார்பு நிலையை எட்டுவது மற்றும் நாட்டின் சூரிய மின்னுற்பத்தி இலக்கை எட்டுவதில் பங்களிப்பு செய்வது ஆகியவற்றுக்கான நடவடிக்கையாக, தொடர்புடைய துறையினருடன் இந்திய இரயில்வே நிர்வாகம் சார்பில் இரயில்வே மற்றும் வணிகம், தொழிற்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- இந்தக் கலந்துரையாடலின் முக்கிய அம்சங்கள்: (அ) இரயில் பாதையை ஒட்டிய பகுதிகளில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கு புதுமையான திட்டங்களை உருவாக்குதல். (ஆ) வரும் 2030ஆம் ஆண்டுக்குள் கரியமிலவாயு உற்பத்தியே இல்லாத அளவுக்கு மாறுவது என்ற இந்திய இரயில்வேயின் இலக்கை எட்டுவதற்கு, புதுப்பிக்கத்தக்க வளங்களின் மூலமான மின்னுற்பத்தியை 20 GW அளவுக்கு எட்டும் வகையில் மின் கொள்முதல் வழித்தடங்களை உருவாக்குவது & (இ) இந்திய இரயில்வேயில் பெரிய அளவில் சூரியசக்தி மின்சாரத்தைப் பயன்படுத்துதல்.
Incorrect
- ஆற்றல் தேவையில் 100 சதவீதம் தற்சார்பு நிலையை எட்டுவது மற்றும் நாட்டின் சூரிய மின்னுற்பத்தி இலக்கை எட்டுவதில் பங்களிப்பு செய்வது ஆகியவற்றுக்கான நடவடிக்கையாக, தொடர்புடைய துறையினருடன் இந்திய இரயில்வே நிர்வாகம் சார்பில் இரயில்வே மற்றும் வணிகம், தொழிற்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- இந்தக் கலந்துரையாடலின் முக்கிய அம்சங்கள்: (அ) இரயில் பாதையை ஒட்டிய பகுதிகளில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கு புதுமையான திட்டங்களை உருவாக்குதல். (ஆ) வரும் 2030ஆம் ஆண்டுக்குள் கரியமிலவாயு உற்பத்தியே இல்லாத அளவுக்கு மாறுவது என்ற இந்திய இரயில்வேயின் இலக்கை எட்டுவதற்கு, புதுப்பிக்கத்தக்க வளங்களின் மூலமான மின்னுற்பத்தியை 20 GW அளவுக்கு எட்டும் வகையில் மின் கொள்முதல் வழித்தடங்களை உருவாக்குவது & (இ) இந்திய இரயில்வேயில் பெரிய அளவில் சூரியசக்தி மின்சாரத்தைப் பயன்படுத்துதல்.
-
Question 28 of 60
28. Question
GSDP அடிப்படையில், மாநிலங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மேம்பட்ட கடன் உச்சவரம்பு என்ன?
Correct
- 41ஆவது GST குழுக்கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமைதாங்கினார். இது, GST இழப்பீட்டு தேவையைச் சமாளிக்க, மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து விவாதித்தது. முன்னதாக கடந்த மே மாதத்தில், மாநிலங்கள் பெறக்கூடிய கடன் உச்சவரம்பை மூன்று சதவீதத்திலிருந்து ஐந்து சதவீதமாக உயர்த்துவதற்கான FRBM சட்டத்தை நடுவணரசு திருத்தியது. கூட்டத்திற்குப் பிறகு, இக்கடன் உச்சவரம்பில் மேலும்5% தளர்வு வழங்கப்படும் என நிதியமைச்சர் கூறினார். இந்த ஆண்டு, GST இழப்பீட்டு தேவையானது `2.35 இலட்சம் கோடியாக உள்ளது.
Incorrect
- 41ஆவது GST குழுக்கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமைதாங்கினார். இது, GST இழப்பீட்டு தேவையைச் சமாளிக்க, மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து விவாதித்தது. முன்னதாக கடந்த மே மாதத்தில், மாநிலங்கள் பெறக்கூடிய கடன் உச்சவரம்பை மூன்று சதவீதத்திலிருந்து ஐந்து சதவீதமாக உயர்த்துவதற்கான FRBM சட்டத்தை நடுவணரசு திருத்தியது. கூட்டத்திற்குப் பிறகு, இக்கடன் உச்சவரம்பில் மேலும்5% தளர்வு வழங்கப்படும் என நிதியமைச்சர் கூறினார். இந்த ஆண்டு, GST இழப்பீட்டு தேவையானது `2.35 இலட்சம் கோடியாக உள்ளது.
-
Question 29 of 60
29. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஸ்ட்ரெய்ட் தீவு, எந்தத் தீவுக்கூட்டத்தின் ஒருபகுதியாகும்?
Correct
- பேரந்தமானிய பழங்குடியினரின் தாயகமாக இருக்கும் காரணத்தால், ஸ்ட்ரெய்ட் தீவு, அண்மையச் செய்திகளில் இடம்பெற்றது. இந்தப் பழங்குடியினத்தைச்சார்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே இன்றைய தேதியில் உயிருடன் உள்ளனர். அண்மையில், பேரந்தமானிய பழங்குடியினத்தவருள் பதின்மர், COVID-19 நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருந்தது கண்டறியப்பட்டது. அவர்களுள் அறுவர் அந்நோயிலிருந்து மீண்டதாகக் கூறப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட அந்தமானியர்கள் அந்தத் தீவில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
Incorrect
- பேரந்தமானிய பழங்குடியினரின் தாயகமாக இருக்கும் காரணத்தால், ஸ்ட்ரெய்ட் தீவு, அண்மையச் செய்திகளில் இடம்பெற்றது. இந்தப் பழங்குடியினத்தைச்சார்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே இன்றைய தேதியில் உயிருடன் உள்ளனர். அண்மையில், பேரந்தமானிய பழங்குடியினத்தவருள் பதின்மர், COVID-19 நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருந்தது கண்டறியப்பட்டது. அவர்களுள் அறுவர் அந்நோயிலிருந்து மீண்டதாகக் கூறப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட அந்தமானியர்கள் அந்தத் தீவில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
-
Question 30 of 60
30. Question
டிஜிட்டல் கொடுப்பனவுகளில், ‘மோசடி மற்றும் இடர் மேலாண்மை’ என்ற தலைப்பில் பேபால் இந்தியா உடன் இணைந்து அறிக்கை வெளியிட்ட அமைப்பு எது?
Correct
- NASSCOMஆல் நிறுவப்பட்ட, தரவுப்பாதுகாப்பு குறித்த நாட்டின் தலைமை அமைப்பான இந்திய தரவுப் பாதுகாப்பு கழகம், பேபால் இந்தியாவுடன் இணைந்து, ‘டிஜிட்டல் கொடுப்பனவுகளில் மோசடி மற்றும் இடர் மேலாண்மை’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டது. இந்தியாவில் மின்னணு வணிகச்சந்தை மற்றும் UPI பரிவர்த்தனை ஆகியவை அண்மைய காலங்களில் பன்மடங்கு வளர்ந்து வருவதால் நுகர்வோர், MSME’கள், வணிகங்களுக்கான கொடுப்பனவுகளைப் பாதுகாக்க அறிக்கை அறிவுறுத்துகிறது. கட்டணஞ்செலுத்தும் சூழலமைப்பில் உள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் அவற்றைத் தடுப்பது குறித்தும் இந்த அறிக்கை விவாதிக்கின்றது.
Incorrect
- NASSCOMஆல் நிறுவப்பட்ட, தரவுப்பாதுகாப்பு குறித்த நாட்டின் தலைமை அமைப்பான இந்திய தரவுப் பாதுகாப்பு கழகம், பேபால் இந்தியாவுடன் இணைந்து, ‘டிஜிட்டல் கொடுப்பனவுகளில் மோசடி மற்றும் இடர் மேலாண்மை’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டது. இந்தியாவில் மின்னணு வணிகச்சந்தை மற்றும் UPI பரிவர்த்தனை ஆகியவை அண்மைய காலங்களில் பன்மடங்கு வளர்ந்து வருவதால் நுகர்வோர், MSME’கள், வணிகங்களுக்கான கொடுப்பனவுகளைப் பாதுகாக்க அறிக்கை அறிவுறுத்துகிறது. கட்டணஞ்செலுத்தும் சூழலமைப்பில் உள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் அவற்றைத் தடுப்பது குறித்தும் இந்த அறிக்கை விவாதிக்கின்றது.
-
Question 31 of 60
31. Question
தென்சீனக்கடல் தகராறில் ஈடுபட்டதற்காக, 24 சீன நிறுவனங்களை தடுப்புப்பட்டியலில் சேர்த்துள்ள நாடு எது?
Correct
- 24 சீன நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் மீது ஐக்கிய அமெரிக்க நாடுகள் சமீபத்தில் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த நிறுவனங்கள் தென்சீனக்கடலில் ஒரு செயற்கை தீவை உருவாக்கு -வதிலும் இராணுவமயமாக்குவதிலும் ஈடுபட்டுள்ளன என்று கூறப்படுகிறது. அனைத்து 24 நிறுவன -ங்களும் சீனாவின் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்கள், அமெரிக்காவின் ‘நிறுவன பட்டியலின்’கீழ் வைக்கப்பட்டுள்ளன; இதன்மூலம், இந்த நிறுவனங்களுக்கான பண்டங்கள் ஏற்றுமதிக்கு ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) தடுக்கும்.
Incorrect
- 24 சீன நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் மீது ஐக்கிய அமெரிக்க நாடுகள் சமீபத்தில் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த நிறுவனங்கள் தென்சீனக்கடலில் ஒரு செயற்கை தீவை உருவாக்கு -வதிலும் இராணுவமயமாக்குவதிலும் ஈடுபட்டுள்ளன என்று கூறப்படுகிறது. அனைத்து 24 நிறுவன -ங்களும் சீனாவின் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்கள், அமெரிக்காவின் ‘நிறுவன பட்டியலின்’கீழ் வைக்கப்பட்டுள்ளன; இதன்மூலம், இந்த நிறுவனங்களுக்கான பண்டங்கள் ஏற்றுமதிக்கு ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) தடுக்கும்.
-
Question 32 of 60
32. Question
அண்மையில், ‘பிரதீக்ஷா’ என்ற கடல்வழி அவசர ஊர்தியை வாங்கிய மாநிலம் எது?
Correct
- கேரள மாநில மீன்வளத்துறையானது, ‘பிரதீக்ஷா’ என்ற பெயரில், முதல் கடல்வழி அவசர ஊர்தியை வாங்கியுள்ளது. இந்தக் கடல்வழி அவசர ஊர்தியை கொச்சி ஷிப்யார்ட் லிட் கட்டியுள்ளது. மணிக்கு 14 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடிய இந்தக்கப்பல், ஆபத்தில் உள்ள மீனவர்களை மீட்க பயன்படும். இந்தக்கப்பலில் ஒரே நேரத்தில் பத்து பேருக்கு மருத்துவ உதவி வழங்கும் அளவுக்கு வசதி உள்ளது.
Incorrect
- கேரள மாநில மீன்வளத்துறையானது, ‘பிரதீக்ஷா’ என்ற பெயரில், முதல் கடல்வழி அவசர ஊர்தியை வாங்கியுள்ளது. இந்தக் கடல்வழி அவசர ஊர்தியை கொச்சி ஷிப்யார்ட் லிட் கட்டியுள்ளது. மணிக்கு 14 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடிய இந்தக்கப்பல், ஆபத்தில் உள்ள மீனவர்களை மீட்க பயன்படும். இந்தக்கப்பலில் ஒரே நேரத்தில் பத்து பேருக்கு மருத்துவ உதவி வழங்கும் அளவுக்கு வசதி உள்ளது.
-
Question 33 of 60
33. Question
பலவீனமான பிரிவைச் சார்ந்த பெண்களின் பேரில் `22,000 கோடி மதிப்புள்ள வீட்டு மனைகளை பதிவு செய்து தருவதாக அறிவித்துள்ள மாநில அரசு எது?
Correct
- Y S ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர பிரதேச மாநில அரசு, மாநிலத்தின் பலவீனமான பிரிவுகளைச் சார்ந்த 30 இலட்சம் பெண்களுக்கு `22,000 கோடி மதிப்புள்ள வீட்டு மனைகள் பதிவு செய்து தரப்படும் என அறிவித்துள்ளது.
- வீட்டு மனைகளுக்கான தளவமைப்புகளைக் குறிக்கும் மற்றும் பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் பணியில் அம்மாநில அரசு உள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப்பின்னர், அந்த வீட்டு மனைகளை அரசு விநியோகிக்கும்.
Incorrect
- Y S ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர பிரதேச மாநில அரசு, மாநிலத்தின் பலவீனமான பிரிவுகளைச் சார்ந்த 30 இலட்சம் பெண்களுக்கு `22,000 கோடி மதிப்புள்ள வீட்டு மனைகள் பதிவு செய்து தரப்படும் என அறிவித்துள்ளது.
- வீட்டு மனைகளுக்கான தளவமைப்புகளைக் குறிக்கும் மற்றும் பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் பணியில் அம்மாநில அரசு உள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப்பின்னர், அந்த வீட்டு மனைகளை அரசு விநியோகிக்கும்.
-
Question 34 of 60
34. Question
வரைவு சுகாதார தரவு மேலாண்மை கொள்கையை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?
Correct
- தேசிய டிஜிட்டல் நலவாழ்வு இயக்கத்தின் (NDHM) “வரைவு சுகாதார தரவு மேலாண்மை கொள்கை” தேசிய நலவாழ்வு ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வரைவுக்கொள்கை பொதுமக்களின் கருத்துகள் / பரிந்துரைகளுக்காக NDHM’இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கருத்துக்கேட்புக்குப்பிறகு, இந்தக்கொள்கை இறுதிசெய்யப்படும். NDHM திட்டத்தை பிரதம அமைச்சர் தனது விடுதலை நாள் உரையின்போது அறிவித்தார்.
Incorrect
- தேசிய டிஜிட்டல் நலவாழ்வு இயக்கத்தின் (NDHM) “வரைவு சுகாதார தரவு மேலாண்மை கொள்கை” தேசிய நலவாழ்வு ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வரைவுக்கொள்கை பொதுமக்களின் கருத்துகள் / பரிந்துரைகளுக்காக NDHM’இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கருத்துக்கேட்புக்குப்பிறகு, இந்தக்கொள்கை இறுதிசெய்யப்படும். NDHM திட்டத்தை பிரதம அமைச்சர் தனது விடுதலை நாள் உரையின்போது அறிவித்தார்.
-
Question 35 of 60
35. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற குல்குமாலே சென்ட்ரல் பார்க் அமைந்துள்ள நாடு எது?
Correct
- குல்குமாலே மத்திய பூங்காவை மேம்படுத்துதல் மற்றும் ‘வருகை படகுத்துறை’யை புனரமைப்பு செய்தல் ஆகியவற்றிற்காக, மாலத்தீவு, அண்மையில், அடிக்கல் நாட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது. இத்திட்டங்களை, அந்நாட்டின் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம், இந்தியாவிலிருந்து பெற்ற 10 மில்லியன் மதிப்புடைய மாலத்தீவு ரூபாய் நிதியுதவிமூலம் உருவாக்கி வருகிறது. இந்தியாவால் நிதியளிக்கப்பட்டு மாலத்தீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் 18 மானிய திட்டங்களுள் இதுவும் ஒன்றாகும்.
Incorrect
- குல்குமாலே மத்திய பூங்காவை மேம்படுத்துதல் மற்றும் ‘வருகை படகுத்துறை’யை புனரமைப்பு செய்தல் ஆகியவற்றிற்காக, மாலத்தீவு, அண்மையில், அடிக்கல் நாட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது. இத்திட்டங்களை, அந்நாட்டின் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம், இந்தியாவிலிருந்து பெற்ற 10 மில்லியன் மதிப்புடைய மாலத்தீவு ரூபாய் நிதியுதவிமூலம் உருவாக்கி வருகிறது. இந்தியாவால் நிதியளிக்கப்பட்டு மாலத்தீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் 18 மானிய திட்டங்களுள் இதுவும் ஒன்றாகும்.
-
Question 36 of 60
36. Question
அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் இணைப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள மாநில அரசு எது?
Correct
- இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின்கீழ் மாநிலத்தைக் கொண்டுவருவதற்கான தீர்மானத்தை அருணாச்சல பிரதேச மாநில சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது. ஆறாவது அட்டவணை ஆனது, வடகிழக்கு இந்தியாவில் வசித்துவரும் பழங்குடியின மக்களின் உரிமைகளைப்பாதுகாக்கிறது.
- இந்திய அரசியலமைப்பின்கீழ், அதன் பழங்குடி சமூகங்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாத ஒரே வடகிழக்கு மாநிலமாக அருணாச்சல பிரதேச மாநிலம் இருந்து வருகிறது.
Incorrect
- இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின்கீழ் மாநிலத்தைக் கொண்டுவருவதற்கான தீர்மானத்தை அருணாச்சல பிரதேச மாநில சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது. ஆறாவது அட்டவணை ஆனது, வடகிழக்கு இந்தியாவில் வசித்துவரும் பழங்குடியின மக்களின் உரிமைகளைப்பாதுகாக்கிறது.
- இந்திய அரசியலமைப்பின்கீழ், அதன் பழங்குடி சமூகங்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாத ஒரே வடகிழக்கு மாநிலமாக அருணாச்சல பிரதேச மாநிலம் இருந்து வருகிறது.
-
Question 37 of 60
37. Question
இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு அமைத்துள்ள செயற்கை நுண்ணறிவு மீதான புதிய மன்றத்தின் தலைவர் யார்?
Correct
- சந்தீப் படேல் தலைமையில் செயற்கை நுண்ணறிவு குறித்த புதிய கருத்துக்களத்தை நிறுவியுள்ளதாக இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) சமீபத்தில் அறிவித்தது. சந்தீப் படேல், IBM’இன் இந்தியா / தெற்காசியா பிராந்தியத்தின் மேலாண்மை இயக்குநராக உள்ளார். இந்தியாவில் ஒரு வலுவான AI சூழலமைப்பை உருவாக்குவதில், இந்த CII AI கருத்துக்களம் தனது கவனத்தைச் செலுத்தும். இது, அடிமட்டத்திலிருந்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வளர்ந்துவரும் தொழினுட்பங்கள் குறித்து இந்திய பணியாளர்களை மறுதிறனாக்கவும் முற்படுகிறது.
Incorrect
- சந்தீப் படேல் தலைமையில் செயற்கை நுண்ணறிவு குறித்த புதிய கருத்துக்களத்தை நிறுவியுள்ளதாக இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) சமீபத்தில் அறிவித்தது. சந்தீப் படேல், IBM’இன் இந்தியா / தெற்காசியா பிராந்தியத்தின் மேலாண்மை இயக்குநராக உள்ளார். இந்தியாவில் ஒரு வலுவான AI சூழலமைப்பை உருவாக்குவதில், இந்த CII AI கருத்துக்களம் தனது கவனத்தைச் செலுத்தும். இது, அடிமட்டத்திலிருந்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வளர்ந்துவரும் தொழினுட்பங்கள் குறித்து இந்திய பணியாளர்களை மறுதிறனாக்கவும் முற்படுகிறது.
-
Question 38 of 60
38. Question
இந்திய மருத்துவக் கழகத்தின் அறிக்கையின்படி, மருத்துவப்படிப்பில் (MBBS), எந்தப் பாடத்தொகுதி புதிதாக சேர்க்கப்படவுள்ளது?
Correct
- MBBS மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவப் படிப்புகளில் பெருந்தொற்று மேலாண்மைப் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்று இந்திய மருத்துவக் கழகம் அறிவித்துள்ளது. பெருந்தொற்று மேலாண்மை குறித்த பாடத்திட்டத்தின்மூலம் MBBS மாணவர்கள், நோயாளிகளின் உடல்நலக் குறைவைப்போக்க மட்டுமல்லாமல், பிற நோய்களால் ஏற்படும் சமூக, சட்ட ரீதியான மற்றும் பிற சிக்கல்களைக்கையாளவும் அறிந்திருப்பதை உறுதிசெய்யவேண்டும்.
- இந்தப்பாடத்திட்டம், முழு இளங்கலைக்கும் நீட்டிக்கப்படும். COVID-19 போன்ற தொற்றுநோய்களால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள, மருத்துவர்களுக்கு இது உதவும்.
Incorrect
- MBBS மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவப் படிப்புகளில் பெருந்தொற்று மேலாண்மைப் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்று இந்திய மருத்துவக் கழகம் அறிவித்துள்ளது. பெருந்தொற்று மேலாண்மை குறித்த பாடத்திட்டத்தின்மூலம் MBBS மாணவர்கள், நோயாளிகளின் உடல்நலக் குறைவைப்போக்க மட்டுமல்லாமல், பிற நோய்களால் ஏற்படும் சமூக, சட்ட ரீதியான மற்றும் பிற சிக்கல்களைக்கையாளவும் அறிந்திருப்பதை உறுதிசெய்யவேண்டும்.
- இந்தப்பாடத்திட்டம், முழு இளங்கலைக்கும் நீட்டிக்கப்படும். COVID-19 போன்ற தொற்றுநோய்களால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள, மருத்துவர்களுக்கு இது உதவும்.
-
Question 39 of 60
39. Question
மிகநீண்டகாலம் ஜப்பானின் பிரதமராக பதவி வகித்தவர் யார்?
Correct
- நீண்டகாலம் ஜப்பானின் பிரதம அமைச்சராக பணியாற்றிய ஷின்சோ அபே, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். ஆளுங்கட்சித்தலைவரும் பிரதமருமான ஷின்சோ அபேவின் பதவிக்காலம் 2021 செப்டம்பரில் முடிவடைகிறது. அவர் பதவி விலகிய பின்னர், லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும்; அதன்பின், அந்நாட்டின் நாடாளுமன்றம் அவ்வேட்பாளரை முறையாக தேர்ந்தெடுக்கும். ஷின்சோ அபே, ‘அபேனாமிக்ஸ்’ என்னும் பிரபலமான தனது பொருளாதார உத்திக்காக குறிப்பாக அறியப்படுகிறார்.
Incorrect
- நீண்டகாலம் ஜப்பானின் பிரதம அமைச்சராக பணியாற்றிய ஷின்சோ அபே, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். ஆளுங்கட்சித்தலைவரும் பிரதமருமான ஷின்சோ அபேவின் பதவிக்காலம் 2021 செப்டம்பரில் முடிவடைகிறது. அவர் பதவி விலகிய பின்னர், லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும்; அதன்பின், அந்நாட்டின் நாடாளுமன்றம் அவ்வேட்பாளரை முறையாக தேர்ந்தெடுக்கும். ஷின்சோ அபே, ‘அபேனாமிக்ஸ்’ என்னும் பிரபலமான தனது பொருளாதார உத்திக்காக குறிப்பாக அறியப்படுகிறார்.
-
Question 40 of 60
40. Question
பெய்ரூட்டின் பாரம்பரிய கட்டடங்களை புனரமைப்பதற்காக, ‘பெய்ரூட்’ என்ற புதியதொரு முயற்சியை தொடங்கியுள்ள உலகளாவிய அமைப்பு எது?
Correct
- ஐநா கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பானது (UNESCO) ‘பெய்ரூட்’ என்ற புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. பெய்ரூட்டில் அமைந்துள்ள பாரம்பரிய கட்டடங்களை புனரமைப்பதற்கு நிதி திரட்ட இந்த முயற்சி முற்படுகிறது. இம்மாத இறுதிக்குள் நன்கொடையாளர்களுக்கான கூட்டத்தை UNESCO நடத்தவுள்ளது. முன்னதாக, லெபனானில் நிகழ்ந்த வெடிவிபத்தில், பல கட்டடங்கள் சேதமடைந்தன.
Incorrect
- ஐநா கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பானது (UNESCO) ‘பெய்ரூட்’ என்ற புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. பெய்ரூட்டில் அமைந்துள்ள பாரம்பரிய கட்டடங்களை புனரமைப்பதற்கு நிதி திரட்ட இந்த முயற்சி முற்படுகிறது. இம்மாத இறுதிக்குள் நன்கொடையாளர்களுக்கான கூட்டத்தை UNESCO நடத்தவுள்ளது. முன்னதாக, லெபனானில் நிகழ்ந்த வெடிவிபத்தில், பல கட்டடங்கள் சேதமடைந்தன.
-
Question 41 of 60
41. Question
காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
Correct
- காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு (BPR&D) தனது பொன்விழாவை 2020 ஆகஸ்ட்.28 அன்று கொண்டாடியது. மத்திய உள்துறை இணையமைச்சர் G கிஷன் ரெட்டி, இந்தப்பொன்விழாவின் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். இவ்விழாவின்போது, ஜெய்ப்பூரில் அமைக்கப்பட்டுள்ள மத்திய துப்பறி பயிற்சி நிறுவனம் & மாணவர் காவல்படை வலைத்தளம் ஆகியவை தொடங்கப்பட்டன.
- காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு (BPR&D), 1970 ஆக.28 அன்று, மத்திய உள்துறை அமைச்சகத்தின் தீர்மானத்தின்படி தொடங்கப்பட்டது. காவல்துறையை சிறப்பாக மேம்படுத்துவது, காவல்துறைப் பிரச்சனைகள்பற்றி விரைவான, முறையான ஆய்வை மேற்கொள்வது, காவல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உத்திகளைக் கடைப்பிடிப்பது ஆகிய நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் இது ஏற்படுத்தப்பட்டது.
Incorrect
- காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு (BPR&D) தனது பொன்விழாவை 2020 ஆகஸ்ட்.28 அன்று கொண்டாடியது. மத்திய உள்துறை இணையமைச்சர் G கிஷன் ரெட்டி, இந்தப்பொன்விழாவின் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். இவ்விழாவின்போது, ஜெய்ப்பூரில் அமைக்கப்பட்டுள்ள மத்திய துப்பறி பயிற்சி நிறுவனம் & மாணவர் காவல்படை வலைத்தளம் ஆகியவை தொடங்கப்பட்டன.
- காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு (BPR&D), 1970 ஆக.28 அன்று, மத்திய உள்துறை அமைச்சகத்தின் தீர்மானத்தின்படி தொடங்கப்பட்டது. காவல்துறையை சிறப்பாக மேம்படுத்துவது, காவல்துறைப் பிரச்சனைகள்பற்றி விரைவான, முறையான ஆய்வை மேற்கொள்வது, காவல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உத்திகளைக் கடைப்பிடிப்பது ஆகிய நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் இது ஏற்படுத்தப்பட்டது.
-
Question 42 of 60
42. Question
`850 கோடி செலவில் இந்தியாவின் முதல் திறன் பல்கலைக்கழகத்தை அமைக்கவுள்ள மாநிலம் எது?
Correct
- அஸ்ஸாம் மாநில அரசானது தர்ராங் மாவட்டத்தில் உள்ள மங்கல்டோயில், திறன் பல்கலைக்கழகம் அமைக்கவுள்ளதாக முன்மொழிந்துள்ளது. இந்தப் புதிய பல்கலைக்கழகம், `850 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. அஸ்ஸாம் திறன் மேம்பாட்டு பல்கலை மசோதாவுக்கு அஸ்ஸாம் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அஸ்ஸாம் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் இயக்குநர், இப்பல்கலைக்கழகம், ‘திறன் நகரம்’ என்று அழைக்கப்படும் என்றும் இது இந்தியாவின் முதல் திறன் பல்கலைக்கழகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். 10,000 இடங்களை இப்பல்கலை கொண்டிருக்கும்.
Incorrect
- அஸ்ஸாம் மாநில அரசானது தர்ராங் மாவட்டத்தில் உள்ள மங்கல்டோயில், திறன் பல்கலைக்கழகம் அமைக்கவுள்ளதாக முன்மொழிந்துள்ளது. இந்தப் புதிய பல்கலைக்கழகம், `850 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. அஸ்ஸாம் திறன் மேம்பாட்டு பல்கலை மசோதாவுக்கு அஸ்ஸாம் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அஸ்ஸாம் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் இயக்குநர், இப்பல்கலைக்கழகம், ‘திறன் நகரம்’ என்று அழைக்கப்படும் என்றும் இது இந்தியாவின் முதல் திறன் பல்கலைக்கழகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். 10,000 இடங்களை இப்பல்கலை கொண்டிருக்கும்.
-
Question 43 of 60
43. Question
நடப்பு நிதியாண்டில், 20 இலட்சம் சந்தாக்களை நெருங்கியுள்ள அரசுத்திட்டம் எது?
Correct
- அடல் ஓய்வூதிய திட்டமானது (APY) நடப்பு நிதியாண்டில் 2020 ஏப்ரல் முதல் 20 லட்சம் (2 மில்லியன்) சந்தாதாரர்களை எட்டியுள்ளது. APY திட்டத்தின்கீழ் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை இருபத்து ஒரு மில்லியனை எட்டியுள்ளது. அனைவருக்கும், குறிப்பாக ஏழைகளுக்கு ஓர் உலகளாவிய சமூகப் பாதுகாப்பு முறையை உருவாக்கும் நோக்கத்துடன், APY திட்டம், 2015’இல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை தேசிய ஓய்வூதிய முறைமையின்மூலம் (NPS) PFRDA நிர்வகிக்கிறது.
Incorrect
- அடல் ஓய்வூதிய திட்டமானது (APY) நடப்பு நிதியாண்டில் 2020 ஏப்ரல் முதல் 20 லட்சம் (2 மில்லியன்) சந்தாதாரர்களை எட்டியுள்ளது. APY திட்டத்தின்கீழ் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை இருபத்து ஒரு மில்லியனை எட்டியுள்ளது. அனைவருக்கும், குறிப்பாக ஏழைகளுக்கு ஓர் உலகளாவிய சமூகப் பாதுகாப்பு முறையை உருவாக்கும் நோக்கத்துடன், APY திட்டம், 2015’இல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை தேசிய ஓய்வூதிய முறைமையின்மூலம் (NPS) PFRDA நிர்வகிக்கிறது.
-
Question 44 of 60
44. Question
பெண்களால் நடத்தப்படும் நாட்டின் முதல் பன்னாட்டு வர்த்தக மையத்தை அமைக்கவுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
Correct
- பெண்டிரால் நடத்தப்படும் இந்தியாவின் முதல் பன்னாட்டு வர்த்தக மையம் கேரள மாநிலம் அங்கமாலி மாவட்டத்தில் அமைக்கப்படும். ஐநா நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கு (SDG) ஏற்ப இம்மையம் அமைய உள்ளது. பெண்தொழில்முனைவோரை உருவாக்குவதும், நாட்டில் பாலின சமத்துவத்தை அடைவதும் இவ்வர்த்தக மையத்தை அமைப்பதற்கான நோக்கங்களாகும். பெண்கள் தங்கள் புதிய தொழில்களைத் தொடங்குவதற்கும், தங்கள் தயாரிப்புகளை உலகளவில் சந்தைப்படுத்துவதற்கான ஒரு தளத்தை வழங்குவதற்கும் இது ஒரு பாதுகாப்பான பணியிடத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
- பெண்டிரால் நடத்தப்படும் இந்தியாவின் முதல் பன்னாட்டு வர்த்தக மையம் கேரள மாநிலம் அங்கமாலி மாவட்டத்தில் அமைக்கப்படும். ஐநா நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கு (SDG) ஏற்ப இம்மையம் அமைய உள்ளது. பெண்தொழில்முனைவோரை உருவாக்குவதும், நாட்டில் பாலின சமத்துவத்தை அடைவதும் இவ்வர்த்தக மையத்தை அமைப்பதற்கான நோக்கங்களாகும். பெண்கள் தங்கள் புதிய தொழில்களைத் தொடங்குவதற்கும், தங்கள் தயாரிப்புகளை உலகளவில் சந்தைப்படுத்துவதற்கான ஒரு தளத்தை வழங்குவதற்கும் இது ஒரு பாதுகாப்பான பணியிடத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 45 of 60
45. Question
அண்மையில் வட கொரியாவில் நிலச்சரிவை ஏற்படுத்திய சூறாவளியின் பெயரென்ன?
Correct
- ‘பவி’ என்ற சூறாவளி சமீபத்தில் வட கொரியாவின் மேற்கு கடற்கரையில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. இந்தப்புயல், குறைந்த சேதத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது என்று வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார். ‘Typhoon No: 8’ என அந்நாட்டால் குறிப்பிடப்படும் இந்தப்புயல், எதிர்பார்த்ததை விட சிறிய அளவே சேதமேற்படுத்தியதாக கிம் ஜாங் உன் கூறினார். நிலச்சரிவை ஏற்படுத்தும்போது, இந்தப் புயல், அதிகபட்ச வேகத்தை அடைந்திருந்தது. வட கொரியாவைத் தாக்கிய பின்னர், அது, தென் கொரியா மற்றும் சீனாவை நோக்கிச் சென்றது.
Incorrect
- ‘பவி’ என்ற சூறாவளி சமீபத்தில் வட கொரியாவின் மேற்கு கடற்கரையில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. இந்தப்புயல், குறைந்த சேதத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது என்று வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார். ‘Typhoon No: 8’ என அந்நாட்டால் குறிப்பிடப்படும் இந்தப்புயல், எதிர்பார்த்ததை விட சிறிய அளவே சேதமேற்படுத்தியதாக கிம் ஜாங் உன் கூறினார். நிலச்சரிவை ஏற்படுத்தும்போது, இந்தப் புயல், அதிகபட்ச வேகத்தை அடைந்திருந்தது. வட கொரியாவைத் தாக்கிய பின்னர், அது, தென் கொரியா மற்றும் சீனாவை நோக்கிச் சென்றது.
-
Question 46 of 60
46. Question
‘தேசிய அளவில் பெறப்பட்ட பங்களிப்புகள் – ஆசியாவுக்கான போக்குவரத்துத் திட்டத்தின்’ இந்திய கூறுகளைத் தொடங்கவுள்ள அமைப்பு எது?
Correct
- ‘தேசிய அளவில் பெறப்பட்ட பங்களிப்புகள் – ஆசியாவுக்கான போக்குவரத்துத்திட்டம்’ ஆகியவற்றை காணொளிக் காட்சி வாயிலாக NITI ஆயோக் தொடக்கவுள்ளது. இந்த விவாதம், இந்திய போக்குவரத்துத் துறை எதிர்கொள்ளும் சவால்களில் முக்கிய கவனஞ்செலுத்தும். இது பைங்குடில் வாயு உமிழ்வைக் குறைப்பதற்கான தொழில்நுட்ப ஆதரவையும் வழங்கும். போக்குவரவு, எரிபொருள் மற்றும் பருவநிலை தொடர்பாக, வரும் ஆண்டில் இந்தியாவில் திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த நிகழ்வில் எடுத்துரைக்கப்படவுள்ளது.
Incorrect
- ‘தேசிய அளவில் பெறப்பட்ட பங்களிப்புகள் – ஆசியாவுக்கான போக்குவரத்துத்திட்டம்’ ஆகியவற்றை காணொளிக் காட்சி வாயிலாக NITI ஆயோக் தொடக்கவுள்ளது. இந்த விவாதம், இந்திய போக்குவரத்துத் துறை எதிர்கொள்ளும் சவால்களில் முக்கிய கவனஞ்செலுத்தும். இது பைங்குடில் வாயு உமிழ்வைக் குறைப்பதற்கான தொழில்நுட்ப ஆதரவையும் வழங்கும். போக்குவரவு, எரிபொருள் மற்றும் பருவநிலை தொடர்பாக, வரும் ஆண்டில் இந்தியாவில் திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த நிகழ்வில் எடுத்துரைக்கப்படவுள்ளது.
-
Question 47 of 60
47. Question
இந்திய மருத்துவர் துவாரகநாத் கோட்னிசுக்கு மதிப்புறு சிலை அமைக்கவுள்ள நாடு எது?
Correct
- சீனாவின் அலுவல்பூர்வ ஊடகங்களின் கூற்றுப்படி, இந்திய மருத்துவர் துவாரகநாத் கோட்னிஸை கெளரவிப்பதற்காக, சீன நாடு அவருக்கு வெண்கலத்தினாலான சிலையை அமைக்கவுள்ளது. மாவோ சேதுங் தலைமையிலான சீனப்புரட்சி மற்றும் இரண்டாம் உலகப்போரின்போது அவராற்றிய பங்களிப்பு -களுக்காக நினைவுகூரப்படுகிறார். இரண்டாம் உலகப்போரின்போது சீனர்களுக்கு உதவ, இந்திய தேசிய காங்கிரஸ் அனுப்பிய மருத்துவக்குழுவில் துவாரகநாத்தும் ஒருவராக இருந்தார். பின்னர் அவர், சீன பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார்.
Incorrect
- சீனாவின் அலுவல்பூர்வ ஊடகங்களின் கூற்றுப்படி, இந்திய மருத்துவர் துவாரகநாத் கோட்னிஸை கெளரவிப்பதற்காக, சீன நாடு அவருக்கு வெண்கலத்தினாலான சிலையை அமைக்கவுள்ளது. மாவோ சேதுங் தலைமையிலான சீனப்புரட்சி மற்றும் இரண்டாம் உலகப்போரின்போது அவராற்றிய பங்களிப்பு -களுக்காக நினைவுகூரப்படுகிறார். இரண்டாம் உலகப்போரின்போது சீனர்களுக்கு உதவ, இந்திய தேசிய காங்கிரஸ் அனுப்பிய மருத்துவக்குழுவில் துவாரகநாத்தும் ஒருவராக இருந்தார். பின்னர் அவர், சீன பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார்.
-
Question 48 of 60
48. Question
நடுவணரசு அறிமுகப்படுத்திய வேளாண் சந்தைப்படுத்தல் தொடர்பான அவசர ஆணைகளுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிய மாநில சட்டமன்றம் எது?
Correct
- நடுவணரசின் வேளாண் சந்தைப்படுத்தல் தொடர்பான அவசர ஆணைகளுக்கு எதிராக முதலமைச்சர் அமரீந்தர் சிங் முன்வைத்த தீர்மானத்தை பஞ்சாப் சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள மின்சார திருத்த மசோதா-2020’க்கு எதிரான தீர்மானத்தையும் சட்டமன்றம் நிறைவேற்றியது. மாநில முதலமைச்சர் மற்றும் சட்டமன்றத்தின் கூற்றுப்படி, இந்த அவசர ஆணைகள், விவசாயிகளின் உரிமைகளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை முறைமைக்கும் எதிரானவையாகும்.
Incorrect
- நடுவணரசின் வேளாண் சந்தைப்படுத்தல் தொடர்பான அவசர ஆணைகளுக்கு எதிராக முதலமைச்சர் அமரீந்தர் சிங் முன்வைத்த தீர்மானத்தை பஞ்சாப் சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள மின்சார திருத்த மசோதா-2020’க்கு எதிரான தீர்மானத்தையும் சட்டமன்றம் நிறைவேற்றியது. மாநில முதலமைச்சர் மற்றும் சட்டமன்றத்தின் கூற்றுப்படி, இந்த அவசர ஆணைகள், விவசாயிகளின் உரிமைகளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை முறைமைக்கும் எதிரானவையாகும்.
-
Question 49 of 60
49. Question
மகளிர் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால், ‘போஷான்மா’ ஏற்பாடு செய்யப்படுகிற மாதம் எது?
Correct
- மக்களிடையே ஊட்டச்சத்து பாதுகாப்பின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ‘போஷான்மா’ நிகழ்வை ஏற்பாடு செய்கிறது. அண்மையில், ‘போஷான்மா’ நிகழ்வை நடத்துவது தொடர்பாக உணவு மற்றும் பொதுவழங்கல் துறை, இந்திய உணவுக்கழகம் மற்றும் மத்திய கிடங்குக்கழகம் ஆகியவை சந்தித்தன. ‘போஷான்மா’ நிகழ்வு, ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் நடத்தப்படுகிறது.
Incorrect
- மக்களிடையே ஊட்டச்சத்து பாதுகாப்பின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ‘போஷான்மா’ நிகழ்வை ஏற்பாடு செய்கிறது. அண்மையில், ‘போஷான்மா’ நிகழ்வை நடத்துவது தொடர்பாக உணவு மற்றும் பொதுவழங்கல் துறை, இந்திய உணவுக்கழகம் மற்றும் மத்திய கிடங்குக்கழகம் ஆகியவை சந்தித்தன. ‘போஷான்மா’ நிகழ்வு, ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் நடத்தப்படுகிறது.
-
Question 50 of 60
50. Question
எளிதாக தொழில் புரிவது (ease of doing business) குறித்த அறிக்கையை வெளியிடுகிற அமைப்பு எது?
Correct
- வணிகத்தை மேம்படுத்துதற்கான செயல்பாடுகளின் அடிப்படையில் 190 நாடுகளை தரவரிசைப்படுத்த உலக வங்கி, ‘எளிதாக தொழில் புரிவது’ குறித்த அறிக்கையை வெளியிடுகிறது. தரவு கையாளுதலில் நிகழ்ந்த பிணக்குகளுக்கு மத்தியில், அறிக்கை வெளியிடுவதை இடைநிறுத்தியதாக சமீபத்தில் உலக வங்கி அறிவித்தது. வால் ஸ்ட்ரீட் இதழின் அறிக்கையொன்று, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நான்கு நாடுகளின் தரவு மாற்றி உள்ளீடு செய்யப்பட்டதாகக் கூறுகிறது.
Incorrect
- வணிகத்தை மேம்படுத்துதற்கான செயல்பாடுகளின் அடிப்படையில் 190 நாடுகளை தரவரிசைப்படுத்த உலக வங்கி, ‘எளிதாக தொழில் புரிவது’ குறித்த அறிக்கையை வெளியிடுகிறது. தரவு கையாளுதலில் நிகழ்ந்த பிணக்குகளுக்கு மத்தியில், அறிக்கை வெளியிடுவதை இடைநிறுத்தியதாக சமீபத்தில் உலக வங்கி அறிவித்தது. வால் ஸ்ட்ரீட் இதழின் அறிக்கையொன்று, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நான்கு நாடுகளின் தரவு மாற்றி உள்ளீடு செய்யப்பட்டதாகக் கூறுகிறது.
-
Question 51 of 60
51. Question
நடப்பாண்டின் (2020) எந்த மாதத்தில், 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக மழை பொழிந்துள்ளது?
Correct
- இந்திய வானிலை ஆய்வுமையத்தின் (IMD) அண்மைய அறிக்கையின்படி, 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு, நடப்பாண்டு (2020) ஆகஸ்டில், இந்தியாவில் அதிக மழை பொழிந்துள்ளது. ஆகஸ்டில் பதிவான மழைப்பொழிவின் அளவு2 மில்லிமீட்டர் ஆகும்; இது, சராசரி மழைப்பொழிவின் அளவான 237.2 மில்லிமீட்டரைவிட 25 சதவீதம் அதிகமாகும். செப்டம்பர் மாதத்தில் பருவமழை குறையக்கூடும் என்றும் IMD கணித்துள்ளது.
Incorrect
- இந்திய வானிலை ஆய்வுமையத்தின் (IMD) அண்மைய அறிக்கையின்படி, 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு, நடப்பாண்டு (2020) ஆகஸ்டில், இந்தியாவில் அதிக மழை பொழிந்துள்ளது. ஆகஸ்டில் பதிவான மழைப்பொழிவின் அளவு2 மில்லிமீட்டர் ஆகும்; இது, சராசரி மழைப்பொழிவின் அளவான 237.2 மில்லிமீட்டரைவிட 25 சதவீதம் அதிகமாகும். செப்டம்பர் மாதத்தில் பருவமழை குறையக்கூடும் என்றும் IMD கணித்துள்ளது.
-
Question 52 of 60
52. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற இராணி இலட்சுமி பாய் மத்திய வேளாண்மைப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
- பிரதமர் மோடி, காணொளிக்காட்சிமூலம் இராணி இலட்சுமி பாய் மத்திய வேளாண்மைப்பல்கலையின் கல்லூரி மற்றும் நிர்வாகக் கட்டங்களைத் தொடங்கிவைத்தார். இந்தப்பல்கலைக்கழகம், புந்தல்காண்ட் பிராந்தியத்தின் முதன்மை நிறுவனமாக ஜான்சியில் அமைந்துள்ளது. இந்தப்பல்கலை, 2014-15’இல் தனது முதலாவது கல்வி அமர்வைத் தொடங்கியது. வேளாண், தோட்டக்கலை மற்றும் வனப்படிப்பில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டங்களை அது வழங்குகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் முக்கிய கட்டடம் உருவாகி வருவதால், தற்போது அது, ஜான்சியில் உள்ள இந்திய புல்வெளி & தீவன ஆராய்ச்சி நிறுவனத்தில் இயங்கிவருகிறது.
Incorrect
- பிரதமர் மோடி, காணொளிக்காட்சிமூலம் இராணி இலட்சுமி பாய் மத்திய வேளாண்மைப்பல்கலையின் கல்லூரி மற்றும் நிர்வாகக் கட்டங்களைத் தொடங்கிவைத்தார். இந்தப்பல்கலைக்கழகம், புந்தல்காண்ட் பிராந்தியத்தின் முதன்மை நிறுவனமாக ஜான்சியில் அமைந்துள்ளது. இந்தப்பல்கலை, 2014-15’இல் தனது முதலாவது கல்வி அமர்வைத் தொடங்கியது. வேளாண், தோட்டக்கலை மற்றும் வனப்படிப்பில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டங்களை அது வழங்குகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் முக்கிய கட்டடம் உருவாகி வருவதால், தற்போது அது, ஜான்சியில் உள்ள இந்திய புல்வெளி & தீவன ஆராய்ச்சி நிறுவனத்தில் இயங்கிவருகிறது.
-
Question 53 of 60
53. Question
இந்தோ-பாகிஸ்தான் எல்லையில் 20 மீ., நீளமுள்ள சுரங்கப்பாதையை கண்டறிந்த ஆயுதப்படை எது?
Correct
- ஜம்மு-காஷ்மீரின் சம்பா பகுதி முழுவதும், பாகிஸ்தானிலிருந்து உருவான ஓர் எல்லைதாண்டிய சுரங்கப்பாதையை எல்லைப் பாதுகாப்புப் படை கண்டறிந்துள்ளது. இச்சுரங்கப்பாதையை கண்டறிந்த பிறகு, இதுபோன்ற வேறு ஏதேனும் சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, BSF, ஒரு பெரும் நடவடிக்கையைத் தொடங்கவுள்ளது. இந்தச் சுரங்கப்பாதைக்கான நுழைவு வாயில், பன்னாட்டு எல்லையிலிருந்து 170 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
Incorrect
- ஜம்மு-காஷ்மீரின் சம்பா பகுதி முழுவதும், பாகிஸ்தானிலிருந்து உருவான ஓர் எல்லைதாண்டிய சுரங்கப்பாதையை எல்லைப் பாதுகாப்புப் படை கண்டறிந்துள்ளது. இச்சுரங்கப்பாதையை கண்டறிந்த பிறகு, இதுபோன்ற வேறு ஏதேனும் சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, BSF, ஒரு பெரும் நடவடிக்கையைத் தொடங்கவுள்ளது. இந்தச் சுரங்கப்பாதைக்கான நுழைவு வாயில், பன்னாட்டு எல்லையிலிருந்து 170 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
-
Question 54 of 60
54. Question
எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தில், மூன்று பேரளவிலான மூங்கில் தொகுதிகளை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது?
Correct
- ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், மூன்று பேரளவிலான மூங்கில் தொகுதிகளை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. மூங்கில் தொகுதிகளைத் தவிர, ஒரு மூங்கில் தொழில்நுட்ப பூங்கா மற்றும் ஒரு மூங்கில் பயிற்சி மையமும் அமைக்கப்படும். இந்நிறுவனங்கள், வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்தின்கீழ் உள்ள கரும்பு மற்றும் மூங்கில் தொழில்நுட்ப மையத்தால் நிறுவப்படும்.
Incorrect
- ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், மூன்று பேரளவிலான மூங்கில் தொகுதிகளை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. மூங்கில் தொகுதிகளைத் தவிர, ஒரு மூங்கில் தொழில்நுட்ப பூங்கா மற்றும் ஒரு மூங்கில் பயிற்சி மையமும் அமைக்கப்படும். இந்நிறுவனங்கள், வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்தின்கீழ் உள்ள கரும்பு மற்றும் மூங்கில் தொழில்நுட்ப மையத்தால் நிறுவப்படும்.
-
Question 55 of 60
55. Question
கீழ்க்காணும் எந்த நாட்டோடு, இந்தியா, மெய்நிகராக ஒரு பாதுகாப்பு கொள்கை பேச்சுவார்த்தையை நடத்தியது?
Correct
- பதினான்காவது இந்திய-சிங்கப்பூர் பாதுகாப்புக்கொள்கை உரையாடல், காணொளிக்காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த உரையாடலுக்கு, பாதுகாப்புச் செயலாளர் அஜய் குமார் தலைமைதாங்கினர்.
- இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இருதரப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் பல்வேறு சிக்கல்கள்குறித்து இருதரப்பினரும் கலந்துரையாடினர். அப்போது இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புக் கூட்டணியை மேலும் மேம்படுத்த இருதரப்பினரும் உறுதியளித்தனர். இந்த உரையாடல் -களின் முடிவில், இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (HADR) அமல்படுத்தும் ஏற்பாடும் கையெழுத்தானது.
Incorrect
- பதினான்காவது இந்திய-சிங்கப்பூர் பாதுகாப்புக்கொள்கை உரையாடல், காணொளிக்காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த உரையாடலுக்கு, பாதுகாப்புச் செயலாளர் அஜய் குமார் தலைமைதாங்கினர்.
- இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இருதரப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் பல்வேறு சிக்கல்கள்குறித்து இருதரப்பினரும் கலந்துரையாடினர். அப்போது இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புக் கூட்டணியை மேலும் மேம்படுத்த இருதரப்பினரும் உறுதியளித்தனர். இந்த உரையாடல் -களின் முடிவில், இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (HADR) அமல்படுத்தும் ஏற்பாடும் கையெழுத்தானது.
-
Question 56 of 60
56. Question
ஆண்ட்ரோமெடா பேரடையைச் சுற்றியுள்ள, ‘ஹாலோ’ என்ற வாயுவின் அபரிமிதமான உறைகளைக் கண்டறிந்த தொலைநோக்கி எது?
Correct
- NASA’இன் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி, ஆண்ட்ரோமெடா பேரடையைச் சுற்றியுள்ள, ‘ஒளிவட்டம்’ எனப்படும் வாயு உறைகளை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வாயுத்தேக்கத்தில், பேரடைக்குள், எதிர்காலத்தில் நட்சத்திரங்களின் உருவாக்கத்திற்கு தேவையான எரிபொருள் இருப்பதாக அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். இந்த, கிட்டத்தட்ட கண்ணுக்குத் தெரியாத ‘ஹாலோ’, பரவலான பிளாஸ்மா பேரடையிலிருந்து3 மில்லியன் ஒளி ஆண்டுகள் பரவியுள்ளது. இது பால்வீதி பேரடையில் பாதியாகும்.
Incorrect
- NASA’இன் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி, ஆண்ட்ரோமெடா பேரடையைச் சுற்றியுள்ள, ‘ஒளிவட்டம்’ எனப்படும் வாயு உறைகளை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வாயுத்தேக்கத்தில், பேரடைக்குள், எதிர்காலத்தில் நட்சத்திரங்களின் உருவாக்கத்திற்கு தேவையான எரிபொருள் இருப்பதாக அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். இந்த, கிட்டத்தட்ட கண்ணுக்குத் தெரியாத ‘ஹாலோ’, பரவலான பிளாஸ்மா பேரடையிலிருந்து3 மில்லியன் ஒளி ஆண்டுகள் பரவியுள்ளது. இது பால்வீதி பேரடையில் பாதியாகும்.
-
Question 57 of 60
57. Question
பாரத வங்கியின் தலைவர் பதவிக்கு, வங்கி வாரிய பணியகத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
- பாரத வங்கியின் (SBI) அடுத்த தலைவராக, தினேஷ்குமார் காராவை, வங்கி வாரிய பணியகம் (BBB) பரிந்துரைத்துள்ளது. பாரத வங்கியை அதன் 5 இணை வங்கிகளுடனும், பாரத மகிளா வங்கியுடனும் இணைப்பதில் முக்கியப்பங்கு வகித்தவராவார் தினேஷ் குமார் காரா. தற்போது, அவர் SBI நிர்வாக இயக்குநராக உள்ளார். அதற்கு முன்னர், SBI நிதி மேலாண்மை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தார்.
Incorrect
- பாரத வங்கியின் (SBI) அடுத்த தலைவராக, தினேஷ்குமார் காராவை, வங்கி வாரிய பணியகம் (BBB) பரிந்துரைத்துள்ளது. பாரத வங்கியை அதன் 5 இணை வங்கிகளுடனும், பாரத மகிளா வங்கியுடனும் இணைப்பதில் முக்கியப்பங்கு வகித்தவராவார் தினேஷ் குமார் காரா. தற்போது, அவர் SBI நிர்வாக இயக்குநராக உள்ளார். அதற்கு முன்னர், SBI நிதி மேலாண்மை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தார்.
-
Question 58 of 60
58. Question
சவரன் தங்கப் பத்திரத் திட்டத்தை அறிவிக்கவுள்ள நிறுவனம் எது?
Correct
- இந்திய அரசாங்கத்தின் சார்பாக இந்திய ரிசர்வ் வங்கியால் சவரன் தங்கப்பத்திரம் வழங்கப்படுகிறது. தங்கத்தை ஆவண வடிவில் சேமிக்கும் திட்டமான இதில் ஒரு கிராம் தங்கம் ஒரு யூனிட் எனப்படுகிறது. இந்த 6ஆம் கட்ட வெளியீட்டில் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு `5,117 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆறாம் கட்ட தங்கப்பத்திர வெளியீடு 31 ஆகஸ்ட் தொடங்கி செப்டம்பர் 4 அன்று முடிவடைகிறது.
Incorrect
- இந்திய அரசாங்கத்தின் சார்பாக இந்திய ரிசர்வ் வங்கியால் சவரன் தங்கப்பத்திரம் வழங்கப்படுகிறது. தங்கத்தை ஆவண வடிவில் சேமிக்கும் திட்டமான இதில் ஒரு கிராம் தங்கம் ஒரு யூனிட் எனப்படுகிறது. இந்த 6ஆம் கட்ட வெளியீட்டில் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு `5,117 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆறாம் கட்ட தங்கப்பத்திர வெளியீடு 31 ஆகஸ்ட் தொடங்கி செப்டம்பர் 4 அன்று முடிவடைகிறது.
-
Question 59 of 60
59. Question
இந்தியா முழுவதும், ‘தெலுங்கு மொழி’ நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
- ‘தெலுங்கு பாஷா தினோத்ஸவம்’ என்றும் அழைக்கப்படும் தெலுங்கு மொழி நாள், நாடு முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட்.29 அன்று கொண்டாடப்படுகிறது. தெலுங்கு கவிஞர் கிடுகு வெங்கட்ட இராமமூர்த்தியின் பிறந்தநாளை, ஆந்திர மாநிலம், இந்நாளின்போது நினைவுகூர்கிறது. பண்பாட்டுத் துறையானது தெலுங்கு மொழியை வளர்ப்பதற்கான பல்வேறு நிகழ்வுகளை இந்நாளின்போது ஏற்பாடு செய்கிறது. தென்னாப்பிரிக்க தெலுங்கு சமூகம் ஏற்பாடு செய்த, ‘எங்கள் மொழி, எங்கள் சமூகம் மற்றும் நமது கலாசாரம்’ என்ற நிகழ்வில் குடியரசுத்துணைத்தலைவர் M வெங்கையா உரையாற்றினார்.
Incorrect
- ‘தெலுங்கு பாஷா தினோத்ஸவம்’ என்றும் அழைக்கப்படும் தெலுங்கு மொழி நாள், நாடு முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட்.29 அன்று கொண்டாடப்படுகிறது. தெலுங்கு கவிஞர் கிடுகு வெங்கட்ட இராமமூர்த்தியின் பிறந்தநாளை, ஆந்திர மாநிலம், இந்நாளின்போது நினைவுகூர்கிறது. பண்பாட்டுத் துறையானது தெலுங்கு மொழியை வளர்ப்பதற்கான பல்வேறு நிகழ்வுகளை இந்நாளின்போது ஏற்பாடு செய்கிறது. தென்னாப்பிரிக்க தெலுங்கு சமூகம் ஏற்பாடு செய்த, ‘எங்கள் மொழி, எங்கள் சமூகம் மற்றும் நமது கலாசாரம்’ என்ற நிகழ்வில் குடியரசுத்துணைத்தலைவர் M வெங்கையா உரையாற்றினார்.
-
Question 60 of 60
60. Question
இலண்டனில் நினைவுப்பட்டயம் பெற்ற முதல் இந்திய வம்சாவளி பெண் யார்?
Correct
- இரண்டாம் உலகப்போரின்போது பிரிட்டனுக்கான உளவாளியாக பணியாற்றிய நூர் இனாயத் கான், லண்டனில் நினைவுப்பட்டயம் பெற்ற முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையைப்பெற்றார். ஒரு காலத்தில் நூர் இனாயத் கான் வாழ்ந்த, இலண்டனில் உள்ள வீட்டிற்கு ஒரு தனித்துவமான நீலப் பட்டயம் கிடைத்துள்ளது. திப்பு சுல்தானின் வழித்தோன்றலான இவர், ‘மேடலின்’ என்ற குறியீட்டுப் பெயரில், ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்ஸிற்கு அனுப்பப்பட்ட முதல் பெண் வானொலி இயக்கியாவார்.
Incorrect
- இரண்டாம் உலகப்போரின்போது பிரிட்டனுக்கான உளவாளியாக பணியாற்றிய நூர் இனாயத் கான், லண்டனில் நினைவுப்பட்டயம் பெற்ற முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையைப்பெற்றார். ஒரு காலத்தில் நூர் இனாயத் கான் வாழ்ந்த, இலண்டனில் உள்ள வீட்டிற்கு ஒரு தனித்துவமான நீலப் பட்டயம் கிடைத்துள்ளது. திப்பு சுல்தானின் வழித்தோன்றலான இவர், ‘மேடலின்’ என்ற குறியீட்டுப் பெயரில், ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்ஸிற்கு அனுப்பப்பட்ட முதல் பெண் வானொலி இயக்கியாவார்.
Leaderboard: September 1st Week 2020 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||