May 2nd Week 2021 Current Affairs Online Test Tamil
May 2nd Week 2021 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
‘குறிப்பிடத்தக்க பொருளாதார இருப்பு கொள்கை’ என்பது எந்த வகை வரியினை விதிக்கப்பயன்படும் ஒரு கருத்துருவாகும்?
Correct
விளக்கம்
- பண மசோதா 2018-19’இல் குறிப்பிடத்தக்க பொருளாதார இருப்பு கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. தரவு அல்லது மென்பொருளைப் பதிவிறக்குவதுபோன்ற பரிவர்த்தனைகளில், மொத்த கொடுப்பனவுகள் ஒரு குறி -ப்பிட்ட தொகையை அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர் -களைக்காட்டிலும் அதிகமாக இருந்தால், அது ‘வணிக இணைப்பு’ நோக்கத்தை விரிவுபடுத்தியது.
- அண்மையில் இந்தியா, வரி செலுத்துவதற்கு `2 கோடி வருவாய் வரம்பையும், கூகிள், பேஸ்புக் போன்ற இந்தியா சாராத தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 300,000 பயனர்களின் வரம்பையும் அறிவித்தது.
Incorrect
விளக்கம்
- பண மசோதா 2018-19’இல் குறிப்பிடத்தக்க பொருளாதார இருப்பு கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. தரவு அல்லது மென்பொருளைப் பதிவிறக்குவதுபோன்ற பரிவர்த்தனைகளில், மொத்த கொடுப்பனவுகள் ஒரு குறி -ப்பிட்ட தொகையை அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர் -களைக்காட்டிலும் அதிகமாக இருந்தால், அது ‘வணிக இணைப்பு’ நோக்கத்தை விரிவுபடுத்தியது.
- அண்மையில் இந்தியா, வரி செலுத்துவதற்கு `2 கோடி வருவாய் வரம்பையும், கூகிள், பேஸ்புக் போன்ற இந்தியா சாராத தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 300,000 பயனர்களின் வரம்பையும் அறிவித்தது.
-
Question 2 of 50
2. Question
இந்தியாவில் சாலை & நெடுஞ்சாலைத்துறையில் அனுமதிக்கப்ப -ட்ட அந்நிய நேரடி முதலீட்டின் வரம்பு என்ன?
Correct
விளக்கம்
- இந்தியாவில், சாலைகள் & நெடுஞ்சாலைத்துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. அண்மையில், மத்திய சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகம் அடுத்த ஈராண்டுகளில் `15 இலட்சம் கோடி மதிப்புள்ள சாலை கட்டுமான இலக்கை நிர்ணயித்துள்ள -து. நடப்பாண்டில், நெடுஞ்சாலை கட்டுமானத்தின் ஒரு நாள் இலக்கை 40 கிலோமீட்டர் ஆகவும் அவ்வமைச்சகம் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவில், சாலைகள் & நெடுஞ்சாலைத்துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. அண்மையில், மத்திய சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகம் அடுத்த ஈராண்டுகளில் `15 இலட்சம் கோடி மதிப்புள்ள சாலை கட்டுமான இலக்கை நிர்ணயித்துள்ள -து. நடப்பாண்டில், நெடுஞ்சாலை கட்டுமானத்தின் ஒரு நாள் இலக்கை 40 கிலோமீட்டர் ஆகவும் அவ்வமைச்சகம் கொண்டுள்ளது.
-
Question 3 of 50
3. Question
அவசரகால பயன்பாட்டு பட்டியலை பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டை அங்கீகரிக்கிற நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- உலக நலவாழ்வு நிறுவனம் அதன் அவசரகால பயன்பாட்டு பட்டியல் நடைமுறையின்மூலம், தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கும் நிர்வகிப் -பதற்கும் நாடுகள் தங்கள் சொந்த ஒழுங்குமுறை ஒப்புதல் செயல்முறைகளைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. இது UNICEF மற்றும் நலவாழ்வு அமைப்புகளுக்கு, தேவைப்படும் நாடுகளுக்கு விநியோகிப்பதற்கான தடுப்பூசியை வாங்க உதவுகிறது. மாடர்னாவின் COVID-19 தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு WHO சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- உலக நலவாழ்வு நிறுவனம் அதன் அவசரகால பயன்பாட்டு பட்டியல் நடைமுறையின்மூலம், தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கும் நிர்வகிப் -பதற்கும் நாடுகள் தங்கள் சொந்த ஒழுங்குமுறை ஒப்புதல் செயல்முறைகளைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. இது UNICEF மற்றும் நலவாழ்வு அமைப்புகளுக்கு, தேவைப்படும் நாடுகளுக்கு விநியோகிப்பதற்கான தடுப்பூசியை வாங்க உதவுகிறது. மாடர்னாவின் COVID-19 தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு WHO சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
-
Question 4 of 50
4. Question
Yamatosaurus izanagii என்ற புதிய வகை வாத்தலகு டைனோசர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- ஜப்பானின் தெற்கு தீவுகளில் ஒன்றில் ஹாட்ரோசார் அல்லது வாத்தலகு டைனோசர், Yamatosaurus izanagii என்ற புதிய இனத்தை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் குழு அடையாளம் கண்டுள்ளது. இந்தக்கண்டுபிடிப்பு இவ்விலங்குகள் ஆசியாவிலிருந்து வட அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த ஹாட்ரோசாரின் இடம்பெயர்வுபற்றிய புதிய தகவல்களை கூறுகின்றன. இவ்வுயிரினங்கள் நிமிர்ந்து நடப்பதிலிருந்து நான்கு கால்களில் நடப்பது வரை பரிணமித்தன என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.
Incorrect
விளக்கம்
- ஜப்பானின் தெற்கு தீவுகளில் ஒன்றில் ஹாட்ரோசார் அல்லது வாத்தலகு டைனோசர், Yamatosaurus izanagii என்ற புதிய இனத்தை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் குழு அடையாளம் கண்டுள்ளது. இந்தக்கண்டுபிடிப்பு இவ்விலங்குகள் ஆசியாவிலிருந்து வட அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த ஹாட்ரோசாரின் இடம்பெயர்வுபற்றிய புதிய தகவல்களை கூறுகின்றன. இவ்வுயிரினங்கள் நிமிர்ந்து நடப்பதிலிருந்து நான்கு கால்களில் நடப்பது வரை பரிணமித்தன என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.
-
Question 5 of 50
5. Question
OECD’இன்படி, கடந்த 2020ஆம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீட்டிற்கான முக்கிய தலமாக நின்ற நாடு எது?
Correct
விளக்கம்
- கடந்த 2020ஆம் ஆண்டில், உலகளவில், அந்நிய நேரடி முதலீடானது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 38% குறைந்துள்ளதாகவும் OECD (பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு) தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்க நாடுகளை முந்தி, சீனா, அந்நிய நேரடி முதலீட்டிற்கான முக்கிய தலமாக இருந்தது.
Incorrect
விளக்கம்
- கடந்த 2020ஆம் ஆண்டில், உலகளவில், அந்நிய நேரடி முதலீடானது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 38% குறைந்துள்ளதாகவும் OECD (பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு) தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்க நாடுகளை முந்தி, சீனா, அந்நிய நேரடி முதலீட்டிற்கான முக்கிய தலமாக இருந்தது.
-
Question 6 of 50
6. Question
எந்த நாட்டின் தேசிய பெருங்கடல் & வளிமண்டல நிர்வாகம், ‘புதிய காலநிலை இயல்புகளை’ வெளியிட்டுள்ளது?
Correct
விளக்கம்
- அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் புதிய காலநிலை இயல்புகளை வெளியிட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க நாடுகள் முழுவதும் வானிலை வெப்பமடைந்து வருவதாக இத்தரவுகள் வெளிப்படுத்துகிறன. NOAA, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை காலநிலை இயல்புகளை வெளியிடுகிறது. மேலும் அவை, கடந்த 30 ஆண்டுகளின் தரவையும் பிரதிபலிக்கின்றன.
- சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவுத்தொகுப்பு, 1991-2020 வரையிலான சராசரி வெப்பநிலை, படிவு மற்றும் மழையை உள்ளடக்கியதாகும்.
Incorrect
விளக்கம்
- அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் புதிய காலநிலை இயல்புகளை வெளியிட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க நாடுகள் முழுவதும் வானிலை வெப்பமடைந்து வருவதாக இத்தரவுகள் வெளிப்படுத்துகிறன. NOAA, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை காலநிலை இயல்புகளை வெளியிடுகிறது. மேலும் அவை, கடந்த 30 ஆண்டுகளின் தரவையும் பிரதிபலிக்கின்றன.
- சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவுத்தொகுப்பு, 1991-2020 வரையிலான சராசரி வெப்பநிலை, படிவு மற்றும் மழையை உள்ளடக்கியதாகும்.
-
Question 7 of 50
7. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘மேபிளவர் 400’ என்றால் என்ன?
Correct
விளக்கம்
- ‘மேபிளவர் 400’ உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு கப்பலாகும். இந்தக்கப்பல், சூரிய தகடுகளால் மூடப்பட்டுள்ளது. கடல்மாசுபாடு குறித்து ஆய்வுசெய்து, தண்ணீரில் உள்ள நெகிழிகளை பகுப்பாய்வு செய்து நீர்வாழ் பாலூட்டிகளையும் இது கண்காணிக்கும். இந்தியா, அமெரிக்கா, சுவிச்சர்லாந்துபோன்ற பல்வேறு நாடுகளைச்சார்ந்த நூற்றுக்கணக்கான நபர்கள் இந்தக் கப்பல் தயாரிப்பில் ஈடுபட்டனர்.
Incorrect
விளக்கம்
- ‘மேபிளவர் 400’ உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு கப்பலாகும். இந்தக்கப்பல், சூரிய தகடுகளால் மூடப்பட்டுள்ளது. கடல்மாசுபாடு குறித்து ஆய்வுசெய்து, தண்ணீரில் உள்ள நெகிழிகளை பகுப்பாய்வு செய்து நீர்வாழ் பாலூட்டிகளையும் இது கண்காணிக்கும். இந்தியா, அமெரிக்கா, சுவிச்சர்லாந்துபோன்ற பல்வேறு நாடுகளைச்சார்ந்த நூற்றுக்கணக்கான நபர்கள் இந்தக் கப்பல் தயாரிப்பில் ஈடுபட்டனர்.
-
Question 8 of 50
8. Question
2021 மே நிலவரப்படி, மிக நீண்டகாலம் பணியாற்றிய பெண் முதலமைச்சர் யார்?
Correct
விளக்கம்
- மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக மேற்கு வங்க மாநில முதல் அமைச்சராக பதவியேற்றார். அவர், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்துவருகிறார். மூத்த தலைவர் ஷீலா தீட்சித், தில்லியின் மிகநீண்டகால முதலமைச்சராகவும், எந்தவொரு இந்திய மாநிலத்தைச் சார்ந்த முதலமைச்சர்களிலும் மிக நீண்டகாலம் பணியாற்றிய பெண் முதலமைச்சராகவும் உள்ளார். அவர், 1998ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகள் முதலமைச்சராக பணியாற்றியுள்ளார்.
Incorrect
விளக்கம்
- மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக மேற்கு வங்க மாநில முதல் அமைச்சராக பதவியேற்றார். அவர், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்துவருகிறார். மூத்த தலைவர் ஷீலா தீட்சித், தில்லியின் மிகநீண்டகால முதலமைச்சராகவும், எந்தவொரு இந்திய மாநிலத்தைச் சார்ந்த முதலமைச்சர்களிலும் மிக நீண்டகாலம் பணியாற்றிய பெண் முதலமைச்சராகவும் உள்ளார். அவர், 1998ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகள் முதலமைச்சராக பணியாற்றியுள்ளார்.
-
Question 9 of 50
9. Question
COVID-19 பாதிப்புக்குள்ளான ஆசிய சிங்கங்கள் உள்ள நேரு விலங்கியல் பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள எட்டு ஆசிய சிங்கங்கள் COVID-19 பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இதுபோன்று இந்தியாவில் நடைபெறுவது இது முதன்முறையாகும். அதன் மாதிரிகள், செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டன. மேலும், RT-PCR பரிசோதனைகளின்போதும் அவை COVID-19 பாதிப்புக்கு உள்ளாகியிருந்தன. இருப்பினும், விலங்குகள் மனிதர்களுக்கு இந்நோயை பரப்புகின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை கண்டறியப்படவில்லை.
Incorrect
விளக்கம்
- ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள எட்டு ஆசிய சிங்கங்கள் COVID-19 பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இதுபோன்று இந்தியாவில் நடைபெறுவது இது முதன்முறையாகும். அதன் மாதிரிகள், செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டன. மேலும், RT-PCR பரிசோதனைகளின்போதும் அவை COVID-19 பாதிப்புக்கு உள்ளாகியிருந்தன. இருப்பினும், விலங்குகள் மனிதர்களுக்கு இந்நோயை பரப்புகின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை கண்டறியப்படவில்லை.
-
Question 10 of 50
10. Question
வெண்பல்கொண்ட மூஞ்சூறு இனம் முதன்முறையாக எரிமலை தீவான நார்கொண்டாம் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தீவு அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
Correct
விளக்கம்
- அந்தமான் & நிகோபார் தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு தீவான நார்கொண்டாம் தீவில், ஒரு புதிய வகை பூச்சுண்ணும் பாலூட்டி வகையைச் சார்ந்த வெண்பல்கொண்ட மூஞ்சூறு இனத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுண்டெலிகள் போன்ற இந்த மூஞ்சூறு இனம், பூச்சிகளை முதன்மை உணவாகக்கொண்ட ஒரு சிறிய உயிரினமாகும்.
- இந்த எரிமலை தீவில் கண்டறியப்பட்ட முதல் மூஞ்சூறு இனம் இதுவாகும். மேலும் இது, இந்தியாவில் கண்டறியப்பட்ட 12ஆவது வெண்பல் கொண்ட மூஞ்சூறு இனமாகும்.
Incorrect
விளக்கம்
- அந்தமான் & நிகோபார் தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு தீவான நார்கொண்டாம் தீவில், ஒரு புதிய வகை பூச்சுண்ணும் பாலூட்டி வகையைச் சார்ந்த வெண்பல்கொண்ட மூஞ்சூறு இனத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுண்டெலிகள் போன்ற இந்த மூஞ்சூறு இனம், பூச்சிகளை முதன்மை உணவாகக்கொண்ட ஒரு சிறிய உயிரினமாகும்.
- இந்த எரிமலை தீவில் கண்டறியப்பட்ட முதல் மூஞ்சூறு இனம் இதுவாகும். மேலும் இது, இந்தியாவில் கண்டறியப்பட்ட 12ஆவது வெண்பல் கொண்ட மூஞ்சூறு இனமாகும்.
-
Question 11 of 50
11. Question
UCO அடிப்படையிலான உயரி-டீசல் கலந்த டீசலின் முதல் விநியோகம் அண்மையில் தொடங்கிவைக்கப்பட்டது. UCO என்றால் என்ன?
Correct
விளக்கம்
- பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் அடிப்படையிலான உயிரி டீசல் கலந்த டீசலின் முதல் விநியோகம் அண்மையில் புது தில்லியில் உள்ள இந்தியன் ஆயிலின் திக்ரிக்கலன் விற்பனை முனையத்திலிருந்து தொ -டங்கிவைக்கப்பட்டது. இவ்விழாவுக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார். முன்னதாக 2019ஆம் ஆண்டில், பெட்ரோலிய மற்றும் சுகாதார அமைச்சகங்கள், “பயன்படுத்திய சமையல் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் உயரி டீசலை கொள்முதல் செய்தல்” என்பதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தின. IOCL, 2021 மார்ச் வரை 51 KL UCO-உயிரி டீசலைப் பெற்றுள்ளது.
Incorrect
விளக்கம்
- பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் அடிப்படையிலான உயிரி டீசல் கலந்த டீசலின் முதல் விநியோகம் அண்மையில் புது தில்லியில் உள்ள இந்தியன் ஆயிலின் திக்ரிக்கலன் விற்பனை முனையத்திலிருந்து தொ -டங்கிவைக்கப்பட்டது. இவ்விழாவுக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார். முன்னதாக 2019ஆம் ஆண்டில், பெட்ரோலிய மற்றும் சுகாதார அமைச்சகங்கள், “பயன்படுத்திய சமையல் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் உயரி டீசலை கொள்முதல் செய்தல்” என்பதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தின. IOCL, 2021 மார்ச் வரை 51 KL UCO-உயிரி டீசலைப் பெற்றுள்ளது.
-
Question 12 of 50
12. Question
WHO ஆதரவு அமைப்பான GINA உடன் தொடர்புடைய நோய் எது?
Correct
விளக்கம்
- உலக ஆஸ்துமா நாளானது ஆஸ்துமாவிற்கான உலகளாவிய முன்னெடுப்பால் (GINA) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது, உலக நலவாழ்வு அமைப்பின் ஆதரவில், 1993ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். உலகளவில் ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற் -காக ஆண்டுதோறும் உலக ஆஸ்துமா நாள் மே.5ஆம் தேதியன்று ஏற்பாடு செய்யப்படுகிறது.
- “Uncovering Asthma Misconceptions” என்பது நடப்பாண்டு வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும. உலகளவில் 339 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு ஆஸ்துமா இருப்பதாக WHO மதிப்பிடுகிறது.
Incorrect
விளக்கம்
- உலக ஆஸ்துமா நாளானது ஆஸ்துமாவிற்கான உலகளாவிய முன்னெடுப்பால் (GINA) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது, உலக நலவாழ்வு அமைப்பின் ஆதரவில், 1993ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். உலகளவில் ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற் -காக ஆண்டுதோறும் உலக ஆஸ்துமா நாள் மே.5ஆம் தேதியன்று ஏற்பாடு செய்யப்படுகிறது.
- “Uncovering Asthma Misconceptions” என்பது நடப்பாண்டு வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும. உலகளவில் 339 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு ஆஸ்துமா இருப்பதாக WHO மதிப்பிடுகிறது.
-
Question 13 of 50
13. Question
கிழக்கிந்திய கம்பெனியால் முதன்முதலில் நிலக்கரி சுரங்கப்பணி மேற்கொள்ளப்பட்ட இராணிகஞ்ச் நிலக்கரி வயல் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- கிழக்கிந்திய கம்பெனியானது மேற்கு வங்க மாநிலத்தின் தாமோதர் ஆற்றின் மேற்குக்கரையில் அமைந்துள்ள இராணிகஞ்ச் நிலக்கரி சுரங்கத்தில், கடந்த 1774’இல் முதன்முறையாக நிலக்கரி சுரங்கப்பணி -யைத் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் மே.4 அன்று நிலக்கரி சுரங்கத்தொழிலாளர்கள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- கிழக்கிந்திய கம்பெனியானது மேற்கு வங்க மாநிலத்தின் தாமோதர் ஆற்றின் மேற்குக்கரையில் அமைந்துள்ள இராணிகஞ்ச் நிலக்கரி சுரங்கத்தில், கடந்த 1774’இல் முதன்முறையாக நிலக்கரி சுரங்கப்பணி -யைத் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் மே.4 அன்று நிலக்கரி சுரங்கத்தொழிலாளர்கள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
-
Question 14 of 50
14. Question
அண்மையில் எந்தத் தேதியில், பன்னாட்டு தீயணைப்பு வீரர்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது?
Correct
விளக்கம்
- மனித சமூகமும் சுற்றுச்சூழலும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யும் தீயணைப்பு வீரர்களின் தியாகங்களை அங்கீகரிக்கவும் கெளரவிப்பதற் காகவுமாக ஒவ்வோர் ஆண்டும் மே.4 அன்று பன்னாட்டு தீயணைப்பு வீரர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.
- 1999 ஜன.4 அன்று ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் உயிரிழந்த ஐந்து தீயணைப்பு வீரர்களை நினைவுகூருவதற்கு ஆதரவாக உலகெங்கும் மின்னஞ்சல் மூலமாக இடம்பெற்ற பரப்புரையினை அடுத்து மே.4ஆம் தேதியை உலகெங்கும் தீயணைப்பு வீரர்கள் நாளாக நினைவுகூர முடிவுசெய்யப்பட்டது.
Incorrect
விளக்கம்
- மனித சமூகமும் சுற்றுச்சூழலும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யும் தீயணைப்பு வீரர்களின் தியாகங்களை அங்கீகரிக்கவும் கெளரவிப்பதற் காகவுமாக ஒவ்வோர் ஆண்டும் மே.4 அன்று பன்னாட்டு தீயணைப்பு வீரர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.
- 1999 ஜன.4 அன்று ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் உயிரிழந்த ஐந்து தீயணைப்பு வீரர்களை நினைவுகூருவதற்கு ஆதரவாக உலகெங்கும் மின்னஞ்சல் மூலமாக இடம்பெற்ற பரப்புரையினை அடுத்து மே.4ஆம் தேதியை உலகெங்கும் தீயணைப்பு வீரர்கள் நாளாக நினைவுகூர முடிவுசெய்யப்பட்டது.
-
Question 15 of 50
15. Question
பன்னாட்டு உணவு கட்டுப்பாடற்ற நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- நலமான வாழ்க்கை முறையை வளர்த்தெடுப்பதற்கும், உணவு கட்டுப்பாட்டால் ஏற்படும் இடர்கள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவத ற்குமாக ஒவ்வோர் ஆண்டும் மே.6 அன்று பன்னாட்டு உணவு கட்டுப்பாடற்ற நாள் அனுசரிக்கப்படுகிறது. இதன் சின்னம் வெளிர் நீலநிற நாடா ஆகும்.
Incorrect
விளக்கம்
- நலமான வாழ்க்கை முறையை வளர்த்தெடுப்பதற்கும், உணவு கட்டுப்பாட்டால் ஏற்படும் இடர்கள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவத ற்குமாக ஒவ்வோர் ஆண்டும் மே.6 அன்று பன்னாட்டு உணவு கட்டுப்பாடற்ற நாள் அனுசரிக்கப்படுகிறது. இதன் சின்னம் வெளிர் நீலநிற நாடா ஆகும்.
-
Question 16 of 50
16. Question
‘உலகளாவிய மின்னணு வணிக அறிக்கை – 2019’இன் மதிப்பீடுகளை’ வெளியிட்டுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
- சுவிச்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட ஐநா வர்த்தக மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு (UNCTAD) ’உலகளாவிய மின்னணு வணிக அறிக்கை – 2019’இன் மதிப்பீடுகளை’ வெளியிட்டு உள்ளது. COVID-19 கட்டுப்பாடுகள் காரணமாக, மின்னணு வணிகம் மற்றும் இணையவழி சில்லறை விற்பனையில் வியத்தகு உயர்வு ஏற்பட்டதாக அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
- ஐக்கிய அமெரிக்க நாடுகளைத்தொடர்ந்து ஜப்பான் & சீனா ஆகியவை உலகின் ஒட்டுமொத்த மின்னணு வணிக சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது என்று அவ்வறிக்கை மேலும் கூறியுள்ளது.
Incorrect
விளக்கம்
- சுவிச்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட ஐநா வர்த்தக மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு (UNCTAD) ’உலகளாவிய மின்னணு வணிக அறிக்கை – 2019’இன் மதிப்பீடுகளை’ வெளியிட்டு உள்ளது. COVID-19 கட்டுப்பாடுகள் காரணமாக, மின்னணு வணிகம் மற்றும் இணையவழி சில்லறை விற்பனையில் வியத்தகு உயர்வு ஏற்பட்டதாக அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
- ஐக்கிய அமெரிக்க நாடுகளைத்தொடர்ந்து ஜப்பான் & சீனா ஆகியவை உலகின் ஒட்டுமொத்த மின்னணு வணிக சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது என்று அவ்வறிக்கை மேலும் கூறியுள்ளது.
-
Question 17 of 50
17. Question
துவரை, உளுந்து மற்றும் பாசிப்பயறு ஆகியவை எந்த வகை முதன்மை பயிர்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்?
Correct
விளக்கம்
- மழைக்காலத்தில் விதைக்கப்படும் பயிர்களை இந்தியாவில் முன்பட்டப் பயிர்கள் என்று அழைக்கிறார்கள். அவை கோடை அல்லது பருவமழை காலப்பயிர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. தென்மேற்கு பருவமழை காலத்தில் ஜூலை மாத முதல் மழையின் தொடக்கத்தோடு முன்பட்டப் பயிர்கள் விதைக்கப்படுகின்றன.
- துவரை, உளுந்து மற்றும் பாசிப்பயறு ஆகியவை இந்தப் பருவத்தில் விதைக்கப்படுகிற முதன்மை பருப்பு வகைகளாகும். பருப்பு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவுபெற வேளாண் அமைச்சகம் அண்மையில் ஒரு சிறப்பு முன்பட்டப் பயிர்கள் உத்தியை வகுத்துள்ளது.
Incorrect
விளக்கம்
- மழைக்காலத்தில் விதைக்கப்படும் பயிர்களை இந்தியாவில் முன்பட்டப் பயிர்கள் என்று அழைக்கிறார்கள். அவை கோடை அல்லது பருவமழை காலப்பயிர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. தென்மேற்கு பருவமழை காலத்தில் ஜூலை மாத முதல் மழையின் தொடக்கத்தோடு முன்பட்டப் பயிர்கள் விதைக்கப்படுகின்றன.
- துவரை, உளுந்து மற்றும் பாசிப்பயறு ஆகியவை இந்தப் பருவத்தில் விதைக்கப்படுகிற முதன்மை பருப்பு வகைகளாகும். பருப்பு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவுபெற வேளாண் அமைச்சகம் அண்மையில் ஒரு சிறப்பு முன்பட்டப் பயிர்கள் உத்தியை வகுத்துள்ளது.
-
Question 18 of 50
18. Question
காலநிலை நடவடிக்கை தடமியின் பகுப்பாய்வின்படி, 2100’க்குள் உலக வெப்பநிலை எவ்வளவுக்கு அதிகரிக்கும்?
Correct
விளக்கம்
- 2100ஆம் ஆண்டளவில் உலகம் 2.4°C வெப்பமடையும் என காலநிலை நடவடிக்கை தடமியின் பகுப்பாய்வு கூறியுள்ளது. இது உலகளாவிய நடவடிக்கை அல்லாத வெப்பநிலையைவிட 0.2°C மட்டுமே குறைவாகு -ம். ஆனால், கடந்த 2016’இல் கையெழுத்திடப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் ஒப்புக்கொள்ளப்பட்ட 1.5°C இலக்கைவிட இம்மதிப்பீடு மிக அதிகமாக உள்ளது.
- 1.5°C இலக்கானது இன்னமும் சாத்தியமே என்று அதன் அறிக்கை பரிந்துரைத்துள்ளது; ஆனால் அதற்கு முக்கிய நாடுகளின் நடவடிக்கை தேவைப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- 2100ஆம் ஆண்டளவில் உலகம் 2.4°C வெப்பமடையும் என காலநிலை நடவடிக்கை தடமியின் பகுப்பாய்வு கூறியுள்ளது. இது உலகளாவிய நடவடிக்கை அல்லாத வெப்பநிலையைவிட 0.2°C மட்டுமே குறைவாகு -ம். ஆனால், கடந்த 2016’இல் கையெழுத்திடப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் ஒப்புக்கொள்ளப்பட்ட 1.5°C இலக்கைவிட இம்மதிப்பீடு மிக அதிகமாக உள்ளது.
- 1.5°C இலக்கானது இன்னமும் சாத்தியமே என்று அதன் அறிக்கை பரிந்துரைத்துள்ளது; ஆனால் அதற்கு முக்கிய நாடுகளின் நடவடிக்கை தேவைப்படுகிறது.
-
Question 19 of 50
19. Question
COVID-19 தடுப்பூசிகளுக்கான அறிவுசார் சொத்து பாதுகாப்பைத் தள்ளுபடி செய்வதில் தொடர்புடைய அமைப்பு எது?
Correct
விளக்கம்
- COVID தடுப்பூசிகளுக்கு அறிவுசார் சொத்துக்கள் பாதுகாப்பைத் தள்ளுபடி செய்வது குறித்து பல நாடுகள் உலக வர்த்தக அமைப்பை (WTO) அணுகியுள்ளன. அண்மையில், COVID-19 தடுப்பூசிகளுக்கு அறிவுசார் சொத்துக்கள் பாதுகாப்பைத் தள்ளுபடி செய்வதற்கான ஆதரவை ஐக்கிய அமெரிக்க நாடுகள் அறிவித்தது. உலக வணிக அமைப்பில் தள்ளுபடி தொடர்பான பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா தொடரும். அனைத்து 164 உலக வணிக அமைப்பின் உறுப்பினர்களும் வரைவுக்கு உடன்பட வேண்டும், மேலும் எந்த ஒரு உறுப்பினரும் அதை மறுக்கலாம்.
Incorrect
விளக்கம்
- COVID தடுப்பூசிகளுக்கு அறிவுசார் சொத்துக்கள் பாதுகாப்பைத் தள்ளுபடி செய்வது குறித்து பல நாடுகள் உலக வர்த்தக அமைப்பை (WTO) அணுகியுள்ளன. அண்மையில், COVID-19 தடுப்பூசிகளுக்கு அறிவுசார் சொத்துக்கள் பாதுகாப்பைத் தள்ளுபடி செய்வதற்கான ஆதரவை ஐக்கிய அமெரிக்க நாடுகள் அறிவித்தது. உலக வணிக அமைப்பில் தள்ளுபடி தொடர்பான பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா தொடரும். அனைத்து 164 உலக வணிக அமைப்பின் உறுப்பினர்களும் வரைவுக்கு உடன்பட வேண்டும், மேலும் எந்த ஒரு உறுப்பினரும் அதை மறுக்கலாம்.
-
Question 20 of 50
20. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற DDoS தாக்குதலுடன் தொடர்புடைய துறை எது?
Correct
விளக்கம்
- சேவை மறுப்பு தாக்குதல் (DDoS) என்பது ஒரு கணினியோ அல்லது வலையமைப்போ தரும் சேவையை / வளங்களை அதன் மெய்யான பயனர்கள் அணுகாவண்ணம் முடக்க மேற்கொள்ளப்படும் தீயமுயற்சி ஆகும். அரசாங்கம், நாடாளுமன்றம், பல்கலைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உட்பட பெல்ஜியம் முழுவதும் இருநூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகளின் வலைத்தளங்களை ஒரு பெரிய DdoS தாக்குதல் பாதித்தது.
- மே.4 அன்று தொடங்கிய இந்த DDoS தாக்குதல், நாட்டின் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசாங்க சேவைகளுக்கான இணைய சேவையை வழங்கும் பெல்னெட் நிறுவனத்தை குறிவைத்தது.
Incorrect
விளக்கம்
- சேவை மறுப்பு தாக்குதல் (DDoS) என்பது ஒரு கணினியோ அல்லது வலையமைப்போ தரும் சேவையை / வளங்களை அதன் மெய்யான பயனர்கள் அணுகாவண்ணம் முடக்க மேற்கொள்ளப்படும் தீயமுயற்சி ஆகும். அரசாங்கம், நாடாளுமன்றம், பல்கலைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உட்பட பெல்ஜியம் முழுவதும் இருநூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகளின் வலைத்தளங்களை ஒரு பெரிய DdoS தாக்குதல் பாதித்தது.
- மே.4 அன்று தொடங்கிய இந்த DDoS தாக்குதல், நாட்டின் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசாங்க சேவைகளுக்கான இணைய சேவையை வழங்கும் பெல்னெட் நிறுவனத்தை குறிவைத்தது.
-
Question 21 of 50
21. Question
NASA’இன் பார்க்கர் சூரிய ஆய்வுக்கலமானது எந்தக்கோளின் வளிமண்டலத்தில் இயற்கையான ரேடியோ சமிக்ஞையைக் கண்டறிந்தது?
Correct
விளக்கம்
- NASA’இன் பார்க்கர் சோலார் ஆய்வுக்கலமானது வெள்ளியின் மேல் வளிமண்டலத்தில் பறக்கும்போது இயற்கையான ரேடியோ சிக்னலைக் கண்டறிந்தது. ஏறக்குறைய கடந்த முப்பது ஆண்டுகளில் வெள்ளியின் வளிமண்டலத்தின் அளவீடு செய்யப்பட்ட முதல் முதல் நேரடி அளவீடு இதுவாகும். இது, அந்தக்கோளின் கடந்தகால சித்தரிப்பிலிருந்து மிகவும் வித்தியாசமாக தெரிகிறது. வெள்ளியின் மேல் வளிமண்டலம் நிறைய மாற்றங்களுக்குள்ளாகிறது, எனவே இது பூமியிலிருந்து மாறுபடுகிறது.
Incorrect
விளக்கம்
- NASA’இன் பார்க்கர் சோலார் ஆய்வுக்கலமானது வெள்ளியின் மேல் வளிமண்டலத்தில் பறக்கும்போது இயற்கையான ரேடியோ சிக்னலைக் கண்டறிந்தது. ஏறக்குறைய கடந்த முப்பது ஆண்டுகளில் வெள்ளியின் வளிமண்டலத்தின் அளவீடு செய்யப்பட்ட முதல் முதல் நேரடி அளவீடு இதுவாகும். இது, அந்தக்கோளின் கடந்தகால சித்தரிப்பிலிருந்து மிகவும் வித்தியாசமாக தெரிகிறது. வெள்ளியின் மேல் வளிமண்டலம் நிறைய மாற்றங்களுக்குள்ளாகிறது, எனவே இது பூமியிலிருந்து மாறுபடுகிறது.
-
Question 22 of 50
22. Question
இந்திய அரசு மற்றும் LIC’க்கு சொந்தமான எந்த வங்கியின் உத்தி -சார் முதலீட்டிற்கு CCEA ஒப்புதல் அளித்தது?
Correct
விளக்கம்
- பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு (CCEA) IDBI வங்கியில் நிர்வாகக் கட்டுப்பாட்டை மாற்றுவதோடு உத்திசார் முதலீடு செய்வதற்கான அதன் கொள்கை ரீதியான ஒப்புதலையும் வழங்கியுள்ளது. எவ்வாறாயினும், இந்திய அரசு மற்றும் LIC ஆகியவற்றால் ஒதுக்கப்பட வேண்டிய பங்குதாரர்களின் அளவானது இந்திய ரிசர்வ் வங்கியுடன் (RBI) கலந்தாலோசித்து பரிவர்த்தனை சமயத்தில் தீர்மானிக்கப்படும்.
Incorrect
விளக்கம்
- பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு (CCEA) IDBI வங்கியில் நிர்வாகக் கட்டுப்பாட்டை மாற்றுவதோடு உத்திசார் முதலீடு செய்வதற்கான அதன் கொள்கை ரீதியான ஒப்புதலையும் வழங்கியுள்ளது. எவ்வாறாயினும், இந்திய அரசு மற்றும் LIC ஆகியவற்றால் ஒதுக்கப்பட வேண்டிய பங்குதாரர்களின் அளவானது இந்திய ரிசர்வ் வங்கியுடன் (RBI) கலந்தாலோசித்து பரிவர்த்தனை சமயத்தில் தீர்மானிக்கப்படும்.
-
Question 23 of 50
23. Question
மானஸ் பிஹாரி வர்மா யார்?
Correct
விளக்கம்
- புகழ்மிக்க வானூர்தி அறிவியலாளரான ‘பத்மஸ்ரீ’ மானஸ் பிஹாரி வர்மா, அண்மையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 78. நாட்டின் முதல் இலகு இரக போர் வானூர்தியான ‘தேஜாஸின்’ மூளையாகச் செயல்பட்டவர் இவர். முன்னாள் குடியரசுத்தலைவர் Dr APJ அப்துல் கலாமுடன் இவர் நெருக்கமாக பணியாற்றியுள்ளார்.
Incorrect
விளக்கம்
- புகழ்மிக்க வானூர்தி அறிவியலாளரான ‘பத்மஸ்ரீ’ மானஸ் பிஹாரி வர்மா, அண்மையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 78. நாட்டின் முதல் இலகு இரக போர் வானூர்தியான ‘தேஜாஸின்’ மூளையாகச் செயல்பட்டவர் இவர். முன்னாள் குடியரசுத்தலைவர் Dr APJ அப்துல் கலாமுடன் இவர் நெருக்கமாக பணியாற்றியுள்ளார்.
-
Question 24 of 50
24. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “செயல் திட்டம் – 2030” என்பதை எந்த நாட்டோடு இணைந்து இந்தியா ஏற்றுக்கொண்டது?
Correct
விளக்கம்
- இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோருக்கு இடையிலான ஒரு மெய்நிகர் இருதரப்பு சந்திப்பின்போது, இந்தியாவும், இங்கிலாந்தும் கூட்டாக ‘செயல் திட்டம் – 2030’ஐ ஏற்றுக்கொண்டன. இந்தச் செயல் திட்டத்தை ஒரு விரிவான உத்திசார் கூட்டாண்மைக்கு உயர்த்துவதாக 2 நாட்டு தலைவர்களும் உறுதியளித்தனர். ஓர் ஒருங்கிணைந்த கட்டற்ற வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கும் நோக்கத்துடன் ஒரு விரிவான வர்த்தக கூட்டாண்மை
-யை மேற்கொள்வதாகவும் அவர்கள் அறிவித்தனர்.
Incorrect
விளக்கம்
- இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோருக்கு இடையிலான ஒரு மெய்நிகர் இருதரப்பு சந்திப்பின்போது, இந்தியாவும், இங்கிலாந்தும் கூட்டாக ‘செயல் திட்டம் – 2030’ஐ ஏற்றுக்கொண்டன. இந்தச் செயல் திட்டத்தை ஒரு விரிவான உத்திசார் கூட்டாண்மைக்கு உயர்த்துவதாக 2 நாட்டு தலைவர்களும் உறுதியளித்தனர். ஓர் ஒருங்கிணைந்த கட்டற்ற வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கும் நோக்கத்துடன் ஒரு விரிவான வர்த்தக கூட்டாண்மை
-யை மேற்கொள்வதாகவும் அவர்கள் அறிவித்தனர்.
-
Question 25 of 50
25. Question
கால்வாய் தீவுகள் என்பது ஆங்கில கால்வாயில் உள்ள ஒரு தீவுக் கூட்டமாகும். எவ்விருநாடுகளுக்கு இடையே அவை அமைந்துள்ளன?
Correct
விளக்கம்
- கால்வாய் தீவுகள் என்பது ஆங்கில கால்வாயில் அமைந்துள்ள ஒரு தீவுக் கூட்டமாகும். அது பிரான்சிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே அமைந்து உள்ளது. பிரான்ஸின் நார்மண்டி கடற்கரையிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அது அமைந்துள்ளது. அவற்றில் ஜெர்சியின் பெய்லிவிக் மற்றும் குர்ன்சியின் பெய்லிவிக் ஆகிய இரு தீவுகளும் பிரிட்டிஷ் அரச சார்புநிலையில் உள்ளன. இரண்டாம் எலிசபெத் பேரரசியை அவர்கள் தங்கள் மாகாணத் தலைவராக அங்கீகரிக்கிறார்கள். அந்தத் தீவுகளின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளுக்கும் இங்கிலாந்துதான் பொறுப்பு.
- அண்மையில், அறுபது பிரெஞ்சு மீன்பிடி படகுகள் ஜெர்சி தீவுகளை முற்றுகையிட்டன. அதைத்தொடர்ந்து இங்கிலாந்தில் இருந்து இரண்டு ராயல் கடற்படைக் கப்பல்கள் அங்கு அனுப்பப்பட்டன.
Incorrect
விளக்கம்
- கால்வாய் தீவுகள் என்பது ஆங்கில கால்வாயில் அமைந்துள்ள ஒரு தீவுக் கூட்டமாகும். அது பிரான்சிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே அமைந்து உள்ளது. பிரான்ஸின் நார்மண்டி கடற்கரையிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அது அமைந்துள்ளது. அவற்றில் ஜெர்சியின் பெய்லிவிக் மற்றும் குர்ன்சியின் பெய்லிவிக் ஆகிய இரு தீவுகளும் பிரிட்டிஷ் அரச சார்புநிலையில் உள்ளன. இரண்டாம் எலிசபெத் பேரரசியை அவர்கள் தங்கள் மாகாணத் தலைவராக அங்கீகரிக்கிறார்கள். அந்தத் தீவுகளின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளுக்கும் இங்கிலாந்துதான் பொறுப்பு.
- அண்மையில், அறுபது பிரெஞ்சு மீன்பிடி படகுகள் ஜெர்சி தீவுகளை முற்றுகையிட்டன. அதைத்தொடர்ந்து இங்கிலாந்தில் இருந்து இரண்டு ராயல் கடற்படைக் கப்பல்கள் அங்கு அனுப்பப்பட்டன.
-
Question 26 of 50
26. Question
அண்மையில் எந்த மாநிலத்தின் வீட்டுவசதி ஒழுங்குமுறை சட்டத்தை அரசியலமைப்பிற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது?
Correct
விளக்கம்
- மேற்கு வங்க மாநிலத்தின் வீட்டுவசதி ஒழுங்குமுறை சட்டம் – 2017’ஐ நடுவணரசின் நிலைச்சொத்து (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டத்துக்கு (RERA) நேரடி முரணாக இருப்பதால் இது ‘அரசியலமைப்பிற்கு எதிரானது’ என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
- இந்தத் தீர்ப்பின்படி, RERA’இன் 88 மற்றும் 89 பிரிவுகள், மாநிலங்கள் தங்களுக்கு சொந்தமான மற்றும் நடுவணரசுக்கு இணையான சட்டத்தை உருவாக்க மறைமுகமாக அனுமதிக்கவில்லை.
Incorrect
விளக்கம்
- மேற்கு வங்க மாநிலத்தின் வீட்டுவசதி ஒழுங்குமுறை சட்டம் – 2017’ஐ நடுவணரசின் நிலைச்சொத்து (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டத்துக்கு (RERA) நேரடி முரணாக இருப்பதால் இது ‘அரசியலமைப்பிற்கு எதிரானது’ என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
- இந்தத் தீர்ப்பின்படி, RERA’இன் 88 மற்றும் 89 பிரிவுகள், மாநிலங்கள் தங்களுக்கு சொந்தமான மற்றும் நடுவணரசுக்கு இணையான சட்டத்தை உருவாக்க மறைமுகமாக அனுமதிக்கவில்லை.
-
Question 27 of 50
27. Question
உலகின் மிகப்பெரிய அந்துப்பூச்சியான இராட்சத மர அந்துப்பூச்சி, பொதுவாக கீழ்காணும் எந்த நாட்டில் காணப்படுகிறது?
Correct
விளக்கம்
- இராட்சத மர அந்துப்பூச்சிதான் உலகின் மிகப்பெரிய அந்துப்பூச்சியாகும். அதன் இறக்கைகள் சுமார் 23 செமீ நீலமுடையது. Endoxyla cinereus என்ற அறிவியல் பெயர்கொண்ட அவை கோசிடே குடும்பத்தைச் சார்ந்த -வையாகும். இவ்வகை அந்துப்பூச்சி பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் காணப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பள்ளியில் 25 செமீ வரை இறக்கைகள்கொண்ட ஒரு பெரிய அந்துப்பூச்சி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. மிகக்குறுகிய வாழ்க்கை சுழற்சியைக் கொண்டுள்ள அவை இனச்சேர்க்கை மற்றும் முட்டையிட்ட பிறகு இறப்பெய்துகின்றன.
Incorrect
விளக்கம்
- இராட்சத மர அந்துப்பூச்சிதான் உலகின் மிகப்பெரிய அந்துப்பூச்சியாகும். அதன் இறக்கைகள் சுமார் 23 செமீ நீலமுடையது. Endoxyla cinereus என்ற அறிவியல் பெயர்கொண்ட அவை கோசிடே குடும்பத்தைச் சார்ந்த -வையாகும். இவ்வகை அந்துப்பூச்சி பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் காணப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பள்ளியில் 25 செமீ வரை இறக்கைகள்கொண்ட ஒரு பெரிய அந்துப்பூச்சி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. மிகக்குறுகிய வாழ்க்கை சுழற்சியைக் கொண்டுள்ள அவை இனச்சேர்க்கை மற்றும் முட்டையிட்ட பிறகு இறப்பெய்துகின்றன.
-
Question 28 of 50
28. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற லார்ட்ஸ் ரெசிஸ்டன்ஸ் ஆர்மியுடன் தொடர்புடைய நாடு எது?
Correct
விளக்கம்
- லார்ட்ஸ் ரெசிஸ்டன்ஸ் ஆர்மி என்பது ஒரு கிளர்ச்சிக் குழுவாகும். வடக்கு உகாண்டா, தென் சூடான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு & காங்கோ மக்க ளாட்சிக் குடியரசு உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் அது செயல்படுகிறது.
- அண்மையில் ஒரு முக்கிய தீர்ப்பில், உகாண்டாவைச்சேர்ந்த முன்னாள் போராளித் தலைவரையும், லார்ட்ஸ் ரெசிஸ்டன்ஸ் ஆர்மி தளபதியையும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்காக, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் அவர்களுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- லார்ட்ஸ் ரெசிஸ்டன்ஸ் ஆர்மி என்பது ஒரு கிளர்ச்சிக் குழுவாகும். வடக்கு உகாண்டா, தென் சூடான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு & காங்கோ மக்க ளாட்சிக் குடியரசு உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் அது செயல்படுகிறது.
- அண்மையில் ஒரு முக்கிய தீர்ப்பில், உகாண்டாவைச்சேர்ந்த முன்னாள் போராளித் தலைவரையும், லார்ட்ஸ் ரெசிஸ்டன்ஸ் ஆர்மி தளபதியையும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்காக, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் அவர்களுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
-
Question 29 of 50
29. Question
மாதாந்திர ‘உணவு விலைக்குறியீடை’ வெளியிடுகிற நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- ஐநா அவையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு உணவு விலைக் குறியீட்டை வெளியிடுகிறது. அது தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பால் பொருட்கள், இறைச்சி மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் மாதாந்திர விலை ஏற்ற இறக்கங்களை அளவிடுகிறது. சமீபத்திய உணவு விலைக் குறியீட்டில், உலக உணவு விலைகள், ஏப்ரல் மாதத்தில் தொடர்ச்சியாக 11ஆவது மாதமாக 120.9 புள்ளிகளாக அதிகரித்தன. இது 2014 மே முதல் இந்தக் குறியீட்டின் மிகவுயர்ந்த ஏற்றமாகும். இந்த நிறுவனத்தின்படி, சர்க்கரையின் விலை உயர்வே மற்றவைகளின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ள
Incorrect
விளக்கம்
- ஐநா அவையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு உணவு விலைக் குறியீட்டை வெளியிடுகிறது. அது தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பால் பொருட்கள், இறைச்சி மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் மாதாந்திர விலை ஏற்ற இறக்கங்களை அளவிடுகிறது. சமீபத்திய உணவு விலைக் குறியீட்டில், உலக உணவு விலைகள், ஏப்ரல் மாதத்தில் தொடர்ச்சியாக 11ஆவது மாதமாக 120.9 புள்ளிகளாக அதிகரித்தன. இது 2014 மே முதல் இந்தக் குறியீட்டின் மிகவுயர்ந்த ஏற்றமாகும். இந்த நிறுவனத்தின்படி, சர்க்கரையின் விலை உயர்வே மற்றவைகளின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ள
-
Question 30 of 50
30. Question
அண்மையில் தெலங்கானா அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட ‘கிளைபோசேட்’ என்றால் என்ன?
Correct
விளக்கம்
- ‘கிளைபோசேட்’ என்பது ஒரு களைக்கொல்லியாகும். இது களைகளைக் கொல்லவும், குறிப்பாக பருத்தி பண்ணைகளில் பயன்படுத்தப்படுகிறது. பயிர்களுக்கு இணையாக வளரும் அகன்ற களைகள் மற்றும் புற்களை கொல்லவும் இது பயன்படுகிறது. இந்த இரசாயனத்தின் பரவலான பயன்பாடு (குறிப்பாக பருத்தியில்) மண்ணை மாசுபடுத்துவதோடு, மனித -ர்களுக்கு உடல்நலக்கேடுகளையும் ஏற்படுத்துவதால், சர்ச்சைக்குரிய களைக்கொல்லியான ‘கிளைபோசேட்’ மீது தெலங்கானா மாநில அரசு மொத்தத் தடைவிதித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- ‘கிளைபோசேட்’ என்பது ஒரு களைக்கொல்லியாகும். இது களைகளைக் கொல்லவும், குறிப்பாக பருத்தி பண்ணைகளில் பயன்படுத்தப்படுகிறது. பயிர்களுக்கு இணையாக வளரும் அகன்ற களைகள் மற்றும் புற்களை கொல்லவும் இது பயன்படுகிறது. இந்த இரசாயனத்தின் பரவலான பயன்பாடு (குறிப்பாக பருத்தியில்) மண்ணை மாசுபடுத்துவதோடு, மனித -ர்களுக்கு உடல்நலக்கேடுகளையும் ஏற்படுத்துவதால், சர்ச்சைக்குரிய களைக்கொல்லியான ‘கிளைபோசேட்’ மீது தெலங்கானா மாநில அரசு மொத்தத் தடைவிதித்துள்ளது.
-
Question 31 of 50
31. Question
கீழ்காணும் எந்தத் தொழில்நுட்ப நிறுவனம், மிகச்சிறிய மற்றும் ஆற்றல்வாய்ந்த 2 நானோ மீ நுண்சில்லை உருவாக்கியுள்ளது?
Correct
விளக்கம்
- IBM, 2-நானோ மீ நுண்சில்லை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அது இதுவரையில் உருவாக்கப்பட்ட நுண்சில்லுகளிலேயே மிகச்சிறிய மற்றும் ஆற்றல்வாய்ந்த நுண்சில்லாகும். கணினி சில்லுகளை அடிப்படையாகக்கொண்டு இயங்கிவரும் தற்கால சாதனங்கள், பெரும்பாலும் 10-நானோ மீ அல்லது 7-நானோ மீ செயல்முறை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. சில நிறுவனங்கள் 5-நானோமீட்டர் சில்லுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. குறைந்த எண்ணானது சில்லின் மேம்பட்ட தன்மையைக் குறிக்கின்றது.
Incorrect
விளக்கம்
- IBM, 2-நானோ மீ நுண்சில்லை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அது இதுவரையில் உருவாக்கப்பட்ட நுண்சில்லுகளிலேயே மிகச்சிறிய மற்றும் ஆற்றல்வாய்ந்த நுண்சில்லாகும். கணினி சில்லுகளை அடிப்படையாகக்கொண்டு இயங்கிவரும் தற்கால சாதனங்கள், பெரும்பாலும் 10-நானோ மீ அல்லது 7-நானோ மீ செயல்முறை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. சில நிறுவனங்கள் 5-நானோமீட்டர் சில்லுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. குறைந்த எண்ணானது சில்லின் மேம்பட்ட தன்மையைக் குறிக்கின்றது.
-
Question 32 of 50
32. Question
குறைந்த ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை உள்ளடக்கிய இரத்தக்கோளாறின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் நோய் தாலசீமியா. ஆண்டுதோறும் மே.8 அன்று உலக தாலசீமியா நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த மரபணுக்கோளாறு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அல்லல்களை நினைவுகூருவதே இந்நாளின் நோக்கமாகும்.
- “Addressing Health Inequalities Across the Global Thalassemia Community” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் நோய் தாலசீமியா. ஆண்டுதோறும் மே.8 அன்று உலக தாலசீமியா நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த மரபணுக்கோளாறு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அல்லல்களை நினைவுகூருவதே இந்நாளின் நோக்கமாகும்.
- “Addressing Health Inequalities Across the Global Thalassemia Community” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 33 of 50
33. Question
எந்த வகை வங்கிகளுக்கு `10,000 கோடி மதிப்பிலான சிறப்பு நீண்ட கால ரெப்போ நடவடிக்கையை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது?
Correct
விளக்கம்
- சிறு நிதிய வங்கிகளுக்கு அதன் சிறப்பு நீண்டகால ரெப்போ நடவடிக்கைகளுக்காக `10,000 கோடி மதிப்பிலான முதல் ஏலத்தை, ரெப்போ விகிதத்தில், ஒவ்வொரு மாதமும் நடத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இது ஒரு கடன் வாங்குபவருக்கு `10 இலட்சம் வரை புதிய கடனை வழங்கும் மற்றும் சிறு வணிக நிறுவனங்கள், நுண் மற்றும் சிறு தொழில்கள் மற்றும் பிற அமைப்புசாரா துறை நிறுவனங்களுக்கும் ஆதரவளிக்கும். இந்த வசதி அக்டோபர் 31, 2021 வரை கிடைக்கும்.
Incorrect
விளக்கம்
- சிறு நிதிய வங்கிகளுக்கு அதன் சிறப்பு நீண்டகால ரெப்போ நடவடிக்கைகளுக்காக `10,000 கோடி மதிப்பிலான முதல் ஏலத்தை, ரெப்போ விகிதத்தில், ஒவ்வொரு மாதமும் நடத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இது ஒரு கடன் வாங்குபவருக்கு `10 இலட்சம் வரை புதிய கடனை வழங்கும் மற்றும் சிறு வணிக நிறுவனங்கள், நுண் மற்றும் சிறு தொழில்கள் மற்றும் பிற அமைப்புசாரா துறை நிறுவனங்களுக்கும் ஆதரவளிக்கும். இந்த வசதி அக்டோபர் 31, 2021 வரை கிடைக்கும்.
-
Question 34 of 50
34. Question
எந்த நாடு உருவாக்கிய சினோபார்ம் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு WHO ஒப்புதல் அளிக்கவுள்ளது?
Correct
விளக்கம்
- உலக நலவாழ்வு அமைப்பு இறுதியாக அவசரகால பயன்பாட்டிற்காக சினோபார்ம் COVID-19 தடுப்பூசிக்கு நிபந்தனை ஒப்புதல் அளித்துள்ளது. சீனா உருவாக்கிய சினோபார்ம் தடுப்பூசி ஏற்கனவே 45 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சீனா தனது ஐந்து தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் உள்நாட்டு பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கு சினோபார்ம் மற்றும் சினோவாக் தடுப்பூசிகளை சீனா பயன்படுத்துகிறது.
Incorrect
விளக்கம்
- உலக நலவாழ்வு அமைப்பு இறுதியாக அவசரகால பயன்பாட்டிற்காக சினோபார்ம் COVID-19 தடுப்பூசிக்கு நிபந்தனை ஒப்புதல் அளித்துள்ளது. சீனா உருவாக்கிய சினோபார்ம் தடுப்பூசி ஏற்கனவே 45 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சீனா தனது ஐந்து தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் உள்நாட்டு பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கு சினோபார்ம் மற்றும் சினோவாக் தடுப்பூசிகளை சீனா பயன்படுத்துகிறது.
-
Question 35 of 50
35. Question
ஆயுஷ் விநியோக இயக்கத்தில் சேர்க்கப்பட்ட கபசுர குடிநீர், எந்த மருத்துவ முறையைச் சார்ந்த ஒரு மாமருந்தாகும்?
Correct
விளக்கம்
- COVID-19 தொற்றின் இரண்டாவது அலையைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத பெருவாரியா -ன COVID நோயாளிகளுக்கு பல மூலிகைகளின் கலவை மருந்தான ஆயுஷ் 64 மற்றும் சித்த மருத்துவத்தின் கபசுரக்குடிநீரை நாடு முழுவது -ம் வழங்கும் மாபெரும் திட்டத்தை ஆயுஷ் அமைச்சகம் தொடங்குகிறது. இந்த இரண்டு மருந்துகளும் சிறப்பாகச் செயல்படுவதாக பலதரப்பட்ட மருத்துவச் சோதனைகளில் தெரியவந்துள்ளது.
Incorrect
விளக்கம்
- COVID-19 தொற்றின் இரண்டாவது அலையைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத பெருவாரியா -ன COVID நோயாளிகளுக்கு பல மூலிகைகளின் கலவை மருந்தான ஆயுஷ் 64 மற்றும் சித்த மருத்துவத்தின் கபசுரக்குடிநீரை நாடு முழுவது -ம் வழங்கும் மாபெரும் திட்டத்தை ஆயுஷ் அமைச்சகம் தொடங்குகிறது. இந்த இரண்டு மருந்துகளும் சிறப்பாகச் செயல்படுவதாக பலதரப்பட்ட மருத்துவச் சோதனைகளில் தெரியவந்துள்ளது.
-
Question 36 of 50
36. Question
இந்திய COVID மாறுபாட்டை Variant of Concern என வகைப்படுத்திய நாடு எது?
Correct
விளக்கம்
- இங்கிலாந்தில் உள்ள சுகாதார அதிகாரிகள், இந்திய மாறுபாட்டின் ஒரு துணை வகையை விசாரணை பிரிவின் கீழிருந்து ஒரு “Variant of Concern” என வகைப்படுத்தியுள்ளனர். இங்கிலாந்தில் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து, சமூக பரவலானதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- அதிகாரப்பூர்வமாக B.1.617 என அழைக்கப்படும் அசல் இந்தியா மாறுபாடு முதன்முதலில் அக்டோபரில் கண்டறியப்பட்டது, மேலும் B.1.617.2 மாறுபாடு அதிக பரவல் திறன் கொண்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- இங்கிலாந்தில் உள்ள சுகாதார அதிகாரிகள், இந்திய மாறுபாட்டின் ஒரு துணை வகையை விசாரணை பிரிவின் கீழிருந்து ஒரு “Variant of Concern” என வகைப்படுத்தியுள்ளனர். இங்கிலாந்தில் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து, சமூக பரவலானதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- அதிகாரப்பூர்வமாக B.1.617 என அழைக்கப்படும் அசல் இந்தியா மாறுபாடு முதன்முதலில் அக்டோபரில் கண்டறியப்பட்டது, மேலும் B.1.617.2 மாறுபாடு அதிக பரவல் திறன் கொண்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
-
Question 37 of 50
37. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘கலிபோர்னியா கான்டார்’ என்றால் என்ன?
Correct
விளக்கம்
- ‘கலிபோர்னியா கான்டார்’ என்பது ‘புதிய உலக’ கழுகு இனத்தைச் சேர்ந்த ஒரு கழுகு இனமாகும். இது மிகப்பெரிய வட அமெரிக்க நிலப் பறவையாகும். கடந்த 1987ஆம் ஆண்டில் இந்தப் பறவை, காடுகளில் இருந்து முற்றாக அழிந்ததாகக் கூறப்பட்டது. அண்மையில், அழிவின் விளிம்பிலிருக்கும் இந்தப் பறவையினம், கலிபோர்னியாவின் தெகச்சாபி நகரில் உள்ள ஒரு வீட்டில் கூட்டமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- ‘கலிபோர்னியா கான்டார்’ என்பது ‘புதிய உலக’ கழுகு இனத்தைச் சேர்ந்த ஒரு கழுகு இனமாகும். இது மிகப்பெரிய வட அமெரிக்க நிலப் பறவையாகும். கடந்த 1987ஆம் ஆண்டில் இந்தப் பறவை, காடுகளில் இருந்து முற்றாக அழிந்ததாகக் கூறப்பட்டது. அண்மையில், அழிவின் விளிம்பிலிருக்கும் இந்தப் பறவையினம், கலிபோர்னியாவின் தெகச்சாபி நகரில் உள்ள ஒரு வீட்டில் கூட்டமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது.
-
Question 38 of 50
38. Question
காலநிலை & தூய வளி கூட்டணியானது, எந்த அமைப்புடன் இணைந்து உலகளாவிய மீத்தேன் மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது?
Correct
விளக்கம்
- ஐநா சுற்றுச்சூழல் திட்டத்துடன் (UNEP) இணைந்து காலநிலை மற்றும் தூய வளி கூட்டணியானது “உலகளாவிய மீத்தேன் மதிப்பீடு” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த மதிப்பீட்டு அறிக்கை குறிப்பாக புதைபடிவ எரிபொருள் துறைசார்ந்த மீத்தேன் உமிழ்வைக் குறைப்பதன் மூலம் வரும் பயன்களையும், புவி வெப்பமடைதலின் தாக்கங்களையும் வெளிப்படுத்துகிறது.
Incorrect
விளக்கம்
- ஐநா சுற்றுச்சூழல் திட்டத்துடன் (UNEP) இணைந்து காலநிலை மற்றும் தூய வளி கூட்டணியானது “உலகளாவிய மீத்தேன் மதிப்பீடு” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த மதிப்பீட்டு அறிக்கை குறிப்பாக புதைபடிவ எரிபொருள் துறைசார்ந்த மீத்தேன் உமிழ்வைக் குறைப்பதன் மூலம் வரும் பயன்களையும், புவி வெப்பமடைதலின் தாக்கங்களையும் வெளிப்படுத்துகிறது.
-
Question 39 of 50
39. Question
“ID-Art” செயலியை தொடங்கியுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
- இன்டர்போல், “ID-Art” என்ற திறன்பேசி செயலியை வெளியிட்டுள்ளது. இந்தச் செயலி, களவாடப்பட்ட கலாச்சார சொத்துக்களை அடையாளம் காணவும், சட்டத்துக்குப்புறம்பான கடத்தலைக் குறைக்கவும், திருடப்பட்ட படைப்புகள் மற்றும் கலைப்பொருட்களை மீட்டெடுப்பதற்கான வாய்ப் -புகளை அதிகரிக்கவும் உதவும்.
- திருடப்பட்ட கலைப்படைப்புகளுக்கான இன்டர்போலின் தரவுத்தளத்தை அணுக, உலகெங்குமுள்ள சட்ட அமலாக்க நிறுவனங்களால் பயன்படுத்த இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்களும் அணுகலாம்.
Incorrect
விளக்கம்
- இன்டர்போல், “ID-Art” என்ற திறன்பேசி செயலியை வெளியிட்டுள்ளது. இந்தச் செயலி, களவாடப்பட்ட கலாச்சார சொத்துக்களை அடையாளம் காணவும், சட்டத்துக்குப்புறம்பான கடத்தலைக் குறைக்கவும், திருடப்பட்ட படைப்புகள் மற்றும் கலைப்பொருட்களை மீட்டெடுப்பதற்கான வாய்ப் -புகளை அதிகரிக்கவும் உதவும்.
- திருடப்பட்ட கலைப்படைப்புகளுக்கான இன்டர்போலின் தரவுத்தளத்தை அணுக, உலகெங்குமுள்ள சட்ட அமலாக்க நிறுவனங்களால் பயன்படுத்த இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்களும் அணுகலாம்.
-
Question 40 of 50
40. Question
ஐரோப்பிய முதலீட்டு வங்கியானது எந்த இந்திய வங்கியுடன், காலநிலையை மையமாகக்கொண்ட, சரி ஒப்பு நிதியுதவிக்கான ஓர் ஒப்பந்தத்தில் நுழைந்துள்ளது?
Correct
விளக்கம்
- காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மையை மையமாகக் கொண்ட இந்திய சிறு வணிகங்களுக்கு, சரிஒப்பு நிதியுதவியை வழங்குவதற்காக ஐரோப்பிய முதலீட்டு வங்கி பாரத வங்கியுடன் ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம், 100 மில்லியன் யூரோ மதிப்புடையதாகும். இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்காக இரு வங்கிகளும் “NEEV FUND I” என்ற புதிய நிதியத்தை உருவாக்கியுள்ளன.
Incorrect
விளக்கம்
- காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மையை மையமாகக் கொண்ட இந்திய சிறு வணிகங்களுக்கு, சரிஒப்பு நிதியுதவியை வழங்குவதற்காக ஐரோப்பிய முதலீட்டு வங்கி பாரத வங்கியுடன் ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம், 100 மில்லியன் யூரோ மதிப்புடையதாகும். இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்காக இரு வங்கிகளும் “NEEV FUND I” என்ற புதிய நிதியத்தை உருவாக்கியுள்ளன.
-
Question 41 of 50
41. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘XcodeGhost’ என்றால் என்ன?
Correct
விளக்கம்
- “XcodeGhost” என்பது ஒரு தீம்பொருளாகும். அது, ஆப் ஸ்டோரில் பதிவேற்றப்பட்ட ஐபோன் மற்றும் ஐபாட் செயலிகளில் தீம்பொருளை செலுத்துவதாக கூறப்படுகிறது. இது முதலில் 2015’இல் கண்டுபிடிக்கப்பட்டது. அண்மையில், 128 மில்லியனுக்கும் அதிகமான iOS பயனர்கள் “Xcode Ghost” தீம்பொருளால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பயனர்களில் 55% பேர் சீனாவிலும், அவர்களுள் 18 மில்லியன் பேர் அமெரிக்காவிலும் உள்ளனர்.
Incorrect
விளக்கம்
- “XcodeGhost” என்பது ஒரு தீம்பொருளாகும். அது, ஆப் ஸ்டோரில் பதிவேற்றப்பட்ட ஐபோன் மற்றும் ஐபாட் செயலிகளில் தீம்பொருளை செலுத்துவதாக கூறப்படுகிறது. இது முதலில் 2015’இல் கண்டுபிடிக்கப்பட்டது. அண்மையில், 128 மில்லியனுக்கும் அதிகமான iOS பயனர்கள் “Xcode Ghost” தீம்பொருளால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பயனர்களில் 55% பேர் சீனாவிலும், அவர்களுள் 18 மில்லியன் பேர் அமெரிக்காவிலும் உள்ளனர்.
-
Question 42 of 50
42. Question
மனநலத்திற்காக ‘தோஸ்ட் பார் லைப்’ திறன்பேசி செயலியை வெளியிட்ட நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (CBSE) சமீபத்தில் மாணவர்களின் மனோ-சமூக நலனுக்கான புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப்புதிய செயலி CBSE-உடன் இணைந்த பள்ளிகளைச் சேர்ந்த 9-12 வகுப்பு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உதவும்.
- பயிற்சிபெற்ற ஆலோசகர்களால் வாரத்திற்கு மும்முறை நேரடி ஆலோசனை அமர்வுகள் இலவசமாக நடத்தப்படும். முன்னர், கட்டணமில்லா எண்மூலம் ஆலோசனை வழங்கும் நடைமுறை இருந்தது.
Incorrect
விளக்கம்
- மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (CBSE) சமீபத்தில் மாணவர்களின் மனோ-சமூக நலனுக்கான புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப்புதிய செயலி CBSE-உடன் இணைந்த பள்ளிகளைச் சேர்ந்த 9-12 வகுப்பு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உதவும்.
- பயிற்சிபெற்ற ஆலோசகர்களால் வாரத்திற்கு மும்முறை நேரடி ஆலோசனை அமர்வுகள் இலவசமாக நடத்தப்படும். முன்னர், கட்டணமில்லா எண்மூலம் ஆலோசனை வழங்கும் நடைமுறை இருந்தது.
-
Question 43 of 50
43. Question
கீழ்காணும் எவ்விரு நாடுகளால் கூட்டாக இணைந்து ‘3ஆவது ஆர்க்டிக் அறிவியல் அமைச்சர்கள் கூட்டம்’ ஏற்பாடு செய்யப்பட்டது?
Correct
விளக்கம்
- ஆர்க்டிக் பகுதியில் ஆராய்ச்சி & ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பதற்கான தளமான மூன்றாவது ஆர்க்டிக் அறிவியல் அமைச்சர்கள் கூட்டத்தில் (2021 மே 8-9) இந்தியா பங்கேற்றது. முதல் இரண்டு கூட்டங்கள், முறையே அமெரிக்காவில் 2016’இல் மற்றும் ஜெர்மனியில் 2018’இல் நடைபெற்றது. ஐஸ்லாந்து மற்றும் ஜப்பான் கூட்டாக ஏற்பாடு செய்துள்ள 3ஆவது ஆர்க்டிக் அறிவியல் அமைச்சர்கள் கூட்டம், ஆசியாவில் நடக்கும் முதல் அமைச்சர்கள் கூட்டமாகும். ஆர்க்டிக் கவுன்சிலில் இந்தியா மற்ற பன்னிரண்டு நாடுகளுடன் ‘பார்வையாளர்’ அந்தஸ்தைப் பெற்றுள்ளது
Incorrect
விளக்கம்
- ஆர்க்டிக் பகுதியில் ஆராய்ச்சி & ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பதற்கான தளமான மூன்றாவது ஆர்க்டிக் அறிவியல் அமைச்சர்கள் கூட்டத்தில் (2021 மே 8-9) இந்தியா பங்கேற்றது. முதல் இரண்டு கூட்டங்கள், முறையே அமெரிக்காவில் 2016’இல் மற்றும் ஜெர்மனியில் 2018’இல் நடைபெற்றது. ஐஸ்லாந்து மற்றும் ஜப்பான் கூட்டாக ஏற்பாடு செய்துள்ள 3ஆவது ஆர்க்டிக் அறிவியல் அமைச்சர்கள் கூட்டம், ஆசியாவில் நடக்கும் முதல் அமைச்சர்கள் கூட்டமாகும். ஆர்க்டிக் கவுன்சிலில் இந்தியா மற்ற பன்னிரண்டு நாடுகளுடன் ‘பார்வையாளர்’ அந்தஸ்தைப் பெற்றுள்ளது
-
Question 44 of 50
44. Question
அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் மற்றும் ஆர்னா சபாலெங்கா ஆகியோர் பின்வரும் எந்த ‘மாஸ்டர்ஸ் 100 போட்டி’யில் வெற்றி வாகை சூடியுள்ளனர்?
Correct
விளக்கம்
- ஜெர்மன் டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் இத்தாலிய மேட்டியோ பெரெட்டினியை தோற்கடித்து தனது நான்காவது மாஸ்டர்ஸ் 1000 கிரீடம் மற்றும் இரண்டாவது மாட்ரிட் ஓபன் பட்டத்தை பெற்றார். இந்த வீரர் ஜூலை 2017 முதல் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளார், மேலும் அவர் கடந்த ஆண்டு US ஓபன் ரன்னர்-அப் ஆகவும் இருந்தார்.
- முதுவா மாட்ரிட் ஓபன் போட்டியில் பெலாரஷிய டென்னிஸ் வீரர் ஆர்னா சபாலெங்கா தனது 10ஆவது பட்டத்தை வென்றுள்ளார். அவர் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஆஷ்லீ பார்ட்டியை தோற்கடித்தார்.
Incorrect
விளக்கம்
- ஜெர்மன் டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் இத்தாலிய மேட்டியோ பெரெட்டினியை தோற்கடித்து தனது நான்காவது மாஸ்டர்ஸ் 1000 கிரீடம் மற்றும் இரண்டாவது மாட்ரிட் ஓபன் பட்டத்தை பெற்றார். இந்த வீரர் ஜூலை 2017 முதல் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளார், மேலும் அவர் கடந்த ஆண்டு US ஓபன் ரன்னர்-அப் ஆகவும் இருந்தார்.
- முதுவா மாட்ரிட் ஓபன் போட்டியில் பெலாரஷிய டென்னிஸ் வீரர் ஆர்னா சபாலெங்கா தனது 10ஆவது பட்டத்தை வென்றுள்ளார். அவர் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஆஷ்லீ பார்ட்டியை தோற்கடித்தார்.
-
Question 45 of 50
45. Question
நடப்பாண்டில் (2021) வரும் தேசிய தொழில்நுட்ப நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- நாடு மேற்கொண்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மே.11 அன்று தேசிய தொழில்நுட்ப நாள் கொண்டாடப்படுகிறது. “Science and Technology for a Sustainable Future” என்பது நடப்பாண்டில் வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
- இந்த நாள், முதன்முதலில் 1999 மே.11 அன்று அனுசரிக்கப்பட்டது. அதே தேதியில் 1998’இல், இராஜஸ்தானில் உள்ள இந்திய இராணுவத்தின் பொக்ரான் சோதனைத்தளத்தில் இந்தியா 3 அணு சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது. 1998 மே.11 அன்று இந்தியா தனது முதல் உள்நாட்டு வானூர்தியான ஹன்சா-3 மற்றும் திரிசூல் ஆகியவற்றை பரிசோதனை செய்தது.
Incorrect
விளக்கம்
- நாடு மேற்கொண்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மே.11 அன்று தேசிய தொழில்நுட்ப நாள் கொண்டாடப்படுகிறது. “Science and Technology for a Sustainable Future” என்பது நடப்பாண்டில் வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
- இந்த நாள், முதன்முதலில் 1999 மே.11 அன்று அனுசரிக்கப்பட்டது. அதே தேதியில் 1998’இல், இராஜஸ்தானில் உள்ள இந்திய இராணுவத்தின் பொக்ரான் சோதனைத்தளத்தில் இந்தியா 3 அணு சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது. 1998 மே.11 அன்று இந்தியா தனது முதல் உள்நாட்டு வானூர்தியான ஹன்சா-3 மற்றும் திரிசூல் ஆகியவற்றை பரிசோதனை செய்தது.
-
Question 46 of 50
46. Question
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய இனமான Ampelorhiza heteroxylon, கீழ்காணும் எந்த வகையைச் சேர்ந்ததாகும்?
Correct
விளக்கம்
- பனாமாவில் 18.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கொடியோடும் தாவரத்தின் பழமையான நம்பகமான இனம் இது என்று கூறப்படுகிறது. பூச்சக்காய் குடும்பத்தைச் சார்ந்த ‘லியானா’ என அழைக்கப்படும் ஏறும் கொடியைச் சேர்ந்த இப்புதிய இனத்திற்கு ’Ampelorhiza heteroxylon’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு, ஏறும் தாவரங்களின் பரிணாம வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- பனாமாவில் 18.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கொடியோடும் தாவரத்தின் பழமையான நம்பகமான இனம் இது என்று கூறப்படுகிறது. பூச்சக்காய் குடும்பத்தைச் சார்ந்த ‘லியானா’ என அழைக்கப்படும் ஏறும் கொடியைச் சேர்ந்த இப்புதிய இனத்திற்கு ’Ampelorhiza heteroxylon’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு, ஏறும் தாவரங்களின் பரிணாம வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 47 of 50
47. Question
இந்தியாவில் இயக்கப்படும் ஒரே விமானந்தாங்கிக்கப்பல் எது?
Correct
விளக்கம்
- இந்தியாவின் ஒரே விமானந்தாங்கிக்கப்பலான INS விக்ரமாதித்யா என்பது மாற்றியமைக்கப்பட்ட கியேவ் வகுப்பைச்சார்ந்த 44,500 டன் எடைகொண்ட விமானந்தாங்கிக்கப்பலாகும். இந்த விமானந்தாங்கிக் கப்பல் சமீபத்தில் தனது சொந்த துறைமுகமான கர்நாடகாவில் உள்ள கார்வாரில் ஒரு சிறிய தீவிபத்துக்கு ஆளானது.
- இந்த விமானந்தாங்கிக்கப்பலை இந்தியா ரஷ்யாவிலிருந்து வாங்கியது. 7 ஆண்டுகளுக்கு முன்பு கடற்படையில் அது இணைக்கப்பட்டது. MiG-29K ஏவுகணைகளை ஏவ இந்த விமானந்தாங்கிக்கப்பல் பயன்படுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் ஒரே விமானந்தாங்கிக்கப்பலான INS விக்ரமாதித்யா என்பது மாற்றியமைக்கப்பட்ட கியேவ் வகுப்பைச்சார்ந்த 44,500 டன் எடைகொண்ட விமானந்தாங்கிக்கப்பலாகும். இந்த விமானந்தாங்கிக் கப்பல் சமீபத்தில் தனது சொந்த துறைமுகமான கர்நாடகாவில் உள்ள கார்வாரில் ஒரு சிறிய தீவிபத்துக்கு ஆளானது.
- இந்த விமானந்தாங்கிக்கப்பலை இந்தியா ரஷ்யாவிலிருந்து வாங்கியது. 7 ஆண்டுகளுக்கு முன்பு கடற்படையில் அது இணைக்கப்பட்டது. MiG-29K ஏவுகணைகளை ஏவ இந்த விமானந்தாங்கிக்கப்பல் பயன்படுத்தப்படுகிறது.
-
Question 48 of 50
48. Question
லாங் மார்ச் 5B’இன் மீதங்கள் இந்தியப்பெருங்கடலில் வீழ்ந்தன. அது எந்த நாட்டினுடைய ஏவுகலமாகும்?
Correct
விளக்கம்
- சீனாவின் மிகப்பெரிய ஏவுகணையின் மீதங்கள் இந்தியப்பெருங்கடலில் வீழ்ந்தன அதன் பெரும்பாலான கூறுகள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தபோதே எரிந்தன. லாங் மார்ச் 5B ஏவுகணை, சீனாவின் அடுத்த விண்வெளி நிலையமான தியாங்காங்கின் முக்கிய தொகுதியை ஏப்ரல் மாதம் ஏவியது. இவை பூமியில் எங்கு விழும் என்பது பற்றிய யூகங்கள் நிலவி வந்தன. கடந்த ஆண்டு, முதல் லாங் மார்ச் 5B’இன் மீதங்கள் ஐவரி கோஸ்டில் விழுந்தன.
Incorrect
விளக்கம்
- சீனாவின் மிகப்பெரிய ஏவுகணையின் மீதங்கள் இந்தியப்பெருங்கடலில் வீழ்ந்தன அதன் பெரும்பாலான கூறுகள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தபோதே எரிந்தன. லாங் மார்ச் 5B ஏவுகணை, சீனாவின் அடுத்த விண்வெளி நிலையமான தியாங்காங்கின் முக்கிய தொகுதியை ஏப்ரல் மாதம் ஏவியது. இவை பூமியில் எங்கு விழும் என்பது பற்றிய யூகங்கள் நிலவி வந்தன. கடந்த ஆண்டு, முதல் லாங் மார்ச் 5B’இன் மீதங்கள் ஐவரி கோஸ்டில் விழுந்தன.
-
Question 49 of 50
49. Question
“மோதல் மற்றும் பாதுகாப்பு” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
- ‘மோதல் மற்றும் பாதுகாப்பு’ என்பது இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN), வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையாகும். இந்த அறிக்கையில், இயற்கைக்கும் மோதலுக்கும் இடையிலான சிக்கலான உறவுகளை ஆராய்ந்து அமைதிக் கட்டமைத்தல் மற்றும் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட கொள்கைகளை IUCN பரிந்துரைக்கிறது.
- IUCN என்பது இயற்கை மற்றும் வளங்களின் பாதுகாப்பு மற்றும் நிலைத் தன்மைக்காக செயல்படுகிற ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இதன் தலைமையகம் சுவிச்சர்லாந்தின் கிளாண்டில் அமைந்துள்ளது.
Incorrect
விளக்கம்
- ‘மோதல் மற்றும் பாதுகாப்பு’ என்பது இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN), வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையாகும். இந்த அறிக்கையில், இயற்கைக்கும் மோதலுக்கும் இடையிலான சிக்கலான உறவுகளை ஆராய்ந்து அமைதிக் கட்டமைத்தல் மற்றும் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட கொள்கைகளை IUCN பரிந்துரைக்கிறது.
- IUCN என்பது இயற்கை மற்றும் வளங்களின் பாதுகாப்பு மற்றும் நிலைத் தன்மைக்காக செயல்படுகிற ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இதன் தலைமையகம் சுவிச்சர்லாந்தின் கிளாண்டில் அமைந்துள்ளது.
-
Question 50 of 50
50. Question
உலக செவிலியர் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலக செவிலியர் நாளானது ஒவ்வோர் ஆண்டும் மே.12 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 1820ஆம் ஆண்டு இதே நாளில், பிரபல சமூக சீர்திருத்தவாதியும் செவிலியருமான புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். ஓர் ஆங்கில புள்ளிவிவர நிபுணரும் சமூக சீர்திருத்தவாதியும் ஆன அவர், நவீன செவிலியத்தின் முக்கிய தூண்களை நிறுவினார்.
- உலக செவிலியர்கள் கவுன்சிலானது உலக செவிலியர் நாளை அனுசரிக்கிறது. 130’க்கும் மேற்பட்ட தேசிய செவிலியர் சங்கங்களின் கூட்டமைப்புதான் அந்தக் கவுன்சில்.
Incorrect
விளக்கம்
- உலக செவிலியர் நாளானது ஒவ்வோர் ஆண்டும் மே.12 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 1820ஆம் ஆண்டு இதே நாளில், பிரபல சமூக சீர்திருத்தவாதியும் செவிலியருமான புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். ஓர் ஆங்கில புள்ளிவிவர நிபுணரும் சமூக சீர்திருத்தவாதியும் ஆன அவர், நவீன செவிலியத்தின் முக்கிய தூண்களை நிறுவினார்.
- உலக செவிலியர்கள் கவுன்சிலானது உலக செவிலியர் நாளை அனுசரிக்கிறது. 130’க்கும் மேற்பட்ட தேசிய செவிலியர் சங்கங்களின் கூட்டமைப்புதான் அந்தக் கவுன்சில்.
Leaderboard: May 2nd Week 2021 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||