May 3rd Week 2021 Current Affairs Online Test Tamil
May 3rd Week 2021 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
எந்தப் போரின்போது தங்கள் இன்னுயிரை இழந்தவர்களின் நினைவைப் போற்றுவதற்கும் நல்லிணக்கத்தின் அடையாளமாகவு -ம் மே 8-9 அனுசரிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்
- 2004ஆம் ஆண்டில், ஐநா பொது அவை மே 8-9 தேதிகளை இரண்டாம் உலகப்போரின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்காகவும் நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் அறிவித்தது.
- UNGA அதன் உறுப்புநாடுகளுடன், போரால் பாதிக்கப்பட்ட அனைவருக் -கும் அஞ்சலி செலுத்துவதற்காக, முழுமையான சந்திப்பை நடத்துகிறது. 40 மில்லியன் பொதுமக்கள் மற்றும் 20 மில்லியன் வீரர்கள் கொல்லப்பட் -ட இப்போரை “வரலாற்றில் விடுதலைக்கான காவிய போராட்டங்களில் இது ஒன்று” என்று அமெரிக்கா விவரிக்கிறது.
Incorrect
விளக்கம்
- 2004ஆம் ஆண்டில், ஐநா பொது அவை மே 8-9 தேதிகளை இரண்டாம் உலகப்போரின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்காகவும் நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் அறிவித்தது.
- UNGA அதன் உறுப்புநாடுகளுடன், போரால் பாதிக்கப்பட்ட அனைவருக் -கும் அஞ்சலி செலுத்துவதற்காக, முழுமையான சந்திப்பை நடத்துகிறது. 40 மில்லியன் பொதுமக்கள் மற்றும் 20 மில்லியன் வீரர்கள் கொல்லப்பட் -ட இப்போரை “வரலாற்றில் விடுதலைக்கான காவிய போராட்டங்களில் இது ஒன்று” என்று அமெரிக்கா விவரிக்கிறது.
-
Question 2 of 50
2. Question
COVID-19 நோய்த்தொற்றை கையாளுவதற்காக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில், “பிரிப்புக்கோடு” ஒன்றை உருவாக்கவுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில், “பிரிப்புக்கோடு” ஒன்றை உருவாக்க இருப்பதாக சீனா அண்மையில் அறிவித்தது. இது நேபாளத்திலிருந்து சிகரத்தை அடைபவர்களால் சீனத்தரப்பிலிருந்து ஏறுபவர்கள் பாதிக்கப்படுவதைத்தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, நேபாளத்திலிருந்து மலை ஏறிய பலருக்கு COVID பாதிப்புகள் கண்டறியப்பட்டன.
Incorrect
விளக்கம்
- எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில், “பிரிப்புக்கோடு” ஒன்றை உருவாக்க இருப்பதாக சீனா அண்மையில் அறிவித்தது. இது நேபாளத்திலிருந்து சிகரத்தை அடைபவர்களால் சீனத்தரப்பிலிருந்து ஏறுபவர்கள் பாதிக்கப்படுவதைத்தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, நேபாளத்திலிருந்து மலை ஏறிய பலருக்கு COVID பாதிப்புகள் கண்டறியப்பட்டன.
-
Question 3 of 50
3. Question
புக்கரெஸ்ட் ஒன்பது என்பது எந்தப் பன்னாட்டு கூட்டணியைச் சார்ந்த ஒன்பது நாடுகளின் குழுமமாகும்?
Correct
விளக்கம்
- பல்கேரியா, செக் குடியரசு, எஸ்டோனியா, ஹங்கேரி, லத்வியா, லித்துவேனியா, போலந்து, ருமேனியா மற்றும் சுலோவாக்கியா ஆகிய ஒன்பது நாடுகள் NATO’வுக்குள் அரசியல் ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு தளத்தை அமைத்தன.
- புக்கரெஸ்ட் 9 அல்லது B9 எனப்பெயரிடப்பட்ட இது NATO கூட்டணியில், “கிழக்கின் குரல்” என்றும் கருதப்படுகிறது. அண்மையில், B9 உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மெய்நிகர் வடிவத்தில் அந்த நாடுகள் இடையே உரையாற்றினார்.
Incorrect
விளக்கம்
- பல்கேரியா, செக் குடியரசு, எஸ்டோனியா, ஹங்கேரி, லத்வியா, லித்துவேனியா, போலந்து, ருமேனியா மற்றும் சுலோவாக்கியா ஆகிய ஒன்பது நாடுகள் NATO’வுக்குள் அரசியல் ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு தளத்தை அமைத்தன.
- புக்கரெஸ்ட் 9 அல்லது B9 எனப்பெயரிடப்பட்ட இது NATO கூட்டணியில், “கிழக்கின் குரல்” என்றும் கருதப்படுகிறது. அண்மையில், B9 உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மெய்நிகர் வடிவத்தில் அந்த நாடுகள் இடையே உரையாற்றினார்.
-
Question 4 of 50
4. Question
அதன் உறுப்பினர்களிடையே சிறந்த வரி ஒருங்கிணைப்புக்காக ஆசிய-பசிபிக் வரி மையத்தை தொடங்கியுள்ள பலதரப்பு நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- ஆசிய வளர்ச்சி வங்கியானது (ADB) ஆசிய-பசிபிக் வரி மையத்தை தொடங்கியுள்ளது. இது அறிவு பகிர்வை மேம்படுத்துவதற்கான ஒரு திறந்த தளத்தை உருவாக்கும். மேலும், ADB அதன் உறுப்பினர்கள் மற்றும் மேம்பாட்டு கூட்டாளர்களிடையே வரிக்கொள்கை குறித்த ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும்.
- ADB’இன் வளரும் உறுப்புநாடுகளில் உள்நாட்டு வள அணிதிரட்டல் மற்றும் பன்னாட்டு வரி ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்த பிராந்திய மற்றும் பன்னாட்டு வளங்களை இந்த மையம் திரட்டுகிறது.
Incorrect
விளக்கம்
- ஆசிய வளர்ச்சி வங்கியானது (ADB) ஆசிய-பசிபிக் வரி மையத்தை தொடங்கியுள்ளது. இது அறிவு பகிர்வை மேம்படுத்துவதற்கான ஒரு திறந்த தளத்தை உருவாக்கும். மேலும், ADB அதன் உறுப்பினர்கள் மற்றும் மேம்பாட்டு கூட்டாளர்களிடையே வரிக்கொள்கை குறித்த ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும்.
- ADB’இன் வளரும் உறுப்புநாடுகளில் உள்நாட்டு வள அணிதிரட்டல் மற்றும் பன்னாட்டு வரி ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்த பிராந்திய மற்றும் பன்னாட்டு வளங்களை இந்த மையம் திரட்டுகிறது.
-
Question 5 of 50
5. Question
கேரள அரசியலில் பொதுவாக, ‘இரும்புப்பெண்மணி’ என அழை -க்கப்படுபவர் யார்?
Correct
விளக்கம்
- கேரளாவைச் சார்ந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் திருமதி K R கெளரி வயது முதிர்வின் காரணமான நோய்களால் சமீபத்தில் காலமானார். அவருக்கு வயது 102. கேரள அரசியலில் அவர் பெரும்பாலும் ‘இரும்புப் பெண்மணி’ என்று குறிப்பிடப்படுகிறார், மேலும் 1957’இல் கம்யூனிஸ்ட் தலைவர் EMS நம்பூதிரிபாட் தலைமையிலான உலகின் முதல் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசாங்க அமைச்சரவையில் உறுப்பினராக இருந்தார்.
Incorrect
விளக்கம்
- கேரளாவைச் சார்ந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் திருமதி K R கெளரி வயது முதிர்வின் காரணமான நோய்களால் சமீபத்தில் காலமானார். அவருக்கு வயது 102. கேரள அரசியலில் அவர் பெரும்பாலும் ‘இரும்புப் பெண்மணி’ என்று குறிப்பிடப்படுகிறார், மேலும் 1957’இல் கம்யூனிஸ்ட் தலைவர் EMS நம்பூதிரிபாட் தலைமையிலான உலகின் முதல் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசாங்க அமைச்சரவையில் உறுப்பினராக இருந்தார்.
-
Question 6 of 50
6. Question
‘புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சந்தை புதுப்பிப்பு 2021’ஐ வெளியிட்ட அமைப்பு எது?
Correct
விளக்கம்
- “புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சந்தை புதுப்பிப்பு – 2021” என்ற தலைப்பிலான அறிக்கையை பன்னாட்டு எரிசக்தி முகமை (IEA) வெளியிட்டுள்ளது.
- இந்த அறிக்கை, 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கான புதிய உலகளாவிய புதுப்பிக்கத்தக்க மின் திறன் கூடுதல்கள் குறித்த ஒரு முன் அறிவிப்பை அளிக்கிறது. IEA என்பது பிரான்சின் பாரிஸை தலைமையிட -மாகக்கொண்ட ஓர் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். இது, கடந்த 1974’இல் OECD’இன் கட்டமைப்பின்கீழ் உருவாக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- “புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சந்தை புதுப்பிப்பு – 2021” என்ற தலைப்பிலான அறிக்கையை பன்னாட்டு எரிசக்தி முகமை (IEA) வெளியிட்டுள்ளது.
- இந்த அறிக்கை, 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கான புதிய உலகளாவிய புதுப்பிக்கத்தக்க மின் திறன் கூடுதல்கள் குறித்த ஒரு முன் அறிவிப்பை அளிக்கிறது. IEA என்பது பிரான்சின் பாரிஸை தலைமையிட -மாகக்கொண்ட ஓர் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். இது, கடந்த 1974’இல் OECD’இன் கட்டமைப்பின்கீழ் உருவாக்கப்பட்டது.
-
Question 7 of 50
7. Question
COP26 மக்களின் வழக்குரைஞராக அறிவிக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்
- இத்தாலியுடன் கூட்டாக இணைந்து இங்கிலாந்தின் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள ஐநா காலநிலை மாற்ற உச்சிமாநாட்டின் COP26க்கான மக்கள் வழக்குரைஞராக பழைமைவாதி, ஒலிபரப்பாளர் மற்றும் வரலாற்றாசிரியர் சர் டேவிட் அட்டன்பரோ அறிவிக்கப்பட்டுள்ளார்.
- இந்த உச்சிமாநாடு இந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெறவுள்ளது. COP26’க்கு முன்னும் பின்னும் முடிவெடுப்பவர்கள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்தவும், பங்கேற்கும் நாடுகளின் காலநிலை தொடர்பான அனைத்து நிகழ்ச்சி நிரல்களையும் ஒருங்கிணைக்கவும் அவருக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- இத்தாலியுடன் கூட்டாக இணைந்து இங்கிலாந்தின் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள ஐநா காலநிலை மாற்ற உச்சிமாநாட்டின் COP26க்கான மக்கள் வழக்குரைஞராக பழைமைவாதி, ஒலிபரப்பாளர் மற்றும் வரலாற்றாசிரியர் சர் டேவிட் அட்டன்பரோ அறிவிக்கப்பட்டுள்ளார்.
- இந்த உச்சிமாநாடு இந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெறவுள்ளது. COP26’க்கு முன்னும் பின்னும் முடிவெடுப்பவர்கள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்தவும், பங்கேற்கும் நாடுகளின் காலநிலை தொடர்பான அனைத்து நிகழ்ச்சி நிரல்களையும் ஒருங்கிணைக்கவும் அவருக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
-
Question 8 of 50
8. Question
வருமான வரிச்சட்டத்தின்படி, பணத்தை ரொக்கமாக பெறுவதற் -கான உச்சவரம்பு என்ன?
Correct
விளக்கம்
- நோயாளிகளிடமிருந்து `2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தைப் பெறுவதற்கு COVID மருத்துவமனைகள், நலவாழ்வு மையங்கள் மற்றும் COVID பராமரிப்பு மையங்களுக்கான வருமான வரி விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 269ST’ இல் தளர்வு அறிவித்து நிதி அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டது. பணஞ்செலுத்தும் ரசீதுக்கான விலக்கு 2021 ஏப்ரல் 1 முதல் 2021 மே 31 வரை இருக்கும்
Incorrect
விளக்கம்
- நோயாளிகளிடமிருந்து `2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தைப் பெறுவதற்கு COVID மருத்துவமனைகள், நலவாழ்வு மையங்கள் மற்றும் COVID பராமரிப்பு மையங்களுக்கான வருமான வரி விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 269ST’ இல் தளர்வு அறிவித்து நிதி அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டது. பணஞ்செலுத்தும் ரசீதுக்கான விலக்கு 2021 ஏப்ரல் 1 முதல் 2021 மே 31 வரை இருக்கும்
-
Question 9 of 50
9. Question
‘மோசமான வங்கி’ எனக் கூறப்படுகிற NARCL’இன் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்
- பாரத வங்கியின் (SBI) பத்மகுமார் M நாயர் தேசிய சொத்து புனரமைப்பு நிறுவனத்தின் (NARCL) தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பார்.
- ‘மோசமான வங்கி’ என்றும் அழைக்கப்படும் NARCL, 2021 ஜூனில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடன் வழங்குநர்களின் (முக்கியமாக பொதுத்துறை வங்கிகள்) வாராக்கடன்களை எடுத்துக்கொள் வதற்காக நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
Incorrect
விளக்கம்
- பாரத வங்கியின் (SBI) பத்மகுமார் M நாயர் தேசிய சொத்து புனரமைப்பு நிறுவனத்தின் (NARCL) தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பார்.
- ‘மோசமான வங்கி’ என்றும் அழைக்கப்படும் NARCL, 2021 ஜூனில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடன் வழங்குநர்களின் (முக்கியமாக பொதுத்துறை வங்கிகள்) வாராக்கடன்களை எடுத்துக்கொள் வதற்காக நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
-
Question 10 of 50
10. Question
இந்திய வனவுயிரி நிறுவனம் (WII) வடிவமைத்த திறன்பேசி செயலியைப்பயன்படுத்தி சமீபத்தில் குரங்குகள் கணக்கெடுப்பை நடத்திய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- ஹரியானா-2021’க்கான பெரிய வனவுயிரி கணக்கெடுப்பின் ஒருபகுதியாக, ஹரியானா, மூன்று நாள் குரங்கு கணக்கெடுப்பை நடத்தியது.
- ஹரியானா முழுவதுமிருந்து அறுநூற்றுக்கும் மேற்பட்டோர் இக்குரங்கு கணக்கெடுப்பில் பங்கேற்றனர். சுமார் 6,000 குரங்குகளை ‘வனவுயிரி கணக்கெடுப்பு ஹரியானா’ என்ற தலைப்பில், இந்திய வனவுயிரி நிறுவனம் அதன் திறன்பேசி செயலி வாயிலாக ஆவணப்படுத்தியது.
Incorrect
விளக்கம்
- ஹரியானா-2021’க்கான பெரிய வனவுயிரி கணக்கெடுப்பின் ஒருபகுதியாக, ஹரியானா, மூன்று நாள் குரங்கு கணக்கெடுப்பை நடத்தியது.
- ஹரியானா முழுவதுமிருந்து அறுநூற்றுக்கும் மேற்பட்டோர் இக்குரங்கு கணக்கெடுப்பில் பங்கேற்றனர். சுமார் 6,000 குரங்குகளை ‘வனவுயிரி கணக்கெடுப்பு ஹரியானா’ என்ற தலைப்பில், இந்திய வனவுயிரி நிறுவனம் அதன் திறன்பேசி செயலி வாயிலாக ஆவணப்படுத்தியது.
-
Question 11 of 50
11. Question
உலக தடகள நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- இளையோரிடையே தடகள விளையாட்டுகளை பிரபலப்படுத்தவும், பள்ளிகள் மற்றும் கல்விநிறுவனங்களில் முதன்மையான விளையாட்டாக தடகளத்தை ஊக்குவிப்பதற்காகவும் வேண்டி ஒவ்வோர் ஆண்டும் மே. 7 அன்று உலக தடகள நாள் அனுசரிக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- இளையோரிடையே தடகள விளையாட்டுகளை பிரபலப்படுத்தவும், பள்ளிகள் மற்றும் கல்விநிறுவனங்களில் முதன்மையான விளையாட்டாக தடகளத்தை ஊக்குவிப்பதற்காகவும் வேண்டி ஒவ்வோர் ஆண்டும் மே. 7 அன்று உலக தடகள நாள் அனுசரிக்கப்படுகிறது.
-
Question 12 of 50
12. Question
நோபல் பரிசுபெற்ற இரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள் கொண் -டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- இலக்கியத்துக்கான நோபல் பரிசுபெற்ற முதல் ஆசியரான ரவீந்தரநாத் தாகூரின் பிறந்த நாள் மே.7 அன்று கொண்டாடாப்படுகிறது. ரவீந்தரநாத் தாகூர் புகழ்பெற்ற வங்காள மொழிக் கவிஞராவார். “கீதாஞ்சலி” என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
- இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜன கன மன’ பாடலை இயற்றியவரும் இவரே. மக்கள் இவரை அன்புடன் ‘குருதேவ்’ என்றழைப்பர். இவருடை -ய மற்றொரு பாடல் ‘அமர் சோனார் பங்களா’ வங்கதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவரின் பாடல்கள் ‘இரபீந்திர சங்கீத்’ என அழைக்கப்படுகின்றன. தாகூரின் படைப்புகள் ஆங்கிலம், டச்சு, ஜெர்மன், ஸ்பானிய மற்றும் பிற ஐரோப்பிய மொழிகளில் பரவலாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்
- இலக்கியத்துக்கான நோபல் பரிசுபெற்ற முதல் ஆசியரான ரவீந்தரநாத் தாகூரின் பிறந்த நாள் மே.7 அன்று கொண்டாடாப்படுகிறது. ரவீந்தரநாத் தாகூர் புகழ்பெற்ற வங்காள மொழிக் கவிஞராவார். “கீதாஞ்சலி” என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
- இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜன கன மன’ பாடலை இயற்றியவரும் இவரே. மக்கள் இவரை அன்புடன் ‘குருதேவ்’ என்றழைப்பர். இவருடை -ய மற்றொரு பாடல் ‘அமர் சோனார் பங்களா’ வங்கதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவரின் பாடல்கள் ‘இரபீந்திர சங்கீத்’ என அழைக்கப்படுகின்றன. தாகூரின் படைப்புகள் ஆங்கிலம், டச்சு, ஜெர்மன், ஸ்பானிய மற்றும் பிற ஐரோப்பிய மொழிகளில் பரவலாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
-
Question 13 of 50
13. Question
நடப்பாண்டின் (2021) பன்னாட்டு குடும்பங்கள் நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- கடந்த 1992ஆம் ஆண்டு முதல் ஐநா அவை பன்னாட்டு குடும்ப நாளைப் பிரகடனப்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆண்டுதோறும் மே. 15ஆம் தேதியன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்தச் சிறப்பு நாள் குடும்பத்தின் முக்கியத்துவத்தினை சிறப்பாக உணர்த்துகின்றது.
- குடும்பங்களுக்கிடையே சமத்துவத்தை வளர்ப்பதுவும், வீட்டுப்பொறுப்பு -கள், தொழில்வாய்ப்புக்கள்பற்றி குடும்பங்களின் பங்கினை உணர்த்துவதும் இந்நாளின் முக்கிய குறிக்கோள்களாகும். “Families and new technologies” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப் பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- கடந்த 1992ஆம் ஆண்டு முதல் ஐநா அவை பன்னாட்டு குடும்ப நாளைப் பிரகடனப்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆண்டுதோறும் மே. 15ஆம் தேதியன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்தச் சிறப்பு நாள் குடும்பத்தின் முக்கியத்துவத்தினை சிறப்பாக உணர்த்துகின்றது.
- குடும்பங்களுக்கிடையே சமத்துவத்தை வளர்ப்பதுவும், வீட்டுப்பொறுப்பு -கள், தொழில்வாய்ப்புக்கள்பற்றி குடும்பங்களின் பங்கினை உணர்த்துவதும் இந்நாளின் முக்கிய குறிக்கோள்களாகும். “Families and new technologies” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப் பொருளாகும்.
-
Question 14 of 50
14. Question
நடப்பாண்டில் (2021) வரும் உலக இளைப்பு நோய் நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- இளைப்புநோய்குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தவும், உலகெங்கும் இளைப்புநோயுடன் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக்கொண்டு, ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் வரும் முதல் செவ்வாய்க்கிழமையில் உலக இளைப்பு நோய் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இளைப்பு நோய் என்பது நுரையீரலில் சுவாசப்பிரச்சனையை ஏற்படுத்தும் ஒரு நீண்டகால நோயாகும்.
- இந்த நோய் பொதுவாக இருமல், மார்பில் இறுக்கம், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளின்மூலம் தோன்றும். நடப்பாண்டில் மே.4 அன்று “Uncovering Asthma Misconceptions” என்னும் கருப்பொருளுடன் இந்த நாள் அனுசரிக்கப்பட்டது. இளைப்புநோய் என்பது முதன்மையான பரவா நோய்களுள் ஒன்றாகும். இது பொதுவாக குழந்தைகளில் காணப்படுகிறது. உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பது ஆஸ்துமாவிற்கான அறிகுறிகளைக் குறைக்க உதவும்.
Incorrect
விளக்கம்
- இளைப்புநோய்குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தவும், உலகெங்கும் இளைப்புநோயுடன் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக்கொண்டு, ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் வரும் முதல் செவ்வாய்க்கிழமையில் உலக இளைப்பு நோய் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இளைப்பு நோய் என்பது நுரையீரலில் சுவாசப்பிரச்சனையை ஏற்படுத்தும் ஒரு நீண்டகால நோயாகும்.
- இந்த நோய் பொதுவாக இருமல், மார்பில் இறுக்கம், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளின்மூலம் தோன்றும். நடப்பாண்டில் மே.4 அன்று “Uncovering Asthma Misconceptions” என்னும் கருப்பொருளுடன் இந்த நாள் அனுசரிக்கப்பட்டது. இளைப்புநோய் என்பது முதன்மையான பரவா நோய்களுள் ஒன்றாகும். இது பொதுவாக குழந்தைகளில் காணப்படுகிறது. உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பது ஆஸ்துமாவிற்கான அறிகுறிகளைக் குறைக்க உதவும்.
-
Question 15 of 50
15. Question
நடப்பாண்டுக்கான (2021) உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- இணையம் மற்றும் பிற தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப பயன்பாடுகளின் சாத்தியக்கூறுகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க -வும், அவை சமூகம் மற்றும் பொருளாதாரத்திற்கு என்ன சேர்ப்பிக்கின்ற -ன என்பது குறித்தும், டிஜிட்டல் இடைவெளிக்கு அவை எவ்வாறு பால -மாக செயல்படுகின்றன என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவத -ற்காகவுமாக ஆண்டுதோறும் மே.17 அன்று உலகம் முழுவதும் உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக நாள் கொண்டாடப்படுகிறது.
- நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருள், “Accelerating Digital Transformation in challenging times” என்பதாகும். முதல் உலக தந்தி மாநாட்டை நினைவுகூரும் விதமாகவும், பன்னாட்டு தொலைத் தொடர்பு சங்கம் உருவானதை குறிக்கும் விதமாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- இணையம் மற்றும் பிற தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப பயன்பாடுகளின் சாத்தியக்கூறுகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க -வும், அவை சமூகம் மற்றும் பொருளாதாரத்திற்கு என்ன சேர்ப்பிக்கின்ற -ன என்பது குறித்தும், டிஜிட்டல் இடைவெளிக்கு அவை எவ்வாறு பால -மாக செயல்படுகின்றன என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவத -ற்காகவுமாக ஆண்டுதோறும் மே.17 அன்று உலகம் முழுவதும் உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக நாள் கொண்டாடப்படுகிறது.
- நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருள், “Accelerating Digital Transformation in challenging times” என்பதாகும். முதல் உலக தந்தி மாநாட்டை நினைவுகூரும் விதமாகவும், பன்னாட்டு தொலைத் தொடர்பு சங்கம் உருவானதை குறிக்கும் விதமாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
-
Question 16 of 50
16. Question
நடப்பாண்டில் வரும் உலக உயர் இரத்தவழுத்த நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- ‘அமைதிக்கொலையாளி’ என்றும் ‘உலகளாவிய பொதுநலப்பிரச்சனை’ என்றும் உலக நலவாழ்வு அமைப்பால் அழைக்கப்படும் உயர் இரத்த அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மே.17 அன்று உலக உயர் இரத்தவழுத்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “Measure Your Blood Pressure Accurately, Control It, Live Longer” என்பது நடப்பாண்டில் (2021) வரும் உலக உயர் இரத்தவழுத்த நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- ‘அமைதிக்கொலையாளி’ என்றும் ‘உலகளாவிய பொதுநலப்பிரச்சனை’ என்றும் உலக நலவாழ்வு அமைப்பால் அழைக்கப்படும் உயர் இரத்த அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மே.17 அன்று உலக உயர் இரத்தவழுத்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “Measure Your Blood Pressure Accurately, Control It, Live Longer” என்பது நடப்பாண்டில் (2021) வரும் உலக உயர் இரத்தவழுத்த நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 17 of 50
17. Question
அண்மையில் படம்பிடிக்கப்பட்ட, ‘ஜெசெரோ’ பள்ளம் அமைந்துள்ள வானியல் பொருள் எது?
Correct
விளக்கம்
- NASA’இன் பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தியானது அண்மையில் பழங்கால பள்ளமான ஜெசெரோ பள்ளத்தின் தரையமைப்பு குறித்த ஆய்வினைத் தொடங்கியது. அவ்வாய்வூர்தி அதன் அறிவியல் கருவிகளை பள்ளத்தின் தரையில்படும் பாறைகள்மீது படும்படி வைத்து ஆய்வினைத்தொடங்கியுள்ளது. இந்த ஆய்வூர்தியில் உள்ள ‘வாட்சன்’ என்ற நிழற்படக்கருவி பாறைகளை காட்சிப்படுத்தியுள்ளது.
Incorrect
விளக்கம்
- NASA’இன் பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தியானது அண்மையில் பழங்கால பள்ளமான ஜெசெரோ பள்ளத்தின் தரையமைப்பு குறித்த ஆய்வினைத் தொடங்கியது. அவ்வாய்வூர்தி அதன் அறிவியல் கருவிகளை பள்ளத்தின் தரையில்படும் பாறைகள்மீது படும்படி வைத்து ஆய்வினைத்தொடங்கியுள்ளது. இந்த ஆய்வூர்தியில் உள்ள ‘வாட்சன்’ என்ற நிழற்படக்கருவி பாறைகளை காட்சிப்படுத்தியுள்ளது.
-
Question 18 of 50
18. Question
நவீன வேதி மின்கல சேமிப்பிற்கான PLI திட்டத்திற்கு ஆகும் செலவு எவ்வளவு?
Correct
விளக்கம்
- ACC வகை மின்கல உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, `18,100 கோடி மதிப்பிலான உற்பத்திசார்ந்த ஊக்குவிப்பு திட்டத்துக்கு நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 50 GWh மின்னாற்றலை சேமித்து வைக்கக்கூடிய அளவில் மின்கலங்களை தயாரிக்கவேண்டும் என்பதே இந்தத்திட்டத்தின் நோக்கமாகும்.
- இது மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதோடு, எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து மின்சார வாகனங்களுக்கு பொதுமக்கள் மாறுவதை விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- ACC வகை மின்கல உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, `18,100 கோடி மதிப்பிலான உற்பத்திசார்ந்த ஊக்குவிப்பு திட்டத்துக்கு நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 50 GWh மின்னாற்றலை சேமித்து வைக்கக்கூடிய அளவில் மின்கலங்களை தயாரிக்கவேண்டும் என்பதே இந்தத்திட்டத்தின் நோக்கமாகும்.
- இது மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதோடு, எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து மின்சார வாகனங்களுக்கு பொதுமக்கள் மாறுவதை விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 19 of 50
19. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற அல்-அக்ஸா பள்ளிவாசல் அமைந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- இஸ்ரேலின் ஜெருசலேம் நகரத்தில் அமைந்துள்ள அல்-அக்ஸா பள்ளி வாசல் இஸ்லாத்தின் மூன்றாவது புனிதமான இடமாகும். கோவில் மலையின்மீது இந்தப் பள்ளிவாசல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
- இஸ்ரேலிய ஆயுதப்படைகள் அல்-அக்ஸா மசூதியை தாக்கியதில் 300’ க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காசாவை ஆண்டுவரும் இசுலாமிய போராளிக்குழுவான ஹமாஸ், ஏவுகணைகளை ஏவின. பின்னர், இஸ்ரேலியர்கள் காசாமீது வான்வழித்தாக்குதலை நடத்தினர். அதில், குறைந்தது 21 பாலஸ்தீனியர்களாவது மரணித்திருப்பர்.
Incorrect
விளக்கம்
- இஸ்ரேலின் ஜெருசலேம் நகரத்தில் அமைந்துள்ள அல்-அக்ஸா பள்ளி வாசல் இஸ்லாத்தின் மூன்றாவது புனிதமான இடமாகும். கோவில் மலையின்மீது இந்தப் பள்ளிவாசல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
- இஸ்ரேலிய ஆயுதப்படைகள் அல்-அக்ஸா மசூதியை தாக்கியதில் 300’ க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காசாவை ஆண்டுவரும் இசுலாமிய போராளிக்குழுவான ஹமாஸ், ஏவுகணைகளை ஏவின. பின்னர், இஸ்ரேலியர்கள் காசாமீது வான்வழித்தாக்குதலை நடத்தினர். அதில், குறைந்தது 21 பாலஸ்தீனியர்களாவது மரணித்திருப்பர்.
-
Question 20 of 50
20. Question
‘உலக பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால வாய்ப்புகள்’ குறித்த அறிக்கையை வெளியிடுகிற அமைப்பு எது?
Correct
விளக்கம்
- ஐநா அவையானது சமீபத்தில், ‘உலக பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால வாய்ப்புகள்’ குறித்த அறிக்கையின் மேம்பட்ட பதிப்பை வெளி -யிட்டது. இதன்படி, ஐநா, நடப்பு 2021ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 7.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது அதன் ஜனவ -ரி கணிப்பிலிருந்து 0.2% அதிகமாகும். எதிர்வரும் 2022ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10.1% அதிகரிக்கும் என்றும் ஐநா கணித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- ஐநா அவையானது சமீபத்தில், ‘உலக பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால வாய்ப்புகள்’ குறித்த அறிக்கையின் மேம்பட்ட பதிப்பை வெளி -யிட்டது. இதன்படி, ஐநா, நடப்பு 2021ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 7.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது அதன் ஜனவ -ரி கணிப்பிலிருந்து 0.2% அதிகமாகும். எதிர்வரும் 2022ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10.1% அதிகரிக்கும் என்றும் ஐநா கணித்துள்ளது.
-
Question 21 of 50
21. Question
உயிர்வளியின் தினசரி உற்பத்தியை 3000 மெட்ரிட் டன் வரை அதிகரிப்பதற்காக ‘மிஷன் ஆக்ஸிஜன்’ என்றவொரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- சுவயம்பூர்ணா மகாராஷ்டிரா என்றும் அழைக்கப்படும் அதன் ‘மிஷன் ஆக்ஸிஜன்’இன்கீழ், தினசரி ஆக்ஸிஜனின் உற்பத்தியை 3,000 மெட்ரிக் டன் வரை அதிகரிப்பதற்கு மகாராஷ்டிர மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் 2300 மெட்ரிக் டன் வரையிலான உற்பத்தி என்ற குறுகிய கால இலக்கையும் அம்மாநில அரசு கொண்டுள்ளது. திரவ மருத்துவ ஆக்ஸிஜனை உருவாக்க, தனியார் துறையை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- சுவயம்பூர்ணா மகாராஷ்டிரா என்றும் அழைக்கப்படும் அதன் ‘மிஷன் ஆக்ஸிஜன்’இன்கீழ், தினசரி ஆக்ஸிஜனின் உற்பத்தியை 3,000 மெட்ரிக் டன் வரை அதிகரிப்பதற்கு மகாராஷ்டிர மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் 2300 மெட்ரிக் டன் வரையிலான உற்பத்தி என்ற குறுகிய கால இலக்கையும் அம்மாநில அரசு கொண்டுள்ளது. திரவ மருத்துவ ஆக்ஸிஜனை உருவாக்க, தனியார் துறையை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 22 of 50
22. Question
விண்மீனிடைவெளியில் இரைச்சல் சத்தத்தைக் கண்டறிந்துள்ள விண்வெளி ஆய்வுக்கலம் எது?
Correct
விளக்கம்
- NASA’இன் வாயேஜர் 1 ஆய்வுக்கலம், விண்வெளியில் இரைச்சல் ஒலியைக் கண்டறிந்துள்ளது. அவ்வொலி, விண்மீனிடைவெளியில் உள்ள வாயுவால் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. வாயேஜர் 1 ஆய்வுக்காலத்தின் பிளாஸ்மா அலையமைப்பு, இந்தக் கண்டறிவை மேற்கொண்டது. சூரிய மண்டலத்துக்குப் புறத்தே ஆய்வு செய்வதற்காக, 1977ஆம் ஆண்டில் NASA’ஆல் வாயேஜர் 1 ஆய்வுக்கலம் ஏவப்பட்டது.
Incorrect
விளக்கம்
- NASA’இன் வாயேஜர் 1 ஆய்வுக்கலம், விண்வெளியில் இரைச்சல் ஒலியைக் கண்டறிந்துள்ளது. அவ்வொலி, விண்மீனிடைவெளியில் உள்ள வாயுவால் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. வாயேஜர் 1 ஆய்வுக்காலத்தின் பிளாஸ்மா அலையமைப்பு, இந்தக் கண்டறிவை மேற்கொண்டது. சூரிய மண்டலத்துக்குப் புறத்தே ஆய்வு செய்வதற்காக, 1977ஆம் ஆண்டில் NASA’ஆல் வாயேஜர் 1 ஆய்வுக்கலம் ஏவப்பட்டது.
-
Question 23 of 50
23. Question
மண் பாதுகாப்புக்காக, எந்த மாநிலத்தின் KVK முதன்முறையாக ஹைட்ரோஜெல் பொதிகளை அறிமுகப்படுத்தியது?
Correct
விளக்கம்
- கேரள மாநிலத்தின் பாலக்காட்டில் உள்ள கிருஷி விக்யான் கேந்திரா (KVK), முதன்முறையாக ஓராண்டுக்கு முன்பு ஹைட்ரோஜெல் பொதிகளை அறிமுகப்படுத்தியது. மக்கும் மாவுக்களியால் ஆன அது, அதன் எடையைப் போன்று 400 மடங்கு வரையிலான தண்ணீரைக் கொண்டுள்ளது. அந்த ஜெல் மண்ணில் நீரை விடுவித்து மண்ணின் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.
- ICAR உருவாக்கிய இப்பொதி தற்போது அம்மாநிலத்தில் மிகவும் பிரபலமாகியுள்ளது, மேலும், KVK சுமார் 3-4 இலட்சம் பொதிகளை இதுவரை விற்பனை செய்துள்ளது.
Incorrect
விளக்கம்
- கேரள மாநிலத்தின் பாலக்காட்டில் உள்ள கிருஷி விக்யான் கேந்திரா (KVK), முதன்முறையாக ஓராண்டுக்கு முன்பு ஹைட்ரோஜெல் பொதிகளை அறிமுகப்படுத்தியது. மக்கும் மாவுக்களியால் ஆன அது, அதன் எடையைப் போன்று 400 மடங்கு வரையிலான தண்ணீரைக் கொண்டுள்ளது. அந்த ஜெல் மண்ணில் நீரை விடுவித்து மண்ணின் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.
- ICAR உருவாக்கிய இப்பொதி தற்போது அம்மாநிலத்தில் மிகவும் பிரபலமாகியுள்ளது, மேலும், KVK சுமார் 3-4 இலட்சம் பொதிகளை இதுவரை விற்பனை செய்துள்ளது.
-
Question 24 of 50
24. Question
வாக்காளர்கள் தங்கள் அடையாளங்களை நிரூபிக்க வழிசெய்யும் புதிய வாக்காளர் சட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- ஐக்கியப்பேரரசு, இந்த ஆண்டு ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த முன்மொழிந்துள்ளது. அது, வாக்காளர்கள் வாக்களிக்கும் நேரத்தில் தங்கள் அடையாளங்களை நிரூபிக்க கட்டாயப்படுத்துகிறது. தற்போது, வாக்காளர்கள் வாக்களிக்க தங்கள் பெயரையும் முகவரியையும் மட்டுமே கொடுக்க வேண்டும். வாக்காளர் மோசடிகளை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை UK அரசு முன்வைத்துள்ளது. ஆனால், இந்த நடவடிக்கை நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- ஐக்கியப்பேரரசு, இந்த ஆண்டு ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த முன்மொழிந்துள்ளது. அது, வாக்காளர்கள் வாக்களிக்கும் நேரத்தில் தங்கள் அடையாளங்களை நிரூபிக்க கட்டாயப்படுத்துகிறது. தற்போது, வாக்காளர்கள் வாக்களிக்க தங்கள் பெயரையும் முகவரியையும் மட்டுமே கொடுக்க வேண்டும். வாக்காளர் மோசடிகளை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை UK அரசு முன்வைத்துள்ளது. ஆனால், இந்த நடவடிக்கை நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படுகிறது.
-
Question 25 of 50
25. Question
உலக வங்கியின் புலம்பெயர்வு & மேம்பாட்டு அறிக்கையின்படி, 2020ஆம் ஆண்டில் அதிகம் பணம் அனுப்பிய நாடு எது?
Correct
விளக்கம்
- வெளிநாடுவாழ் இந்தியர்கள் 2020ஆம் ஆண்டில் சுமார் $83 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் `6.13 இலட்சம் கோடி) தாய்நாட்டுக்கு அனுப்பிவைத்துள்ளதாக உலக வங்கியின் புலம்பெயர்வு & மேம்பாட்டு அறிக்கை தெரிவித்துள்ளது. இது கடந்த 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.2% குறைவாகும். இந்தப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து சீனா உள்ளது. வெளிநாடுகளில் பணிபுரியும் சீனர்கள் தங்கள் நாட்டுக்கு $59.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை அனுப்பிவைத்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டில் வெளி நாடுவாழ் சீனர்கள் `68.3 பில்லியன் அமெரிக்க டாலரை அனுப்பி வைத்திருந்தனர். கடந்த 2020ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து $7 பில்லியன் டாலர் பணமனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2019’இல் அது $7.5 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
Incorrect
விளக்கம்
- வெளிநாடுவாழ் இந்தியர்கள் 2020ஆம் ஆண்டில் சுமார் $83 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் `6.13 இலட்சம் கோடி) தாய்நாட்டுக்கு அனுப்பிவைத்துள்ளதாக உலக வங்கியின் புலம்பெயர்வு & மேம்பாட்டு அறிக்கை தெரிவித்துள்ளது. இது கடந்த 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.2% குறைவாகும். இந்தப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து சீனா உள்ளது. வெளிநாடுகளில் பணிபுரியும் சீனர்கள் தங்கள் நாட்டுக்கு $59.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை அனுப்பிவைத்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டில் வெளி நாடுவாழ் சீனர்கள் `68.3 பில்லியன் அமெரிக்க டாலரை அனுப்பி வைத்திருந்தனர். கடந்த 2020ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து $7 பில்லியன் டாலர் பணமனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2019’இல் அது $7.5 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
-
Question 26 of 50
26. Question
முதலாவது BRICS வேலைவாய்ப்பு செயற்குழு கூட்டத்தை நடத்திய நாடு எது?
Correct
விளக்கம்
- BRICS நாடுகளின் முதல் வேலைவாய்ப்பு செயற்குழு கூட்டத்தில், தொழி -லாளர்களின் சமூக பாதுகாப்பு குறித்து உறுப்புநாடுகள் ஆலோசித்தன. BRICS அமைப்புக்கு இந்தாண்டு, இந்தியா தலைமை தாங்குகிறது. இதனால் BRICS நாடுகளின் முதல் வேலைவாய்ப்பு குழு கூட்டம், தில்லியில் காணொலிக்காட்சிமூலம் நடந்தது. இதற்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலர் அபூர்வ சந்திரா தலைமைதாங்கினார்.
- BRICS நாடுகளிடையே சமூகபாதுகாப்பு ஒப்பந்தங்களை மேம்படுத்துவது, தொழிலாளர் சந்தைகளை முறைப்படுத்துவது, பெண் தொழிலாளர்கள், சாலையோர தொழிலாளர்களின் பங்களிப்பு, தொழிலாளர் சந்தையின் பங்கு குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- BRICS நாடுகளின் முதல் வேலைவாய்ப்பு செயற்குழு கூட்டத்தில், தொழி -லாளர்களின் சமூக பாதுகாப்பு குறித்து உறுப்புநாடுகள் ஆலோசித்தன. BRICS அமைப்புக்கு இந்தாண்டு, இந்தியா தலைமை தாங்குகிறது. இதனால் BRICS நாடுகளின் முதல் வேலைவாய்ப்பு குழு கூட்டம், தில்லியில் காணொலிக்காட்சிமூலம் நடந்தது. இதற்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலர் அபூர்வ சந்திரா தலைமைதாங்கினார்.
- BRICS நாடுகளிடையே சமூகபாதுகாப்பு ஒப்பந்தங்களை மேம்படுத்துவது, தொழிலாளர் சந்தைகளை முறைப்படுத்துவது, பெண் தொழிலாளர்கள், சாலையோர தொழிலாளர்களின் பங்களிப்பு, தொழிலாளர் சந்தையின் பங்கு குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
-
Question 27 of 50
27. Question
இந்திய வம்சாவளியைச் சார்ந்த நிபுணர் மருத்துவர் சகுந்தலா ஹரக்சிங் தில்ஸ்டெட்டுக்கு சமீபத்தில் எந்தப் பரிசு வழங்கப்பட்டது?
Correct
விளக்கம்
- இந்திய வம்சாவளியைச் சார்ந்த உலகளாவிய ஊட்டச்சத்து நிபுணரான மருத்துவர் சகுந்தலா ஹரக்சிங் தில்ஸ்டெட், 2021ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க உலக உணவு பரிசை வென்றுள்ளார். உலகெங்குமுள்ள மில்லியன் கணக்கான மக்களின் ஊட்டச்சத்து, நலவாழ்வு மற்றும் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக மீன்சார்ந்த உணவமைப்புகளில் முன்னோடியான அவரது சாதனைகளுக்காக அவருக்கு இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்திய வம்சாவளியைச் சார்ந்த உலகளாவிய ஊட்டச்சத்து நிபுணரான மருத்துவர் சகுந்தலா ஹரக்சிங் தில்ஸ்டெட், 2021ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க உலக உணவு பரிசை வென்றுள்ளார். உலகெங்குமுள்ள மில்லியன் கணக்கான மக்களின் ஊட்டச்சத்து, நலவாழ்வு மற்றும் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக மீன்சார்ந்த உணவமைப்புகளில் முன்னோடியான அவரது சாதனைகளுக்காக அவருக்கு இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
-
Question 28 of 50
28. Question
குழந்தைகளில் எந்த வகையான நோய்த்தாக்குதலுக்கு HPIV’கள் முதன்மை காரணமாக விளங்குகின்றன?
Correct
விளக்கம்
- மனித பாராஇன்புளூயன்சா வைரஸ்கள் (HPIV’கள்) குழந்தைகளில் சுவாச நோய்த்தொற்றுகளுக்கு முக்கிய காரணியாக உள்ளன. நிமோனியாபோன்ற நோய்களில் 30% முதல் 40% வரை அவை காரணியாக உள்ளன. அவை முதியோர்களையும் பலவீனமான நோயெதிர்ப்பு ஆற்றல் உள்ளவர்களையும் பாதிக்கின்றன.
- அண்மையில், ஆராய்ச்சியாளர்கள் மனித பாராஇன்புளூயன்சா வைரஸ்களை செல்களுடன் இணைப்பதைத் தடுக்கும் ஆற்றல்கொண்ட புரதம் அல்லது பெப்டைட்டின் ஒரு குறுகிய பகுதியை வடிவமைத்துள்ளனர்.
Incorrect
விளக்கம்
- மனித பாராஇன்புளூயன்சா வைரஸ்கள் (HPIV’கள்) குழந்தைகளில் சுவாச நோய்த்தொற்றுகளுக்கு முக்கிய காரணியாக உள்ளன. நிமோனியாபோன்ற நோய்களில் 30% முதல் 40% வரை அவை காரணியாக உள்ளன. அவை முதியோர்களையும் பலவீனமான நோயெதிர்ப்பு ஆற்றல் உள்ளவர்களையும் பாதிக்கின்றன.
- அண்மையில், ஆராய்ச்சியாளர்கள் மனித பாராஇன்புளூயன்சா வைரஸ்களை செல்களுடன் இணைப்பதைத் தடுக்கும் ஆற்றல்கொண்ட புரதம் அல்லது பெப்டைட்டின் ஒரு குறுகிய பகுதியை வடிவமைத்துள்ளனர்.
-
Question 29 of 50
29. Question
சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற, ‘ஹார்ட்பீட் ஆக்ட்’ என்பதுடன் தொடர்புடையது எது?
Correct
விளக்கம்
- ‘இதயத்துடிப்பு மசோதா’ என்பது அமெரிக்காவின் ஒரு சர்ச்சைக்குரிய சட்டமாகும். அது, ஒரு கரு, இதயத்துடிப்பைக் கொண்டிருக்கும் பட்சத்தில் கருக்கலைப்புகளை சட்டத்துக்குப் புறம்பானதாக ஆக்குகிறது.
- முன்மொழியப்பட்டுள்ள டெக்சாஸ் இதயத்துடிப்புச்சட்டத்தின்கீழ், கருவின் இதயத்துடிப்பு கண்டறியப்பட்டால் கருக்கலைப்பு செய்யப்படுவது தடை செய்யப்படும். அது ஆறுவார கர்ப்ப காலத்தை குறிக்கின்றது. வழிகாட்டுதல்களைமீறும் யாருக்கும் எதிராக வழக்குத்தொடர இது அனுமதிக்கிறது.
Incorrect
விளக்கம்
- ‘இதயத்துடிப்பு மசோதா’ என்பது அமெரிக்காவின் ஒரு சர்ச்சைக்குரிய சட்டமாகும். அது, ஒரு கரு, இதயத்துடிப்பைக் கொண்டிருக்கும் பட்சத்தில் கருக்கலைப்புகளை சட்டத்துக்குப் புறம்பானதாக ஆக்குகிறது.
- முன்மொழியப்பட்டுள்ள டெக்சாஸ் இதயத்துடிப்புச்சட்டத்தின்கீழ், கருவின் இதயத்துடிப்பு கண்டறியப்பட்டால் கருக்கலைப்பு செய்யப்படுவது தடை செய்யப்படும். அது ஆறுவார கர்ப்ப காலத்தை குறிக்கின்றது. வழிகாட்டுதல்களைமீறும் யாருக்கும் எதிராக வழக்குத்தொடர இது அனுமதிக்கிறது.
-
Question 30 of 50
30. Question
நடப்பாண்டுக்கான (2021) வைட்லி விருது வழங்கி கெளரவிக் -கப்பட்ட இந்தியர் யார்?
Correct
விளக்கம்
- நாகாலாந்து மாநிலத்தைச் சார்ந்த தேவாலய ஊழியரான நுக்லு போமுக்கு நடப்பாண்டுக்கான (2021) வைட்லி விருது வழங்கப்பட்டது. “பசுமை ஆஸ்கார்” விருது என்றும் இவ்விருது அழைக்கப்படுகிறது.
- இயற்கையை அதன் அடிமட்டத்திலிருந்து பாதுகாக்கும் நபர்களை அங்கீகரிப்பதற்காக, ஆண்டுதோறும் இயற்கைக்கான வைட்லி நிதியத்தால் வழங்கப்படும் இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் நுக்லு போம் தான்.
Incorrect
விளக்கம்
- நாகாலாந்து மாநிலத்தைச் சார்ந்த தேவாலய ஊழியரான நுக்லு போமுக்கு நடப்பாண்டுக்கான (2021) வைட்லி விருது வழங்கப்பட்டது. “பசுமை ஆஸ்கார்” விருது என்றும் இவ்விருது அழைக்கப்படுகிறது.
- இயற்கையை அதன் அடிமட்டத்திலிருந்து பாதுகாக்கும் நபர்களை அங்கீகரிப்பதற்காக, ஆண்டுதோறும் இயற்கைக்கான வைட்லி நிதியத்தால் வழங்கப்படும் இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் நுக்லு போம் தான்.
-
Question 31 of 50
31. Question
அரபிக்கடலில் உருவான புயலுக்கு “டக்தே” என்ற பெயரை வழங்கிய நாடு எது?
Correct
விளக்கம்
- இந்திய வானிலை ஆய்வுத்துறையின் கருத்துப்படி, அரபிக்கடலில் உருவான ஒரு தாழ்வழுத்தப்பகுதி, ஒரு புயலாக உருவானது. அதற்கு “டவ்-தே” என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பெயரை மியான்மர் வழங்கியுள்ளது. அரபிக்கடலில் உருவாகியுள்ள இந்தப் புயலால் குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் தெற்கு கொங்கன் பிராந்தியத்தில் பலத்த மழைப்பொழிய வாய்ப்புள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்திய வானிலை ஆய்வுத்துறையின் கருத்துப்படி, அரபிக்கடலில் உருவான ஒரு தாழ்வழுத்தப்பகுதி, ஒரு புயலாக உருவானது. அதற்கு “டவ்-தே” என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பெயரை மியான்மர் வழங்கியுள்ளது. அரபிக்கடலில் உருவாகியுள்ள இந்தப் புயலால் குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் தெற்கு கொங்கன் பிராந்தியத்தில் பலத்த மழைப்பொழிய வாய்ப்புள்ளது.
-
Question 32 of 50
32. Question
வெரிஸ்க் மேப்பிள்கிராப்ட்டின் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய நகரங்கள் குறித்த அறிக்கையின்படி, முதல் 100 இடங்களில் எத்தனை நகரங்கள் ஆசியாவில் உள்ளன?
Correct
விளக்கம்
- வணிக இடர் ஆய்வு நிறுவனமான வெரிஸ்க் மேபிள்கிராப்ட் சமீபத்தில் சுற்றுச்சூழல் இடர்களுக்கு ஆளாகக்கூடிய நகரங்கள் குறித்த அறிக்கை -யை வெளியிட்டது. அவ்வறிக்கையின்படி, பாதிக்கப்படக்கூடிய முதல் 100 நகரங்களில் 99 நகரங்கள் ஆசியாவில் அமைந்துள்ளன. இந்தப் பட்டியலில் ஜகார்த்தா முதலிடத்திலும், தில்லி இரண்டாவது இடத்திலும் உள்ளன. மொத்தம் 1.5 பில்லியன் மக்கள்தொகைகொண்ட உலகெங்கிலும் உள்ள 400’க்கும் மேற்பட்ட பெரிய நகரங்கள் “அதீத” அல்லது “தீவிர” இடரில் உள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
Incorrect
விளக்கம்
- வணிக இடர் ஆய்வு நிறுவனமான வெரிஸ்க் மேபிள்கிராப்ட் சமீபத்தில் சுற்றுச்சூழல் இடர்களுக்கு ஆளாகக்கூடிய நகரங்கள் குறித்த அறிக்கை -யை வெளியிட்டது. அவ்வறிக்கையின்படி, பாதிக்கப்படக்கூடிய முதல் 100 நகரங்களில் 99 நகரங்கள் ஆசியாவில் அமைந்துள்ளன. இந்தப் பட்டியலில் ஜகார்த்தா முதலிடத்திலும், தில்லி இரண்டாவது இடத்திலும் உள்ளன. மொத்தம் 1.5 பில்லியன் மக்கள்தொகைகொண்ட உலகெங்கிலும் உள்ள 400’க்கும் மேற்பட்ட பெரிய நகரங்கள் “அதீத” அல்லது “தீவிர” இடரில் உள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
-
Question 33 of 50
33. Question
2 வகை யோகன் செயற்கைக்கோள்களை ஏவிய நாடு எது?
Correct
விளக்கம்
- தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து சீனா சமீபத்தில் 2 வகையான யோகன் செயற்கைக்கோள்களை ஏவியது. இந்தச் செயற்கைக்கோள்களை சாங்சே 2 சி ஏவுகணை சுமந்துசென்றது. இந்தச் செயற்கைக்கோள்கள் மின்காந்த சுற்றுச்சூழல் ஆய்வுகள் மற்றும் பிற தொடர்புடைய தொழில்நுட்ப சோதனைகளில் பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து சீனா சமீபத்தில் 2 வகையான யோகன் செயற்கைக்கோள்களை ஏவியது. இந்தச் செயற்கைக்கோள்களை சாங்சே 2 சி ஏவுகணை சுமந்துசென்றது. இந்தச் செயற்கைக்கோள்கள் மின்காந்த சுற்றுச்சூழல் ஆய்வுகள் மற்றும் பிற தொடர்புடைய தொழில்நுட்ப சோதனைகளில் பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
-
Question 34 of 50
34. Question
‘மாதரி துலார் யோஜனா’ என்றவொரு திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- சத்தீஸ்கர் மாநில அரசு, “சத்தீஸ்கர் மாதரி துலார் யோஜனா” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், COVID-19 காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவுகளை அரசே ஏற்கும். 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் அத்தகைய குழந்தைகளுக்கு 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாதத்திற்கு `500 உதவித்தொகை வழங்கப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தும்.
Incorrect
விளக்கம்
- சத்தீஸ்கர் மாநில அரசு, “சத்தீஸ்கர் மாதரி துலார் யோஜனா” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், COVID-19 காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவுகளை அரசே ஏற்கும். 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் அத்தகைய குழந்தைகளுக்கு 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாதத்திற்கு `500 உதவித்தொகை வழங்கப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தும்.
-
Question 35 of 50
35. Question
இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வங்கி எவ்வாறு அறியப்படுகிறது?
Correct
விளக்கம்
- இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வங்கி, ‘அட்டவணையிடப்பட்ட வணிக வங்கி’ என்றழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, DBS வங்கி இந்தியா லிமிடெட் உடன் இணைக்கப்பட்ட பின்னர் ரிசர்வ் வங்கி சட்டத்தின் இரண்டாவது அட்டவணையிலிருந்து இலக்ஷ்மி விலாஸ் வங்கியை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நீக்கியுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வங்கி, ‘அட்டவணையிடப்பட்ட வணிக வங்கி’ என்றழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, DBS வங்கி இந்தியா லிமிடெட் உடன் இணைக்கப்பட்ட பின்னர் ரிசர்வ் வங்கி சட்டத்தின் இரண்டாவது அட்டவணையிலிருந்து இலக்ஷ்மி விலாஸ் வங்கியை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நீக்கியுள்ளது.
-
Question 36 of 50
36. Question
தனிப்பட்ட நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் உதவிகளைக் கண்டறிவதற்காக, CovAid என்றவொரு பிரத்யேக வலைத்தளத்தை அமைத்துள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- NITI ஆயோக் ஒரு விரிவான நிலையான இயக்க நடைமுறைமூலம், தனிப்பட்ட அமைப்புகளின்மூலம் வரும் அனைத்து உதவிகளையும் கண்காணிப்பதற்காக, ‘CovAid’ என்ற பிரத்யேக வலைத்தளத்தை அமைத்துள்ளது. தற்போதுவரை, உதவிகள் பெறுவதற்கு மூன்றுவழிகள் உள்ளன – அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்திற்கு, வெளியுறவுத்துறை அமைச்சகம் வழியாக சுகாதார அமைச்சகத்திற்கு வழங்கப்படுவது; தனியார் நிறுவனங்களிடமிருந்து அரசாங்கத்திற்கு கிடைப்பது.
- COVAID வலைத்தளம் மூலமாகவும், மாநிலங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் CSO ஆகியவற்றின் மூலமாகவும் நன்கொடைகள் பெறப்படுகின்றன
Incorrect
விளக்கம்
- NITI ஆயோக் ஒரு விரிவான நிலையான இயக்க நடைமுறைமூலம், தனிப்பட்ட அமைப்புகளின்மூலம் வரும் அனைத்து உதவிகளையும் கண்காணிப்பதற்காக, ‘CovAid’ என்ற பிரத்யேக வலைத்தளத்தை அமைத்துள்ளது. தற்போதுவரை, உதவிகள் பெறுவதற்கு மூன்றுவழிகள் உள்ளன – அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்திற்கு, வெளியுறவுத்துறை அமைச்சகம் வழியாக சுகாதார அமைச்சகத்திற்கு வழங்கப்படுவது; தனியார் நிறுவனங்களிடமிருந்து அரசாங்கத்திற்கு கிடைப்பது.
- COVAID வலைத்தளம் மூலமாகவும், மாநிலங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் CSO ஆகியவற்றின் மூலமாகவும் நன்கொடைகள் பெறப்படுகின்றன
-
Question 37 of 50
37. Question
அண்மையில் பதினெட்டு யானைகள் இறந்த குண்டலி காப்புக் காடு அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- மே.12 இரவு, அஸ்ஸாமின் கத்தியடோலி சரகத்திற்குட்பட்ட குண்டலி காப்புக்காட்டுப்பகுதியில் உள்ள பமுனி மலைப்பகுதியில், 18 யானைகள் இறந்து கிடந்தன. உடற்கூராய்வு பரிசோதனையின் ஆரம்பநிலை கண்டறிவுகள், இறப்புக்கான காரணம் மின்னல் தாக்குதல் என சுட்டிக்காட்டுகின்றன. மேலும் நுண்ணுயிரியல் மற்றும் நச்சுயியல் பரிசோதனைக் -காக, மாதிரிகள், ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்
- மே.12 இரவு, அஸ்ஸாமின் கத்தியடோலி சரகத்திற்குட்பட்ட குண்டலி காப்புக்காட்டுப்பகுதியில் உள்ள பமுனி மலைப்பகுதியில், 18 யானைகள் இறந்து கிடந்தன. உடற்கூராய்வு பரிசோதனையின் ஆரம்பநிலை கண்டறிவுகள், இறப்புக்கான காரணம் மின்னல் தாக்குதல் என சுட்டிக்காட்டுகின்றன. மேலும் நுண்ணுயிரியல் மற்றும் நச்சுயியல் பரிசோதனைக் -காக, மாதிரிகள், ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
-
Question 38 of 50
38. Question
நடப்பாண்டில் (2021) வரும் சர்வதேச குடும்பங்கள் நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- 1993ஆம் ஆண்டில், ஐநா பொது அவை, ஒவ்வோர் ஆண்டும் மே.15’ஐ பன்னாட்டு குடும்பங்கள் நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்தது. “குடும்பங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள்” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். இது, குடும்பங்களின் நலவாழ்வில் புதிய தொழில்நுட்பங்களின் தாக்கங்களை மையமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- 1993ஆம் ஆண்டில், ஐநா பொது அவை, ஒவ்வோர் ஆண்டும் மே.15’ஐ பன்னாட்டு குடும்பங்கள் நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்தது. “குடும்பங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள்” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். இது, குடும்பங்களின் நலவாழ்வில் புதிய தொழில்நுட்பங்களின் தாக்கங்களை மையமாகக் கொண்டுள்ளது.
-
Question 39 of 50
39. Question
எந்த மாநிலத்தின் புதிய மாவட்டமாக மலேர்கொட்லா அறிவிக்கப் -பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங், மலேர்கொட்லாவை அம்மாநிலத்தின் புதிய மாவட்டமாக அறிவித்தார். அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, மலேர்கொட்லா, பஞ்சாப் மாநிலத்தின் 23ஆ -வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மலெர்கொட்லா – இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நகரமாகும். இது, சங்ரூர் மாவட்டத்தின் ஒருபகுதியாக இருந்துவந்தது. நாடு விடுதலையடைந்த காலத்தில் பஞ்சாபில் 13 மாவட்டங்கள் இருந்தன.
Incorrect
விளக்கம்
- பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங், மலேர்கொட்லாவை அம்மாநிலத்தின் புதிய மாவட்டமாக அறிவித்தார். அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, மலேர்கொட்லா, பஞ்சாப் மாநிலத்தின் 23ஆ -வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மலெர்கொட்லா – இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நகரமாகும். இது, சங்ரூர் மாவட்டத்தின் ஒருபகுதியாக இருந்துவந்தது. நாடு விடுதலையடைந்த காலத்தில் பஞ்சாபில் 13 மாவட்டங்கள் இருந்தன.
-
Question 40 of 50
40. Question
‘வேளாண் சுற்றுலா கொள்கை’யை நிறைவேற்றிய முதலாவது மாநில அரசு எது?
.
Correct
விளக்கம்
- மகாராஷ்டிர மாநில அமைச்சரவை விவசாயிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட ஒரு வேளாண் சுற்றுலா கொள்கைக்கு, 2020 செப்டம்பரில் ஒப்புதல் அளித்தது. விவசாய விளைபொருட்களுக்கான சந்தையை வழங்குதல், விவசாயத்துடன் தொடர்புடைய வணிகத்தை ஊக்குவித்தல் மற்றும் கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் இளையோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் உலக வேளாண் சுற்றுலா நாள் – மே.16 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, மகாராஷ்டிர மாநில அரசும், வேளாண் சுற்றுலா மேம்பாட்டுக்கழகமும் இணைந்து வேளாண் சுற்றுலா தொடர்பான பன்னாட்டு மாநாட்டை நடத்தவுள்ளன
Incorrect
விளக்கம்
- மகாராஷ்டிர மாநில அமைச்சரவை விவசாயிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட ஒரு வேளாண் சுற்றுலா கொள்கைக்கு, 2020 செப்டம்பரில் ஒப்புதல் அளித்தது. விவசாய விளைபொருட்களுக்கான சந்தையை வழங்குதல், விவசாயத்துடன் தொடர்புடைய வணிகத்தை ஊக்குவித்தல் மற்றும் கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் இளையோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் உலக வேளாண் சுற்றுலா நாள் – மே.16 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, மகாராஷ்டிர மாநில அரசும், வேளாண் சுற்றுலா மேம்பாட்டுக்கழகமும் இணைந்து வேளாண் சுற்றுலா தொடர்பான பன்னாட்டு மாநாட்டை நடத்தவுள்ளன
-
Question 41 of 50
41. Question
“சாளரத்திற்கருகே அமர்ந்திருக்கும் பெண்” என்பது பின்வரும் எந்தக் கலைஞரின் பிரபலமான ஓவியமாகும்?
Correct
விளக்கம்
- பப்லோ பிகாசோவின் புகழ்பெற்ற “Woman Sitting Near a Window (Marie-Therese)” ஓவியம் நியூயார்க்கில் உள்ள கிறிஸ்டிஸில் $103.4 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது. 100 மில்லியன் டாலருக்கு மேல் விற்ற முதல் கலைப்படைப்பு இதுதான். 1932ஆம் ஆண்டில் வரையப்பட்ட இந்த ஓவியம் முதலில் $55 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்படும் என மதிப்பிடப்பட்டது. பிகாசோவின் 5 கலைப்படைப்புகள், $100 மில்லியன் டாலர்களைத் தாண்டி விற்றுள்ளன.
Incorrect
விளக்கம்
- பப்லோ பிகாசோவின் புகழ்பெற்ற “Woman Sitting Near a Window (Marie-Therese)” ஓவியம் நியூயார்க்கில் உள்ள கிறிஸ்டிஸில் $103.4 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது. 100 மில்லியன் டாலருக்கு மேல் விற்ற முதல் கலைப்படைப்பு இதுதான். 1932ஆம் ஆண்டில் வரையப்பட்ட இந்த ஓவியம் முதலில் $55 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்படும் என மதிப்பிடப்பட்டது. பிகாசோவின் 5 கலைப்படைப்புகள், $100 மில்லியன் டாலர்களைத் தாண்டி விற்றுள்ளன.
-
Question 42 of 50
42. Question
KP சர்மா ஒலி, பின்வரும் எந்த நாட்டின் பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்?
Correct
விளக்கம்
- எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கத் தவறியதை அடுத்து நேபாள பிரதமர் KP சர்மா ஒலி சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்துள்ளார். அவர் மூன்றாவது முறையாக பிரதமராகியுள்ளார்.
- 43ஆவது பிரதமரான அவர், முன்னதாக நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்றார். நாடாளுமன்றத்தின் மிகப்பெரிய கட்சியின் தலைவராக இருப்பதால், ஒலியை பிரதமராக, ஆளுநர் வித்யா தேவி பண்டாரி நியமித்தார். அவர் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியான ஒருங்கிணைந்த மார்க்சிச லெனினிஸ்ட் (CPN-UML) கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் ஆவார்.
Incorrect
விளக்கம்
- எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கத் தவறியதை அடுத்து நேபாள பிரதமர் KP சர்மா ஒலி சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்துள்ளார். அவர் மூன்றாவது முறையாக பிரதமராகியுள்ளார்.
- 43ஆவது பிரதமரான அவர், முன்னதாக நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்றார். நாடாளுமன்றத்தின் மிகப்பெரிய கட்சியின் தலைவராக இருப்பதால், ஒலியை பிரதமராக, ஆளுநர் வித்யா தேவி பண்டாரி நியமித்தார். அவர் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியான ஒருங்கிணைந்த மார்க்சிச லெனினிஸ்ட் (CPN-UML) கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் ஆவார்.
-
Question 43 of 50
43. Question
அனைத்து செயற்கை கஞ்சாக்களையும் தடைசெய்த முதல் நாடு எது?
Correct
விளக்கம்
- அனைத்து செயற்கை கஞ்சாக்களும் தடைசெய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில் சேர்க்கப்படும் என சீன அரசு அறிவித்துள்ளது. மரிஜுவானா -வில் உள்ள இயற்கையான கன்னாபினாய்டுகள்போன்று, மூளையில் உள்ள அதே ஏற்பிகளைக்குறிவைக்கும் செயற்கை கன்னாபினாய்டுகள் அனைத்தும் உற்பத்தி செய்யப்பட்ட வேதிவகையின்கீழ் வருகின்றன. அதிகாரிகள், 18 பிற உளத்தூண்டிகளுக்கும் தடைவிதிக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
Incorrect
விளக்கம்
- அனைத்து செயற்கை கஞ்சாக்களும் தடைசெய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில் சேர்க்கப்படும் என சீன அரசு அறிவித்துள்ளது. மரிஜுவானா -வில் உள்ள இயற்கையான கன்னாபினாய்டுகள்போன்று, மூளையில் உள்ள அதே ஏற்பிகளைக்குறிவைக்கும் செயற்கை கன்னாபினாய்டுகள் அனைத்தும் உற்பத்தி செய்யப்பட்ட வேதிவகையின்கீழ் வருகின்றன. அதிகாரிகள், 18 பிற உளத்தூண்டிகளுக்கும் தடைவிதிக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
-
Question 44 of 50
44. Question
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய ‘தியான்வென்-1’ஐ ஏவிய நாடு எது?
Correct
விளக்கம்
- “தியான்வென்-1” என்ற சீன விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிக -ரமாக தரையிறங்கியுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சிவப்பு கிரகத்தில் தனது ஊர்தியை தரையிறக்கும் இரண்டாவது நாடாக சீனா திகழ்கிறது. இந்தத் தரையிறங்கலை சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வு நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
- செவ்வாய் கிரகத்தின் வட அரைக்கோளத்தில் ஒரு பெரிய சமவெளியாக இருக்கும் உடோபியா பிளானிட்டியாவில் அந்த ஊர்தி தரையிறங்கியதாகக் கூறியுள்ளது.
Incorrect
விளக்கம்
- “தியான்வென்-1” என்ற சீன விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிக -ரமாக தரையிறங்கியுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சிவப்பு கிரகத்தில் தனது ஊர்தியை தரையிறக்கும் இரண்டாவது நாடாக சீனா திகழ்கிறது. இந்தத் தரையிறங்கலை சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வு நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
- செவ்வாய் கிரகத்தின் வட அரைக்கோளத்தில் ஒரு பெரிய சமவெளியாக இருக்கும் உடோபியா பிளானிட்டியாவில் அந்த ஊர்தி தரையிறங்கியதாகக் கூறியுள்ளது.
-
Question 45 of 50
45. Question
ஆண்டுக்கு `6000 நிதியை, நேரடியாக உழவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வழங்குவதன்மூலம், அவர்களின் வருமானத்தை மேம்படுத்துகின்ற அரசாங்கத் திட்டம் எது?
Correct
விளக்கம்
- பிரதமர் கிசான் சம்மான் நிதி (PM KISAN) என்ற திட்டம், இந்தியாவில், விவசாய குடும்பங்களின் வருவாயை அதிகரிப்பதற்காக தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் உழவர்களுக்கு தலா `2000 என 3 தவணைகளில் ஆண்டுக்கு `6000 வழங்கப்படுகிறது.
- அண்மையில், மேற்கு வங்க விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் 8ஆவது தவணையான `2,000’ஐ இந்திய அரசு அனுப்பியுள்ளது.
Incorrect
விளக்கம்
- பிரதமர் கிசான் சம்மான் நிதி (PM KISAN) என்ற திட்டம், இந்தியாவில், விவசாய குடும்பங்களின் வருவாயை அதிகரிப்பதற்காக தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் உழவர்களுக்கு தலா `2000 என 3 தவணைகளில் ஆண்டுக்கு `6000 வழங்கப்படுகிறது.
- அண்மையில், மேற்கு வங்க விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் 8ஆவது தவணையான `2,000’ஐ இந்திய அரசு அனுப்பியுள்ளது.
-
Question 46 of 50
46. Question
கடந்த காலங்களில் அரபிக்கடலில் உருவான சூறாவளி எது?
Correct
விளக்கம்
- நிலோபார் என்பது அரபிக்கடலில் கடந்த 2014ஆம் ஆண்டில் உருவான ஒரு சூறாவளியாகும். இந்தச் சூறாவளியின்போது காற்று அதிகபட்சமாக 250 கிமீ வேகத்தல் வீசியது. சமீபத்தில், அரபிக்கடலில் டக்தே சூறாவளி உருவாகியது. அது மிகவும் கடுமையான புயலாக மாறும் என்றும் குஜராத்தில் கரையைக்கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- நிலோபார் என்பது அரபிக்கடலில் கடந்த 2014ஆம் ஆண்டில் உருவான ஒரு சூறாவளியாகும். இந்தச் சூறாவளியின்போது காற்று அதிகபட்சமாக 250 கிமீ வேகத்தல் வீசியது. சமீபத்தில், அரபிக்கடலில் டக்தே சூறாவளி உருவாகியது. அது மிகவும் கடுமையான புயலாக மாறும் என்றும் குஜராத்தில் கரையைக்கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 47 of 50
47. Question
ஆல்டோ பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வின்படி, உலக உணவு உற்பத்தியின் தற்போதைய அளவுகளிலிருந்து மூன்றில் ஒரு பங்கு குறைவதற்கு பின்வரும் எந்த நிலை வழிவகுக்கும்?
Correct
விளக்கம்
- ஆல்டோ பல்கலைக்கழகத்தின் ஓர் அண்மைய ஆய்வின்படி, உலகில் எல்லைமீறிய பைங்குடில் வாயு உமிழ்வுகள் இருந்தால், உலக உணவு உற்பத்தியானது எதிர்காலத்தில், தற்போதைய உற்பத்தி நிலைகளில் இருந்து மூன்றில் ஒரு பங்காக குறைவதற்கு வழிவகுக்கும்.
- இந்த ஆய்வறிக்கை, “ஒன் எர்த்” என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. உணவு உற்பத்தி மற்றும் பைங்குடில் வாயுக்களுக்கு இடையிலான உறவு குறித்த விரிவான பகுப்பாய்வை இது முன்வைக்கிறது.
Incorrect
விளக்கம்
- ஆல்டோ பல்கலைக்கழகத்தின் ஓர் அண்மைய ஆய்வின்படி, உலகில் எல்லைமீறிய பைங்குடில் வாயு உமிழ்வுகள் இருந்தால், உலக உணவு உற்பத்தியானது எதிர்காலத்தில், தற்போதைய உற்பத்தி நிலைகளில் இருந்து மூன்றில் ஒரு பங்காக குறைவதற்கு வழிவகுக்கும்.
- இந்த ஆய்வறிக்கை, “ஒன் எர்த்” என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. உணவு உற்பத்தி மற்றும் பைங்குடில் வாயுக்களுக்கு இடையிலான உறவு குறித்த விரிவான பகுப்பாய்வை இது முன்வைக்கிறது.
-
Question 48 of 50
48. Question
தியோடர் மைமனால் 1960’இல் மேற்கொள்ளப்பட்ட முதல் லேசர் சிகிச்சையின் ஆண்டு நிறைவு, பின்வரும் எந்த சர்வதேச நாளாக அனுசரிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்
- பன்னாட்டு ஒளி நாளானது ஆண்டுதோறும் மே.16 அன்று கொண்டாடப்படுகிறது. இயற்பியலாளரும் பொறியியலாளருமான தியோடர் மைமன் அவர்களால் 1960’இல் மேற்கொள்ளப்பட்ட முதல் லேசர் சிகிச்சையின் ஆண்டு நிறைவை இந்நாள் கொண்டாடுகிறது. “Trust Science” என்பது நடப்பாண்டில் (2021) வரும் பன்னாட்டு ஒளி நாளுக்கான கருப்பொருளாகும்.
- ஒளியைச்சிறப்பிப்பதற்கும், பல்வேறு துறைகளில் அது வகிக்கும் பங்கினை போற்றுவதற்குமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- பன்னாட்டு ஒளி நாளானது ஆண்டுதோறும் மே.16 அன்று கொண்டாடப்படுகிறது. இயற்பியலாளரும் பொறியியலாளருமான தியோடர் மைமன் அவர்களால் 1960’இல் மேற்கொள்ளப்பட்ட முதல் லேசர் சிகிச்சையின் ஆண்டு நிறைவை இந்நாள் கொண்டாடுகிறது. “Trust Science” என்பது நடப்பாண்டில் (2021) வரும் பன்னாட்டு ஒளி நாளுக்கான கருப்பொருளாகும்.
- ஒளியைச்சிறப்பிப்பதற்கும், பல்வேறு துறைகளில் அது வகிக்கும் பங்கினை போற்றுவதற்குமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
-
Question 49 of 50
49. Question
அண்மையில் காலஞ்சென்ற பேராசிரியர் M S நரசிம்மனுடன் தொடர்புடைய துறை எது?
Correct
விளக்கம்
- பிரபல கணிதவியலாளர் பேராசிரியர் M S நரசிம்மன் (88) அண்மையில் காலமானார். நரசிம்மன்-சேஷாத்ரி தேற்றத்திற்காக அறியப்பட்ட அவர், மற்றொரு கணிதவியலாளரான C S சேஷாத்ரியுடன் இணைந்து அந்தத் தேற்றத்தை முன்வைத்தார். அவ்விருவரும் இலண்டனின் இராயல் சமூகத்தின் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அறிவியல் துறையி -ல் கிங் பைசல் சர்வதேச பரிசு பெற்ற ஒரே இந்தியர் இவர்தான்.
Incorrect
விளக்கம்
- பிரபல கணிதவியலாளர் பேராசிரியர் M S நரசிம்மன் (88) அண்மையில் காலமானார். நரசிம்மன்-சேஷாத்ரி தேற்றத்திற்காக அறியப்பட்ட அவர், மற்றொரு கணிதவியலாளரான C S சேஷாத்ரியுடன் இணைந்து அந்தத் தேற்றத்தை முன்வைத்தார். அவ்விருவரும் இலண்டனின் இராயல் சமூகத்தின் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அறிவியல் துறையி -ல் கிங் பைசல் சர்வதேச பரிசு பெற்ற ஒரே இந்தியர் இவர்தான்.
-
Question 50 of 50
50. Question
இத்தாலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியை வென்ற டென்னிஸ் வீரர் யார்?
Correct
விளக்கம்
- ஸ்பானிஷ் டென்னிஸ் வீரர் ரபேல் நடால், நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி இத்தாலிய ஓப்பன் பட்டத்தை வென்றார். இது, தொடர்ச்சியாக பத்தாவது முறையாக அவர் பெறும் இத்தாலிய ஓப்பன் பட்டமாகும்.
- மகளிர் இறுதிப்போட்டியில், பிரெஞ்சு ஓப்பன் சாம்பியனான இகா ஸ்வெய் -டெக் 6-0, 6-0 என்ற கணக்கில் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி பட்டத்தை வென்றார்.
Incorrect
விளக்கம்
- ஸ்பானிஷ் டென்னிஸ் வீரர் ரபேல் நடால், நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி இத்தாலிய ஓப்பன் பட்டத்தை வென்றார். இது, தொடர்ச்சியாக பத்தாவது முறையாக அவர் பெறும் இத்தாலிய ஓப்பன் பட்டமாகும்.
- மகளிர் இறுதிப்போட்டியில், பிரெஞ்சு ஓப்பன் சாம்பியனான இகா ஸ்வெய் -டெக் 6-0, 6-0 என்ற கணக்கில் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி பட்டத்தை வென்றார்.
Leaderboard: May 3rd Week 2021 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||