October 4th Week 2020 Current Affairs Online Test Tamil
October 4th Week 2020 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
AAZZAAZZ
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
உலக நலவாழ்வு அமைப்பின் அண்மைய அறிக்கையின்படி, 26 சதவீதத்துடன் உலகில் மிக அதிகமாக காசநோயால் பாதிப்படைந்துள்ள நாடு எது?
Correct
• உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) சமீபத்தில், ‘உலகளாவிய காசநோய் அறிக்கை-2020’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, COVID-19 கொள்ளைநோயின் காரணமாக விதிக்கப்பட்ட நாடடங்கை அடுத்து, 2020 ஏப்ரலில் காசநோய் பாதிப்பு சதவீதத்தில், சுமார் 85% அளவுக்கு இந்தியாவில் குறைந்துள்ளது. இருப்பினும், 26 சதவீதத்துடன் உலகில் மிக அதிகமாக காசநோயால் பாதிப்படைந்துள்ள நாடாக இந்தியா உள்ளது.
Incorrect
• உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) சமீபத்தில், ‘உலகளாவிய காசநோய் அறிக்கை-2020’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, COVID-19 கொள்ளைநோயின் காரணமாக விதிக்கப்பட்ட நாடடங்கை அடுத்து, 2020 ஏப்ரலில் காசநோய் பாதிப்பு சதவீதத்தில், சுமார் 85% அளவுக்கு இந்தியாவில் குறைந்துள்ளது. இருப்பினும், 26 சதவீதத்துடன் உலகில் மிக அதிகமாக காசநோயால் பாதிப்படைந்துள்ள நாடாக இந்தியா உள்ளது.
-
Question 2 of 50
2. Question
2.உலக வங்கி வளர்ச்சிக்குழுவின் 102ஆவது கூட்டத்தில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியவர் யார்?
Correct
• உலக வங்கி வளர்ச்சிக் குழுவின் 102ஆவது கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலிக்காட்சிமூலம் கலந்துகொண்டார். COVID-19 தொற்று நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை அவர் அப்போது எடுத்துரைத்தார். அதில், ஏழைகளுக்கு நேரடி பயன் பரிமாற்றம் மற்றும் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைளுக்கு முதற்கட்டமாக $23 பில்லியன் டாலர் நிதியை நடுவணரசு அறிவித்தது; அதையடுத்து பிரதமரின் தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ் $271 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியுதவி திட்டங்கள் அறிவிக்கப்பட்டதை அமைச்சர் கூறினார்.
Incorrect
• உலக வங்கி வளர்ச்சிக் குழுவின் 102ஆவது கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலிக்காட்சிமூலம் கலந்துகொண்டார். COVID-19 தொற்று நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை அவர் அப்போது எடுத்துரைத்தார். அதில், ஏழைகளுக்கு நேரடி பயன் பரிமாற்றம் மற்றும் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைளுக்கு முதற்கட்டமாக $23 பில்லியன் டாலர் நிதியை நடுவணரசு அறிவித்தது; அதையடுத்து பிரதமரின் தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ் $271 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியுதவி திட்டங்கள் அறிவிக்கப்பட்டதை அமைச்சர் கூறினார்.
-
Question 3 of 50
3. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ENFUSER & SILAM ஆகியவற்றுடன் தொடர்புடைய துறை எது?
Correct
• காற்றின் தரம் குறித்து முன்கூட்டியே அறிவிக்கும் அதிநவீன அமைப்பை தில்லி மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளுக்காக இந்திய வானிலை துறை செயல்படுத்தியுள்ளது. “System for Integrated Modelling of Atmospheric Composition (SILAM)” எனப்படும் காற்றின் தரத்தை முன்கூட்டியே கணிக்கும் ஒருங்கி -ணைந்த அமைப்பு தற்போது மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
• “Environmental Information Fusion Service (ENFUSER)” என்னும் அதீத திறன்வாய்ந்த, மாநகரத்துக்கான அளவிடும் அமைப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்லாந்து வானிலை நிறுவனத்துடன் இணைந்து SILAM & ENFUSER ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. இவ்விரு அமைப்புகளின் துணைகொண்டு காற்றின்தரத்தை துல்லியமாக முன்கூட்டியே கணித்து மாசை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை, செயற்பாடுகளை எடுக்கலாம்.Incorrect
• காற்றின் தரம் குறித்து முன்கூட்டியே அறிவிக்கும் அதிநவீன அமைப்பை தில்லி மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளுக்காக இந்திய வானிலை துறை செயல்படுத்தியுள்ளது. “System for Integrated Modelling of Atmospheric Composition (SILAM)” எனப்படும் காற்றின் தரத்தை முன்கூட்டியே கணிக்கும் ஒருங்கி -ணைந்த அமைப்பு தற்போது மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
• “Environmental Information Fusion Service (ENFUSER)” என்னும் அதீத திறன்வாய்ந்த, மாநகரத்துக்கான அளவிடும் அமைப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்லாந்து வானிலை நிறுவனத்துடன் இணைந்து SILAM & ENFUSER ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. இவ்விரு அமைப்புகளின் துணைகொண்டு காற்றின்தரத்தை துல்லியமாக முன்கூட்டியே கணித்து மாசை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை, செயற்பாடுகளை எடுக்கலாம். -
Question 4 of 50
4. Question
4.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘உத்திசார் ஆயுதக்குறைப்பு ஒப்பந்தம் (START)’ தொடர்புடைய இரு நாடுகள் எவை?
Correct
• இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிப்ரவரியில் காலாவதியாகும் புதிய உத்திசார் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் (START) நீட்டிக்கப்படவேண்டும் என முன்மொழிந்துள்ளார். எவ்வாறாயினும், எந்தவொரு நிபந்தனையும் விதிக்காமல் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு ஒப்பந்தத்தை நீட்டிக்கும் இரஷ்ய அதிபரின் முன்மொழிவை அமெரிக்கா நிராகரித்துள்ளது. 2010’இல் கையெழுத்திடப்பட்ட புதிய START ஒப்பந்தம், இருநாடுகளும் பயன்படுத்தக்கூடிய உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த அணுவாற்றல் சாதனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறது.
Incorrect
• இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிப்ரவரியில் காலாவதியாகும் புதிய உத்திசார் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் (START) நீட்டிக்கப்படவேண்டும் என முன்மொழிந்துள்ளார். எவ்வாறாயினும், எந்தவொரு நிபந்தனையும் விதிக்காமல் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு ஒப்பந்தத்தை நீட்டிக்கும் இரஷ்ய அதிபரின் முன்மொழிவை அமெரிக்கா நிராகரித்துள்ளது. 2010’இல் கையெழுத்திடப்பட்ட புதிய START ஒப்பந்தம், இருநாடுகளும் பயன்படுத்தக்கூடிய உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த அணுவாற்றல் சாதனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறது.
-
Question 5 of 50
5. Question
5.நடப்பாண்டின் (2020) உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா அடைந்த தரநிலை (rank) என்ன?
Correct
• அண்மையில் வெளியிடப்பட்ட பசி மற்றும் ஊட்டச்சத்தின்மையால் வாடும் நாடுகளின் பட்டியல்–2020 அறிக்கையின்படி, 107 நாடுகளுள் இந்தியா 94ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 27.2 மதிப்பெண்களை இந்தியா பதிவுசெய்துள்ளது. பசியின் அளவு “தீவிரம்” என்ற அளவில் உள்ளதை இது காட்டுகிறது. கடந்த ஆண்டு, 117 நாடுகளுள் இந்தியா 102ஆம் இடத்தில் இருந்தது. இந்திய மக்கள்தொகையில் 14 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என்றும் இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
Incorrect
• அண்மையில் வெளியிடப்பட்ட பசி மற்றும் ஊட்டச்சத்தின்மையால் வாடும் நாடுகளின் பட்டியல்–2020 அறிக்கையின்படி, 107 நாடுகளுள் இந்தியா 94ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 27.2 மதிப்பெண்களை இந்தியா பதிவுசெய்துள்ளது. பசியின் அளவு “தீவிரம்” என்ற அளவில் உள்ளதை இது காட்டுகிறது. கடந்த ஆண்டு, 117 நாடுகளுள் இந்தியா 102ஆம் இடத்தில் இருந்தது. இந்திய மக்கள்தொகையில் 14 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என்றும் இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
-
Question 6 of 50
6. Question
இந்தியாவை எந்த ஆண்டுக்குள் மாறுபக்க கொழுப்பு பாதிப்பற்ற நாடாக மாற்றவேண்டும் என அரசு நோக்கம் கொண்டுள்ளது?
Correct
• வரும் 2022ஆம் ஆண்டுக்குள் மாறுபக்க கொழுப்பபு பாதிப்பற்ற (Trans Fat Free) நாடாக மாற்றவேண்டும் என இந்தியா இலக்கு வைத்துள்ளது. இது உலக சுகாதார அமைப்பு (WHO) நிர்ணயித்த இலக்கைவிட ஓராண்டு முன்னதாகும். மாறுபக்க கொழுப்பு என்பது ஓரளவு ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய் -களில் உள்ள ஒரு நச்சுப்பொருளாகும். சுட்ட மற்றும் வறுத்த உணவுகளானது இந்திய ஒன்றியத்தில் பரவா நோய்கள் ஏற்படுவதற்கான ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
Incorrect
• வரும் 2022ஆம் ஆண்டுக்குள் மாறுபக்க கொழுப்பபு பாதிப்பற்ற (Trans Fat Free) நாடாக மாற்றவேண்டும் என இந்தியா இலக்கு வைத்துள்ளது. இது உலக சுகாதார அமைப்பு (WHO) நிர்ணயித்த இலக்கைவிட ஓராண்டு முன்னதாகும். மாறுபக்க கொழுப்பு என்பது ஓரளவு ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய் -களில் உள்ள ஒரு நச்சுப்பொருளாகும். சுட்ட மற்றும் வறுத்த உணவுகளானது இந்திய ஒன்றியத்தில் பரவா நோய்கள் ஏற்படுவதற்கான ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
-
Question 7 of 50
7. Question
லான்செட் இதழில் வெளியான சமீபத்திய தரவின்படி, 2019’இல் இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் என்ன?
Correct
• லான்செட் இதழின் ஓர் அண்மைய வெளியீட்டின்படி, கடந்த 1990ஆம் ஆண்டில் 59.6 ஆண்டுகளாக இருந்த இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம், தற்போது 2019’இல் 70.8 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. இதன் மதிப்பு கேரளத்தில் 77.3 ஆண்டுகளாகவும், உத்தரபிரதேசத்தில் 66.9 ஆண்டுகளாகவும் உள்ளது. ஆயுட்காலம் அதிகரித்தாலும், இந்தியர்கள் தங்கள் வாழ்நாளின் கடைசியில் பெரும்பாலான நாட்களை நோயுடனும், நலக்குறைவுடனும் அவதிப்பட்டபடியே கழிக்கின்றனர் என இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. உயர் இரத்தவழுத்தம், புகையிலை பயன்பாடு, வளி மாசுபாடு மற்றும் COVID-19 தொற்றுநோய் ஆகியவை கடுமையான சுகாதார பாதிப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளன.
Incorrect
• லான்செட் இதழின் ஓர் அண்மைய வெளியீட்டின்படி, கடந்த 1990ஆம் ஆண்டில் 59.6 ஆண்டுகளாக இருந்த இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம், தற்போது 2019’இல் 70.8 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. இதன் மதிப்பு கேரளத்தில் 77.3 ஆண்டுகளாகவும், உத்தரபிரதேசத்தில் 66.9 ஆண்டுகளாகவும் உள்ளது. ஆயுட்காலம் அதிகரித்தாலும், இந்தியர்கள் தங்கள் வாழ்நாளின் கடைசியில் பெரும்பாலான நாட்களை நோயுடனும், நலக்குறைவுடனும் அவதிப்பட்டபடியே கழிக்கின்றனர் என இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. உயர் இரத்தவழுத்தம், புகையிலை பயன்பாடு, வளி மாசுபாடு மற்றும் COVID-19 தொற்றுநோய் ஆகியவை கடுமையான சுகாதார பாதிப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளன.
-
Question 8 of 50
8. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, நியூ ஷெப்பர்ட் என்ற ஏவுகனையுடன் தொடர்புடைய விண்வெளி நிறுவனம் எது?
Correct
• ‘நியூ ஷெப்பர்ட்’ என்ற ஏவுகணையை சமீபத்தில் புளூ ஆர்ஜின் நிறுவனம் சோதனை செய்தது. இந்த ‘நியூ ஷெப்பர்ட்’ ஏவுகலம், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகலத்தைக் கொண்டதாகும். இந்தச் சோதனையின்போது, பொதியுறை மற்றும் ஏவுகல ஊக்கிகள் இரண்டும் வெற்றிகரமாக புவிக்கு தரையிறங்கின. ‘புளூ ஆர்ஜின்’ என்பது அமேசான் தலைமைச் செயல் அலுவலர் ஜெப் பெசோஸால், கடந்த 2000ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமாகும்.
Incorrect
• ‘நியூ ஷெப்பர்ட்’ என்ற ஏவுகணையை சமீபத்தில் புளூ ஆர்ஜின் நிறுவனம் சோதனை செய்தது. இந்த ‘நியூ ஷெப்பர்ட்’ ஏவுகலம், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகலத்தைக் கொண்டதாகும். இந்தச் சோதனையின்போது, பொதியுறை மற்றும் ஏவுகல ஊக்கிகள் இரண்டும் வெற்றிகரமாக புவிக்கு தரையிறங்கின. ‘புளூ ஆர்ஜின்’ என்பது அமேசான் தலைமைச் செயல் அலுவலர் ஜெப் பெசோஸால், கடந்த 2000ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமாகும்.
-
Question 9 of 50
9. Question
ஆறாண்டுகால தடைக்குப் பிறகு, சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வை மீண்டும் தொடங்கவுள்ள நாடு எது?
Correct
• இயற்கைவள ஆய்வு தொடர்பான 6 ஆண்டுத்தடையை முடிவுக்குக்கொண்டுவந்து, தென்சீனக்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை மீண்டும் தொடங்குவதாக பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது. முன்னாள் அதிபர் பெனிக்னோ அக்வினோ III, சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில் கடந்த 2014’இல் ஆய்வை நிறுத்திவைத்தார். சீனாவின் நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்கா பிலிப்பைன்ஸை ஆதரித்து வருகிறது.
Incorrect
• இயற்கைவள ஆய்வு தொடர்பான 6 ஆண்டுத்தடையை முடிவுக்குக்கொண்டுவந்து, தென்சீனக்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை மீண்டும் தொடங்குவதாக பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது. முன்னாள் அதிபர் பெனிக்னோ அக்வினோ III, சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில் கடந்த 2014’இல் ஆய்வை நிறுத்திவைத்தார். சீனாவின் நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்கா பிலிப்பைன்ஸை ஆதரித்து வருகிறது.
-
Question 10 of 50
10. Question
தற்போதைய நிலவரப்படி, மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் எத்தனை கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன?
Correct
• நாட்டிலுள்ள மேலும் 7 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களின் விளையாட்டு மையங்களை, கேலோ இந்தியா மாநில சிறப்பு மையமாக தரமுயர்த்த விளையாட்டு அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. இவ்வாண்டின் தொடக்கத்தில் விளையாட்டு அமைச்சகம் 14 விளையாட்டு மையங்களை தரமுயர்த்தி அறிவித்திருந்தது. இப்போது கூடுதலாக ஒன்பது மையங்கள் சேர்க்கப்பட்டிருப்பதை அடுத்து, மொத்தம் 23 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களில் உள்ள 24 விளையாட்டு மையங்கள் தரமுயர்த்தப்பட உள்ளன. ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் கனவை நனவாக்கும் வகையில் உலகத்தரம்வாய்ந்த பயிற்சிகளும் வசதிகளும் கேலோ இந்தியா மாநில சிறப்பு மையத்தில் அளிக்கப்படும்.
Incorrect
• நாட்டிலுள்ள மேலும் 7 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களின் விளையாட்டு மையங்களை, கேலோ இந்தியா மாநில சிறப்பு மையமாக தரமுயர்த்த விளையாட்டு அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. இவ்வாண்டின் தொடக்கத்தில் விளையாட்டு அமைச்சகம் 14 விளையாட்டு மையங்களை தரமுயர்த்தி அறிவித்திருந்தது. இப்போது கூடுதலாக ஒன்பது மையங்கள் சேர்க்கப்பட்டிருப்பதை அடுத்து, மொத்தம் 23 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களில் உள்ள 24 விளையாட்டு மையங்கள் தரமுயர்த்தப்பட உள்ளன. ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் கனவை நனவாக்கும் வகையில் உலகத்தரம்வாய்ந்த பயிற்சிகளும் வசதிகளும் கேலோ இந்தியா மாநில சிறப்பு மையத்தில் அளிக்கப்படும்.
-
Question 11 of 50
11. Question
பிரமோஸ் மீயொலி ஏவுகணையின் கடற்படை பதிப்பு, எந்தக் கப்பலிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது?
Correct
• ஒலியைவிட அதிக வேகத்தில் செல்லும் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, INS சென்னை போர்க் கப்பலிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அது, அரபிக்கடலிலுள்ள இலக்கை துல்லியமாக தாக்கியது. எதிரிநாட்டுக் கப்பல்களை தொலைவிலிருந்து தாக்குந்திறன்கொண்ட முக்கிய ஆயுதமாக பிரமோஸ் ஏவுகணை கருதப்படுகிறது. இந்தியா மற்றும் இரஷ்யா நாடுகளின் கூட்டு முயற்சியில் இந்த பிரமோஸ் ஏவுகணை வடிவமைத்து தயார்செய்யப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை நீர்மூழ்கிக்கப்பல், கப்பல், வானூர்தி அல்லது நிலத்திலிருந்தும் ஏவமுடியும்.
Incorrect
• ஒலியைவிட அதிக வேகத்தில் செல்லும் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, INS சென்னை போர்க் கப்பலிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அது, அரபிக்கடலிலுள்ள இலக்கை துல்லியமாக தாக்கியது. எதிரிநாட்டுக் கப்பல்களை தொலைவிலிருந்து தாக்குந்திறன்கொண்ட முக்கிய ஆயுதமாக பிரமோஸ் ஏவுகணை கருதப்படுகிறது. இந்தியா மற்றும் இரஷ்யா நாடுகளின் கூட்டு முயற்சியில் இந்த பிரமோஸ் ஏவுகணை வடிவமைத்து தயார்செய்யப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை நீர்மூழ்கிக்கப்பல், கப்பல், வானூர்தி அல்லது நிலத்திலிருந்தும் ஏவமுடியும்.
-
Question 12 of 50
12. Question
சைவ உணவுகளுக்கான வழிகாட்டுதல்களை ஆராய்வதற்காக பணிக்குழுவொன்றை அமைத்துள்ள அமைப்பு எது?
Correct
• நாட்டில் சைவ உணவுகளுக்கான வழிகாட்டுதல்களை ஆராய்வதற்காக இந்திய உணவுப்பாதுகாப்பு & தரநிர்ணய ஆணையம் (FSSAI) அண்மையில் ஒரு பணிக்குழுவை அமைத்தது. இப்பணிக்குழுவில் ICAR, வர்த்தக அமைச்சகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் மற்றும் தரக்கழகம் மற்றும் சில தனியார் சைவ உணவு நிறுவனங்கள் போன்ற பல்வேறு அமைப்புகளைச்சார்ந்த 7 உறுப்பினர்கள் உள்ளனர்.
Incorrect
• நாட்டில் சைவ உணவுகளுக்கான வழிகாட்டுதல்களை ஆராய்வதற்காக இந்திய உணவுப்பாதுகாப்பு & தரநிர்ணய ஆணையம் (FSSAI) அண்மையில் ஒரு பணிக்குழுவை அமைத்தது. இப்பணிக்குழுவில் ICAR, வர்த்தக அமைச்சகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் மற்றும் தரக்கழகம் மற்றும் சில தனியார் சைவ உணவு நிறுவனங்கள் போன்ற பல்வேறு அமைப்புகளைச்சார்ந்த 7 உறுப்பினர்கள் உள்ளனர்.
-
Question 13 of 50
13. Question
WPP Plc மற்றும் Kantar’இன் அறிக்கையின்படி, எது இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனம்?
Correct
• WPP Plc மற்றும் Kantar’இன் ஓர் அண்மைய அறிக்கையின்படி, HDFC வங்கி இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இவ்வங்கி முதலிடத்தில் உள்ளது. HDFC வங்கியின் நிகர மதிப்பு $20.2 பில்லியன் டாலர்களாகும். அதைத்தொடர்ந்த இடத்தில், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) இடத்தில் உள்ளது.
Incorrect
• WPP Plc மற்றும் Kantar’இன் ஓர் அண்மைய அறிக்கையின்படி, HDFC வங்கி இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இவ்வங்கி முதலிடத்தில் உள்ளது. HDFC வங்கியின் நிகர மதிப்பு $20.2 பில்லியன் டாலர்களாகும். அதைத்தொடர்ந்த இடத்தில், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) இடத்தில் உள்ளது.
-
Question 14 of 50
14. Question
கீழ்க்காணும் எந்த மாநிலத்தில், ‘காதி பிகூ திருவிழா’ கொண்டாடப்படுகிறது?
Correct
• அஸ்ஸாம் மாநிலத்தில், அண்மையில், ‘காதி பிகூ’ திருவிழா கொண்டாடப்பட்டது. இது, அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு வேளாண் திருவிழாவாகும். இந்தத் திருவிழாவின்போது, அஸ்ஸாம் மாநில மக்கள், தங்களின் இல்லங்களிலும் வயல்களிலும் விளக்கேற்றுகிறார்கள். மாநிலம் முழுவதும் கலாசார நடனங்களும், விருந்து நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
Incorrect
• அஸ்ஸாம் மாநிலத்தில், அண்மையில், ‘காதி பிகூ’ திருவிழா கொண்டாடப்பட்டது. இது, அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு வேளாண் திருவிழாவாகும். இந்தத் திருவிழாவின்போது, அஸ்ஸாம் மாநில மக்கள், தங்களின் இல்லங்களிலும் வயல்களிலும் விளக்கேற்றுகிறார்கள். மாநிலம் முழுவதும் கலாசார நடனங்களும், விருந்து நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
-
Question 15 of 50
15. Question
அறிவியல் மற்றும் தொழினுட்ப உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதியத்தை செயல்படுத்துகிற துறை எது?
Correct
• “பல்கலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் அறிவியல் & தொழில்நுட்ப உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதியத்தை’ (FIST) மறுசீரமைப்பதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை கூறியுள்ளது. FIST திட்டம் இப்போது FIST 2.0 என மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
• துளிர் நிறுவனங்களின் தேவைகளை அரசாங்கத்தின், ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்துடன் இணைப்பதை இந்த FIST 2.0 திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.Incorrect
• “பல்கலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் அறிவியல் & தொழில்நுட்ப உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதியத்தை’ (FIST) மறுசீரமைப்பதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை கூறியுள்ளது. FIST திட்டம் இப்போது FIST 2.0 என மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
• துளிர் நிறுவனங்களின் தேவைகளை அரசாங்கத்தின், ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்துடன் இணைப்பதை இந்த FIST 2.0 திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. -
Question 16 of 50
16. Question
NITI ஆயோக் ஆனது ஒரு முன்னணி தொழில்நுட்பமான, ‘கிளவுட்’ புத்தாக்க மையத்தை, கீழ்க்காணும் எந்த நிறுவனத்துடன் இணைந்து நிறுவவுள்ளது?
Correct
• சமூகத்தில் சவால்களாக உள்ள சிக்கல்களை, டிஜிட்டல் புத்தாக்கங்கள்மூலம் தீர்வுகாண, முன்னணி தொழில்நுட்பமான ‘கிளவுட் புத்தாக்க மையத்தை’ அமேசான் வலையக சேவைகள் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் முதல்முறையாக NITI ஆயோக் அமைக்கவுள்ளதாக அறிவித்தது. அமேசான் வலையக சேவையின், உலகளாவிய CIC திட்டத்தின் ஒருபகுதிதான் இம்மையம். இது இந்தியாவில் அமைக்கப்படவுள்ள அமேசானின் முதல் கிளவுட் புத்தாக்க மையமும் உலக அளவில் பன்னிரண்டாம் மையமும் ஆகும்.
Incorrect
• சமூகத்தில் சவால்களாக உள்ள சிக்கல்களை, டிஜிட்டல் புத்தாக்கங்கள்மூலம் தீர்வுகாண, முன்னணி தொழில்நுட்பமான ‘கிளவுட் புத்தாக்க மையத்தை’ அமேசான் வலையக சேவைகள் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் முதல்முறையாக NITI ஆயோக் அமைக்கவுள்ளதாக அறிவித்தது. அமேசான் வலையக சேவையின், உலகளாவிய CIC திட்டத்தின் ஒருபகுதிதான் இம்மையம். இது இந்தியாவில் அமைக்கப்படவுள்ள அமேசானின் முதல் கிளவுட் புத்தாக்க மையமும் உலக அளவில் பன்னிரண்டாம் மையமும் ஆகும்.
-
Question 17 of 50
17. Question
பல பண்டங்கள் பரிமாற்றகம் (MCX) அறிமுகப்படுத்திய நிகழ்நேர எளிய உலோகக் குறியீட்டின் (Base Metals Index) பெயர் என்ன?
Correct
• பண்டப்பரிமாற்றகமான Multi Commodity Exchange of India (MCX) அண்மையில் நிகழ்நேர எளிய உலோகக் குறியீடான, ‘METLDEX’இல் எதிர்கால வர்த்தகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. துத்தநாகம், தாமிரம், நிக்கல், ஈயம் மற்றும் அலுமினியம் உள்ளிட்டவற்றின் நிகழ்நேர செயல்திறனை இந்த எளிய உலோக அட்டவணை கண்காணிக்கும். கடந்த 2020 ஆகஸ்டில், இந்தப் பரிமாற்றகம், MCX Bullion Index (MCX BULLDEX)’ஐ அறிமுகப்படுத்தியது.
Incorrect
• பண்டப்பரிமாற்றகமான Multi Commodity Exchange of India (MCX) அண்மையில் நிகழ்நேர எளிய உலோகக் குறியீடான, ‘METLDEX’இல் எதிர்கால வர்த்தகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. துத்தநாகம், தாமிரம், நிக்கல், ஈயம் மற்றும் அலுமினியம் உள்ளிட்டவற்றின் நிகழ்நேர செயல்திறனை இந்த எளிய உலோக அட்டவணை கண்காணிக்கும். கடந்த 2020 ஆகஸ்டில், இந்தப் பரிமாற்றகம், MCX Bullion Index (MCX BULLDEX)’ஐ அறிமுகப்படுத்தியது.
-
Question 18 of 50
18. Question
2019ஆம் ஆண்டில் அதிக உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பதிவு செய்துள்ள இந்திய மாநிலம் எது?
Correct
• கடந்த 2019ஆம் ஆண்டில் அதிக உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த இந்திய மாநிலமாக உத்தர பிரதேச மாநிலம் விளங்குகிறது. இந்திய சுற்றுலா புள்ளிவிவரங்கள் 2020’இன்படி, இந்தியாவைச் சார்ந்த 23.1% பயணிகள் உத்தர பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளனர். அயல்நாட்டுப் பயணிகளின் சராசரி எண்ணிக்கையில், அம்மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது. 47 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள், கடந்த 2019ஆம் ஆண்டில் அம்மாநிலத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.
Incorrect
• கடந்த 2019ஆம் ஆண்டில் அதிக உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த இந்திய மாநிலமாக உத்தர பிரதேச மாநிலம் விளங்குகிறது. இந்திய சுற்றுலா புள்ளிவிவரங்கள் 2020’இன்படி, இந்தியாவைச் சார்ந்த 23.1% பயணிகள் உத்தர பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளனர். அயல்நாட்டுப் பயணிகளின் சராசரி எண்ணிக்கையில், அம்மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது. 47 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள், கடந்த 2019ஆம் ஆண்டில் அம்மாநிலத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.
-
Question 19 of 50
19. Question
மகாராஷ்டிராவின் சாலை மேம்பாட்டுக்காக கீழ்க்காணும் எந்த நிறுவனத்துடனான $177 மில்லியன் டாலர் மதிப்புள்ள கடனொப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது?
Correct
• மகாராட்டிர மாநிலத்தில் 450 கிலோமீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளை மேம்படுத்த $177 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியும், நடுவணரசும் கையெழுத்திட்டுள்ளன. இது, மகாராட்டிர மாநிலத்தின் ஊரக மற்றும் நகர்ப்புற சாலைகள் இணைப்பை மேம்படுத்தும், வேலைவாய்ப்பை உருவாக்கும், இதன்மூலம் இப்பகுதியின் பொருளாதாரம் மேம்படும்.
Incorrect
• மகாராட்டிர மாநிலத்தில் 450 கிலோமீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளை மேம்படுத்த $177 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியும், நடுவணரசும் கையெழுத்திட்டுள்ளன. இது, மகாராட்டிர மாநிலத்தின் ஊரக மற்றும் நகர்ப்புற சாலைகள் இணைப்பை மேம்படுத்தும், வேலைவாய்ப்பை உருவாக்கும், இதன்மூலம் இப்பகுதியின் பொருளாதாரம் மேம்படும்.
-
Question 20 of 50
20. Question
Solvent Extractors’ சங்கத்தின் கூற்றுப்படி, இந்தியாவில், இந்த எண்ணெய் ஆண்டில், எப்பொருளின் இறக்குமதி 12 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது?
Correct
• இந்தியாவின் சால்வண்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் சங்கத்தின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, 2019–20 எண்ணெய் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (நவம்பர் முதல் செப்டம்பர் வரை) இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 12 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது. ஓர் எண்ணெய் ஆண்டு என்பது நவம்பர் முதல் அக்டோபர் வரையுடையதாகும். 2019–20 நவம்பர்–செப்டம்பர் மாதங்களில் மட்டும் இந்தியா 11.95 மில்லியன் டன் சமையல் எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது.
Incorrect
• இந்தியாவின் சால்வண்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் சங்கத்தின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, 2019–20 எண்ணெய் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (நவம்பர் முதல் செப்டம்பர் வரை) இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 12 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது. ஓர் எண்ணெய் ஆண்டு என்பது நவம்பர் முதல் அக்டோபர் வரையுடையதாகும். 2019–20 நவம்பர்–செப்டம்பர் மாதங்களில் மட்டும் இந்தியா 11.95 மில்லியன் டன் சமையல் எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது.
-
Question 21 of 50
21. Question
ஐநா மனிதவுரிமைகள் உயராணையரானவர் அயல்நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்றுதல்) சட்டத்தை எந்த நாடு மீளாய்வு செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்?
Correct
• ஐநா மனிதவுரிமைகள் உயராணையரான மைக்கேல் பேச்லெட், சமீபத்தில் இந்திய அரசாங்கத்திடம் அயல்நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்றுதல்) சட்டத்தை மீளாய்வு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
• ஐநா மன்றத்தின் தலைவரும் இந்தியாவை பன்னாட்டு மனிதவுரிமை விதிமுறைகளுடன் இணங்கிச் செல்வதை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மனிதவுரிமை மீறல் குறித்த புகாரளிப்பின் பின்னணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தண்டிக்க இது பயன்படுத்தப்படுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார். முன்னதாக, பன்னாட்டு மன்னிப்பு அவை தனது வங்கிக்கணக்குகளை இந்தியா முடக்கியதை அடுத்து, இந்தியாவிலுள்ள தனது அலுவலகத்தை மூடியது குறிப்பிடத்தக்கது.Incorrect
• ஐநா மனிதவுரிமைகள் உயராணையரான மைக்கேல் பேச்லெட், சமீபத்தில் இந்திய அரசாங்கத்திடம் அயல்நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்றுதல்) சட்டத்தை மீளாய்வு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
• ஐநா மன்றத்தின் தலைவரும் இந்தியாவை பன்னாட்டு மனிதவுரிமை விதிமுறைகளுடன் இணங்கிச் செல்வதை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மனிதவுரிமை மீறல் குறித்த புகாரளிப்பின் பின்னணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தண்டிக்க இது பயன்படுத்தப்படுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார். முன்னதாக, பன்னாட்டு மன்னிப்பு அவை தனது வங்கிக்கணக்குகளை இந்தியா முடக்கியதை அடுத்து, இந்தியாவிலுள்ள தனது அலுவலகத்தை மூடியது குறிப்பிடத்தக்கது. -
Question 22 of 50
22. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘PM 2020’ என்பதுடன் தொடர்புடைய அமைப்பு எது?
Correct
• ‘தற்சார்பு இந்தியா’வை உருவாக்கும் முயற்சியில், துளிர் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் ஈடுபடும் வகையில், பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பின் (DRDO) கொள்முதல் கையேடு 2020’ஐ (Procurement Manual 2020) மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார்.
Incorrect
• ‘தற்சார்பு இந்தியா’வை உருவாக்கும் முயற்சியில், துளிர் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் ஈடுபடும் வகையில், பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பின் (DRDO) கொள்முதல் கையேடு 2020’ஐ (Procurement Manual 2020) மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார்.
-
Question 23 of 50
23. Question
5.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘OSIRIS–Rex’ என்றால் என்ன?
Correct
• Origins, Spectral Interpretation, Resource Identification, Security, Regolith Explorer (OSIRIS–REx) என்பது NASA’இன் விண்கலமாகும். 2023ஆம் ஆண்டில் புவிக்கு வழங்குவதற்காக, ஒரு குறுங்கோளின் மேற்பரப்பிலிருந்து தூசி மற்றும் கூழாங்கற்களை சேகரிக்க, அவ்விண்கலம் அதன் எந்திர கையைப் பயன்படுத்தி அக்குறுங்கோளைத் தொட்டதை அடுத்து அது அண்மைச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. ‘பென்னு’ எனப்படும் குறுங்கோள் தற்போது புவியிலிருந்து ஏறத்தாழ 321 மில்லியன் கிமீட்டருக்கும் அப்பால் உள்ளது.
Incorrect
• Origins, Spectral Interpretation, Resource Identification, Security, Regolith Explorer (OSIRIS–REx) என்பது NASA’இன் விண்கலமாகும். 2023ஆம் ஆண்டில் புவிக்கு வழங்குவதற்காக, ஒரு குறுங்கோளின் மேற்பரப்பிலிருந்து தூசி மற்றும் கூழாங்கற்களை சேகரிக்க, அவ்விண்கலம் அதன் எந்திர கையைப் பயன்படுத்தி அக்குறுங்கோளைத் தொட்டதை அடுத்து அது அண்மைச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. ‘பென்னு’ எனப்படும் குறுங்கோள் தற்போது புவியிலிருந்து ஏறத்தாழ 321 மில்லியன் கிமீட்டருக்கும் அப்பால் உள்ளது.
-
Question 24 of 50
24. Question
எந்த மாநிலத்தில், 172 ஆயிரமாண்டுகள் பழமையான ஆற்றின் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன?
Correct
• ‘குவாட்டர்னரி சைன்ஸ் ரிவியூஸ்’ இதழில் அண்மையில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின்படி, தொலைந்த ஓர் ஆறு குறித்த சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன; இந்த ஆறு அக்காலத்தில் மாந்தரின் உயிர்நாடியாக இருந்திருக்கலாம். 172,000 ஆண்டுகளுக்கு முன்பு பிகானேருக்கு அருகிலுள்ள மத்திய தார் பாலைவ –னத்தின் வழியாக இந்த ஆறு பாய்ந்தோடியுள்ளது. இந்த ஆய்வை, ஜெர்மனியில் அமைந்துள்ள மாந்தர் வரலாற்று அறிவியலுக்கான மேக்ஸ் பிளாங்க் நிறுவனம், தமிழ்நாட்டைச் சார்ந்த சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் IISER கொல்கத்தா ஆகியவை இணைந்து நடத்தியுள்ளன.
Incorrect
• ‘குவாட்டர்னரி சைன்ஸ் ரிவியூஸ்’ இதழில் அண்மையில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின்படி, தொலைந்த ஓர் ஆறு குறித்த சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன; இந்த ஆறு அக்காலத்தில் மாந்தரின் உயிர்நாடியாக இருந்திருக்கலாம். 172,000 ஆண்டுகளுக்கு முன்பு பிகானேருக்கு அருகிலுள்ள மத்திய தார் பாலைவ –னத்தின் வழியாக இந்த ஆறு பாய்ந்தோடியுள்ளது. இந்த ஆய்வை, ஜெர்மனியில் அமைந்துள்ள மாந்தர் வரலாற்று அறிவியலுக்கான மேக்ஸ் பிளாங்க் நிறுவனம், தமிழ்நாட்டைச் சார்ந்த சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் IISER கொல்கத்தா ஆகியவை இணைந்து நடத்தியுள்ளன.
-
Question 25 of 50
25. Question
நாட்டின் 29 மாநிலங்களுள் சிறந்த இரத்தசோகை முக்த் பாரத் குறியீட்டைக் கொண்ட மாநிலம் எது?
Correct
• சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட அனீமியா முக்த் பாரத் (AMB) குறியீட்டின் மதிப்பெண் பட்டியலில், ஹரியானா மாநிலம் 46.7 என்ற AMB குறியீட்டுடன் முதலிடத்தைப் பிடித்தது. இரத்தசோகை முக்த் பாரத் என்பது நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் UNICEF ஆகியவற்றின் ஒரு முன்னெடுப்பாகும். இந்தியா முழுவதும் இரத்தசோகை பாதிப்பைக் குறைப்பதை இது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
• சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட அனீமியா முக்த் பாரத் (AMB) குறியீட்டின் மதிப்பெண் பட்டியலில், ஹரியானா மாநிலம் 46.7 என்ற AMB குறியீட்டுடன் முதலிடத்தைப் பிடித்தது. இரத்தசோகை முக்த் பாரத் என்பது நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் UNICEF ஆகியவற்றின் ஒரு முன்னெடுப்பாகும். இந்தியா முழுவதும் இரத்தசோகை பாதிப்பைக் குறைப்பதை இது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 26 of 50
26. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘நாஸ்கா கோடுகள்’ அமைந்துள்ள நாடு எது?
Correct
• புகழ்பெற்ற UNESCO உலக பாரம்பரிய தளமான நாஸ்கா கோடுகள் (பம்பா டி நாஸ்கா) தென்னமெரிக்க நாடான பெரூவில் அமைந்துள்ளது. இந்த மலையின் சரிவொன்றில் வரையப்பட்ட பூனை தொடர்பான புதிய உருவ அடையாளம் காணப்பட்டதால் இந்த இடம் அண்மைச் செய்திகளில் காணப்பட்டது. இந்தத் தளம், பிரம்மாண்டமான விலங்குகள், தாவரங்கள் மற்றும் கற்பனை மனிதர்களின் சித்தரிப்புகளுக்கு பெயர் பெற்றது.
Incorrect
• புகழ்பெற்ற UNESCO உலக பாரம்பரிய தளமான நாஸ்கா கோடுகள் (பம்பா டி நாஸ்கா) தென்னமெரிக்க நாடான பெரூவில் அமைந்துள்ளது. இந்த மலையின் சரிவொன்றில் வரையப்பட்ட பூனை தொடர்பான புதிய உருவ அடையாளம் காணப்பட்டதால் இந்த இடம் அண்மைச் செய்திகளில் காணப்பட்டது. இந்தத் தளம், பிரம்மாண்டமான விலங்குகள், தாவரங்கள் மற்றும் கற்பனை மனிதர்களின் சித்தரிப்புகளுக்கு பெயர் பெற்றது.
-
Question 27 of 50
27. Question
“Global Estimate of Children in Monetary Poverty – An update” என்ற அறிக்கையை உலக வங்கியுடன் இணைந்து வெளியிட்டுள்ள அமைப்பு எது?
Correct
• “Global Estimate of Children in Monetary Poverty – An update” என்பது உலக வங்கிக் குழுமமும் UNICEF அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள வறுமையில் வாடும் சிறார்கள் குறித்த ஒரு பகுப்பாய்வு ஆகும்.
• இம்மதிப்பீட்டின்படி, உலகில் உள்ள மொத்த 356 மில்லியன் குழந்தைகளில் ஆறில் ஒரு பங்கினர் (1/6), COVID–19 கொள்ளைநோய்க்கு முன்னதாக மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்தனர். துணை சஹாரா ஆப்பிரிக்க பகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு சிறார்கள் கடுமையான வறுமையில் வாழ்கின்றனர் என்று அவ்வறிக்கை கூறுகிறது.Incorrect
• “Global Estimate of Children in Monetary Poverty – An update” என்பது உலக வங்கிக் குழுமமும் UNICEF அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள வறுமையில் வாடும் சிறார்கள் குறித்த ஒரு பகுப்பாய்வு ஆகும்.
• இம்மதிப்பீட்டின்படி, உலகில் உள்ள மொத்த 356 மில்லியன் குழந்தைகளில் ஆறில் ஒரு பங்கினர் (1/6), COVID–19 கொள்ளைநோய்க்கு முன்னதாக மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்தனர். துணை சஹாரா ஆப்பிரிக்க பகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு சிறார்கள் கடுமையான வறுமையில் வாழ்கின்றனர் என்று அவ்வறிக்கை கூறுகிறது. -
Question 28 of 50
28. Question
‘Global Air 2020’ என்ற அறிக்கையின்படி, கடந்த 2019ஆம் ஆண்டில் உலகளவில் அதிக காற்றுமாசை ஏற்படுத்திய நாடு எது?
Correct
• ‘The State of Global Air 2020’ (SOGA 2020) என்ற அறிக்கையை ஐக்கிய அமெரிக்க நாடுகளைச் சார்ந்த ஹெல்த் எபெக்ட்ஸ் நிறுவனமும் குளோபல் பர்டன் ஆப் டிசீசசும் இணைந்து வெளியிட்டுள்ளன. இவ்வறிக்கையின்படி, கடந்த ஆண்டு, இந்தியாவில் மிகவுயர்ந்த ஆண்டு சராசரியான PM 2.5 செறிவு வெளிப்பாட்டை இந்தியா பதிவுசெய்துள்ளது. இந்திய மக்கள் உலகளவில் மிகவுயரிய PM 2.5 செறிவுக்கு ஆளாகின்றனர். மேலும், 2010 முதல் PM 2.5 செறிவானது இந்தியாவில் அதிகரித்து வருவது.
Incorrect
• ‘The State of Global Air 2020’ (SOGA 2020) என்ற அறிக்கையை ஐக்கிய அமெரிக்க நாடுகளைச் சார்ந்த ஹெல்த் எபெக்ட்ஸ் நிறுவனமும் குளோபல் பர்டன் ஆப் டிசீசசும் இணைந்து வெளியிட்டுள்ளன. இவ்வறிக்கையின்படி, கடந்த ஆண்டு, இந்தியாவில் மிகவுயர்ந்த ஆண்டு சராசரியான PM 2.5 செறிவு வெளிப்பாட்டை இந்தியா பதிவுசெய்துள்ளது. இந்திய மக்கள் உலகளவில் மிகவுயரிய PM 2.5 செறிவுக்கு ஆளாகின்றனர். மேலும், 2010 முதல் PM 2.5 செறிவானது இந்தியாவில் அதிகரித்து வருவது.
-
Question 29 of 50
29. Question
இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள, நீர்மூழ்கிக் கப்பல்களை இரகசியமாக தாக்கியழிக்கும் போர்க்கப்பலின் பெயர் என்ன?
Correct
• விசாகப்பட்டிணம் கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான INS கவராட்டி போர்க்கப்பலை, ராணுவ தலைமைத்தளபதி மனோஜ் முகுந்த் நரவானே கடற்படையில் இணைத்து வைத்தார். நீர்மூழ்கிக் கப்பல்களை இரகசியமாக தாக்கியழிக்கும் கமோர்தா வகையைச் சேர்ந்த 4 சிறிய போர்க்கப்பல்கள் உள்நாட்டு தொழினுட்பத்தில் உருவாக்கப்பட்டன. இவற்றில் கடைசி போர்க்கப்பலான INS கவராட்டி, கடற்படையில் இணைந்துள்ளது. இவை அனைத்தும் ‘Project 28’இன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.
Incorrect
• விசாகப்பட்டிணம் கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான INS கவராட்டி போர்க்கப்பலை, ராணுவ தலைமைத்தளபதி மனோஜ் முகுந்த் நரவானே கடற்படையில் இணைத்து வைத்தார். நீர்மூழ்கிக் கப்பல்களை இரகசியமாக தாக்கியழிக்கும் கமோர்தா வகையைச் சேர்ந்த 4 சிறிய போர்க்கப்பல்கள் உள்நாட்டு தொழினுட்பத்தில் உருவாக்கப்பட்டன. இவற்றில் கடைசி போர்க்கப்பலான INS கவராட்டி, கடற்படையில் இணைந்துள்ளது. இவை அனைத்தும் ‘Project 28’இன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.
-
Question 30 of 50
30. Question
80,000 அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் கரும்பலகை திட்டத்தை செயல்படுத்தியுள்ள மாநிலம் எது?
Correct
• 80,000 அரசாங்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கரும்பலகை திட்டத்தை செயல்படுத்துவதற்கு, தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. ஸ்மார்ட் கரும்பலகை திட்டத்தின்கீழ், ஒலி-ஒளி வழியாக பாடங்கள் கற்பிக்கப்படும். இதற்கு விரலிகளும், கணினித் திரைகளும் பள்ளிகளுக்கு வழங்கப்படும். இத்திட்டம் சிறந்த கற்பித்தல் சூழலை உறுதிசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
• 80,000 அரசாங்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கரும்பலகை திட்டத்தை செயல்படுத்துவதற்கு, தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. ஸ்மார்ட் கரும்பலகை திட்டத்தின்கீழ், ஒலி-ஒளி வழியாக பாடங்கள் கற்பிக்கப்படும். இதற்கு விரலிகளும், கணினித் திரைகளும் பள்ளிகளுக்கு வழங்கப்படும். இத்திட்டம் சிறந்த கற்பித்தல் சூழலை உறுதிசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 31 of 50
31. Question
ICMR’ஆல் அங்கீகரிக்கப்பட்ட மலிவுவிலை COVID-19 பரிசோதனை அலகான, ‘COVIRAP’ என்பதை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?
Correct
• கரக்பூரில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுமம், ‘COVIRAP’ என்ற பெயரில் குறைந்த விலையில் COVID-19 பரிசோதனை அலகை உருவாக்கியுள்ளது.
• COVID-19’இன் விரைவான நோயறிதலுக்கான ஒரு சிறிய அலகான இது, ஒரு மணிக்கும் குறைவான நேரத்தில் முடிவுகளைத் தருகிறது. இந்த அலகு துல்லியமான மூலக்கூறு கண்டறியும் செயல்முறையை உள்ளடக்கியதாகும். இதில் ஒருமுறை பரிசோதிக்க `500 மட்டுமே செலவாகும்.Incorrect
• கரக்பூரில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுமம், ‘COVIRAP’ என்ற பெயரில் குறைந்த விலையில் COVID-19 பரிசோதனை அலகை உருவாக்கியுள்ளது.
• COVID-19’இன் விரைவான நோயறிதலுக்கான ஒரு சிறிய அலகான இது, ஒரு மணிக்கும் குறைவான நேரத்தில் முடிவுகளைத் தருகிறது. இந்த அலகு துல்லியமான மூலக்கூறு கண்டறியும் செயல்முறையை உள்ளடக்கியதாகும். இதில் ஒருமுறை பரிசோதிக்க `500 மட்டுமே செலவாகும். -
Question 32 of 50
32. Question
இ-தர்தி ஜியோ’ வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
• மத்திய வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில், ‘இ-தர்தி ஜியோ’ வலைதளத்தை அறிமுகப்படுத்தினார். இ-தர்தி என்ற பெயரிலான இம்மேலாண்மை தகவலமைப்பில், வரைபடங்கள் மற்றும் குத்தகைத் திட்டங்கள் போன்ற வரைபடங்களை ஒருங்கிணைத்து, புவியியல் தகவலமைப்புடன் (GIS) அவற்றை ஒருங்கிணைத்த ஒரே அமைப்பாக மாற்றுவதை இந்தத் வலைதளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
• மத்திய வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில், ‘இ-தர்தி ஜியோ’ வலைதளத்தை அறிமுகப்படுத்தினார். இ-தர்தி என்ற பெயரிலான இம்மேலாண்மை தகவலமைப்பில், வரைபடங்கள் மற்றும் குத்தகைத் திட்டங்கள் போன்ற வரைபடங்களை ஒருங்கிணைத்து, புவியியல் தகவலமைப்புடன் (GIS) அவற்றை ஒருங்கிணைத்த ஒரே அமைப்பாக மாற்றுவதை இந்தத் வலைதளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 33 of 50
33. Question
The Future of Jobs Report 2020’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
Correct
• சுவிச்சர்லாந்தைச் சார்ந்த உலக பொருளாதார மன்றம் (WEF) அண்மையில், ‘The Future of Jobs Report 2020’ என்ற தலைப்பிலான ஓரறிக்கையை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையின்படி, ரோபாட்டிக்ஸ் & செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளில் அதிக பணிவாய்ப்புகளை உருவாக்கும். COVID-19 கொள்ளைநோய், தொழிலாளர்களுக்கு, “இரட்டை இடையூறு” ஏற்படுத்தும் என்பதையும் அவ்வறிக்கை வெளிப்படுத்தியது.
Incorrect
• சுவிச்சர்லாந்தைச் சார்ந்த உலக பொருளாதார மன்றம் (WEF) அண்மையில், ‘The Future of Jobs Report 2020’ என்ற தலைப்பிலான ஓரறிக்கையை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையின்படி, ரோபாட்டிக்ஸ் & செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளில் அதிக பணிவாய்ப்புகளை உருவாக்கும். COVID-19 கொள்ளைநோய், தொழிலாளர்களுக்கு, “இரட்டை இடையூறு” ஏற்படுத்தும் என்பதையும் அவ்வறிக்கை வெளிப்படுத்தியது.
-
Question 34 of 50
34. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Right of First Refusal (RoFR)’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?
Correct
• நடுவணரசின், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ கொள்கையை பின்பற்றுவதற்காக, ஒப்பந்த முறையில் கப்பல்களை வாடகைக்கு அமர்த்தும் உரிமம் நிபந்தனையை, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் மீளாய்வுசெய்து திருத்தியுள்ளது. இந்தியாவில் கட்டப்படும் கப்பல்களுக்கான தேவையை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவில் கட்டப்படும் கப்பல்களை வாடகைக்கு அமர்த்துவதில் முன்னுரிமை அளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கேற்ப உரிமம் நிபந்தனை வழிகாட்டுதல்களில் திருத்தம் செய்யப்பட்டது.
Incorrect
• நடுவணரசின், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ கொள்கையை பின்பற்றுவதற்காக, ஒப்பந்த முறையில் கப்பல்களை வாடகைக்கு அமர்த்தும் உரிமம் நிபந்தனையை, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் மீளாய்வுசெய்து திருத்தியுள்ளது. இந்தியாவில் கட்டப்படும் கப்பல்களுக்கான தேவையை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவில் கட்டப்படும் கப்பல்களை வாடகைக்கு அமர்த்துவதில் முன்னுரிமை அளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கேற்ப உரிமம் நிபந்தனை வழிகாட்டுதல்களில் திருத்தம் செய்யப்பட்டது.
-
Question 35 of 50
35. Question
தொழிலாளர் அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி தொழிற்துறை ஊழியர்களுக்கான நுகர்வோர் குறியீட்டு எண்ணுக்கான அடிப்படை ஆண்டு எது?
Correct
• தொழிற்துறை ஊழியர்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட நுகர்வோர் குறியீட்டு எண்ணை மத்திய தொழிலாளர் & வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தொழிற்துறையினருக்கான நுகர்வோர் குறியீட்டு எண்ணின் புதிய பதிப்பு, 2001 = 100 என்ற அடிப்படையிலிருந்து 2016 = 100 என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உடல்நலம், கல்வி மற்றும் பிற இதர செலவுகளுக்கு அதிக பங்கை கொடுப்பதற்காக மாறிவரும் நுகர்வு முறைக்கு ஏற்ற வகையில் இது செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இது அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை பாதிக்காது.
Incorrect
• தொழிற்துறை ஊழியர்களுக்கான திருத்தியமைக்கப்பட்ட நுகர்வோர் குறியீட்டு எண்ணை மத்திய தொழிலாளர் & வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தொழிற்துறையினருக்கான நுகர்வோர் குறியீட்டு எண்ணின் புதிய பதிப்பு, 2001 = 100 என்ற அடிப்படையிலிருந்து 2016 = 100 என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உடல்நலம், கல்வி மற்றும் பிற இதர செலவுகளுக்கு அதிக பங்கை கொடுப்பதற்காக மாறிவரும் நுகர்வு முறைக்கு ஏற்ற வகையில் இது செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இது அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை பாதிக்காது.
-
Question 36 of 50
36. Question
கோல்கொண்டா கோட்டை அமைந்துள்ள இந்திய நகரம் எது?
Correct
• அண்மையில் ஹைதராபாத்தில் பெய்த கனமழையின் காரணமாக 500 ஆண்டுகள் பழமையான கோல்கொண்டா கோட்டை சேதமடைந்துள்ளது. இது, குதுப் ஷாஹி வம்சத்தின் தொடக்ககால தலை நகரமாகும். இந்திய தொல்பொருள் ஆய்வறிக்கையின்படி, அரசப்பாதையின் படிகள் மற்றும் பாறைகள், ஜகதாம்பிகை கோவிலுக்கு அருகிலுள்ள சுவர், பின்புற சுவர் மற்றும் இரண்டாவது கிணற்றுக்கு அருகிலுள்ள ஓர் அமைப்பு ஆகியவை கடுஞ்சேதமடைந்துள்ளன.
Incorrect
• அண்மையில் ஹைதராபாத்தில் பெய்த கனமழையின் காரணமாக 500 ஆண்டுகள் பழமையான கோல்கொண்டா கோட்டை சேதமடைந்துள்ளது. இது, குதுப் ஷாஹி வம்சத்தின் தொடக்ககால தலை நகரமாகும். இந்திய தொல்பொருள் ஆய்வறிக்கையின்படி, அரசப்பாதையின் படிகள் மற்றும் பாறைகள், ஜகதாம்பிகை கோவிலுக்கு அருகிலுள்ள சுவர், பின்புற சுவர் மற்றும் இரண்டாவது கிணற்றுக்கு அருகிலுள்ள ஓர் அமைப்பு ஆகியவை கடுஞ்சேதமடைந்துள்ளன.
-
Question 37 of 50
37. Question
பிணைமுறிகளை முன்மொழிந்துள்ள IRDAI பணிக்குழுவின் தலைவர் யார்?
Correct
• இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை & மேம்பாட்டு ஆணையமானது (IRDAI) நியூ இந்தியா அஷ்யூரன்சின் முன்னாள் தலைவர் G ஸ்ரீநிவாசன் தலைமையில் செயற்குழுவொன்றை அமைத்துள்ளது. இந்திய காப்பீட்டுத் துறையால் பிணைமுறிகளை வழங்குவதற்கான பொருத்தத்தை ஆய்வு செய்ய இந்தக்குழு அமைக்கப்பட்டுள்ளது. முதன்மை பத்திரங்களின் அடிப்படை கடமைகளை பாதிக்கும் நிகழ்வுகளுக்கு எதிராக பிணைமுறி ஒரு பயனாளியைப் பாதுகாக்கின்றது. காப்பீட்டுத்துறையில் பிணைமுறிகளை அறிமுகப்படுத்துவதற்கு இந்தக் குழு ஆதரவளித்துள்ளது.
Incorrect
• இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை & மேம்பாட்டு ஆணையமானது (IRDAI) நியூ இந்தியா அஷ்யூரன்சின் முன்னாள் தலைவர் G ஸ்ரீநிவாசன் தலைமையில் செயற்குழுவொன்றை அமைத்துள்ளது. இந்திய காப்பீட்டுத் துறையால் பிணைமுறிகளை வழங்குவதற்கான பொருத்தத்தை ஆய்வு செய்ய இந்தக்குழு அமைக்கப்பட்டுள்ளது. முதன்மை பத்திரங்களின் அடிப்படை கடமைகளை பாதிக்கும் நிகழ்வுகளுக்கு எதிராக பிணைமுறி ஒரு பயனாளியைப் பாதுகாக்கின்றது. காப்பீட்டுத்துறையில் பிணைமுறிகளை அறிமுகப்படுத்துவதற்கு இந்தக் குழு ஆதரவளித்துள்ளது.
-
Question 38 of 50
38. Question
மலேசியா & பப்புவா நியூ கினியாவில் உள்ள அமைப்புக்கும், இந்தியாவில் உள்ள அதற்கிணையான எவ்வமைப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு இந்திய நடுவணமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?
Correct
• இந்தியாவின் ICAI மற்றும் மலேசியாவின் MICPA ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம், தகுதியுடைய ICAI உறுப்பினர் MICPA’இலும், தகுதியுடைய MICPA உறுப்பினர் ICAI’இலும் இணைந்துகொள்ள வழிவகுக் -கும். ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலுள்ள நிறுவனங்களோடு இருதரப்பு கூட்டு ஏற்படுத்திக்கொள்ள ICAI விரும்புகிறது. அதன் ஒருபகுதியாக MICPA உடன் ஒப்பந்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
• இந்த ஒப்பந்தத்தின்மூலம், உரிய முறையில் ICAI சான்றளித்த நபர்களை MICPA’உம், அதேபோன்று MICPA சான்றளித்த உறுப்பினர்களை ICAI’உம் ஏற்றுக்கொள்ளும்.Incorrect
• இந்தியாவின் ICAI மற்றும் மலேசியாவின் MICPA ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம், தகுதியுடைய ICAI உறுப்பினர் MICPA’இலும், தகுதியுடைய MICPA உறுப்பினர் ICAI’இலும் இணைந்துகொள்ள வழிவகுக் -கும். ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலுள்ள நிறுவனங்களோடு இருதரப்பு கூட்டு ஏற்படுத்திக்கொள்ள ICAI விரும்புகிறது. அதன் ஒருபகுதியாக MICPA உடன் ஒப்பந்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
• இந்த ஒப்பந்தத்தின்மூலம், உரிய முறையில் ICAI சான்றளித்த நபர்களை MICPA’உம், அதேபோன்று MICPA சான்றளித்த உறுப்பினர்களை ICAI’உம் ஏற்றுக்கொள்ளும். -
Question 39 of 50
39. Question
ரோபார் இந்திய தொழினுட்ப நிறுவனத்தின் நிரந்தர வளாகம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்நிறுவனம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
• ரோபார் இந்திய தொழினுட்பக் கழகத்தின் நிரந்தர வளாகத்தை மத்திய கல்வி அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ அண்மையில் திறந்துவைத்தார். டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசை 2020’இல் IIT ரோபார் 351-400 தரவரிசையில் இடம்பெற்றுள்ளது. வேளாண்மை மற்றும் நீர் துறைகளில் தொழினுட்ப புத்தாக்க மையத்தை அமைக்க இந்த நிறுவனம் `110 கோடி மதிப்பிலான மானியத்தையும் பெற்றுள்ளது.
Incorrect
• ரோபார் இந்திய தொழினுட்பக் கழகத்தின் நிரந்தர வளாகத்தை மத்திய கல்வி அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ அண்மையில் திறந்துவைத்தார். டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசை 2020’இல் IIT ரோபார் 351-400 தரவரிசையில் இடம்பெற்றுள்ளது. வேளாண்மை மற்றும் நீர் துறைகளில் தொழினுட்ப புத்தாக்க மையத்தை அமைக்க இந்த நிறுவனம் `110 கோடி மதிப்பிலான மானியத்தையும் பெற்றுள்ளது.
-
Question 40 of 50
40. Question
பரினம் மஞ்சுஷா’ என்பது கீழ்க்காணும் எந்த நிறுவனத்தின் டிஜிட்டல் கல்விக்களஞ்சியமாகும்?
Correct
• முக அங்கீகார முறைமையைப்பயன்படுத்தி மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு டிஜிட்டல் கல்வி ஆவணங்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) வழங்கவுள்ளது. CBSE சேர்க்கை அட்டையிலுள்ள நிழற்படத்துடன் மாணவரின் நேரடிப்படம் பொருந்தும் வகையில் அது இருக்கும். அவை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் டிஜிட்டல் கல்விக்களஞ்சியமான, ‘பரினம் மஞ்சுஷா’ மற்றும் டிஜி லாக்கரில் கிடைக்கப்பெறும்.
Incorrect
• முக அங்கீகார முறைமையைப்பயன்படுத்தி மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு டிஜிட்டல் கல்வி ஆவணங்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) வழங்கவுள்ளது. CBSE சேர்க்கை அட்டையிலுள்ள நிழற்படத்துடன் மாணவரின் நேரடிப்படம் பொருந்தும் வகையில் அது இருக்கும். அவை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் டிஜிட்டல் கல்விக்களஞ்சியமான, ‘பரினம் மஞ்சுஷா’ மற்றும் டிஜி லாக்கரில் கிடைக்கப்பெறும்.
-
Question 41 of 50
41. Question
தேசிய மூலிகை தாவர வாரியத்தின் இரண்டாவது மண்டல மூல மருந்துக் களஞ்சியம் திறக்கப்பட்ட இடம் எது?
Correct
• புது தில்லியில் அமைந்துள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் மண்டல மூல மருந்து களஞ்சியம் (RRDR) திறக்கப்பட்டுள்ளது. AYUSH அமைச்சகத்தின் தேசிய மூலிகை தாவர வாரியத்தால் அறிவிக்கப்ப -ட்ட களஞ்சியங்களின் வரிசையில் இந்த RRDR இரண்டாவது இடத்தில் உள்ளது.
• AYUSH அமைச்சகம் எட்டு RRDR மற்றும் ஒரு NRDR’ஐ முன்மொழிந்துள்ளது; அதில், மூன்று மண்டல மூல மருந்துக்களஞ்சியங்கள் தற்போது தயார்நிலையில் உள்ளன.Incorrect
• புது தில்லியில் அமைந்துள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் மண்டல மூல மருந்து களஞ்சியம் (RRDR) திறக்கப்பட்டுள்ளது. AYUSH அமைச்சகத்தின் தேசிய மூலிகை தாவர வாரியத்தால் அறிவிக்கப்ப -ட்ட களஞ்சியங்களின் வரிசையில் இந்த RRDR இரண்டாவது இடத்தில் உள்ளது.
• AYUSH அமைச்சகம் எட்டு RRDR மற்றும் ஒரு NRDR’ஐ முன்மொழிந்துள்ளது; அதில், மூன்று மண்டல மூல மருந்துக்களஞ்சியங்கள் தற்போது தயார்நிலையில் உள்ளன. -
Question 42 of 50
42. Question
ஐரோப்பிய ஒன்றியத்தின் நடப்பாண்டுக்கான (2020) சகரோவ் பரிசு, எந்த நாட்டின் எதிரணிக்கு வழங்கப்பட்டுள்ளது?
Correct
• அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை எதிர்க்கும் பெலாரஸிய இயக்கத்திற்கு, மனிதவுரிமைக
-ளுக்கான நடப்பாண்டுக்கான (2020) சகரோவ் பரிசை ஐரோப்பிய நாடாளுமன்றம் வழங்கியுள்ளது. இவ்வணிக்கு, நாடுகடத்தப்பட்ட சுவெட்லானா டிகானோவ்ஸ்கயா தலைமைதாங்கினார். பெலாரஸில் எதிர்ப்பாளர்கள்மீது ஒடுக்குமுறையில் ஈடுபட்டதாக ஐயப்படும் அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளது.Incorrect
• அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை எதிர்க்கும் பெலாரஸிய இயக்கத்திற்கு, மனிதவுரிமைக
-ளுக்கான நடப்பாண்டுக்கான (2020) சகரோவ் பரிசை ஐரோப்பிய நாடாளுமன்றம் வழங்கியுள்ளது. இவ்வணிக்கு, நாடுகடத்தப்பட்ட சுவெட்லானா டிகானோவ்ஸ்கயா தலைமைதாங்கினார். பெலாரஸில் எதிர்ப்பாளர்கள்மீது ஒடுக்குமுறையில் ஈடுபட்டதாக ஐயப்படும் அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளது. -
Question 43 of 50
43. Question
எந்த நாட்டின் புதிய பிரதமராக சாத் அல் ஹரிரி அறிவிக்கப்பட்டுள்ளார்?
Correct
• லெபனானின் முன்னாள் பிரதமர் சாத் அல் ஹரிரி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெ -டுப்பில் ஒரு சிறிய பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அடுத்த பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
• வெகுஜன எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அவர் பதவி விலகிய ஓராண்டுக்குள்ளாக, தனது நான்காவது அரசாங்கத்தை அமைக்கும் பணி அவருக்கு கிடைத்துள்ளது. அதிபர் மைகேல் ஒளன் அவரை பிரதமர் என அறிவிப்பதற்கு முன்பு, பல்வேறு நாடாளுமன்ற சங்கங்களுடன் கலந்தாலோசித்தார்.Incorrect
• லெபனானின் முன்னாள் பிரதமர் சாத் அல் ஹரிரி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெ -டுப்பில் ஒரு சிறிய பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அடுத்த பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
• வெகுஜன எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அவர் பதவி விலகிய ஓராண்டுக்குள்ளாக, தனது நான்காவது அரசாங்கத்தை அமைக்கும் பணி அவருக்கு கிடைத்துள்ளது. அதிபர் மைகேல் ஒளன் அவரை பிரதமர் என அறிவிப்பதற்கு முன்பு, பல்வேறு நாடாளுமன்ற சங்கங்களுடன் கலந்தாலோசித்தார். -
Question 44 of 50
44. Question
உலகின் மிகப்பெரிய நீரூற்றுக்கான சாதனையை முறியடித்த நகரம் எது?
Correct
• ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) துபாய் நகரம் உலகின் மிகப்பெரிய நீரூற்றுக்கான சாதனையை முறியடித்தது. 14,366 சதுர அடி பரப்பளவைக் கொண்ட பாம் நீரூற்று துபாயின் பாம் ஜுமேராவிலுள்ள பாயிண்ட் ஷாப்பிங் மற்றும் டைனிங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏழு அமீரகங்களுள் ஒன்றான துபாய், ஏற்கனவே உலகின் மிகவுயரமான கட்டடம் மற்றும் உலகின் அதிவேக காவல்துறை கார் சேவையில் சாதனை படைத்துள்ளது.
Incorrect
• ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) துபாய் நகரம் உலகின் மிகப்பெரிய நீரூற்றுக்கான சாதனையை முறியடித்தது. 14,366 சதுர அடி பரப்பளவைக் கொண்ட பாம் நீரூற்று துபாயின் பாம் ஜுமேராவிலுள்ள பாயிண்ட் ஷாப்பிங் மற்றும் டைனிங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏழு அமீரகங்களுள் ஒன்றான துபாய், ஏற்கனவே உலகின் மிகவுயரமான கட்டடம் மற்றும் உலகின் அதிவேக காவல்துறை கார் சேவையில் சாதனை படைத்துள்ளது.
-
Question 45 of 50
45. Question
நிகர சுழிய கரியமிலவாயு உமிழ்வுக்கான (Net Zero Carbon Emission) இலக்கை ஐரோப்பிய ஒன்றியம் எந்த ஆண்டுக்கு நிர்ணயித்துள்ளது?
Correct
• லக்ஸம்பர்க்கில் ஐரோப்பிய ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர்கள் நடத்திய கூட்டத்தில், வரும் 2050ஆம் ஆண்டளவில் ஐரோப்பிய ஒன்றியத்தை நிகர சுழிய கரியமிலவாயு உமிழ்வானாக ஆக்குவதற்கு ஒரு சட்டம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களையும் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்துகிறது. இக்காலநிலைச்சட்டம், பல்வேறு தொழிற்சாலைகளில் பைங்குடில் வாயு உமிழ்வைக் குறைப்பதற்கான ஐரோப்பாவின் திட்டங்களுக்கு ஓர் அடிப்படையை உருவாக்கும்.
Incorrect
• லக்ஸம்பர்க்கில் ஐரோப்பிய ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர்கள் நடத்திய கூட்டத்தில், வரும் 2050ஆம் ஆண்டளவில் ஐரோப்பிய ஒன்றியத்தை நிகர சுழிய கரியமிலவாயு உமிழ்வானாக ஆக்குவதற்கு ஒரு சட்டம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களையும் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்துகிறது. இக்காலநிலைச்சட்டம், பல்வேறு தொழிற்சாலைகளில் பைங்குடில் வாயு உமிழ்வைக் குறைப்பதற்கான ஐரோப்பாவின் திட்டங்களுக்கு ஓர் அடிப்படையை உருவாக்கும்.
-
Question 46 of 50
46. Question
மத்திய புலனாய்வுப் பிரிவின் (CBI) அதிகாரங்களைக் குறைக்கும் மூன்றாவது மாநிலம் எது?
Correct
மாநிலத்தில் மத்திய புலனாய்வுப் பிரிவின் (CBI) அதிகாரங்களைக் குறைக்கும் நாட்டின் மூன்றாவது மாநிலமாக மகாராஷ்டிரா ஆனது. CBI முகமையுடனான பொது ஒப்புதல் ஒப்பந்தத்தை அம்மாநில அரசு திரும்பப்பெற்றது. எனவே, CBI இனி தான் விசாரிக்க வேண்டிய ஒவ்வொரு வழக்கிற்கும் மகாராஷ்டிரா அரசிடம் அனுமதி பெறவேண்டும். இதேபோன்ற நடவடிக்கையை முன்னதாக இராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மேற்கொண்டுள்ளன.
Incorrect
மாநிலத்தில் மத்திய புலனாய்வுப் பிரிவின் (CBI) அதிகாரங்களைக் குறைக்கும் நாட்டின் மூன்றாவது மாநிலமாக மகாராஷ்டிரா ஆனது. CBI முகமையுடனான பொது ஒப்புதல் ஒப்பந்தத்தை அம்மாநில அரசு திரும்பப்பெற்றது. எனவே, CBI இனி தான் விசாரிக்க வேண்டிய ஒவ்வொரு வழக்கிற்கும் மகாராஷ்டிரா அரசிடம் அனுமதி பெறவேண்டும். இதேபோன்ற நடவடிக்கையை முன்னதாக இராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மேற்கொண்டுள்ளன.
-
Question 47 of 50
47. Question
சமீபத்தில், விலை கண்காணிப்பு மற்றும் வளப்பிரிவு அமைக்கப்பட்ட இந்திய மாநிலம் எது?
Correct
தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்தின் (NPPA) உதவியுடன் கோவா மாநிலத்தில் விலை கண்காணிப்பு மற்றும் வளப்பிரிவு (PMRU) அண்மையில் அமைக்கப்பட்டது. NPPA ஏற்கனவே அதன் நுகர்வோர் விழிப்புணர்வு, விளம்பரம் மற்றும் விலை கண்காணிப்பு திட்டத்தின்கீழ் 15 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் PMRU’களை நிறுவியுள்ளது.
ரசாயனங்கள் & உரங்கள் அமைச்சகத்தின் கூற்றுப்படி, இவ்வலகு, மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளரின் நேரடி மேற்பார்வையின்கீழ் கோவா மாநில அளவில் செயல்படும்.Incorrect
தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்தின் (NPPA) உதவியுடன் கோவா மாநிலத்தில் விலை கண்காணிப்பு மற்றும் வளப்பிரிவு (PMRU) அண்மையில் அமைக்கப்பட்டது. NPPA ஏற்கனவே அதன் நுகர்வோர் விழிப்புணர்வு, விளம்பரம் மற்றும் விலை கண்காணிப்பு திட்டத்தின்கீழ் 15 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் PMRU’களை நிறுவியுள்ளது.
ரசாயனங்கள் & உரங்கள் அமைச்சகத்தின் கூற்றுப்படி, இவ்வலகு, மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளரின் நேரடி மேற்பார்வையின்கீழ் கோவா மாநில அளவில் செயல்படும். -
Question 48 of 50
48. Question
Mars Atmosphere and Volatile Evolution (MAVEN) என்பது கீழ்க்காணும் எந்த நாட்டின் செவ்வாய் கோள் சுற்றுக்கலன் திட்டமாகும்?
Correct
Mars Atmosphere and Volatile Evolution (MAVEN) என்பது கடந்த 2013ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட, செவ்வாய் கோள் சுற்றுக்கலன் திட்டமாகும். இது, செவ்வாய் கோளின் மேல்வளிமண்டலம் மற்றும் அயனி மண்டலத்தை ஆராய்கிறது. ISRO’இன் செவ்வாய் சுற்றுக்கலன் திட்டம் & NASA’இன் MAVEN அனுப்பிய தரவு மற்றும் படங்கள் குறித்த அண்மைய ஆய்வின்படி, சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கோள்களுடன் ஒப்பிடும்போது செவ்வாயானது அதன் வளிமண்டலத்தை வேகமாக இழந்துவருகிறது.
Incorrect
Mars Atmosphere and Volatile Evolution (MAVEN) என்பது கடந்த 2013ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட, செவ்வாய் கோள் சுற்றுக்கலன் திட்டமாகும். இது, செவ்வாய் கோளின் மேல்வளிமண்டலம் மற்றும் அயனி மண்டலத்தை ஆராய்கிறது. ISRO’இன் செவ்வாய் சுற்றுக்கலன் திட்டம் & NASA’இன் MAVEN அனுப்பிய தரவு மற்றும் படங்கள் குறித்த அண்மைய ஆய்வின்படி, சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கோள்களுடன் ஒப்பிடும்போது செவ்வாயானது அதன் வளிமண்டலத்தை வேகமாக இழந்துவருகிறது.
-
Question 49 of 50
49. Question
ஜோகிந்தர் போர் நினைவுச்சின்னம் திறக்கப்பட்ட பம் லா அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
இந்திய இராணுவம் அண்மையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள பம் லாவில் ஜோகிந்தர் போர் நினைவுச்சின்னத்தின் திறப்புவிழாவை ஏற்பாடு செய்திருந்தது. 1962ஆம் ஆண்டில் டோங்பென் லா (பம் லா) போர் நடந்த அக்.23 அன்று இந்த விழா நடைபெற்றது.
சீக்கிய படைப்பிரிவில் பணியாற்றிய ஜோகிந்தர் சிங்குக்கு, அவரது மறைவுக்குப்பிறகு, வீரதீரச்செயல் புரிந்தோருக்கு வழங்கப்படும் மிகவுயரிய ‘பரம் வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டது. கடந்த 1962ஆம் ஆண்டு நடந்த சீன-இந்திய போரின்போது அவர் தனது இன்னுயிரைத் தியாகஞ்செய்தார்.Incorrect
இந்திய இராணுவம் அண்மையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள பம் லாவில் ஜோகிந்தர் போர் நினைவுச்சின்னத்தின் திறப்புவிழாவை ஏற்பாடு செய்திருந்தது. 1962ஆம் ஆண்டில் டோங்பென் லா (பம் லா) போர் நடந்த அக்.23 அன்று இந்த விழா நடைபெற்றது.
சீக்கிய படைப்பிரிவில் பணியாற்றிய ஜோகிந்தர் சிங்குக்கு, அவரது மறைவுக்குப்பிறகு, வீரதீரச்செயல் புரிந்தோருக்கு வழங்கப்படும் மிகவுயரிய ‘பரம் வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டது. கடந்த 1962ஆம் ஆண்டு நடந்த சீன-இந்திய போரின்போது அவர் தனது இன்னுயிரைத் தியாகஞ்செய்தார். -
Question 50 of 50
50. Question
“அணுவாயுதங்களை தடைசெய்வதற்கான ஐநா ஒப்பந்தம்” எப்போது நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?
Correct
அணுவாயுதங்களை தடைசெய்வதற்கான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தம் 20 செப்டம்பர் 2017 அன்று ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் கையொப்பமிட திறக்கப்பட்டது. 50 நாடுகள் இதற்கு ஒப்புதல் அளித்தவுடன், அது நடைமுறைக்கு வரும். ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் 50 நாடுகள் ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும், 2021 ஜனவரி மாதத்திற்குள் 90 நாட்களுக்குள் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்தது.
Incorrect
அணுவாயுதங்களை தடைசெய்வதற்கான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தம் 20 செப்டம்பர் 2017 அன்று ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் கையொப்பமிட திறக்கப்பட்டது. 50 நாடுகள் இதற்கு ஒப்புதல் அளித்தவுடன், அது நடைமுறைக்கு வரும். ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் 50 நாடுகள் ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும், 2021 ஜனவரி மாதத்திற்குள் 90 நாட்களுக்குள் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்தது.
Leaderboard: October 4th Week 2020 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||