November 2020 Monthly Current Affairs Online Test Tamil
November 2020 Monthly Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
AAZZAAZZ
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
-
Question 1 of 100
1. Question
2020-2025 இராசாளி பாதுகாப்புக்கான செயல்திட்டத்தின்படி, எத்தனை மாநிலங்களில் இராசாளி பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கம் மையம் இருக்கும்?
Correct
• 2020-2025 இராசாளி பாதுகாப்புக்கான செயல்திட்டத்தின்படி, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், திரிபுரா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் தலா ஒரு இராசாளி பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கம் மையம் அமையப்பெறும். கால்நடைகளுக்கான புதிய ஊக்கமருந்து அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளின் வணிக ரீதியான விற்பனைக்கு முன்னதாக அவை இராசாளிகளில் பரிசோதிக்க -ப்பட வேண்டும் என்றும் இந்தத்திட்டம் பரிந்துரைத்துள்ளது. இந்தச்செயல்திட்டத்தை தேசிய வனவுயிரி வாரியம் அங்கீகரித்துள்ளது.
Incorrect
• 2020-2025 இராசாளி பாதுகாப்புக்கான செயல்திட்டத்தின்படி, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், திரிபுரா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் தலா ஒரு இராசாளி பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கம் மையம் அமையப்பெறும். கால்நடைகளுக்கான புதிய ஊக்கமருந்து அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளின் வணிக ரீதியான விற்பனைக்கு முன்னதாக அவை இராசாளிகளில் பரிசோதிக்க -ப்பட வேண்டும் என்றும் இந்தத்திட்டம் பரிந்துரைத்துள்ளது. இந்தச்செயல்திட்டத்தை தேசிய வனவுயிரி வாரியம் அங்கீகரித்துள்ளது.
-
Question 2 of 100
2. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘IndiGenomes’ என்பதை வெளியிடும் நிறுவனம் எது?
Correct
• அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலின் (CSIR) தொகுதி ஆய்வகங்களான – CSIR -மரபணுத் தொகுதியியல் & ஒருங்கிணைந்த உயிரியல், தில்லி மற்றும் ஐதராபாத்தின் CSIR-செல்லுலார் & மூலக்கூறு உயிரியல் மையம் ஆகியவை இந்திய மரபணுக்கள் குறித்த ஓராய்வை மேற்கொண்டன. ‘நியூக்ளிக் ஆஸிட் ரிசர்ச்’ என்ற அறிவியல்பூர்வ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, உலகளாவிய மாதிரிகளில் 32.23% தனித்துவமானதாக உள்ளது. அவையனைத்தும் இந்தியாவில் இருந்து வரிசைப் -படுத்தப்பட்ட மாதிரிகளில் மட்டுமே காணப்படுகின்றன.
Incorrect
• அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலின் (CSIR) தொகுதி ஆய்வகங்களான – CSIR -மரபணுத் தொகுதியியல் & ஒருங்கிணைந்த உயிரியல், தில்லி மற்றும் ஐதராபாத்தின் CSIR-செல்லுலார் & மூலக்கூறு உயிரியல் மையம் ஆகியவை இந்திய மரபணுக்கள் குறித்த ஓராய்வை மேற்கொண்டன. ‘நியூக்ளிக் ஆஸிட் ரிசர்ச்’ என்ற அறிவியல்பூர்வ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, உலகளாவிய மாதிரிகளில் 32.23% தனித்துவமானதாக உள்ளது. அவையனைத்தும் இந்தியாவில் இருந்து வரிசைப் -படுத்தப்பட்ட மாதிரிகளில் மட்டுமே காணப்படுகின்றன.
-
Question 3 of 100
3. Question
ஐக்கிய நாடுகளின் நடப்பாண்டுக்கான (2020) உலகளாவிய காலநிலை செயற்பாட்டாளர் விருதை வென்ற இந்திய அமைப்பு எது?
Correct
• ஐக்கிய நாடுகளின் நடப்பாண்டுக்கான (2020) உலகளாவிய காலநிலை செயற்பாட்டாளர் விருது வென்றவர்களுள் ஒருவராக இந்தியாவைச்சார்ந்த Global Himalayan Expedition அறிவிக்கப்பட்டுள்ளது. GHE என்பது ஓர் இந்திய அமைப்பாகும்; இது, தொலைதூர சமூகங்களுக்கு சூரிய ஆற்றலை அணுக உதவுவதற்காக சுற்றுலாவையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது. இது, ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது.
Incorrect
• ஐக்கிய நாடுகளின் நடப்பாண்டுக்கான (2020) உலகளாவிய காலநிலை செயற்பாட்டாளர் விருது வென்றவர்களுள் ஒருவராக இந்தியாவைச்சார்ந்த Global Himalayan Expedition அறிவிக்கப்பட்டுள்ளது. GHE என்பது ஓர் இந்திய அமைப்பாகும்; இது, தொலைதூர சமூகங்களுக்கு சூரிய ஆற்றலை அணுக உதவுவதற்காக சுற்றுலாவையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது. இது, ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது.
-
Question 4 of 100
4. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஆரஞ்சு லைன் மெட்ரோ இரயில்’ சேவை தொடங்கப்பட்டுள்ள நாடு எது?
Correct
• லாகூரில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (CPEC)கீழ் முதல் போக்குவரத்து திட்டத்தை பாகிஸ்தான் அண்மையில் தொடங்கிவைத்தது. இந்தத் திட்டம், ஆறாண்டுகாலத்தில், $2.2 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த லாகூர் ஆரஞ்சு லைன் மெட்ரோ இரயில், சீன- பாகிஸ்தான் உறவுகளின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. 250,000’க்கும் மேற்பட்ட மக்கள் இந்த இரயில் சேவையைப் பயன்படுத்தி பயணிக்க முடியும்.
Incorrect
• லாகூரில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (CPEC)கீழ் முதல் போக்குவரத்து திட்டத்தை பாகிஸ்தான் அண்மையில் தொடங்கிவைத்தது. இந்தத் திட்டம், ஆறாண்டுகாலத்தில், $2.2 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த லாகூர் ஆரஞ்சு லைன் மெட்ரோ இரயில், சீன- பாகிஸ்தான் உறவுகளின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. 250,000’க்கும் மேற்பட்ட மக்கள் இந்த இரயில் சேவையைப் பயன்படுத்தி பயணிக்க முடியும்.
-
Question 5 of 100
5. Question
Secure Application for Internet–SAI என்ற செய்தியிடல் செயலியை உருவாக்கியுள்ள ஆயுதப்படை எது?
Correct
• ‘பாதுகாப்பான இணையப்பயன்பாடு’ என்ற பெயரிலான தகவல் பரிமாற்ற திறன்பேசி செயலியை ஆத்ம நிர்பார் பாரத் இயக்கத்தின்கீழ் இந்திய இராணுவம் உருவாக்கியுள்ளது. இது, ஆண்ட்ராய்டு தளத்தில் இணையம் வாயிலாக ஒலி-ஒளி அழைப்பு சேவைகள், குரல் மற்றும் தகவல் பரிமாற்ற சேவைகளை பாதுகாப்புடன் வழங்கும்.
• இது, ‘end-to-end’ குறியாக்க செய்தியிடல் நெறிமுறையை உபயோகித்து உருவாக்கப்பட்ட வணிக ரீதியிலான தகவல் பரிமாற்ற செயலிகளான வாட்ஸ்ஆப், டெலிகிராம் ஆகியவற்றைப் போன்றதாகும். தேவைக்கேற்ப மாற்றப்படக்கூடிய குறியீட்டு முறை, உள்ளூர் உள் சேவையகங்கள் ஆகிய பாதுகாப்பு அம்சங்களுடன் Secure Application for Internet – SAI செயலி திகழ்கிறதுIncorrect
• ‘பாதுகாப்பான இணையப்பயன்பாடு’ என்ற பெயரிலான தகவல் பரிமாற்ற திறன்பேசி செயலியை ஆத்ம நிர்பார் பாரத் இயக்கத்தின்கீழ் இந்திய இராணுவம் உருவாக்கியுள்ளது. இது, ஆண்ட்ராய்டு தளத்தில் இணையம் வாயிலாக ஒலி-ஒளி அழைப்பு சேவைகள், குரல் மற்றும் தகவல் பரிமாற்ற சேவைகளை பாதுகாப்புடன் வழங்கும்.
• இது, ‘end-to-end’ குறியாக்க செய்தியிடல் நெறிமுறையை உபயோகித்து உருவாக்கப்பட்ட வணிக ரீதியிலான தகவல் பரிமாற்ற செயலிகளான வாட்ஸ்ஆப், டெலிகிராம் ஆகியவற்றைப் போன்றதாகும். தேவைக்கேற்ப மாற்றப்படக்கூடிய குறியீட்டு முறை, உள்ளூர் உள் சேவையகங்கள் ஆகிய பாதுகாப்பு அம்சங்களுடன் Secure Application for Internet – SAI செயலி திகழ்கிறது -
Question 6 of 100
6. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘DRIP’ திட்டத்துடன் தொடர்புடைய துறை எது?
Correct
• உலக வங்கி, ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகியவற்றின் நிதியுதவியுடன், அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியுதவி திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பணிகளை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள 59 அணைகள் உட்பட, நாடு முழுவதும் 736 அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கு `10,211 கோடி செலவிடப்படவுள்ளது. பத்தாண்டு காலத்தில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்.
Incorrect
• உலக வங்கி, ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகியவற்றின் நிதியுதவியுடன், அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியுதவி திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பணிகளை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள 59 அணைகள் உட்பட, நாடு முழுவதும் 736 அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கு `10,211 கோடி செலவிடப்படவுள்ளது. பத்தாண்டு காலத்தில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்.
-
Question 7 of 100
7. Question
தில்லி பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் தியாகியை பணியிடைநீக்கம் செய்தவர் யார்?
Correct
• தில்லி பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் தியாகியை இந்தியக் குடியரசுத்தலைவர் இராம் நாத் கோவிந்த் பணியிடைநீக்கம் செய்துள்ளார். தில்லி பல்கலைக்கழக சட்டவிதிகளின்கீழ், கடும் முறைகேடு, கடமைகளை மீறுதல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அர்ப்பணிப்பற்ற தன்மை ஆகியவ -ற்றின் அடிப்படையில் இப்பணியிடைநீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தியாகி, கடந்த 2016 மார்ச்சில் தில்லி பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.
Incorrect
• தில்லி பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் தியாகியை இந்தியக் குடியரசுத்தலைவர் இராம் நாத் கோவிந்த் பணியிடைநீக்கம் செய்துள்ளார். தில்லி பல்கலைக்கழக சட்டவிதிகளின்கீழ், கடும் முறைகேடு, கடமைகளை மீறுதல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அர்ப்பணிப்பற்ற தன்மை ஆகியவ -ற்றின் அடிப்படையில் இப்பணியிடைநீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தியாகி, கடந்த 2016 மார்ச்சில் தில்லி பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.
-
Question 8 of 100
8. Question
இந்திய வானிலை ஆய்வுமையத்தின் அறிக்கையின்படி, கீழ்க்காணும் எந்தப் பருவமழை, இந்தியாவில் இருந்து முழுமையாக விலகிவிட்டது?
Correct
• 2020 அக்டோபர்.28 அன்று தென்மேற்குப் பருவமழை இந்தியாவிலிருந்து முற்றிலுமாக விலகியதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழையின்கீழ் (பின்னடையும் பருவமழை என்றும் அழைக்கப்ப -டுகிறது) தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திர பிரதேச மாநிலத்தின் சில பகுதிகள், கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் மிகக்கனமழை பொழியும்.
Incorrect
• 2020 அக்டோபர்.28 அன்று தென்மேற்குப் பருவமழை இந்தியாவிலிருந்து முற்றிலுமாக விலகியதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழையின்கீழ் (பின்னடையும் பருவமழை என்றும் அழைக்கப்ப -டுகிறது) தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திர பிரதேச மாநிலத்தின் சில பகுதிகள், கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் மிகக்கனமழை பொழியும்.
-
Question 9 of 100
9. Question
அரசுப்பள்ளி மாணாக்கருக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்குவதற்கு மசோதா நிறைவேற்றியுள்ள மாநிலம் எது?
Correct
• NEET தேர்வில் தெரிய அரசுப்பள்ளிகளைச்சேர்ந்த மாணாக்கருக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை தமிழ்நாடு அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டு ஆளுநர் பன்வரிலால் புரோகித், சமீபத்தில் இந்த மசோதாவுக்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளார். இந்த மசோதாவின்படி, மாநில அரசால் நிர்வகிக்கப்பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்பு வரை பயின்றவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5% இட ஒதுக்கீடு கிடைக்கும்.
Incorrect
• NEET தேர்வில் தெரிய அரசுப்பள்ளிகளைச்சேர்ந்த மாணாக்கருக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை தமிழ்நாடு அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டு ஆளுநர் பன்வரிலால் புரோகித், சமீபத்தில் இந்த மசோதாவுக்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளார். இந்த மசோதாவின்படி, மாநில அரசால் நிர்வகிக்கப்பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்பு வரை பயின்றவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5% இட ஒதுக்கீடு கிடைக்கும்.
-
Question 10 of 100
10. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘சிறப்புரிமையுடைய கூட்டாண்மை’ என்பது இந்தியாவுக்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான கூட்டு ஆணையக் கூட்டத்துடன் தொடர்புடையது?
Correct
• 8ஆவது இந்திய-மெக்ஸிகோ கூட்டு ஆணையக் கூட்டமானது அண்மையில் காணொலிக்காட்சிமூலம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்திற்கு இந்திய வெளியறவு அமைச்சர் S ஜெய்சங்கரும் மெக்ஸிக பிரதிநிதி மார்செலோ எப்ரார்ட்டும் தலைமைதாங்கினர். இருநாடுகளும், பொருளாதார ஆற்றலை ஊக்குவிக்கவும், அவர்களின், ‘சிறப்புரிமையுடைய கூட்டாண்மை’யை வலுப்படுத்தவும் அப்போது ஒப்புக்கொண்டன.
Incorrect
• 8ஆவது இந்திய-மெக்ஸிகோ கூட்டு ஆணையக் கூட்டமானது அண்மையில் காணொலிக்காட்சிமூலம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்திற்கு இந்திய வெளியறவு அமைச்சர் S ஜெய்சங்கரும் மெக்ஸிக பிரதிநிதி மார்செலோ எப்ரார்ட்டும் தலைமைதாங்கினர். இருநாடுகளும், பொருளாதார ஆற்றலை ஊக்குவிக்கவும், அவர்களின், ‘சிறப்புரிமையுடைய கூட்டாண்மை’யை வலுப்படுத்தவும் அப்போது ஒப்புக்கொண்டன.
-
Question 11 of 100
11. Question
வழக்குரைஞர்கட்கு காப்பீடு வழங்குவதற்காக `40 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ள இந்திய மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
Correct
• தேசிய தலைநகரத்தில் வசிக்கும் வழக்குரைஞர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்குவதற்காக தில்லி அமைச்சரவை, `40 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் வழக்குரைஞர்கள் நலத்திட்டத்தின்கீழ், `5 லட்சம் மருத்துவ காப்பீடு மற்றும் `10 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது. வழக்குரைஞர்களின் நலனுக்காக இந்நிதியைப் பயன்படுத்துவதற்கான வழிகளை பரிந்துரைக்க, 13 பேர் கொண்ட குழு இராகேஷ் குமார் கன்னா தலைமையில் அமைக்கப்பட்டது.
Incorrect
• தேசிய தலைநகரத்தில் வசிக்கும் வழக்குரைஞர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்குவதற்காக தில்லி அமைச்சரவை, `40 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் வழக்குரைஞர்கள் நலத்திட்டத்தின்கீழ், `5 லட்சம் மருத்துவ காப்பீடு மற்றும் `10 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது. வழக்குரைஞர்களின் நலனுக்காக இந்நிதியைப் பயன்படுத்துவதற்கான வழிகளை பரிந்துரைக்க, 13 பேர் கொண்ட குழு இராகேஷ் குமார் கன்னா தலைமையில் அமைக்கப்பட்டது.
-
Question 12 of 100
12. Question
கீழ்க்காண்பனவற்றுள் அண்மையில் கப்பல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வரைவு மசோதா எது?
Correct
• கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா -2020’க்கான வரைவு அறிக்கையை பொதுமக்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறையினரின் ஆலோசனைக்காக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது.
• கப்பல் போக்குவரத்துத் துறையின் இணையதளத்தில் இந்த வரைவு மசோதா வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதுகுறித்த தங்களது கருத்துக்களை அனுப்பலாம்.Incorrect
• கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா -2020’க்கான வரைவு அறிக்கையை பொதுமக்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறையினரின் ஆலோசனைக்காக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது.
• கப்பல் போக்குவரத்துத் துறையின் இணையதளத்தில் இந்த வரைவு மசோதா வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதுகுறித்த தங்களது கருத்துக்களை அனுப்பலாம். -
Question 13 of 100
13. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ANTRIX கழகம் என்பது எவ்வமைப்பின் வணிகப் பிரிவாகும்?
Correct
• ANRIX கார்ப்பரேஷன் என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) வணிகப்பிரிவாகும். இது விண்வெளித்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுகிறது. 2005ஆம் ஆண்டில் செயற்கைக் கோள் ஒப்பந்தத்தை இரத்து செய்ததற்காக பெங்களூரைச் சார்ந்த துளிர் நிறுவனமான தேவாஸ் மல்டி மீடியாவிற்கு $1.2 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்குமாறு சமீபத்தில் அமெரிக்க நீதிமன்றம் ANTRIX கார்ப்பரேஷனிடம் கோரியுள்ளது.
Incorrect
• ANRIX கார்ப்பரேஷன் என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) வணிகப்பிரிவாகும். இது விண்வெளித்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுகிறது. 2005ஆம் ஆண்டில் செயற்கைக் கோள் ஒப்பந்தத்தை இரத்து செய்ததற்காக பெங்களூரைச் சார்ந்த துளிர் நிறுவனமான தேவாஸ் மல்டி மீடியாவிற்கு $1.2 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்குமாறு சமீபத்தில் அமெரிக்க நீதிமன்றம் ANTRIX கார்ப்பரேஷனிடம் கோரியுள்ளது.
-
Question 14 of 100
14. Question
மங்களூரு வானூர்தி நிலையத்தை ஐம்பதாண்டுக்கு குத்தகைக்கு எடுத்துள்ள குழுமம் எது?
Correct
• அண்மையில், அதானி குழுமமானது மங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை கைப்பற்றியது. PPP முறைமூலம் மங்களூரு, அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய மூன்று வானூர்தி நிலையங்களின் செயற்பாடுகள், மேலாண்மை & மேம்பாட்டுக்கான சலுகை ஒப்பந்தங்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் உள்நாட்டு வான் போக்குவரத்து அமைச்சகத்தால் கையெழுத்திடப்பட்டன.
Incorrect
• அண்மையில், அதானி குழுமமானது மங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை கைப்பற்றியது. PPP முறைமூலம் மங்களூரு, அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய மூன்று வானூர்தி நிலையங்களின் செயற்பாடுகள், மேலாண்மை & மேம்பாட்டுக்கான சலுகை ஒப்பந்தங்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் உள்நாட்டு வான் போக்குவரத்து அமைச்சகத்தால் கையெழுத்திடப்பட்டன.
-
Question 15 of 100
15. Question
அண்மையில் திறக்கப்பட்ட, “கெவாடியா சுற்றுலா சுற்று” என்பதன் கருப்பொருள் என்ன?
Correct
• அண்மையில், பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியாவில், சிலை வளாகத்தைச் சுற்றியுள்ள 17 சுற்றுலாத் திட்டங்களைத் திறந்து வைத்தார். சர்தார் படேலின் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடப்படுகிறது.
• பிரதமரால் தொடங்கிவைக்கப்பட்ட இந்த 17 சுற்றுலாத் திட்டங்களும், “ஒற்றுமை” என்ற கருப்பொருளின் கீழ், “கெவாடியா சுற்றுலா சுற்று” என அழைக்கப்படுகின்றன.Incorrect
• அண்மையில், பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியாவில், சிலை வளாகத்தைச் சுற்றியுள்ள 17 சுற்றுலாத் திட்டங்களைத் திறந்து வைத்தார். சர்தார் படேலின் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடப்படுகிறது.
• பிரதமரால் தொடங்கிவைக்கப்பட்ட இந்த 17 சுற்றுலாத் திட்டங்களும், “ஒற்றுமை” என்ற கருப்பொருளின் கீழ், “கெவாடியா சுற்றுலா சுற்று” என அழைக்கப்படுகின்றன. -
Question 16 of 100
16. Question
பிரமோஸ் சூப்பர்சோனிக் சீர்வேக ஏவுகணையை சோதனை செய்ததற்காக, அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘டைகர்ஷார்க்ஸ் படையணி’, எந்த மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்?
Correct
• வங்காள விரிகுடாவில், சுகோய் போர் விமானத்திலிருந்து, ’பிரமோஸ்’ என்ற சூப்பர்சோனிக் சீர்வேக ஏவுகணையின் புதிய பதிப்பை இந்திய வான்படை வெற்றிகரமாக சோதனை செய்தது. இவ்விமானம் தஞ்சாவூரைச் சார்ந்த டைகர்ஷார்க்ஸ் படையணிக்கு சொந்தமானதாகும். அண்மையில், இந்தியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் சூப்பர்சோனிக் சீர்வேக ஏவுகணையான, ‘பிரமோசையும்’ கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையான ‘ருத்ரம்-1’ஐயும் பரிசோதித்தது.
Incorrect
• வங்காள விரிகுடாவில், சுகோய் போர் விமானத்திலிருந்து, ’பிரமோஸ்’ என்ற சூப்பர்சோனிக் சீர்வேக ஏவுகணையின் புதிய பதிப்பை இந்திய வான்படை வெற்றிகரமாக சோதனை செய்தது. இவ்விமானம் தஞ்சாவூரைச் சார்ந்த டைகர்ஷார்க்ஸ் படையணிக்கு சொந்தமானதாகும். அண்மையில், இந்தியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் சூப்பர்சோனிக் சீர்வேக ஏவுகணையான, ‘பிரமோசையும்’ கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையான ‘ருத்ரம்-1’ஐயும் பரிசோதித்தது.
-
Question 17 of 100
17. Question
வலுவூட்டப்பட்ட அரிசி விநியோகத்திற்கான திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
Correct
• சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல், அண்மையில், பொது வழங்கல் முறைமைமூலம் வலுவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்கும் திட்டத்தை தொடங்கினார். மெய்நிகராக, மாநில உருவான நாளன்று தொடங்கப்பட்ட இத்திட்டம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்தசோகை ஆகியவற்றை ஒழிப்பதில் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இரும்பு, வைட்டமின் B12 மற்றும் போலிக் அமிலம் ஆகியவற்றின் கலவையாகும் இச்செறிவூட்டப்பட்ட வலுவூட்டப்பட்ட அரிசி.
Incorrect
• சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல், அண்மையில், பொது வழங்கல் முறைமைமூலம் வலுவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்கும் திட்டத்தை தொடங்கினார். மெய்நிகராக, மாநில உருவான நாளன்று தொடங்கப்பட்ட இத்திட்டம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்தசோகை ஆகியவற்றை ஒழிப்பதில் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இரும்பு, வைட்டமின் B12 மற்றும் போலிக் அமிலம் ஆகியவற்றின் கலவையாகும் இச்செறிவூட்டப்பட்ட வலுவூட்டப்பட்ட அரிசி.
-
Question 18 of 100
18. Question
COVID-19 குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக ஒரு நிமிட இணையவழி விளையாட்டை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?
Correct
• மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) மாணவர்கள், COVID-19 குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு டிஜிட்டல் விளையாட்டை உருவாக்கியுள்ளனர். சிறார்கள் மத்தியில் விழிப்புண -ர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட இந்த விளையாட்டு 12 மொழிகளில் இலவசமாகக் கிடைக்கப்பெறுகிறது. இந்த விளையாட்டு, பிரபல ‘சூப்பர் மேரியோ’ விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
Incorrect
• மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) மாணவர்கள், COVID-19 குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு டிஜிட்டல் விளையாட்டை உருவாக்கியுள்ளனர். சிறார்கள் மத்தியில் விழிப்புண -ர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட இந்த விளையாட்டு 12 மொழிகளில் இலவசமாகக் கிடைக்கப்பெறுகிறது. இந்த விளையாட்டு, பிரபல ‘சூப்பர் மேரியோ’ விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
-
Question 19 of 100
19. Question
அலெக்சிஸ் வாஸ்டைன் போட்டியில் வென்ற சஞ்சீத் என்பவருடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Correct
• 91 கிலோ பிரிவில் நாண்டஸில் நடந்த அலெக்சிஸ் வாஸ்டைன் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் சஞ்சீத் தங்கப்பதக்கம் வென்றார். 52 கிலோ பிரிவில் அமித் பங்கல் தங்கம் வென்றார். காயம் காரணமாக போட்டியாளர் வெளியேறிய காரணத்தால் 75 கிலோ பிரிவில், ஆஷிஷ் குமார் தங்கம் வென்றார். கவீந்தர் சிங் பிஷ்ட் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவையல்லாமல், இந்தியா, மேலும் மூன்று வெண்கலப்பதக்கங்களை வென்றது.
Incorrect
• 91 கிலோ பிரிவில் நாண்டஸில் நடந்த அலெக்சிஸ் வாஸ்டைன் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் சஞ்சீத் தங்கப்பதக்கம் வென்றார். 52 கிலோ பிரிவில் அமித் பங்கல் தங்கம் வென்றார். காயம் காரணமாக போட்டியாளர் வெளியேறிய காரணத்தால் 75 கிலோ பிரிவில், ஆஷிஷ் குமார் தங்கம் வென்றார். கவீந்தர் சிங் பிஷ்ட் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவையல்லாமல், இந்தியா, மேலும் மூன்று வெண்கலப்பதக்கங்களை வென்றது.
-
Question 20 of 100
20. Question
தொழிற்துறை உறவுகள் குறியீடு, 2020’க்கான வரைவு விதிகளை வெளியிட்டுள்ள அமைச்சகம் எது?
Correct
• தொழிற்துறை உறவுகள் குறியீடு, 2020’க்கான வரைவு விதிகளை நடுவண் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இவ்விதிகள், பணியாளர்களை பணிநீக்கம் செய்வதற்கு பணியமர்த்துநர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர் சங்கங்கள் தாங்கள் பணிநிறுத்தம் மேற்கொள்வதற்கு முன்னதாக முன்னறிவிப்பை வழங்க வேண்டும் என்றும் அது கட்டளையிடுகிறது. தொழிலாளர் குறியீடுகளை, 2021 ஏப்.1 முதல் செயல்படுத்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
Incorrect
• தொழிற்துறை உறவுகள் குறியீடு, 2020’க்கான வரைவு விதிகளை நடுவண் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இவ்விதிகள், பணியாளர்களை பணிநீக்கம் செய்வதற்கு பணியமர்த்துநர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர் சங்கங்கள் தாங்கள் பணிநிறுத்தம் மேற்கொள்வதற்கு முன்னதாக முன்னறிவிப்பை வழங்க வேண்டும் என்றும் அது கட்டளையிடுகிறது. தொழிலாளர் குறியீடுகளை, 2021 ஏப்.1 முதல் செயல்படுத்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
-
Question 21 of 100
21. Question
வலுவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை அதிகரிப்பதற்காக, எந்த அமைப்பை அரிசி ஆலைகளுடன் இணைந்துகொள்ள அரசு கேட்டுக்கொண்டுள்ளது?
Correct
• வலுவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை அதிகரிப்பதற்காக அரிசி ஆலைகளுடன் ஒப்பந்தம் செய்யுமாறு இந்திய உணவுக் கழகத்திடம் (FCI) கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நியாய விலைக் கடைகள் மற்றும் பிற நலத்திட்டங்கள்மூலம் வலுவூட்டப்பட்ட அரிசியை வழங்குமாறு, அந்தக் கழக்கத்திடம் கோரப்பட்டுள்ளது. “வலுவூட்டப்பட்ட அரிசி குறித்த நடுவணரசின் திட்டம் மற்றும் பொது வழங்கல் முறைமை வழியாக விநியோகித்தல்” என அடையாளம் காணப்பட்ட 15 மாநிலங்களில் ஐந்து மாநிலங்கள், தலா ஒரு மாவட்டத்தில் இதனை செயல்படுத்துகின்றன.
Incorrect
• வலுவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை அதிகரிப்பதற்காக அரிசி ஆலைகளுடன் ஒப்பந்தம் செய்யுமாறு இந்திய உணவுக் கழகத்திடம் (FCI) கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நியாய விலைக் கடைகள் மற்றும் பிற நலத்திட்டங்கள்மூலம் வலுவூட்டப்பட்ட அரிசியை வழங்குமாறு, அந்தக் கழக்கத்திடம் கோரப்பட்டுள்ளது. “வலுவூட்டப்பட்ட அரிசி குறித்த நடுவணரசின் திட்டம் மற்றும் பொது வழங்கல் முறைமை வழியாக விநியோகித்தல்” என அடையாளம் காணப்பட்ட 15 மாநிலங்களில் ஐந்து மாநிலங்கள், தலா ஒரு மாவட்டத்தில் இதனை செயல்படுத்துகின்றன.
-
Question 22 of 100
22. Question
அண்மையில், இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) வெளியிட்ட ஓரரறிக்கையின்படி, அடுத்த சில பத்தாண்டுகளில் எத்தனை இந்திய நகரங்கள் நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும்?
Correct
• இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அடுத்த சில தசாப்தங்களில் முப்பது இந்திய நகரங்களில் நீர் பற்றாக்குறையானது அதிகரிக்கும். ‘WWF Water Risk Filter’ அறிக்கையின்படி, ஜெய்ப்பூர், கொல்கத்தா, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட முப்பது இந்திய நகரங்கள் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும்.
• உலகெங்கிலும் உள்ள நகரங்களில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் அதீத நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அவ்வறிக்கை மதிப்பிட்டுள்ளது.Incorrect
• இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அடுத்த சில தசாப்தங்களில் முப்பது இந்திய நகரங்களில் நீர் பற்றாக்குறையானது அதிகரிக்கும். ‘WWF Water Risk Filter’ அறிக்கையின்படி, ஜெய்ப்பூர், கொல்கத்தா, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட முப்பது இந்திய நகரங்கள் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும்.
• உலகெங்கிலும் உள்ள நகரங்களில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் அதீத நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அவ்வறிக்கை மதிப்பிட்டுள்ளது. -
Question 23 of 100
23. Question
வணிக எதிர்பார்ப்பு ஆய்வை (Business Expectation Survey) நடத்துகிற அமைப்பு எது?
Correct
• வணிக எதிர்பார்ப்பு ஆய்வினை தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக்கான கவுன்சில் (NACER) நடத்துகிறது. இந்த ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் வணிக நம்பிக்கைக் குறியீடானது ஆண்டின் முதல் காலாண்டில் 46.4 ஆகக்குறைந்து, நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 65.5 ஆக உயர்ந்து காணப்படுகிறது. NCAER என்பது புது தில்லியில் அமைந்துள்ள, பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இலாப-நோக்கற்ற மதியுரையகமாகும். நந்தன் நிலகேனி, NCAER நிர்வாகக் குழுவின் தலைவராகவும், Dr சேகர் ஷா, NCAER’இன் தற்போதைய தலைமை இயக்குநராகவும் உள்ளனர்.
Incorrect
• வணிக எதிர்பார்ப்பு ஆய்வினை தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக்கான கவுன்சில் (NACER) நடத்துகிறது. இந்த ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் வணிக நம்பிக்கைக் குறியீடானது ஆண்டின் முதல் காலாண்டில் 46.4 ஆகக்குறைந்து, நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 65.5 ஆக உயர்ந்து காணப்படுகிறது. NCAER என்பது புது தில்லியில் அமைந்துள்ள, பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இலாப-நோக்கற்ற மதியுரையகமாகும். நந்தன் நிலகேனி, NCAER நிர்வாகக் குழுவின் தலைவராகவும், Dr சேகர் ஷா, NCAER’இன் தற்போதைய தலைமை இயக்குநராகவும் உள்ளனர்.
-
Question 24 of 100
24. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற இராஜா கிருஷ்ணமூர்த்தி, மூன்றாவது முறையாக எந்த நாட்டின் சட்டப்பேரவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
Correct
• இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஜனநாயக பேரவை உறுப்பினரான இராஜா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 47 வயதான அவர், எண்ணப்பட்ட மொத்த வாக்குகளில் எழுபது சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இவரது குடும்பம் தமிழ்நாட்டில் வசித்து வந்தது. இவர் முதன்முதலாக கடந்த 2016ஆம் ஆண்டில் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Incorrect
• இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஜனநாயக பேரவை உறுப்பினரான இராஜா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 47 வயதான அவர், எண்ணப்பட்ட மொத்த வாக்குகளில் எழுபது சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இவரது குடும்பம் தமிழ்நாட்டில் வசித்து வந்தது. இவர் முதன்முதலாக கடந்த 2016ஆம் ஆண்டில் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
Question 25 of 100
25. Question
பிரசாத் திட்டத்தின்கீழ், எந்த நகரத்தில், ‘சுற்றுலா உதவி மையம்’ திறக்கப்பட்டுள்ளது?
Correct
• மத்திய சுற்றுலாத்துறையின் பிரசாத் திட்டத்தின்கீழ், “குருவாயூரின் வளர்ச்சி, கேரளா” என்ற பெயரில் தொடங்கப்பட்ட சுற்றுலா உதவி மையத்தை மத்திய சுற்றுலா (தனிப்பொறுப்பு) மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் பாட்டீல் காணொலிக்காட்சி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.
• Pilgrimage Rejuvenation and Spiritual, Heritage Augmentation Drive (PRASHAD) திட்டமானது சுற்றுலா அமைச்சகத்தால் 2014-15’இல் தொடங்கப்பட்டது. குறிப்பிட்ட யாத்திரை மற்றும் பாரம்பரிய தலங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.Incorrect
• மத்திய சுற்றுலாத்துறையின் பிரசாத் திட்டத்தின்கீழ், “குருவாயூரின் வளர்ச்சி, கேரளா” என்ற பெயரில் தொடங்கப்பட்ட சுற்றுலா உதவி மையத்தை மத்திய சுற்றுலா (தனிப்பொறுப்பு) மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் பாட்டீல் காணொலிக்காட்சி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.
• Pilgrimage Rejuvenation and Spiritual, Heritage Augmentation Drive (PRASHAD) திட்டமானது சுற்றுலா அமைச்சகத்தால் 2014-15’இல் தொடங்கப்பட்டது. குறிப்பிட்ட யாத்திரை மற்றும் பாரம்பரிய தலங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. -
Question 26 of 100
26. Question
உள்நாட்டிலேயே கட்டப்பட்டு அண்மையில் இந்திய கடலோரக் காவல்படையில் புதிதாக சேர்க்கப்பட்ட கப்பலின் பெயர் என்ன?
Correct
• உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட, ‘ICG C-452’ என்ற புதிய கப்பல் இந்திய கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலை இந்திய கடலோரக் காவல்படையின் கூடுதல் தலைமை இயக்குநர் இணைத்து வைத்தார். பிரதமர் மோடியின் “இந்தியாவில் தயாரிப்போம்” மற்றும் “தற்சார்பு இந்தியா” பற்றிய பார்வைக்கு ஏற்ப சூரத்தின் லார்சன் & டூப்ரோ நிறுவனம் இந்தக் கப்பலை வடிவமைத்து கட்டியுள்ளது.
Incorrect
• உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட, ‘ICG C-452’ என்ற புதிய கப்பல் இந்திய கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலை இந்திய கடலோரக் காவல்படையின் கூடுதல் தலைமை இயக்குநர் இணைத்து வைத்தார். பிரதமர் மோடியின் “இந்தியாவில் தயாரிப்போம்” மற்றும் “தற்சார்பு இந்தியா” பற்றிய பார்வைக்கு ஏற்ப சூரத்தின் லார்சன் & டூப்ரோ நிறுவனம் இந்தக் கப்பலை வடிவமைத்து கட்டியுள்ளது.
-
Question 27 of 100
27. Question
எந்த நாட்டின் தேர்தல் ஆணையம், “பன்னாட்டு தேர்தல் பார்வையாளர்கள் திட்டம்” என்றவொன்றை ஏற்பாடு செய்துள்ளது?
Correct
• பீகார் சட்டப்பேரவை பொதுத்தேர்தலை பார்வையிடுவதற்கான ‘பன்னாட்டு தேர்தல் பார்வையாளர்கள் திட்டம் 2020’ஐ இணையம் வாயிலாக நவம்பர்.5-7 வரை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது.
• அயல்நாட்டுத் தேர்தல் மேலாண்மை அமைப்புகள் மற்றும் அமைப்புகளுக்காக இந்தத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரநிதிதிகள் பன்னாட்டு ஐடிஇஏ, தேர்தல் முறைமைகளுக்கான பன்னாட்டு அறக்கட்டளை மற்றும் உலக தேர்தல் நிறுவனங்களின் சங்கம் ஆகியவையும் இணையவழியில் நடந்த இந்தப் ‘பன்னாட்டு தேர்தல் பார்வை -யாளர்கள் திட்டம் – 2020’க்கு அழைக்கப்பட்டனர்.Incorrect
• பீகார் சட்டப்பேரவை பொதுத்தேர்தலை பார்வையிடுவதற்கான ‘பன்னாட்டு தேர்தல் பார்வையாளர்கள் திட்டம் 2020’ஐ இணையம் வாயிலாக நவம்பர்.5-7 வரை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது.
• அயல்நாட்டுத் தேர்தல் மேலாண்மை அமைப்புகள் மற்றும் அமைப்புகளுக்காக இந்தத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரநிதிதிகள் பன்னாட்டு ஐடிஇஏ, தேர்தல் முறைமைகளுக்கான பன்னாட்டு அறக்கட்டளை மற்றும் உலக தேர்தல் நிறுவனங்களின் சங்கம் ஆகியவையும் இணையவழியில் நடந்த இந்தப் ‘பன்னாட்டு தேர்தல் பார்வை -யாளர்கள் திட்டம் – 2020’க்கு அழைக்கப்பட்டனர். -
Question 28 of 100
28. Question
2020 நவம்பரில், மெய்நிகராக தொழில்நுட்ப உச்சிமாநாட்டை நடத்தவுள்ள இந்திய நகரம் எது?
Correct
• பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாட்டின் 23ஆவது பதிப்பு மெய்நிகராக்க இந்த ஆண்டு நவ.19 முதல் 21 வரை நடைபெறவுள்ளது. இந்த உச்சிமாநாட்டை கர்நாடக மாநில அரசின் மின்னணு, தகவல் தொழினுட்பம், உயிரி-தொழினுட்பம் மற்றும் அறிவியல் & தொழினுட்பத்துறை ஏற்பாடு செய்யவுள்ளது. இவ்வுச்சிமாநாட்டில் பல தொழினுட்ப தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
• பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாட்டின் 23ஆவது பதிப்பு மெய்நிகராக்க இந்த ஆண்டு நவ.19 முதல் 21 வரை நடைபெறவுள்ளது. இந்த உச்சிமாநாட்டை கர்நாடக மாநில அரசின் மின்னணு, தகவல் தொழினுட்பம், உயிரி-தொழினுட்பம் மற்றும் அறிவியல் & தொழினுட்பத்துறை ஏற்பாடு செய்யவுள்ளது. இவ்வுச்சிமாநாட்டில் பல தொழினுட்ப தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 29 of 100
29. Question
ஆந்திர பிரதேச மாநிலத்தில், ‘Go Electric’ பரப்புரையத் தொடங்கியுள்ள அமைப்பு எது?
Correct
• எரிசக்தி திறன் அமைவனமானது (BEE) ஆந்திர பிரதேச மாநிலத்தில், ‘Go Electric’ என்ற பரப்புரையை முன்னெடுத்துள்ளது. மின்னேற்று நிலையங்களை அமைப்பதற்கான மாநிலத்தின் மைய முகமையாக ஆந்திர பிரதேச மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டுக்கழகத்தை அம்மாநில அரசு நியமித்துள்ளது. மாநிலத்தில் 400 மின்னேற்று நிலையங்களை நிறுவவும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
Incorrect
• எரிசக்தி திறன் அமைவனமானது (BEE) ஆந்திர பிரதேச மாநிலத்தில், ‘Go Electric’ என்ற பரப்புரையை முன்னெடுத்துள்ளது. மின்னேற்று நிலையங்களை அமைப்பதற்கான மாநிலத்தின் மைய முகமையாக ஆந்திர பிரதேச மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டுக்கழகத்தை அம்மாநில அரசு நியமித்துள்ளது. மாநிலத்தில் 400 மின்னேற்று நிலையங்களை நிறுவவும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
-
Question 30 of 100
30. Question
மின்வெளிக்குற்றம் தொடர்பான தகவல்தொடர்புகளை எளிதாக்குவதற்காக இரு புதிய சேவைகளை உருவாக்கியுள்ள பன்னாட்டு அமைப்பு எது?
Correct
• சட்ட அமலாக்க நிறுவனங்களிடையே மின்வெளிக்குற்றம் தொடர்பான தகவல்தொடர்புகளை எளிதாக்க பன்னாட்டுக் காவலகம் இரண்டு பாதுகாப்பான மற்றும் நெகிழ்வான சேவைகளை உருவாக்கியுள்ளது.
Incorrect
• சட்ட அமலாக்க நிறுவனங்களிடையே மின்வெளிக்குற்றம் தொடர்பான தகவல்தொடர்புகளை எளிதாக்க பன்னாட்டுக் காவலகம் இரண்டு பாதுகாப்பான மற்றும் நெகிழ்வான சேவைகளை உருவாக்கியுள்ளது.
-
Question 31 of 100
31. Question
மாநிலத்தில் உள்ள ஏதிலிகளுக்கு 25,000 நில பட்டாக்களை வழங்கியுள்ள மாநிலம் எது?
Correct
• ஏதிலிகள் மற்றும் பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியின (ST) மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கு வங்க மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று ஏதிலிகள் வசித்துவரும் குடியிருப்புகளுக்கு நில பட்டாக்களை வழங்குவதாகும். ஏதிலிகளுக்கு மொத்தம் 1,25,000 நில பட்டாக்களை வழங்க அம்மாநில அரசு முடிவுசெய்துள்ளது. அதில் 25,000 பட்டாக்கள் அண்மையில் முதலமைச்சரால் வழங்கப்பட்டன.
Incorrect
• ஏதிலிகள் மற்றும் பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியின (ST) மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கு வங்க மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று ஏதிலிகள் வசித்துவரும் குடியிருப்புகளுக்கு நில பட்டாக்களை வழங்குவதாகும். ஏதிலிகளுக்கு மொத்தம் 1,25,000 நில பட்டாக்களை வழங்க அம்மாநில அரசு முடிவுசெய்துள்ளது. அதில் 25,000 பட்டாக்கள் அண்மையில் முதலமைச்சரால் வழங்கப்பட்டன.
-
Question 32 of 100
32. Question
UPI சந்தையில் நுழைவதற்காக இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ள சமூக ஊடக தளம் எது?
Correct
• ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகத்தில் (UPI) படிப்படியாக நுழைவதற்காக தேசிய கொடுப்பனவு கழகத்தின் ஒப்புதலை வாட்ஸ்அப் பெற்றுள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தமான இந்நிறுவனம், இந்தியாவில் 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. தொடக்கத்தில் 2 கோடி வாட்ஸ்அப் பயனர்களுக்கு UPI வழியாக பணஞ்செலுத்தும் சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
• ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகத்தில் (UPI) படிப்படியாக நுழைவதற்காக தேசிய கொடுப்பனவு கழகத்தின் ஒப்புதலை வாட்ஸ்அப் பெற்றுள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தமான இந்நிறுவனம், இந்தியாவில் 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. தொடக்கத்தில் 2 கோடி வாட்ஸ்அப் பயனர்களுக்கு UPI வழியாக பணஞ்செலுத்தும் சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 33 of 100
33. Question
நார்டிக் – பால்டிக் ஒத்துழைப்பு கட்டமைப்போடு தொடர்புடைய நாடுகளின் எண்ணிக்கை என்ன?
Correct
• வெளியுறவு அமைச்சர் Dr S ஜெய்சங்கர் சமீபத்தில் முதலாவது இந்தியா-நார்டிக்-பால்டிக் மாநாட்டில் உரையாற்றினார். நார்டிக்-பால்டிக் எட்டு (NB8) ஒத்துழைப்பு கட்டமைப்பில் டென்மார்க், சுவீடன், எசுடோனியா, பின்லாந்து, ஐசுலாந்து, லத்வியா, லித்துவேனியா & நார்வே ஆகிய 8 நாடுகள் உள்ளன.
Incorrect
• வெளியுறவு அமைச்சர் Dr S ஜெய்சங்கர் சமீபத்தில் முதலாவது இந்தியா-நார்டிக்-பால்டிக் மாநாட்டில் உரையாற்றினார். நார்டிக்-பால்டிக் எட்டு (NB8) ஒத்துழைப்பு கட்டமைப்பில் டென்மார்க், சுவீடன், எசுடோனியா, பின்லாந்து, ஐசுலாந்து, லத்வியா, லித்துவேனியா & நார்வே ஆகிய 8 நாடுகள் உள்ளன.
-
Question 34 of 100
34. Question
ஒரே ஏவுகணையின்மூலம் 13 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவிய நாடு எது?
Correct
• தையுவான் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்து லாங் மார்ச்-6 என்ற ஒற்றை ஏவுகணையிலிருந்து சீனா 13 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியுள்ளது. இதில் அர்ஜென்டினாவின் பத்துச் செயற் -கைக்கோள்களும் அடங்கும். இந்த ஏவுதல், லாங் மார்ச் ஏவுகணையின் 351ஆவது நிகழ்வாகும். 90 புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை ஏவவும் சீனா திட்டமிட்டுள்ளது.
Incorrect
• தையுவான் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்து லாங் மார்ச்-6 என்ற ஒற்றை ஏவுகணையிலிருந்து சீனா 13 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியுள்ளது. இதில் அர்ஜென்டினாவின் பத்துச் செயற் -கைக்கோள்களும் அடங்கும். இந்த ஏவுதல், லாங் மார்ச் ஏவுகணையின் 351ஆவது நிகழ்வாகும். 90 புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை ஏவவும் சீனா திட்டமிட்டுள்ளது.
-
Question 35 of 100
35. Question
எந்த நாட்டைச்சார்ந்த விண்வெளி ஆய்வு மையம், பால்வீதியில் முதன்முறையாக ரேடியோ வெடிப்பை கண்டறிந்துள்ளது?
Correct
• பால்வீதியில் இதற்குமுன் கண்டிராத X கதிர் மற்றும் ரேடியோ சமிக்ஞைகளின் கலவையை சமீபத்தில் கண்டதாக தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (NASA) சமீபத்தில் தெரிவித்துள்ளது.
• விண்மீன் மண்டலத்திற்குள் முதலாவது விரைவான ரேடியோ வெடிப்பு (FRB) காணப்படுவதாகவும் அது அறிவித்தது. ‘FRB’ எனப்படும் இந்நிகழ்வு குறித்த தகவல்கள் ‘நேச்சர்’ என்ற இதழில் அண்மையில் வெளியிடப்பட்டது.Incorrect
• பால்வீதியில் இதற்குமுன் கண்டிராத X கதிர் மற்றும் ரேடியோ சமிக்ஞைகளின் கலவையை சமீபத்தில் கண்டதாக தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (NASA) சமீபத்தில் தெரிவித்துள்ளது.
• விண்மீன் மண்டலத்திற்குள் முதலாவது விரைவான ரேடியோ வெடிப்பு (FRB) காணப்படுவதாகவும் அது அறிவித்தது. ‘FRB’ எனப்படும் இந்நிகழ்வு குறித்த தகவல்கள் ‘நேச்சர்’ என்ற இதழில் அண்மையில் வெளியிடப்பட்டது. -
Question 36 of 100
36. Question
மனிதர்கள் மீது கிருமிநாசினிகள் பயன்படுத்துப்படுவதை ஒழுங்குபடுத்துமாறு இந்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ள அமைப்பு எது?
Correct
• கிருமிநீக்க சுரங்கங்களில், மனிதர்கள் மீது கிருமிநாசினியைப் பயன்படுத்துவது தொடர்பாக அல்லது கட்டுப்படுத்துவது குறித்து ஒரு மாதத்திற்குள் உத்தரவுகளை பிறப்பிக்குமாறு இந்திய உச்சநீதிமன்றம் இந்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மனித உடலில் கிருமிநாசினியைத் தெளிப்பது பரிந்துரைக்கப் -படவில்லை என நடுவணரசு ஆலோசனை வழங்கியுள்ள போதிலும், அதைத்தடுக்க (அ) கட்டுப்படுத்த அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
Incorrect
• கிருமிநீக்க சுரங்கங்களில், மனிதர்கள் மீது கிருமிநாசினியைப் பயன்படுத்துவது தொடர்பாக அல்லது கட்டுப்படுத்துவது குறித்து ஒரு மாதத்திற்குள் உத்தரவுகளை பிறப்பிக்குமாறு இந்திய உச்சநீதிமன்றம் இந்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மனித உடலில் கிருமிநாசினியைத் தெளிப்பது பரிந்துரைக்கப் -படவில்லை என நடுவணரசு ஆலோசனை வழங்கியுள்ள போதிலும், அதைத்தடுக்க (அ) கட்டுப்படுத்த அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இந்திய உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
-
Question 37 of 100
37. Question
இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், 2020 டிசம்பர்.1 அன்று ஒரு கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ள பன்னாட்டு அமைப்பு எது?
Correct
• இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவுகூரும் வகையில் வரும் 2020 டிச.1 அன்று ஒரு கூட்டத்தை நடத்த ஐநா பொதுச்சபை முடிவுசெய்துள்ளது. இதுதொடர்பான தீர்மானம் இரஷ் -யாவால் தயாரிக்கப்பட்டு வாக்களிப்பின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
• இரண்டாம் உலகப்போர் என்பது 1939 முதல் 1945 வரை நீடித்த ஓர் உலகளாவிய யுத்தமாகும். இது, உலகின் பெரும்பான்மையான நாடுகளை உள்ளடக்கியது; நேச நாடுகள் மற்றும் அச்சு நாடுகள் ஆகிய இரண்டு எதிரெதிர் இராணுவ கூட்டணிகளை அது உருவாக்கியது.Incorrect
• இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவுகூரும் வகையில் வரும் 2020 டிச.1 அன்று ஒரு கூட்டத்தை நடத்த ஐநா பொதுச்சபை முடிவுசெய்துள்ளது. இதுதொடர்பான தீர்மானம் இரஷ் -யாவால் தயாரிக்கப்பட்டு வாக்களிப்பின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
• இரண்டாம் உலகப்போர் என்பது 1939 முதல் 1945 வரை நீடித்த ஓர் உலகளாவிய யுத்தமாகும். இது, உலகின் பெரும்பான்மையான நாடுகளை உள்ளடக்கியது; நேச நாடுகள் மற்றும் அச்சு நாடுகள் ஆகிய இரண்டு எதிரெதிர் இராணுவ கூட்டணிகளை அது உருவாக்கியது. -
Question 38 of 100
38. Question
நிலக்கரி குறித்த ஐந்தாவது கூட்டு செயற்குழுவை இந்தியா எந்த நாட்டோடு இணைந்து நடத்தியது?
Correct
• இந்தியா-இந்தோனேஷியா இடையே நிலக்கரி வர்த்தகம் குறித்த 5ஆவது கூட்டு செயற்குழுகூட்டம், காணொலிக்காட்சி வாயிலாக நடந்தது. இதில் இருதரப்பு வர்த்தகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், இந்தியா சார்பில் நிலக்கரித்துறை அமசை்சகத்தின் கூடுதல் செயலாளர் வினோத் குமார் திவாரி கலந்துகொண்டார். இந்தோனேசியா சார்பில் அந்நாட்டு எரிசக்தித்துறை அமைச்சகத்தின் நிலக்கரி சுரங்கத்துறை இயக்குனர் கலந்துகொண்டார்.
• இந்த கூட்டத்தில், இந்தியாவின் நிலக்கரி கொள்கை சீர்திருத்தங்கள், நிலக்கரி ஆய்வு மற்றும் வர்த்தக நடவடிக்கைகள்குறித்து இக்கூட்டத்தில் நிலக்கரி அமைச்சகம் விளக்கியது. இதேபோல் இந்தோனேசி -யா, தங்கள் நாட்டு நிலக்கரி வர்த்தக கொள்கைகளை விளக்கியது.Incorrect
• இந்தியா-இந்தோனேஷியா இடையே நிலக்கரி வர்த்தகம் குறித்த 5ஆவது கூட்டு செயற்குழுகூட்டம், காணொலிக்காட்சி வாயிலாக நடந்தது. இதில் இருதரப்பு வர்த்தகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், இந்தியா சார்பில் நிலக்கரித்துறை அமசை்சகத்தின் கூடுதல் செயலாளர் வினோத் குமார் திவாரி கலந்துகொண்டார். இந்தோனேசியா சார்பில் அந்நாட்டு எரிசக்தித்துறை அமைச்சகத்தின் நிலக்கரி சுரங்கத்துறை இயக்குனர் கலந்துகொண்டார்.
• இந்த கூட்டத்தில், இந்தியாவின் நிலக்கரி கொள்கை சீர்திருத்தங்கள், நிலக்கரி ஆய்வு மற்றும் வர்த்தக நடவடிக்கைகள்குறித்து இக்கூட்டத்தில் நிலக்கரி அமைச்சகம் விளக்கியது. இதேபோல் இந்தோனேசி -யா, தங்கள் நாட்டு நிலக்கரி வர்த்தக கொள்கைகளை விளக்கியது. -
Question 39 of 100
39. Question
பயிர் எச்சங்களை எரிப்பது குறித்த விழிப்புணர்வு பரப்புரையத் தொடங்கியுள்ள மாநிலம் எது?
Correct
• மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர் எச்சங்களை எரிப்பது குறித்த விழிப்புணர்வு பரப்புரையை உத்தரபிரதேச மாநிலம் தொடங்கியுள்ளது. மாநிலத்து உழவர்களிடம் தங்கள் பயிர்களின் எச்சங்களை (பராலி எனப்படுகிறது) எரிக்க வேண்டாம் என்றும், ஆனால் அதற்கு பதிலாக அவற்றை பயன்படுத்தி உரம் தயாரிக்க வேண்டும் என்றும் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டார். மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பல தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர்.
Incorrect
• மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர் எச்சங்களை எரிப்பது குறித்த விழிப்புணர்வு பரப்புரையை உத்தரபிரதேச மாநிலம் தொடங்கியுள்ளது. மாநிலத்து உழவர்களிடம் தங்கள் பயிர்களின் எச்சங்களை (பராலி எனப்படுகிறது) எரிக்க வேண்டாம் என்றும், ஆனால் அதற்கு பதிலாக அவற்றை பயன்படுத்தி உரம் தயாரிக்க வேண்டும் என்றும் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டார். மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பல தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர்.
-
Question 40 of 100
40. Question
இந்திய வானிலை ஆய்வுத்துறையானது எந்த நோய் பரவவுள்ளததற்கான முன்னறிவிப்பை வெளியிட உள்ளது?
Correct
• புவி அறிவியல் அமைச்சகத்தின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, இந்திய வானிலை ஆய்வுமையம் ஆனது அடுத்த பருவமழைக்காலத்தில் இருந்து மலேரியா பரவல் குறித்த முன்னறிவிப்பை வெளியிட உள்ளது. உயர்செயல்திறன்கொண்ட கம்ப்யூட்டிங் (HPC) வசதியை தற்போதுள்ள 10 பெட்டாப்ளாப்களில் இருந்து 40 பெட்டாப்ளாப்களாக உயர்த்தவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. தற்போது, HPC’இல் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
Incorrect
• புவி அறிவியல் அமைச்சகத்தின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, இந்திய வானிலை ஆய்வுமையம் ஆனது அடுத்த பருவமழைக்காலத்தில் இருந்து மலேரியா பரவல் குறித்த முன்னறிவிப்பை வெளியிட உள்ளது. உயர்செயல்திறன்கொண்ட கம்ப்யூட்டிங் (HPC) வசதியை தற்போதுள்ள 10 பெட்டாப்ளாப்களில் இருந்து 40 பெட்டாப்ளாப்களாக உயர்த்தவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. தற்போது, HPC’இல் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
-
Question 41 of 100
41. Question
COVID-19’இன்போது முன்மாதிரியான செயற்பாடுகளை மேற்கொண்டதற்காக, ‘World Travel Mart’ இலண்டனிடமிருந்து விருது வென்ற மாநிலம் எது?
Correct
• இலண்டன் உலக சுற்றுலா சந்தையால் கேரள சுற்றுலாத்துறைக்கு, மதிப்புமிக்க ‘Highly Commended’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. COVID-19 தொற்றின்போது பொறுப்புள்ள சுற்றுலாவை (Responsible Tourism) ஊக்குவிக்கும் நோக்கில் அதன் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளுக்காக அம்மாநிலத்திற்கு இவ் விருது வழங்கப்பட்டுள்ளது. கேரளாவின் பொறுப்புள்ள சுற்றுலா திட்டமானது ‘Meaningful Connections’ என்ற பிரிவில் இவ்விருதைப்பெற்றது.
Incorrect
• இலண்டன் உலக சுற்றுலா சந்தையால் கேரள சுற்றுலாத்துறைக்கு, மதிப்புமிக்க ‘Highly Commended’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. COVID-19 தொற்றின்போது பொறுப்புள்ள சுற்றுலாவை (Responsible Tourism) ஊக்குவிக்கும் நோக்கில் அதன் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளுக்காக அம்மாநிலத்திற்கு இவ் விருது வழங்கப்பட்டுள்ளது. கேரளாவின் பொறுப்புள்ள சுற்றுலா திட்டமானது ‘Meaningful Connections’ என்ற பிரிவில் இவ்விருதைப்பெற்றது.
-
Question 42 of 100
42. Question
ஹஜ் 2021 வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
• 2021ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்துக்கு விண்ணப்பம் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளார். COVID-19 நோய்தொற்றைக் கருத்தில்கொண்டு முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டு ஹஜ் பயணத்துக்கு இணைய வழியாகவும், அஞ்சல் வாயிலாகவும், ஹஜ் கைபேசி செயலி வழியாகவும் விண்ணப்பங்களை அனுப்பலாம் என அவ்வமைச்சகம் தெரிவித்துள்ளது.
Incorrect
• 2021ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்துக்கு விண்ணப்பம் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளார். COVID-19 நோய்தொற்றைக் கருத்தில்கொண்டு முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டு ஹஜ் பயணத்துக்கு இணைய வழியாகவும், அஞ்சல் வாயிலாகவும், ஹஜ் கைபேசி செயலி வழியாகவும் விண்ணப்பங்களை அனுப்பலாம் என அவ்வமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
Question 43 of 100
43. Question
அண்மையில் நிறைவடைந்த Gov-Tech-Thon – 2020 போட்டியில் முதல் பரிசைப்பெற்ற அணி எது?
Correct
• நடுவணரசின் மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் செயல்படும் நிறுவனங்களால் 36 மணி நேரம் நடத்தப்பட்ட அரசு தொழில்நுட்ப போட்டி (Gov-Tech-Thon 2020) கடந்த நவம்பர்.1ஆம் தேதியன்று நிறைவடைந்தது. ‘இராபர்ட் பாஷ் எஞ்சினியரிங் மற்றும் பிசினஸ் சொல்யூசன்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ‘Fit for Future’ என்ற குழுவுக்கு முதல் பரிசு கிடைத்தது. இவர்கள், வாகனத்தின் தகுதியை பரிசோதிக்கும் மாதிரி கருவியை உருவாக்கியிருந்தனர்.
Incorrect
• நடுவணரசின் மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் செயல்படும் நிறுவனங்களால் 36 மணி நேரம் நடத்தப்பட்ட அரசு தொழில்நுட்ப போட்டி (Gov-Tech-Thon 2020) கடந்த நவம்பர்.1ஆம் தேதியன்று நிறைவடைந்தது. ‘இராபர்ட் பாஷ் எஞ்சினியரிங் மற்றும் பிசினஸ் சொல்யூசன்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ‘Fit for Future’ என்ற குழுவுக்கு முதல் பரிசு கிடைத்தது. இவர்கள், வாகனத்தின் தகுதியை பரிசோதிக்கும் மாதிரி கருவியை உருவாக்கியிருந்தனர்.
-
Question 44 of 100
44. Question
நிர்வாக மற்றும் வரவு செலவுத்திட்ட கேள்விகள் தொடர்பான ஐநா ஆலோசனைக்குழுவுக்கு (ACABQ) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
• ஓர் இந்திய தூதரான விதிஷா மைத்ரா, நிர்வாக மற்றும் வரவு செலவுத்திட்ட கேள்விகளுக்கான ஐநா ஆலோசனைக்குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆசிய-பசிபிக் குழுவில் உள்ள ஒரே பதவிக்கான தேர்தலில் அவர் வெற்றிபெற்றார். 126 ஐநா உறுப்பினர்கள் அவரது வேட்புமனுவை ஆதரித்தனர். அவர், 2008ஆம் ஆண்டுத் தொகுதியைச் சார்ந்த இந்திய வெளியுறவு சேவை அதிகாரியாவார்.
Incorrect
• ஓர் இந்திய தூதரான விதிஷா மைத்ரா, நிர்வாக மற்றும் வரவு செலவுத்திட்ட கேள்விகளுக்கான ஐநா ஆலோசனைக்குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆசிய-பசிபிக் குழுவில் உள்ள ஒரே பதவிக்கான தேர்தலில் அவர் வெற்றிபெற்றார். 126 ஐநா உறுப்பினர்கள் அவரது வேட்புமனுவை ஆதரித்தனர். அவர், 2008ஆம் ஆண்டுத் தொகுதியைச் சார்ந்த இந்திய வெளியுறவு சேவை அதிகாரியாவார்.
-
Question 45 of 100
45. Question
நடப்பாண்டு (2020) வரும் அமைதி & வளர்ச்சிக்கான உலக அறிவியல் நாளின் கருப்பொருள் என்ன?
Correct
• பொது மக்களிடையே அறிவியலின் பயன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் நவ.10 அன்று உலக அமைதி & வளர்ச்சிக்கான அறிவியல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றாட வாழ்வில் அறிவியலின் முக்கியத்துவத்தையும் இந்நாள் சிறப்பித்துக்கூறுகிறது. நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருள், “Science for and with Society” என்பதாகும்.
Incorrect
• பொது மக்களிடையே அறிவியலின் பயன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் நவ.10 அன்று உலக அமைதி & வளர்ச்சிக்கான அறிவியல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றாட வாழ்வில் அறிவியலின் முக்கியத்துவத்தையும் இந்நாள் சிறப்பித்துக்கூறுகிறது. நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருள், “Science for and with Society” என்பதாகும்.
-
Question 46 of 100
46. Question
(அடல் புத்தாக்க இயக்கம் (AIM)) AIM-சிரியஸ் புத்தாக்க திட்டமானது இந்தியா மற்றும் எந்த நாட்டின் மாணாக்கருக்காக தொடங்கப்பட்டது?
Correct
• இரஷ்யாவின் SIRIUS மற்றும் Atal Innovation Mission (AIM) ஆகியவை இணைந்து சமீபத்தில், ‘AIM – Sirius Innovation Program 3.0’ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்திய மற்றும் இரஷ்ய பள்ளி மாணாக்க -ருக்கான பதினான்கு நாள் திட்டமாகும். இது முதல் இந்தோ-இரஷ்ய இருதரப்பு இளையோர் புத்தாக்க முன்னெடுப்பாகும். இது, இரு நாடுகளுக்கும் தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
Incorrect
• இரஷ்யாவின் SIRIUS மற்றும் Atal Innovation Mission (AIM) ஆகியவை இணைந்து சமீபத்தில், ‘AIM – Sirius Innovation Program 3.0’ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்திய மற்றும் இரஷ்ய பள்ளி மாணாக்க -ருக்கான பதினான்கு நாள் திட்டமாகும். இது முதல் இந்தோ-இரஷ்ய இருதரப்பு இளையோர் புத்தாக்க முன்னெடுப்பாகும். இது, இரு நாடுகளுக்கும் தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
-
Question 47 of 100
47. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பின் மாதிரி, எந்த நகரத்தில் திறக்கப்பட்டது?
Correct
• செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையின் மாதிரியை பாதுகாப்புத் துறை அமைச்சர் இராஜ்நாத் சிங், புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO பவனில் திறந்து வைத்தார்.
• ‘மிஷன் சக்தி’ என்று அழைக்கப்படும் நாட்டின் முதல் செயற்கைகோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுக
-ணையின் சோதனை கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி ஒடிசாவில் உள்ள Dr APJ அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. மிகவும் சவாலான இந்தச்சோதனையில் ‘மிஷன் சக்தி’ ஏவுகணை துல்லியமாக இலக்கை எட்டியதன்மூலம் விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள் -களைத் தாக்கி அழிப்பதில் உலக அளவில் நான்காவது நாடாக இந்தியா இடம் பெற்றுள்ளது.Incorrect
• செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையின் மாதிரியை பாதுகாப்புத் துறை அமைச்சர் இராஜ்நாத் சிங், புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO பவனில் திறந்து வைத்தார்.
• ‘மிஷன் சக்தி’ என்று அழைக்கப்படும் நாட்டின் முதல் செயற்கைகோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுக
-ணையின் சோதனை கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி ஒடிசாவில் உள்ள Dr APJ அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. மிகவும் சவாலான இந்தச்சோதனையில் ‘மிஷன் சக்தி’ ஏவுகணை துல்லியமாக இலக்கை எட்டியதன்மூலம் விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள் -களைத் தாக்கி அழிப்பதில் உலக அளவில் நான்காவது நாடாக இந்தியா இடம் பெற்றுள்ளது. -
Question 48 of 100
48. Question
இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக் கொள்கை-2020 குறித்து அண்மையில் வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் கொள்கை ரீதியான ஆலோசனையை நடத்தியவர் யார்?
Correct
• இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக்கொள்கை-2020’க்கு தங்கள் பங்களிப்பை அளிக்கும் வழிகள்குறித்து, வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய அறிவியலாளர்களுடன், அறிவியல் தொழில்நுட்ப துறைக்கு பொறுப்பு வகிக்கும் சுகாதாரத்தறை அமைச்சர் Dr ஹர்ஷ் வர்தன், காணொலிக் காட்சிமூலம் ஆலோசனை நடத்தினார். இதுபோன்ற ஆலோசனைக் கூட்டத்தில் Dr ஹர்ஷ் வர்தன் பங்கேற்பது இதுவே முதல்முறை.
Incorrect
• இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக்கொள்கை-2020’க்கு தங்கள் பங்களிப்பை அளிக்கும் வழிகள்குறித்து, வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய அறிவியலாளர்களுடன், அறிவியல் தொழில்நுட்ப துறைக்கு பொறுப்பு வகிக்கும் சுகாதாரத்தறை அமைச்சர் Dr ஹர்ஷ் வர்தன், காணொலிக் காட்சிமூலம் ஆலோசனை நடத்தினார். இதுபோன்ற ஆலோசனைக் கூட்டத்தில் Dr ஹர்ஷ் வர்தன் பங்கேற்பது இதுவே முதல்முறை.
-
Question 49 of 100
49. Question
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தேசிய தரவுத்தளத்தை உருவாக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ள நடுவண் அமைச்சகம் எது?
Correct
• புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான முதல் தேசிய தரவுத்தளத்தை உருவாக்குவதற்கு நடுவண் நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது, ஆதார் இணைக்கப்பட்ட தேசிய அமைப்பு சாரா தொழிலாளர்க -ளுக்கான தரவுத்தளமாகும். இத்தரவுத்தளம் அத்தகைய தொழிலாளர்களுக்கே உரித்தான குறிப்பிட்ட திட்டங்களை செயல்படுத்த அரசாங்கத்திற்கு ஒரு தளத்தை வழங்கும்.
Incorrect
• புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான முதல் தேசிய தரவுத்தளத்தை உருவாக்குவதற்கு நடுவண் நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது, ஆதார் இணைக்கப்பட்ட தேசிய அமைப்பு சாரா தொழிலாளர்க -ளுக்கான தரவுத்தளமாகும். இத்தரவுத்தளம் அத்தகைய தொழிலாளர்களுக்கே உரித்தான குறிப்பிட்ட திட்டங்களை செயல்படுத்த அரசாங்கத்திற்கு ஒரு தளத்தை வழங்கும்.
-
Question 50 of 100
50. Question
சுவாமி விவேகானந்தரின் முழு உருவச்சிலையானது பிரதமரால் எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் திறக்கப்பட்டுள்ளது?
Correct
• இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சுவாமி விவேகானந்தரின் முழுவுருவச்சிலையை நவ.12ஆம் தேதி அன்று புது தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் (JNU) திறந்து வைத்தார். இச்சிலையை அவர் காணொலிக்காட்சிமூலம் திறந்து வைத்தார். இந்தச் சிலையானது JNU முன்னாள் மாணவர்களின் ஆதரவுடன் JNU வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
Incorrect
• இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சுவாமி விவேகானந்தரின் முழுவுருவச்சிலையை நவ.12ஆம் தேதி அன்று புது தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் (JNU) திறந்து வைத்தார். இச்சிலையை அவர் காணொலிக்காட்சிமூலம் திறந்து வைத்தார். இந்தச் சிலையானது JNU முன்னாள் மாணவர்களின் ஆதரவுடன் JNU வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
-
Question 51 of 100
51. Question
2. நடப்பாண்டில் (2020) வரும் உலக நகரங்கள் நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
• உலகளாவிய நகரமயமாக்கலில் ஆர்வங்கொண்ட பன்னாட்டுச் சமூகங்ககளை ஊக்குவிப்பதற்காகவும் நகரமயமாக்கலில் சவால்களை எதிர்கொள்ளும் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு நல்குவதற்காகவும் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர்.31 அன்று உலக நகரங்கள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “Valuing Our Communities and Cities” என்பது நடப்பாண்டில் வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். “Better City, Better Life” என்பது இந்நாளுக்கு வழங்கப்பெறும் பொதுவான கருப்பொருளாகும்.
Incorrect
• உலகளாவிய நகரமயமாக்கலில் ஆர்வங்கொண்ட பன்னாட்டுச் சமூகங்ககளை ஊக்குவிப்பதற்காகவும் நகரமயமாக்கலில் சவால்களை எதிர்கொள்ளும் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு நல்குவதற்காகவும் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர்.31 அன்று உலக நகரங்கள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “Valuing Our Communities and Cities” என்பது நடப்பாண்டில் வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். “Better City, Better Life” என்பது இந்நாளுக்கு வழங்கப்பெறும் பொதுவான கருப்பொருளாகும்.
-
Question 52 of 100
52. Question
4. ITTF மகளிர் உலகக்கோப்பை பட்டத்தை வென்ற விளையாட்டு ஆளுமை யார்?
Correct
• உலகின் நம்பர் ஒன் டேபிள் டென்னிஸ் வீராங்கனையான சென் மெங் (26), இந்த ஆண்டு (2020) ITTF மகளிர் உலகக்கோப்பை பட்டத்தை வென்றார். சீன நாட்டைச்சேர்ந்த சன் யிங்ஷாவை வீழ்த்தி சென் மெங் தனது முதல் ITTF மகளிர் உலகக்கோப்பை பட்டத்தை வெய்ஹாயில் வென்றார். ITTF’இன் #RESTART தொடரின் முதல் வெற்றியாளராகவும் அவர் மாறியுள்ளார்.
Incorrect
• உலகின் நம்பர் ஒன் டேபிள் டென்னிஸ் வீராங்கனையான சென் மெங் (26), இந்த ஆண்டு (2020) ITTF மகளிர் உலகக்கோப்பை பட்டத்தை வென்றார். சீன நாட்டைச்சேர்ந்த சன் யிங்ஷாவை வீழ்த்தி சென் மெங் தனது முதல் ITTF மகளிர் உலகக்கோப்பை பட்டத்தை வெய்ஹாயில் வென்றார். ITTF’இன் #RESTART தொடரின் முதல் வெற்றியாளராகவும் அவர் மாறியுள்ளார்.
-
Question 53 of 100
53. Question
6.இந்தியா-ASEAN உச்சிமாநாட்டை, எந்த நாட்டின் தலைவருடன் இணைந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கவுள்ளார்?
Correct
• மெய்நிகராக நடைபெறவுள்ள 17ஆவது இந்தியா-ASEAN உச்சிமாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி, வியட்நாமிய பிரதமர் நுயேன் ஜுவான் புக் உடன் இணைந்து தலைமை வகிப்பார். ASEAN-இந்தியா செயல்திட்டத்தை (2021-2025) ஏற்றுக்கொள்வதில் இருநாட்டு தலைவர்களும் தங்களது கவனத்தை செலுத்துவார்கள். கடந்த ஆண்டு நவம்பரில், பாங்காக்கில் நடந்த 16ஆவது ASEAN-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
Incorrect
• மெய்நிகராக நடைபெறவுள்ள 17ஆவது இந்தியா-ASEAN உச்சிமாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி, வியட்நாமிய பிரதமர் நுயேன் ஜுவான் புக் உடன் இணைந்து தலைமை வகிப்பார். ASEAN-இந்தியா செயல்திட்டத்தை (2021-2025) ஏற்றுக்கொள்வதில் இருநாட்டு தலைவர்களும் தங்களது கவனத்தை செலுத்துவார்கள். கடந்த ஆண்டு நவம்பரில், பாங்காக்கில் நடந்த 16ஆவது ASEAN-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
-
Question 54 of 100
54. Question
8.எத்தனை துறைகளுக்கான `1.46 இலட்சம் கோடி வரை மதிப்புள்ள ‘உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது?
Correct
• பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பத்து முக்கிய துறைகளுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உற்பத்தித் திறன்களை மேம்படுத்தும் வகையிலும், ஏற்றுமதியை அதிகப்படுத்தி ‘தற்சார்பு இந்தியா’ இலட்சியத்தை அடையும் வகையிலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
• (1) மேம்படுத்தப்பட்ட வேதியியல் செல் மின்கலம்; (2) மின்னணு மற்றும் தொழில்நுட்பப் பொருட்கள்; (3) வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள்; (4) மருந்துகள்; (6) தொலைதொடர்பு & நெட்வொர்க்கிங் பொருட்கள்; (7) ஜவுளிப் பொருட்கள்; (8) உணவுப் பொருட்கள்; (9) அதிக திறன்கொண்ட சூரிய ஆற்றல் ஒளி மின்னழுத்தப் பொருட்கள் மற்றும் (10) சிறப்பு எஃகு ஆகிய துறைகள் இதில் அடங்கும்.Incorrect
• பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பத்து முக்கிய துறைகளுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உற்பத்தித் திறன்களை மேம்படுத்தும் வகையிலும், ஏற்றுமதியை அதிகப்படுத்தி ‘தற்சார்பு இந்தியா’ இலட்சியத்தை அடையும் வகையிலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
• (1) மேம்படுத்தப்பட்ட வேதியியல் செல் மின்கலம்; (2) மின்னணு மற்றும் தொழில்நுட்பப் பொருட்கள்; (3) வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள்; (4) மருந்துகள்; (6) தொலைதொடர்பு & நெட்வொர்க்கிங் பொருட்கள்; (7) ஜவுளிப் பொருட்கள்; (8) உணவுப் பொருட்கள்; (9) அதிக திறன்கொண்ட சூரிய ஆற்றல் ஒளி மின்னழுத்தப் பொருட்கள் மற்றும் (10) சிறப்பு எஃகு ஆகிய துறைகள் இதில் அடங்கும். -
Question 55 of 100
55. Question
10. ‘வேம்கோ’ சூறாவளியானது கீழ்க்காணும் எந்த நாட்டைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது?
Correct
• ‘வேம்கோ’ சூறாவளியானது பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்கரைகளைத் தாக்கும் என எதிர்பார்க்கப்ப -டுகிறது. எனவே, கிழக்கு கடலோரங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களை அப்பகுதியை காலி செய்துவிட்டு பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு செல்ல அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இச் சூறாவளி, பிலிப்பைன்ஸில் இந்த ஆண்டில் (2020) வரும் 21ஆவது வெப்பமண்டல சூறாவளியாகும்.
Incorrect
• ‘வேம்கோ’ சூறாவளியானது பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்கரைகளைத் தாக்கும் என எதிர்பார்க்கப்ப -டுகிறது. எனவே, கிழக்கு கடலோரங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களை அப்பகுதியை காலி செய்துவிட்டு பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு செல்ல அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இச் சூறாவளி, பிலிப்பைன்ஸில் இந்த ஆண்டில் (2020) வரும் 21ஆவது வெப்பமண்டல சூறாவளியாகும்.
-
Question 56 of 100
56. Question
2. “ஹுனார் ஹாத்” என்பது எந்த நடுவண் அமைச்சகத்தின் முன்னெடுப்பாகும்?
Correct
“ஹுனார் ஹாத்” என்பது மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சகத்தின் ஒரு முன்னெடுப்பாகும். இது இந்தியா முழுவதும் உள்ள கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. COVID-19 பெருந்தொற்றால் சுமார் ஏழு மாத இடைவெளிக்குப் பிறகு, ‘ஹுனார் ஹாத்’ புது தில்லியின் பிதாம்புராவில் உள்ள தில்லி ஹாதத்தில் மீண்டும் தொடங்கவுள்ளது. “Vocal for Local” என்பது இந்த நிகழ்வுக்கான கருப்பொருளாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
Incorrect
“ஹுனார் ஹாத்” என்பது மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சகத்தின் ஒரு முன்னெடுப்பாகும். இது இந்தியா முழுவதும் உள்ள கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. COVID-19 பெருந்தொற்றால் சுமார் ஏழு மாத இடைவெளிக்குப் பிறகு, ‘ஹுனார் ஹாத்’ புது தில்லியின் பிதாம்புராவில் உள்ள தில்லி ஹாதத்தில் மீண்டும் தொடங்கவுள்ளது. “Vocal for Local” என்பது இந்த நிகழ்வுக்கான கருப்பொருளாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
-
Question 57 of 100
57. Question
4. ஆறு மாத குறுக்கத்திற்குப் பிறகு, இந்தியாவின் எந்தப் பொருளாதார நடவடிக்கை 0.2% என சாதகமாக வளர்ந்துள்ளது?
Correct
இந்தியாவின் தொழிற்துறை உற்பத்திக் குறியீட்டு எண்ணானது ஆண்டு அடிப்படையில் செப்டம்பர் மாதத்தில் 0.2 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆறு மாத தொடர்ச்சியான குறுக்கத்திற்குப் பிறகு, இந்தக் குறியீட்டின் வளர்ச்சி நேர்மறையாக மாறியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 7.36% குறுக்கம் பதிவு செய்யப்பட்டது. நுகர்வோர் பொருட்கள், மின் & சுரங்கத்துறைகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
Incorrect
இந்தியாவின் தொழிற்துறை உற்பத்திக் குறியீட்டு எண்ணானது ஆண்டு அடிப்படையில் செப்டம்பர் மாதத்தில் 0.2 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆறு மாத தொடர்ச்சியான குறுக்கத்திற்குப் பிறகு, இந்தக் குறியீட்டின் வளர்ச்சி நேர்மறையாக மாறியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 7.36% குறுக்கம் பதிவு செய்யப்பட்டது. நுகர்வோர் பொருட்கள், மின் & சுரங்கத்துறைகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
-
Question 58 of 100
58. Question
6.பிரதமரின் KUSUM திட்டத்தை செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?
Correct
பிரதமரின் உழவர்கள் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எழுச்சி பேரியக்கத்தின் (Prime Minister Kisan Urja Suraksha evam Utthaan Mahabhiyan–KUSUM) முதலாமாண்டு செயல்பாட்டில் அறிந்துகொண்டவற்றின் அடிப்படையில், இந்தத் திட்டத்துக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் சில திருத்தங்களை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் செய்துள்ளது.
வேளாண் துறையில் அதிக அளவில் சூரிய ஆற்றல் உற்பத்தி செய்யப்படுவதை உறுதிசெய்வதற்காக பிரதமரின் KUSUM திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்த புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இதன்படி, தரிசு நிலம் மற்றும் விவசாய நிலம் தவிர, விவசாயிகளின் மேய்ச்சல் நிலத்திலும், சதுப்பு நிலத்திலும் சூரிய ஆற்றல் உற்பத்தி ஆலைகளை நிறுவலாம். சிறு உழவர்களும் இதில் பங்குபெறும் விதமாக சூரிய ஆற்றல் ஆலைகளின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.Incorrect
பிரதமரின் உழவர்கள் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எழுச்சி பேரியக்கத்தின் (Prime Minister Kisan Urja Suraksha evam Utthaan Mahabhiyan–KUSUM) முதலாமாண்டு செயல்பாட்டில் அறிந்துகொண்டவற்றின் அடிப்படையில், இந்தத் திட்டத்துக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் சில திருத்தங்களை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் செய்துள்ளது.
வேளாண் துறையில் அதிக அளவில் சூரிய ஆற்றல் உற்பத்தி செய்யப்படுவதை உறுதிசெய்வதற்காக பிரதமரின் KUSUM திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்த புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இதன்படி, தரிசு நிலம் மற்றும் விவசாய நிலம் தவிர, விவசாயிகளின் மேய்ச்சல் நிலத்திலும், சதுப்பு நிலத்திலும் சூரிய ஆற்றல் உற்பத்தி ஆலைகளை நிறுவலாம். சிறு உழவர்களும் இதில் பங்குபெறும் விதமாக சூரிய ஆற்றல் ஆலைகளின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. -
Question 59 of 100
59. Question
8. பாங்க் ஆப் அமெரிக்கா ஏற்பாடு செய்த ‘India: Drivers of Change’ மாநாட்டில் உரையாற்றிய இந்திய அமைச்சர் யார்?
Correct
மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ‘இந்தியா: மாற்றத்தின் உந்துசக்தி’ என்ற மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.
அமெரிக்க வங்கி ஏற்பாடு செய்திருந்த இம்மாநாட்டில், இந்தியாவின் பிரம்மாண்ட உள்நாட்டு சந்தையை -யும், வர்த்தகத்துக்கு உகந்த சூழலையும் கருத்தில் கொண்டு இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு, பியூஷ் கோயல், பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். உற்பத்தித் துறைக்கு வழங்கப்ப -டும் உற்பத்தியுடன் கூடிய சலுகைகள் குறித்தும் அவர் அப்போது எடுத்துரைத்தார்.Incorrect
மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ‘இந்தியா: மாற்றத்தின் உந்துசக்தி’ என்ற மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.
அமெரிக்க வங்கி ஏற்பாடு செய்திருந்த இம்மாநாட்டில், இந்தியாவின் பிரம்மாண்ட உள்நாட்டு சந்தையை -யும், வர்த்தகத்துக்கு உகந்த சூழலையும் கருத்தில் கொண்டு இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு, பியூஷ் கோயல், பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். உற்பத்தித் துறைக்கு வழங்கப்ப -டும் உற்பத்தியுடன் கூடிய சலுகைகள் குறித்தும் அவர் அப்போது எடுத்துரைத்தார். -
Question 60 of 100
60. Question
10.உலக சுனாமி விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
ஆழிப்பேரலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.5 அன்று உலக சுனாமி விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. எப்போதாவது ஒருமுறை அதிசயமாக நேரக் கூடிய ஓர் இயற்கை சீற்றந்தான் இந்த ஆழிப்பேரலை. ஆனால் இது மிகவும் பயங்கரமானது. கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட 58 ஆழிப்பேரலைகளால் மட்டும் சுமார் 2,60,000 பேர் மாண்டுள்ளனர்.
“Sendai Seven Campaign” என்ற கருப்பொருளின்கீழ் இந்த ஆண்டுக்குரிய உலக சுனாமி விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படுகிறது.Incorrect
ஆழிப்பேரலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.5 அன்று உலக சுனாமி விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. எப்போதாவது ஒருமுறை அதிசயமாக நேரக் கூடிய ஓர் இயற்கை சீற்றந்தான் இந்த ஆழிப்பேரலை. ஆனால் இது மிகவும் பயங்கரமானது. கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட 58 ஆழிப்பேரலைகளால் மட்டும் சுமார் 2,60,000 பேர் மாண்டுள்ளனர்.
“Sendai Seven Campaign” என்ற கருப்பொருளின்கீழ் இந்த ஆண்டுக்குரிய உலக சுனாமி விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படுகிறது. -
Question 61 of 100
61. Question
2. முதலமைச்சர் ஊரக வீதியோர விற்பனையாளர் திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் எது?
Correct
பிரதமர் வீதியோர விற்பனையாளர் திட்டத்தின்கீழ், முதலமைச்சர் ஊரக வீதியோர விற்பனையாளர் திட்டத்தை மத்திய பிரதேச மாநில அரசு தொடங்கியுள்ளது. அண்மையில், கிராமப்புற வீதியோர விற்பனையாளர்களின் வங்கிக் கணக்குகளில் தலா 10,000 ரூபாய் வட்டியில்லா கடனை அம்மாநில முதலமைச்சர் வரவு செய்தார். கல்வி மற்றும் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்தி, ‘தற்சார்பு மத்திய பிரதேசம்’ திட்டத்திற்கான ஒரு செயல்திட்டத்தையும் அவர் வெளியிட்டார்.
Incorrect
பிரதமர் வீதியோர விற்பனையாளர் திட்டத்தின்கீழ், முதலமைச்சர் ஊரக வீதியோர விற்பனையாளர் திட்டத்தை மத்திய பிரதேச மாநில அரசு தொடங்கியுள்ளது. அண்மையில், கிராமப்புற வீதியோர விற்பனையாளர்களின் வங்கிக் கணக்குகளில் தலா 10,000 ரூபாய் வட்டியில்லா கடனை அம்மாநில முதலமைச்சர் வரவு செய்தார். கல்வி மற்றும் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்தி, ‘தற்சார்பு மத்திய பிரதேசம்’ திட்டத்திற்கான ஒரு செயல்திட்டத்தையும் அவர் வெளியிட்டார்.
-
Question 62 of 100
62. Question
4. ‘தேசிய இரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனம்’ அமைந்துள்ள இடம் எது?
Correct
குஜராத் மாநிலத்தின் வதோதராவில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் மற்றும் ஒரே போக்குவரத்து பல்கலைக்கழகமாக ‘தேசிய இரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனம்’ உள்ளது. அண்மையில் இந்தப் பல்கலை இளங்கலை, MBA & MSc உள்ளிட்ட ஏழு புதிய கல்வித்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் MSc கல்வித்திட்டமானது ஐக்கியப் பேரரசின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கப்படுகிறது. அதே வேளையில் MBA கல்வித்திட்டம் போக்குவரத்து மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மையில் கவனஞ்செலுத்துகின்றது.Incorrect
குஜராத் மாநிலத்தின் வதோதராவில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் மற்றும் ஒரே போக்குவரத்து பல்கலைக்கழகமாக ‘தேசிய இரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனம்’ உள்ளது. அண்மையில் இந்தப் பல்கலை இளங்கலை, MBA & MSc உள்ளிட்ட ஏழு புதிய கல்வித்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் MSc கல்வித்திட்டமானது ஐக்கியப் பேரரசின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கப்படுகிறது. அதே வேளையில் MBA கல்வித்திட்டம் போக்குவரத்து மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மையில் கவனஞ்செலுத்துகின்றது. -
Question 63 of 100
63. Question
6. ‘பாரத தரிசனம்-தட்சின பாரத யாத்திரை’யை ஏற்பாடு செய்யும் அமைப்பு எது?
Correct
இந்திய இரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக்கழகமானது ‘பாரத தரிசனம் – தட்சின பாரத யாத்திரை’யை ஏற்பாடு செய்ய முடிவுசெய்துள்ளது. இந்த யாத்திரை ஐதராபாத் & செகந்திராபாத்தில் இருந்து டிசம்பர்.12-18 வரை தொடங்கப்படும். “இந்தியர்களுக்கு இந்தியாவைக் காட்டு – Show India to Indians” என்பது இந்தப் பயணத்தின் கருப்பொருளாகும்.
இந்தப் பயணம், திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோவில், தஞ்சாவூரில் அமைந்துள்ள பெருவுடையார் திருக்கோவில், இராமேசுவரம், மதுரை மீனாட்சி சொக்கனார் திருக்கோவில் மற்றும் கன்னியாகுமரி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.Incorrect
இந்திய இரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக்கழகமானது ‘பாரத தரிசனம் – தட்சின பாரத யாத்திரை’யை ஏற்பாடு செய்ய முடிவுசெய்துள்ளது. இந்த யாத்திரை ஐதராபாத் & செகந்திராபாத்தில் இருந்து டிசம்பர்.12-18 வரை தொடங்கப்படும். “இந்தியர்களுக்கு இந்தியாவைக் காட்டு – Show India to Indians” என்பது இந்தப் பயணத்தின் கருப்பொருளாகும்.
இந்தப் பயணம், திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோவில், தஞ்சாவூரில் அமைந்துள்ள பெருவுடையார் திருக்கோவில், இராமேசுவரம், மதுரை மீனாட்சி சொக்கனார் திருக்கோவில் மற்றும் கன்னியாகுமரி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். -
Question 64 of 100
64. Question
8.இந்தியாவில் எந்தத் தேதியில், பொது சேவை ஒலிபரப்பு நாள் கொண்டாடப்படுகிறது?
Correct
1947 நவம்பர் 12 அன்று தில்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்திற்கு (AIR) வருகைதந்து, இந்திய பிரிவினைக்குப்பின் ஹரியானாவின் குருசேத்திரத்தில் தற்காலிகமாக குடியேறியவர்கள்பற்றி உரையாற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.12 அன்று பொது சேவை ஒலிபரப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தில்லியிலுள்ள அனைத்திந்திய வானொலி நிலையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Incorrect
1947 நவம்பர் 12 அன்று தில்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்திற்கு (AIR) வருகைதந்து, இந்திய பிரிவினைக்குப்பின் ஹரியானாவின் குருசேத்திரத்தில் தற்காலிகமாக குடியேறியவர்கள்பற்றி உரையாற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.12 அன்று பொது சேவை ஒலிபரப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தில்லியிலுள்ள அனைத்திந்திய வானொலி நிலையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
Question 65 of 100
65. Question
10.தேசிய கால்-கை வலிப்பு நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?
Correct
இந்தியாவில் கால்-கை வலிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நவ.17 அன்று தேசிய கால்-கை வலிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. கால்-கை வலிப்பு என்பது மூளைசார்ந்த ஒரு நாட்பட்ட கோளாறாகும். இது, தொடர்ச்சியான வலிப்பினால் ஏற்படுகிறது. நியூரான்களில் (மூளை செல்கள்) திடீரென அதிகப்படியான மின்கசிவு ஏற்படுவதன் விளைவாக வலிப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையானது, எந்த வயதுசார்ந்த மக்களையும் பாதிக்கும் மற்றும் ஒவ்வொரு வயதினருக்கும் இதனால் ஏற்படும் சிக்கல்கள் வித்தியாசமாக இருக்கும்.Incorrect
இந்தியாவில் கால்-கை வலிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நவ.17 அன்று தேசிய கால்-கை வலிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. கால்-கை வலிப்பு என்பது மூளைசார்ந்த ஒரு நாட்பட்ட கோளாறாகும். இது, தொடர்ச்சியான வலிப்பினால் ஏற்படுகிறது. நியூரான்களில் (மூளை செல்கள்) திடீரென அதிகப்படியான மின்கசிவு ஏற்படுவதன் விளைவாக வலிப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையானது, எந்த வயதுசார்ந்த மக்களையும் பாதிக்கும் மற்றும் ஒவ்வொரு வயதினருக்கும் இதனால் ஏற்படும் சிக்கல்கள் வித்தியாசமாக இருக்கும். -
Question 66 of 100
66. Question
2.புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கட்டுப்படியாகக்கூடிய வாடகை வீட்டுவசதி வளாக திட்டத்தின் கீழ், திட்டமொன்றை இறுதிசெய்துள்ள முதல் இந்திய நகரம் எது?
Correct
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கட்டுப்படியாகக்கூடிய வாடகை வீட்டுவசதி வளாக திட்டத்தின் (ARHC) கீழ் திட்டமொன்றை இறுதிசெய்த முதல் நகராக சூரத் மாறியுள்ளது. ARHC திட்டமானது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-நகரம் (PMAY-U)’இன்கீழ் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ், அரசின் பயன்படுத்தப்படாத வீட்டுவசதித் திட்டங்கள் தனியார் நிறுவனங்களிடத்தில், புதுப்பிக்க மற்றும் வாடகை வீடுகளாக செயல்படுவதற்கு ஏற்றவாறு மாற்றுவதற்கு வழங்கப்படும்.
Incorrect
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கட்டுப்படியாகக்கூடிய வாடகை வீட்டுவசதி வளாக திட்டத்தின் (ARHC) கீழ் திட்டமொன்றை இறுதிசெய்த முதல் நகராக சூரத் மாறியுள்ளது. ARHC திட்டமானது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-நகரம் (PMAY-U)’இன்கீழ் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ், அரசின் பயன்படுத்தப்படாத வீட்டுவசதித் திட்டங்கள் தனியார் நிறுவனங்களிடத்தில், புதுப்பிக்க மற்றும் வாடகை வீடுகளாக செயல்படுவதற்கு ஏற்றவாறு மாற்றுவதற்கு வழங்கப்படும்.
-
Question 67 of 100
67. Question
4.அண்மையில் காலமான மூத்த இதழாளரும் எழுத்தாளருமான இரவி பெலகேரே சார்ந்த மாநிலம் எது?
Correct
மூத்த இதழாளரும், கர்நாடகாவின் எழுத்தாளருமான இரவி பெலகேரே அண்மையில் தனது 62ஆவது வயதில் காலமானார். பிரபல கன்னட செய்தித்தாளான ஹாய் பெங்களூரில் அவர் பணியாற்றி வந்தார். கர்நாடக சாகித்திய அகாடமி விருது, கன்னட இராஜ்யோத்சவ விருது, கர்நாடக ஊடக அகாதமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இரவி பெலகேரே பெற்றுள்ளார். ‘பிரார்த்தனா’ என்ற பள்ளியை தொடங்கி அதனை அவர் நடத்தியும் வந்தார்.
Incorrect
மூத்த இதழாளரும், கர்நாடகாவின் எழுத்தாளருமான இரவி பெலகேரே அண்மையில் தனது 62ஆவது வயதில் காலமானார். பிரபல கன்னட செய்தித்தாளான ஹாய் பெங்களூரில் அவர் பணியாற்றி வந்தார். கர்நாடக சாகித்திய அகாடமி விருது, கன்னட இராஜ்யோத்சவ விருது, கர்நாடக ஊடக அகாதமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இரவி பெலகேரே பெற்றுள்ளார். ‘பிரார்த்தனா’ என்ற பள்ளியை தொடங்கி அதனை அவர் நடத்தியும் வந்தார்.
-
Question 68 of 100
68. Question
6. ‘பேரளவிலான அகல் விளக்குகளை’ ஏற்றியதன்மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்த இந்திய நகரம் எது?
Correct
உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியா நகரம், ‘பேரளவிலான அகல் விளக்குகளை’ ஏற்றியதன் மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. ‘தீபோத்சவ’ கொண்டாட்டத்தின்போது, நவம்பர்.13 அன்று சரயு ஆற்றின் கரையில், 5.8 இலட்சத்துக்கும் மேற்பட்ட அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.
Incorrect
உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியா நகரம், ‘பேரளவிலான அகல் விளக்குகளை’ ஏற்றியதன் மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. ‘தீபோத்சவ’ கொண்டாட்டத்தின்போது, நவம்பர்.13 அன்று சரயு ஆற்றின் கரையில், 5.8 இலட்சத்துக்கும் மேற்பட்ட அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.
-
Question 69 of 100
69. Question
8.சாலைப் போக்குவரத்து நெரிசலால் பலியானோருக்கான உலக நினைவு நாள் (World Day of Remembrance for Road Accident Victims) அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
ஆண்டுதோறும் சாலைப் போக்குவரத்து நெரிசலால் பலியானோருக்கான உலக நினைவு நாள் ஐக்கிய நாடுகள் அவையால் நவ.15 அன்று அனுசரிக்கப்படுகிறது. சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கான ஒரு கருவியாகவும் இந்த நாள் உள்ளது. சாலை விபத்துகளால் ஏற்படும் பேரிடர் குறித்த கவனத்தை இந்த நாள் ஈர்க்கிறது. மேலும், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது அங்கீகாரம் அளிக்கிறது.
Incorrect
ஆண்டுதோறும் சாலைப் போக்குவரத்து நெரிசலால் பலியானோருக்கான உலக நினைவு நாள் ஐக்கிய நாடுகள் அவையால் நவ.15 அன்று அனுசரிக்கப்படுகிறது. சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கான ஒரு கருவியாகவும் இந்த நாள் உள்ளது. சாலை விபத்துகளால் ஏற்படும் பேரிடர் குறித்த கவனத்தை இந்த நாள் ஈர்க்கிறது. மேலும், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது அங்கீகாரம் அளிக்கிறது.
-
Question 70 of 100
70. Question
10.பன்னிரண்டாவது BRICS உச்சிமாநாட்டின் கருப்பொருள் என்ன?
Correct
பன்னிரண்டாம் BRICS உச்சிமாநாடானது அண்மையில் மெய்நிகர் முறையில் நடைபெற்றது. இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தலைமையில் நடைபெற்ற இவ்வுச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். “Global Stability, Shared Security & Innovative Growth” என்பது இவ்வுச்சிமாநாட்டின் கருப்பொருளாகும். இவ்வுச்சிமாநாட்டின் பிற நிகழ்ச்சி நிரல்களுள் BRICS உறுப்பு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு, COVID-19 பெருந்தொற்றின் விளைவைக் குறைத்தல், தீவிரவாத எதிர்ப்பில் ஒத்துழைப்பு ஆகியவை அடங்கும்.
Incorrect
பன்னிரண்டாம் BRICS உச்சிமாநாடானது அண்மையில் மெய்நிகர் முறையில் நடைபெற்றது. இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தலைமையில் நடைபெற்ற இவ்வுச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். “Global Stability, Shared Security & Innovative Growth” என்பது இவ்வுச்சிமாநாட்டின் கருப்பொருளாகும். இவ்வுச்சிமாநாட்டின் பிற நிகழ்ச்சி நிரல்களுள் BRICS உறுப்பு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு, COVID-19 பெருந்தொற்றின் விளைவைக் குறைத்தல், தீவிரவாத எதிர்ப்பில் ஒத்துழைப்பு ஆகியவை அடங்கும்.
-
Question 71 of 100
71. Question
2.ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) அமைப்பில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை?
Correct
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) அமைப்பு என்பது 21 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஓர் அமைப்பாகும். இது சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இது, பசிபிக் விளிம்பு நாடுகளிடையேயான ஒரு கட்டற்ற வர்த்தக சங்கமாகும். அண்மையில், இதன் அனைத்து 21 உறுப்பு நாடுகளின் அமைச்சர்களும், COVID-19 தொற்றுநோய்க்குப்பின்னான பொருளாதார மீட்சிக்கு ஆதரவாக ஒன்றிணைந்து செயல்படுவதாக உறுதியளித்துள்ளனர்.
Incorrect
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) அமைப்பு என்பது 21 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஓர் அமைப்பாகும். இது சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இது, பசிபிக் விளிம்பு நாடுகளிடையேயான ஒரு கட்டற்ற வர்த்தக சங்கமாகும். அண்மையில், இதன் அனைத்து 21 உறுப்பு நாடுகளின் அமைச்சர்களும், COVID-19 தொற்றுநோய்க்குப்பின்னான பொருளாதார மீட்சிக்கு ஆதரவாக ஒன்றிணைந்து செயல்படுவதாக உறுதியளித்துள்ளனர்.
-
Question 72 of 100
72. Question
4.இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) வர்த்தகத் தடையின்கீழ் வைக்கப்பட்டுள்ள தனியார் வங்கி எது?
Correct
இந்திய ரிசர்வ் வங்கியானது இலக்ஷ்மி விலாஸ் வங்கியை (LVB) தடைக்கு உட்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அவ்வங்கியிலிருந்து குறிப்பிட்ட ஓரளவுக்கு மேலான வைப்புத்தொகையை அவ்வங்கியின் வாடிக்கையாளரால் எடுக்கவியலாது. LVB வங்கியை DBS வங்கி இந்தியாவுடன் இணைக்க ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது. இம்முடிவு, கடந்த மூன்று ஆண்டுகளில் LVB’இன் நிதிநிலை மோசமாக சரிவடைந்ததைத் தொடர்ந்து எடுக்கப்பட்டது. மோசமான கடன்களின் அதிகரிப்பு காரணமாக, அவ்வங்கி தற்போது பெரும் வாராக்கடனில் தத்தளித்து வருகிறது.
Incorrect
இந்திய ரிசர்வ் வங்கியானது இலக்ஷ்மி விலாஸ் வங்கியை (LVB) தடைக்கு உட்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அவ்வங்கியிலிருந்து குறிப்பிட்ட ஓரளவுக்கு மேலான வைப்புத்தொகையை அவ்வங்கியின் வாடிக்கையாளரால் எடுக்கவியலாது. LVB வங்கியை DBS வங்கி இந்தியாவுடன் இணைக்க ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது. இம்முடிவு, கடந்த மூன்று ஆண்டுகளில் LVB’இன் நிதிநிலை மோசமாக சரிவடைந்ததைத் தொடர்ந்து எடுக்கப்பட்டது. மோசமான கடன்களின் அதிகரிப்பு காரணமாக, அவ்வங்கி தற்போது பெரும் வாராக்கடனில் தத்தளித்து வருகிறது.
-
Question 73 of 100
73. Question
6.இந்திய உயராணையர் அலுலகமானது கீழ்க்காணும் எந்த நாட்டில், சிறப்பு பதிப்பு கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?
Correct
‘வங்கபந்து’ ஷேக் முஜிபுர் இரகுமானின் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில், இந்திய உயர் ஆணையர் அலுவலகமானது சிறப்பு பதிப்பு கைக்கடிகாரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கதேசம் அதன் முதல் அதிபரும், தேசத்தின் தந்தையுமான ‘வங்கபந்து’ ஷேக் முஜிபுர் இரகுமானின் பிறந்த நூற்றாண்டை முஜிப் நூற்றாண்டாக, ‘முஜிப் போர்ஷோ’ என்று கொண்டாடுகிறது. இந்தச்சிறப்பு பதிப்பு கைக்கடிகாரங்கள் அனைத்தும், ஷேக் முஜிபுர் இரகுமானின் நிழற்படத்தையும் கையொப்பத்தையும் தாங்கி நிற்கின்றன.
Incorrect
‘வங்கபந்து’ ஷேக் முஜிபுர் இரகுமானின் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில், இந்திய உயர் ஆணையர் அலுவலகமானது சிறப்பு பதிப்பு கைக்கடிகாரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கதேசம் அதன் முதல் அதிபரும், தேசத்தின் தந்தையுமான ‘வங்கபந்து’ ஷேக் முஜிபுர் இரகுமானின் பிறந்த நூற்றாண்டை முஜிப் நூற்றாண்டாக, ‘முஜிப் போர்ஷோ’ என்று கொண்டாடுகிறது. இந்தச்சிறப்பு பதிப்பு கைக்கடிகாரங்கள் அனைத்தும், ஷேக் முஜிபுர் இரகுமானின் நிழற்படத்தையும் கையொப்பத்தையும் தாங்கி நிற்கின்றன.
-
Question 74 of 100
74. Question
8.பசுக்களின் பாதுகாப்பிற்காக, “பசு அமைச்சரவை” என்றவொன்றை அமைக்கவுள்ள மாநில அரசு எது?
Correct
பசுக்களின் பாதுகாப்பிற்காக மாநிலத்தில் ‘பசு அமைச்சரவை’ அமைக்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். அந்த அமைச்சரவையில் கால்நடைப் பராமரிப்பு, வனம், பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி, வருவாய், வீட்டுவசதி மற்றும் உழவர் நலத்துறை ஆகியவை உள்ளடங்கும். அவ்வமைச்சரவையின் முதல் கூட்டம் நவ.22 அன்று நடைபெற்றது.
Incorrect
பசுக்களின் பாதுகாப்பிற்காக மாநிலத்தில் ‘பசு அமைச்சரவை’ அமைக்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். அந்த அமைச்சரவையில் கால்நடைப் பராமரிப்பு, வனம், பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி, வருவாய், வீட்டுவசதி மற்றும் உழவர் நலத்துறை ஆகியவை உள்ளடங்கும். அவ்வமைச்சரவையின் முதல் கூட்டம் நவ.22 அன்று நடைபெற்றது.
-
Question 75 of 100
75. Question
10.இலண்டனிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட வெண்கல சிலைகளை, நடுவண் கலாச்சார அமைச்சர் எந்த மாநிலத்திடம் ஒப்படைத்துள்ளார்?
Correct
இலண்டனிலிருந்து மீட்கப்பட்ட இராமன், சீதை, இலக்குவனின் வெண்கல சிலைகளை தமிழ்நாடு அரசிடம், மத்திய கலாச்சார துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் ஒப்படைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் ஆனந்தமங்கலத்தில் உள்ள ஸ்ரீ இராஜகோபால் விஷ்ணு கோவிலானது விஜயநகர பேரரசு காலத்திய கோவிலாகும். இங்கிருந்த இராமன், சீதை, இலக்குவன் மற்றும் அனுமன் வெண்கல சிலைகள் கடந்த 1978ஆம் ஆண்டு திருடுபோனது. இந்தத் திருட்டு குறித்து இலண்டன் காவல் துறையிடம், இந்திய தூதரகம் புகார் செய்தது.
இலண்டன் காவல்துறையினர் விசாரணை நடத்தி, இலண்டனில் சிலைகளை வைத்திருந்த நபரிடம் இருந்து இராமன், சீதை, இலக்குவன் மற்றும் அனுமன் சிலைகளை மீட்டு இந்திய தூதரகத்திடம் கடந்த செப்.15 அன்று ஒப்படைத்தனர். தமிழ்நாட்டு கோவிலில் திருடப்பட்ட சிலைகள் 42 ஆண்டுகளுக்குப்பின் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.Incorrect
இலண்டனிலிருந்து மீட்கப்பட்ட இராமன், சீதை, இலக்குவனின் வெண்கல சிலைகளை தமிழ்நாடு அரசிடம், மத்திய கலாச்சார துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் ஒப்படைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் ஆனந்தமங்கலத்தில் உள்ள ஸ்ரீ இராஜகோபால் விஷ்ணு கோவிலானது விஜயநகர பேரரசு காலத்திய கோவிலாகும். இங்கிருந்த இராமன், சீதை, இலக்குவன் மற்றும் அனுமன் வெண்கல சிலைகள் கடந்த 1978ஆம் ஆண்டு திருடுபோனது. இந்தத் திருட்டு குறித்து இலண்டன் காவல் துறையிடம், இந்திய தூதரகம் புகார் செய்தது.
இலண்டன் காவல்துறையினர் விசாரணை நடத்தி, இலண்டனில் சிலைகளை வைத்திருந்த நபரிடம் இருந்து இராமன், சீதை, இலக்குவன் மற்றும் அனுமன் சிலைகளை மீட்டு இந்திய தூதரகத்திடம் கடந்த செப்.15 அன்று ஒப்படைத்தனர். தமிழ்நாட்டு கோவிலில் திருடப்பட்ட சிலைகள் 42 ஆண்டுகளுக்குப்பின் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. -
Question 76 of 100
76. Question
1.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி காணப்படுகிற நாடு எது?
Correct
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற உலகின் ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கியானது கென்யாவில் காணப்படுகிறது. இந்த ஒட்டகச்சிவிங்கியில் ஒரு GPS கண்காணிப்பு சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. லூசிசம் என்றவொரு மரபணுக்கூறானது விலங்குகளில் வெண்மை நிறத்தை ஏற்படுத்துகிறது.
Incorrect
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற உலகின் ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கியானது கென்யாவில் காணப்படுகிறது. இந்த ஒட்டகச்சிவிங்கியில் ஒரு GPS கண்காணிப்பு சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. லூசிசம் என்றவொரு மரபணுக்கூறானது விலங்குகளில் வெண்மை நிறத்தை ஏற்படுத்துகிறது.
-
Question 77 of 100
77. Question
3.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஹிந்தோன் வானூர்தி நிலையம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
கர்நாடக மாநிலத்தின் கலபுரகி முதல் உத்தர பிரதேச மாநிலத்தின் காசியாபாத்தில் உள்ள ஹிந்தோன் வானூர்தி நிலையம் வரையிலான முதல் நேரடி வானூர்தி சேவை பிராந்திய இணைப்புத் திட்டமான UDAN’இன்கீழ் தொடங்கப்பட்டுள்ளது. இன்றைய நாள் வரை UDAN திட்டத்தின்கீழ் 295 வழித்தடங்கள், ஐந்து உலங்கு வானூர்தி நிலையங்கள் உட்பட 53 வானூர்தி நிலையங்கள், 2 நீர் வானூர்தி நிலையங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன. ஸ்டார் ஏர் வானூர்தி நிறுவனம், வாரத்திற்கு மூன்று சேவைகளை கலபுரகி- ஹிந்தோன் இடையே இயக்கும்.
Incorrect
கர்நாடக மாநிலத்தின் கலபுரகி முதல் உத்தர பிரதேச மாநிலத்தின் காசியாபாத்தில் உள்ள ஹிந்தோன் வானூர்தி நிலையம் வரையிலான முதல் நேரடி வானூர்தி சேவை பிராந்திய இணைப்புத் திட்டமான UDAN’இன்கீழ் தொடங்கப்பட்டுள்ளது. இன்றைய நாள் வரை UDAN திட்டத்தின்கீழ் 295 வழித்தடங்கள், ஐந்து உலங்கு வானூர்தி நிலையங்கள் உட்பட 53 வானூர்தி நிலையங்கள், 2 நீர் வானூர்தி நிலையங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன. ஸ்டார் ஏர் வானூர்தி நிறுவனம், வாரத்திற்கு மூன்று சேவைகளை கலபுரகி- ஹிந்தோன் இடையே இயக்கும்.
-
Question 78 of 100
78. Question
5.புதிய பயங்கரவாத எதிர்ப்பு உத்தியை தழுவியுள்ள பிராந்திய அமைப்பு எது?
Correct
பிரேசில் (B), ரஷ்யா (R), இந்தியா (I), சீனா (C) மற்றும் தென்னாப்பிரிக்காவை (S) உள்ளடக்கிய பிராந்திய அமைப்பான, ‘BRICS’ அண்மையில் ஒரு புதிய பயங்கரவாத எதிர்ப்பு உத்தியை தழுவியது. சமீபத்தில் மெய்நிகராக நடைபெற்ற BRICS ஆண்டு உச்சிமாநாட்டின்போது, BRICS நாடுகள் அனைத்தும் சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின. மெய்நிகராக நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டை இரஷ்யா நடத்தியது.
Incorrect
பிரேசில் (B), ரஷ்யா (R), இந்தியா (I), சீனா (C) மற்றும் தென்னாப்பிரிக்காவை (S) உள்ளடக்கிய பிராந்திய அமைப்பான, ‘BRICS’ அண்மையில் ஒரு புதிய பயங்கரவாத எதிர்ப்பு உத்தியை தழுவியது. சமீபத்தில் மெய்நிகராக நடைபெற்ற BRICS ஆண்டு உச்சிமாநாட்டின்போது, BRICS நாடுகள் அனைத்தும் சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின. மெய்நிகராக நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டை இரஷ்யா நடத்தியது.
-
Question 79 of 100
79. Question
7.எந்த மத்திய அமைச்சருக்கு வாதாயன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது?
Correct
மத்திய கல்வியமைச்சர் இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்’கிற்கு வாதாயன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. அமைச்சரின் எழுத்து, கவிதை மற்றும் இதர இலக்கிய படைப்புகளைக் கெளரவிக்கும் வகையில் அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு அவர் ஏற்கனவே பல்வேறு தேசிய, பன்னாட்டு விருதுகளைப் பெற்றுள்ளார்.
Incorrect
மத்திய கல்வியமைச்சர் இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்’கிற்கு வாதாயன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. அமைச்சரின் எழுத்து, கவிதை மற்றும் இதர இலக்கிய படைப்புகளைக் கெளரவிக்கும் வகையில் அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு அவர் ஏற்கனவே பல்வேறு தேசிய, பன்னாட்டு விருதுகளைப் பெற்றுள்ளார்.
-
Question 80 of 100
80. Question
9.ஆண்டுதோறும் UNESCO’ஆல் உலக தத்துவ நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
உலக தத்துவ நாளானது ஐநா கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான UNESCO’ஆல் கடந்த 2002’இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2005ஆம் ஆண்டு நடைபெற்ற UNESCO பொதுமாநாட்டின்போது, நவம்பரில் வரும் ஒவ்வொரு மூன்றாவது வியாழக்கிழமையும் உலக தத்துவ நாள் கொண்டாடப்படும் என்று அறிவித்தது. நடப்பாண்டின் (2020) கடைப்பிடிப்பு, தற்போது பரவிவரும் தொற்றுநோயில் தத்துவ பிரதிபலிப்புகளில் கவனஞ்செலுத்துமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
Incorrect
உலக தத்துவ நாளானது ஐநா கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான UNESCO’ஆல் கடந்த 2002’இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2005ஆம் ஆண்டு நடைபெற்ற UNESCO பொதுமாநாட்டின்போது, நவம்பரில் வரும் ஒவ்வொரு மூன்றாவது வியாழக்கிழமையும் உலக தத்துவ நாள் கொண்டாடப்படும் என்று அறிவித்தது. நடப்பாண்டின் (2020) கடைப்பிடிப்பு, தற்போது பரவிவரும் தொற்றுநோயில் தத்துவ பிரதிபலிப்புகளில் கவனஞ்செலுத்துமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
-
Question 81 of 100
81. Question
4.இந்தியாவில் உள்ள பெண் தொழில்முனைவோருக்காக, ‘Project Kirana’ என்றவொன்றைத் தொடங்க, கீழ்க்காணும் எந்த நிதியியல் சேவை நிறுவனம் USAID’உடன் கூட்டு சேர்ந்துள்ளது?
Correct
• ‘கிராணா திட்ட’த்தின்கீழ், உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூர், லக்னோ மற்றும் வாரணாசி போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ஈராண்டுகால வேலைத்திட்டம் உருவாக்கப்படவுள்ளது. வருவாய், டிஜிட்டல் கொடுப்பனவுகள் மற்றும் நிதி உள்ளடக்கத்தை விரிவாக்குவதற்கு இந்தத் திட்டம் செயல்படும்.
Incorrect
• ‘கிராணா திட்ட’த்தின்கீழ், உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூர், லக்னோ மற்றும் வாரணாசி போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ஈராண்டுகால வேலைத்திட்டம் உருவாக்கப்படவுள்ளது. வருவாய், டிஜிட்டல் கொடுப்பனவுகள் மற்றும் நிதி உள்ளடக்கத்தை விரிவாக்குவதற்கு இந்தத் திட்டம் செயல்படும்.
-
Question 82 of 100
82. Question
6.நவம்பர் மாதத்தில் பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் முழுவதும் சூரியக் கடவுளுக்காக கொண்டாடப்படும் விழாவின் பெயர் என்ன?
Correct
• சூரியக்கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ‘சத் பூசை’ எனப்படும் திருவிழா, பீகார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவின்போது, பக்தர்கள் நோன்பு நோற்கிறார்கள், சூரியக்கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். இந்தத் திருவிழா, அண்டை நாடான நேபாளத்தின் சில பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.
Incorrect
• சூரியக்கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ‘சத் பூசை’ எனப்படும் திருவிழா, பீகார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவின்போது, பக்தர்கள் நோன்பு நோற்கிறார்கள், சூரியக்கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். இந்தத் திருவிழா, அண்டை நாடான நேபாளத்தின் சில பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.
-
Question 83 of 100
83. Question
8. இந்தியா மற்றும் எவ்விரு நாடுகளிடையே, ‘SITEMEX’ என்ற முத்தரப்பு கடற்படைப் பயிற்சி நடந்தது?
Correct
• இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து கடற்படைகளுக்கு இடையிலான ‘SITEMEX-20’ என்றழைக்கப்படும் முத்தரப்பு பயிற்சி அண்மையில் நிறைவடைந்தது. இப்பயிற்சி, அந்தமான் கடற்பகுதியில் நடைபெற்றது. இந்திய கடற்படைக்கு சொந்தமான, நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கியழிக்கும் கப்பலான INS ‘கமோர்தா’ மற்றும் ஏவுகணை தாங்கிக்கப்பலான, ‘கர்முக்’ ஆகியவை இந்தப் பயிற்சியில் பங்குபற்றின. முதலாவது SITEMEX பயிற்சி கடந்த ஆண்டு போர்ட் பிளேயரில் நடைபெற்றது.
Incorrect
• இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து கடற்படைகளுக்கு இடையிலான ‘SITEMEX-20’ என்றழைக்கப்படும் முத்தரப்பு பயிற்சி அண்மையில் நிறைவடைந்தது. இப்பயிற்சி, அந்தமான் கடற்பகுதியில் நடைபெற்றது. இந்திய கடற்படைக்கு சொந்தமான, நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கியழிக்கும் கப்பலான INS ‘கமோர்தா’ மற்றும் ஏவுகணை தாங்கிக்கப்பலான, ‘கர்முக்’ ஆகியவை இந்தப் பயிற்சியில் பங்குபற்றின. முதலாவது SITEMEX பயிற்சி கடந்த ஆண்டு போர்ட் பிளேயரில் நடைபெற்றது.
-
Question 84 of 100
84. Question
10.மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தால், ‘சிறந்த கடல்சார் மாவட்டம்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்டம் எது?
Correct
• மீன்வளத்துறையில் முதன்முறையாக, இந்திய அரசு, 2019-20’ஆம் ஆண்டிற்கான சிறந்த செயல்திறன் உடைய மாநிலங்களுக்கு விருது வழங்கி கெளரவித்தது. அதில், கடற்புற மாநிலங்களில் ஒடிசாவும்; உள்நாட்டு மாநிலங்களில் உத்தரபிரதேசமும்; மலைப்பாங்கான மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அஸ்ஸாமும் தெரிவாகின.
• 2019-20’ஆம் ஆண்டிற்கான சிறந்த அமைப்புகளுக்கும் இந்திய அரசு விருது வழங்கி கெளரவித்தது. அதில், ‘கடல்சார்’ பிரிவில் தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகமும்; ‘உள்நாட்டு’ பிரிவில் தெலுங்கானா மாநில மீனவர் கூட்டுறவு சங்கங்கள்Incorrect
• மீன்வளத்துறையில் முதன்முறையாக, இந்திய அரசு, 2019-20’ஆம் ஆண்டிற்கான சிறந்த செயல்திறன் உடைய மாநிலங்களுக்கு விருது வழங்கி கெளரவித்தது. அதில், கடற்புற மாநிலங்களில் ஒடிசாவும்; உள்நாட்டு மாநிலங்களில் உத்தரபிரதேசமும்; மலைப்பாங்கான மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அஸ்ஸாமும் தெரிவாகின.
• 2019-20’ஆம் ஆண்டிற்கான சிறந்த அமைப்புகளுக்கும் இந்திய அரசு விருது வழங்கி கெளரவித்தது. அதில், ‘கடல்சார்’ பிரிவில் தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகமும்; ‘உள்நாட்டு’ பிரிவில் தெலுங்கானா மாநில மீனவர் கூட்டுறவு சங்கங்கள் -
Question 85 of 100
85. Question
1. 2018ஆம் ஆண்டு மாதிரி பதிவு முறையின்படி, இந்தியாவில் நிலவும் பச்சிளங்குழந்தைகளின் இறப்பு விகிதம் என்ன?
Correct
• தேசிய பச்சிளங்குழந்தைகள் வாரமானது மத்திய குடும்பநலம் & சுகாதார அமைச்சகத்தால் நவ.15-21 வரை அனுசரிக்கப்பட்டது. பச்சிளம் குழந்தைகளின் உடல்நலத்திற்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், நலவாழவுத்துறையின் முக்கிய முன்னுரிமைகளில் இதுவும் ஒன்று என்பதை எடுத்து உரைக்கவும் இந்த வாரம் அனுசரிக்கப்படுகிறது. “எந்த இடத்திலும், எந்த ஒரு நலவாழ்வு மையத்திலும் அனைத்து பச்சிளங்குழந்தைகளுக்கும் தரமான, சமமான மற்றும் கண்ணியமான சேவை” என்பதே இந்த ஆண்டு (2020) தேசிய பச்சிளங்குழந்தைகள் வாரத்தின் கருப்பொருளாகும்.
Incorrect
• தேசிய பச்சிளங்குழந்தைகள் வாரமானது மத்திய குடும்பநலம் & சுகாதார அமைச்சகத்தால் நவ.15-21 வரை அனுசரிக்கப்பட்டது. பச்சிளம் குழந்தைகளின் உடல்நலத்திற்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், நலவாழவுத்துறையின் முக்கிய முன்னுரிமைகளில் இதுவும் ஒன்று என்பதை எடுத்து உரைக்கவும் இந்த வாரம் அனுசரிக்கப்படுகிறது. “எந்த இடத்திலும், எந்த ஒரு நலவாழ்வு மையத்திலும் அனைத்து பச்சிளங்குழந்தைகளுக்கும் தரமான, சமமான மற்றும் கண்ணியமான சேவை” என்பதே இந்த ஆண்டு (2020) தேசிய பச்சிளங்குழந்தைகள் வாரத்தின் கருப்பொருளாகும்.
-
Question 86 of 100
86. Question
6.ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக ஓர் அவசர சட்டத்தை இயற்றியுள்ள மாநிலம் எது?
Correct
• தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் போன்ற இணையவழி விளையாட்டுகளை தடைசெய்யும் அவசர சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். தடையை மீறினால் `5,000 அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கவும் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Incorrect
• தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் போன்ற இணையவழி விளையாட்டுகளை தடைசெய்யும் அவசர சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். தடையை மீறினால் `5,000 அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கவும் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
-
Question 87 of 100
87. Question
48ஆவது பன்னாட்டு எம்மி விருதுகள் 2020’இல் ‘நாடகத்தொடர்’ பிரிவின்கீழ் விருதை வென்றுள்ள இந்திய வலைத் தொலைக்காட்சித் தொடர் எது?
Correct
• அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நியூயார்க் நகரத்தில் நடிகர் ரிச்சர்ட் கைண்ட் நடத்திய விழாவின்போது பன்னாட்டு தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாதமியானது 48ஆவது பன்னாட்டு எம்மி விருதுகளின் வெற்றியாளர்களை அறிவித்தது. ரிச்சி மேத்தா எழுதி இயக்கி, நெட்பிளிக்ஸ் இந்தியாவில் வெளியான, ‘தில்லி கிரைம்’ என்ற அசல் தொடர் ‘நாடகத்தொடர்’ பிரிவின்கீழ் விருதை வென்றது. இந்தியாவிலிருந்து தொடரொன்று எம்மி விருதை வெல்வது இதுவே முதல்முறையாகும்.
Incorrect
• அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நியூயார்க் நகரத்தில் நடிகர் ரிச்சர்ட் கைண்ட் நடத்திய விழாவின்போது பன்னாட்டு தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாதமியானது 48ஆவது பன்னாட்டு எம்மி விருதுகளின் வெற்றியாளர்களை அறிவித்தது. ரிச்சி மேத்தா எழுதி இயக்கி, நெட்பிளிக்ஸ் இந்தியாவில் வெளியான, ‘தில்லி கிரைம்’ என்ற அசல் தொடர் ‘நாடகத்தொடர்’ பிரிவின்கீழ் விருதை வென்றது. இந்தியாவிலிருந்து தொடரொன்று எம்மி விருதை வெல்வது இதுவே முதல்முறையாகும்.
-
Question 88 of 100
88. Question
1. CEFPPC என்ற திட்டத்துடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?
Correct
• தமிழ்நாடு உள்ளிட்ட பத்து மாநிலங்களில் உணவுப் பதப்படுத்துதல் துறையில் திறனை மேம்படுத்துவத -ற்கான புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய உணவுப் பதப்படுத்துதல் அமைச்சக -த்தின் கீழான உணவுப் பதப்படுத்துதல் பாதுகாப்பு திறன்களை உருவாக்குதல் / விரிவாக்கம் செய்தல் (CEFPPC) என்னும் திட்டத்தின்கீழ் `107.42 கோடி மானியத்துடன், `320.33 கோடி செலவில் 28 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 10,000 பேருக்கு வேலை கிடைக்கும்.
Incorrect
• தமிழ்நாடு உள்ளிட்ட பத்து மாநிலங்களில் உணவுப் பதப்படுத்துதல் துறையில் திறனை மேம்படுத்துவத -ற்கான புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய உணவுப் பதப்படுத்துதல் அமைச்சக -த்தின் கீழான உணவுப் பதப்படுத்துதல் பாதுகாப்பு திறன்களை உருவாக்குதல் / விரிவாக்கம் செய்தல் (CEFPPC) என்னும் திட்டத்தின்கீழ் `107.42 கோடி மானியத்துடன், `320.33 கோடி செலவில் 28 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 10,000 பேருக்கு வேலை கிடைக்கும்.
-
Question 89 of 100
89. Question
4.பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான ஐநா அவையின் பன்னாட்டு நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
• உலகெங்கிலும் பெண்கள் பாலியல் வன்புணர்வு, குடும்ப வன்முறை மற்றும் பிற வன்முறைகளுக்கு ஆளாவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐநா அவை ஆண்டுதோறும் நவம்பர்.25 அன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான பன்னாட்டு நாளை உலகம் முழுவதும் கடைப்பிடித்து வருகிறது. “Orange the World: Fund, Respond, Prevent, Collect!” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
• உலகெங்கிலும் பெண்கள் பாலியல் வன்புணர்வு, குடும்ப வன்முறை மற்றும் பிற வன்முறைகளுக்கு ஆளாவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐநா அவை ஆண்டுதோறும் நவம்பர்.25 அன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான பன்னாட்டு நாளை உலகம் முழுவதும் கடைப்பிடித்து வருகிறது. “Orange the World: Fund, Respond, Prevent, Collect!” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 90 of 100
90. Question
6.எந்த அரசாங்க செயலியின் பன்னாட்டு பதிப்பானது மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சரால் அண்மையில் வெளியிடப்பட்டது?
Correct
• நவம்பர்.23 அன்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத், UMANG செயலியின் பன்னாட்டு பதிப்பை வெளியிட்டார். UMANG என்பது புதிய தலைமுறை நிர்வாகத்திற்கான ஓர் ஒருங்கிணைந்த திறன்பேசி செயலியாகும். இது இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா நெதர்லாந்து, UAE, சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது.
Incorrect
• நவம்பர்.23 அன்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஸ்ரீ ரவிசங்கர் பிரசாத், UMANG செயலியின் பன்னாட்டு பதிப்பை வெளியிட்டார். UMANG என்பது புதிய தலைமுறை நிர்வாகத்திற்கான ஓர் ஒருங்கிணைந்த திறன்பேசி செயலியாகும். இது இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா நெதர்லாந்து, UAE, சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது.
-
Question 91 of 100
91. Question
8. மத்திய கல்வியமைச்சரால் தொடங்கப்பட்ட ATAL ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டங்களை ஏற்பாடு செய்யும் நிறுவனம் எது?
Correct
• நவம்பர்.23 அன்று மத்திய கல்வி அமைச்சர் இரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’, AICTE பயிற்சி மற்றும் கற்றல் அகாடமியின் (ATAL) 46 ஆசிரிய மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கிவைத்தார். அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் உயர்கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும். தரமான தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதே இந்த அகாடமியின் நோக்கமாகும். இது ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவை ஊக்குவிக்கிறது.
Incorrect
• நவம்பர்.23 அன்று மத்திய கல்வி அமைச்சர் இரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’, AICTE பயிற்சி மற்றும் கற்றல் அகாடமியின் (ATAL) 46 ஆசிரிய மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கிவைத்தார். அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் உயர்கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும். தரமான தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதே இந்த அகாடமியின் நோக்கமாகும். இது ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவை ஊக்குவிக்கிறது.
-
Question 92 of 100
92. Question
10.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற முதலீட்டுக் கூட்டமான, ‘RE-INVEST 2020’ என்பதை ஏற்பாடு செய்த மத்திய அமைச்சகம் எது?
Correct
• புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக மத்திய புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகமானது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் சந்திப்பு மற்றும் கண்காட்சியை (RE-INVEST 2020) ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கூட்டத்தின் மூன்றாவது பதிப்பானது, 2020 நவம்பர் 26 முதல் 28 வரை, “நிலையான ஆற்றல் மாற்றத்திற்கான கண்டுபிடிப்புகள் – Innovations for Sustainable Energy Transition” என்ற கருப்பொருளின்கீழ் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மெய்நிகர் கூட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். இதன் முதல் இரண்டு பதிப்புகள், 2015 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றது.
Incorrect
• புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக மத்திய புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகமானது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் சந்திப்பு மற்றும் கண்காட்சியை (RE-INVEST 2020) ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கூட்டத்தின் மூன்றாவது பதிப்பானது, 2020 நவம்பர் 26 முதல் 28 வரை, “நிலையான ஆற்றல் மாற்றத்திற்கான கண்டுபிடிப்புகள் – Innovations for Sustainable Energy Transition” என்ற கருப்பொருளின்கீழ் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மெய்நிகர் கூட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். இதன் முதல் இரண்டு பதிப்புகள், 2015 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றது.
-
Question 93 of 100
93. Question
2.திருமணத்திற்காக சட்டத்துக்குப் புறம்பாக மதமாற்றம் செய்தலை தடை செய்வதற்காக அவசர ஆணை பிறப்பித்துள்ள மாநிலம் எது?
Correct
• திருமணம் செய்து கொள்வதற்காக சட்டத்துக்குப் புறம்பாக மதமாற்றம் செய்தலை தடை செய்வதற்காக அவசர ஆணை பிறப்பித்து உத்தர பிரதேச மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அவசர ஆணையின்படி, திருமணம் செய்து கொள்வதற்காக கட்டாயப்படுத்தியோ, வஞ்சகம்-சூழ்ச்சி செய்தோ, அல்லது மனவழுத்தத்துக்கு உள்ளாக்கியோ ஒருவர் சட்டத்துக்குப்புறம்பாக மதம்மாற்றினால், மதமாற்றம் செய்யும் அந்நபர், பிணையில் வெளிவர இயலாத குற்றஞ்செய்தவரா கருதப்படுவான்/ள். அவனு/ளுக்கு, அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், `50,000 அபராதமும் விதிக்கப்படும்.
Incorrect
• திருமணம் செய்து கொள்வதற்காக சட்டத்துக்குப் புறம்பாக மதமாற்றம் செய்தலை தடை செய்வதற்காக அவசர ஆணை பிறப்பித்து உத்தர பிரதேச மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அவசர ஆணையின்படி, திருமணம் செய்து கொள்வதற்காக கட்டாயப்படுத்தியோ, வஞ்சகம்-சூழ்ச்சி செய்தோ, அல்லது மனவழுத்தத்துக்கு உள்ளாக்கியோ ஒருவர் சட்டத்துக்குப்புறம்பாக மதம்மாற்றினால், மதமாற்றம் செய்யும் அந்நபர், பிணையில் வெளிவர இயலாத குற்றஞ்செய்தவரா கருதப்படுவான்/ள். அவனு/ளுக்கு, அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், `50,000 அபராதமும் விதிக்கப்படும்.
-
Question 94 of 100
94. Question
4. CII மற்றும் எர்ன்ஸ்ட் & யங் அண்மையில் நடத்திய ஓர் ஆய்வின்படி, முதலீட்டாளர்களின் விருப்ப நாடாக உள்ளது எது?
Correct
• இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) மற்றும் எர்ன்ஸ்ட் & யங் ஆகியவை சமீபத்தில் நடத்திய ஓர் ஆய்வின்படி, உலகெங்கிலும் உள்ள முதலீடுகளின் அடிப்படையில், பன்னாட்டு தேசிய நிறுவனங்கள் இந்தியாவை தங்கள் முதல் விருப்பமாக கருதுகின்றன.
Incorrect
• இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) மற்றும் எர்ன்ஸ்ட் & யங் ஆகியவை சமீபத்தில் நடத்திய ஓர் ஆய்வின்படி, உலகெங்கிலும் உள்ள முதலீடுகளின் அடிப்படையில், பன்னாட்டு தேசிய நிறுவனங்கள் இந்தியாவை தங்கள் முதல் விருப்பமாக கருதுகின்றன.
-
Question 95 of 100
95. Question
7.சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியானது (SIDBI) MSME சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதற்காக கீழ்க்காணும் எந்த தென் மாநிலத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?
Correct
• தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான (MSME) சூழல் அமைப்பை உருவாக்குவதற்காக இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியானது (SIDBI) தமிழ்நாடு அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ், SIDBI ஒரு திட்ட மேலாண்மை பிரிவை தமிழ்நாடு அரசில் நிறுவும். அது, மாநிலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை வடிவமைக்கும் செயல்முறையை மேற்கொள்ளும்.
Incorrect
• தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான (MSME) சூழல் அமைப்பை உருவாக்குவதற்காக இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியானது (SIDBI) தமிழ்நாடு அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ், SIDBI ஒரு திட்ட மேலாண்மை பிரிவை தமிழ்நாடு அரசில் நிறுவும். அது, மாநிலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை வடிவமைக்கும் செயல்முறையை மேற்கொள்ளும்.
-
Question 96 of 100
96. Question
10. DRDO’ஆல் தொடங்கிவைக்கப்பட்டு இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்ட கனமான எடைகொண்ட நீர்மூழ்கி கப்பல் தகர்ப்பு ஏவுகணையின் (torpedo) பெயர் என்ன?
Correct
• பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (DRDO) தலைவர் அண்மையில் முதலாம் கனமான எடைகொண்ட நீர்மூழ்கி கப்பல் தகர்ப்பு ஏவுகணையான வருணாசுதிரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விசாகப்பட்டினம் பிரிவின் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்டில் நடைபெற்ற விழாவில், இந்த நீர்மூழ்கி கப்பல் தகர்ப்பு ஏவுகணை இந்திய கடற்படையிடம் வழங்கப்பட்டது. இதை, விசாகப்பட்டினம் கடற்படை அறிவியல் & தொழில்நுட்ப ஆய்வகம் வடிவமைத்து உருவாக்கியுள்ளது.
Incorrect
• பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (DRDO) தலைவர் அண்மையில் முதலாம் கனமான எடைகொண்ட நீர்மூழ்கி கப்பல் தகர்ப்பு ஏவுகணையான வருணாசுதிரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விசாகப்பட்டினம் பிரிவின் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்டில் நடைபெற்ற விழாவில், இந்த நீர்மூழ்கி கப்பல் தகர்ப்பு ஏவுகணை இந்திய கடற்படையிடம் வழங்கப்பட்டது. இதை, விசாகப்பட்டினம் கடற்படை அறிவியல் & தொழில்நுட்ப ஆய்வகம் வடிவமைத்து உருவாக்கியுள்ளது.
-
Question 97 of 100
97. Question
5.புதிதாக நிறுவப்பட்ட UMANG விருதுகளில், கீழ்க்காணும் எந்த அமைப்புக்கு பிளாட்டினம் கூட்டாண்மை விருது வழங்கப்பட்டது?
Correct
UMANG செயலி தொடங்கி மூன்று ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிகழ்ச்சியில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் இரவிசங்கர் பிரசாத் புதிதாக நிறுவப்பட்ட UMANG விருதுகளை அறிமுகப்படுத்தினார். கடந்த ஆறு மாதங்களில், சராசரி பரிவர்த்தனைகளின் அடிப்படையில் நடுவண் மற்றும் மாநிலத் துறைகளுக்கு விருதுகள் வழங்கப்படும். UMANG செயலியில் 25 இலட்சத்துக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளை பதிவுசெய்ததற்காக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO) ‘பிளாட்டினம் கூட்டாண்மை விருது’ வழங்கப்பட்டுள்ளது.
Incorrect
UMANG செயலி தொடங்கி மூன்று ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிகழ்ச்சியில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் இரவிசங்கர் பிரசாத் புதிதாக நிறுவப்பட்ட UMANG விருதுகளை அறிமுகப்படுத்தினார். கடந்த ஆறு மாதங்களில், சராசரி பரிவர்த்தனைகளின் அடிப்படையில் நடுவண் மற்றும் மாநிலத் துறைகளுக்கு விருதுகள் வழங்கப்படும். UMANG செயலியில் 25 இலட்சத்துக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளை பதிவுசெய்ததற்காக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO) ‘பிளாட்டினம் கூட்டாண்மை விருது’ வழங்கப்பட்டுள்ளது.
-
Question 98 of 100
98. Question
7. ‘கட்டுடல் இந்தியா பள்ளி வாரம்’ ஆனது, எந்த மாதத்தில்வரும் வாரத்தில் கொண்டாடப்படுகிறது?
Correct
பள்ளி குழந்தைகளுக்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதற்காக, ‘கட்டுடல் இந்தியா பள்ளி வாரம்’ திட்டமானது கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. பள்ளிகள், தங்களை, ‘கட்டுடல் இந்தியா’ இணையதளத்தில் பதிவுசெய்த பிறகு, டிசம்பர் மாதத்தில் ஒரு வாரத்தைத் தேர்ந்தெடுக்கும். பின், விளையாட்டு அமைச்சகத்தால் பட்டியலிடப்பட்ட செயற்பாடுகளை குழந்தைகள் பின்பற்றும். கடந்த ஆண்டு, இந்த நிகழ்ச்சியில், 15000’க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன.
Incorrect
பள்ளி குழந்தைகளுக்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதற்காக, ‘கட்டுடல் இந்தியா பள்ளி வாரம்’ திட்டமானது கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. பள்ளிகள், தங்களை, ‘கட்டுடல் இந்தியா’ இணையதளத்தில் பதிவுசெய்த பிறகு, டிசம்பர் மாதத்தில் ஒரு வாரத்தைத் தேர்ந்தெடுக்கும். பின், விளையாட்டு அமைச்சகத்தால் பட்டியலிடப்பட்ட செயற்பாடுகளை குழந்தைகள் பின்பற்றும். கடந்த ஆண்டு, இந்த நிகழ்ச்சியில், 15000’க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன.
-
Question 99 of 100
99. Question
9. “சூரிய ஒளிமின்னழுத்த மின்னுற்பத்தி நிலையம் 1.5 MW” என்று பெயரிடப்பட்ட மிகப்பெரிய சூரிய மின்னுற்பத்தி திட்டம் நிறுவப்பட்டுள்ள இடம் எது?
Correct
லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லேவில், அதிக உயரத்தில் அமைந்த மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் லே இந்திய வான்படை நிலையத்தில் நிறுவப்பட்டு உள்ளது. “சூரிய ஒளிமின்னழுத்த மின்னுற்பத்தி 1.5 மெகாவாட்” என்ற பெயரில் `122 கோடி மதிப்புள்ள இந்தத் திட்டம், இந்திய அரசின், ‘இந்தியாவில் தயாரிப்போம் – Make in India’ என்ற முன்னெடுப்பின்கீழ் கருத்துருவாக்கம் செய்யப்பட்டது.
Incorrect
லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லேவில், அதிக உயரத்தில் அமைந்த மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் லே இந்திய வான்படை நிலையத்தில் நிறுவப்பட்டு உள்ளது. “சூரிய ஒளிமின்னழுத்த மின்னுற்பத்தி 1.5 மெகாவாட்” என்ற பெயரில் `122 கோடி மதிப்புள்ள இந்தத் திட்டம், இந்திய அரசின், ‘இந்தியாவில் தயாரிப்போம் – Make in India’ என்ற முன்னெடுப்பின்கீழ் கருத்துருவாக்கம் செய்யப்பட்டது.
-
Question 100 of 100
100. Question
10.உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி வானூர்தி நிலையம் ____ என மறுபெயரிடப்படவுள்ளது?
Correct
உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச மாநில அமைச்சரவை, அயோத்தி வானூர்தி நிலையத்திற்கு மரியாதை புருஷோத்தம் ஸ்ரீ இராம் வானூர்தி நிலையம் என மறுபெயரிடுவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான முன்மொழிவு, அம்மாநிலத்தின் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பின், இந்திய அரசின் உள்நாட்டு வான் போக்குவ -ரத்து அமைச்சகத்திற்கு அனுப்பப்படும்.
Incorrect
உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச மாநில அமைச்சரவை, அயோத்தி வானூர்தி நிலையத்திற்கு மரியாதை புருஷோத்தம் ஸ்ரீ இராம் வானூர்தி நிலையம் என மறுபெயரிடுவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான முன்மொழிவு, அம்மாநிலத்தின் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பின், இந்திய அரசின் உள்நாட்டு வான் போக்குவ -ரத்து அமைச்சகத்திற்கு அனுப்பப்படும்.
Leaderboard: November 2020 Monthly Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||