May 2021 TNPSC Monthly Current Affairs Online Test in Tamil
May 2021 TNPSC Monthly Current Affairs Online Test in Tamil
Quiz-summary
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
-
Question 1 of 100
1. Question
331,449,281 மக்கள்தொகையுடன் உலகின் மூன்றாவது அதிக மக்கள்தொகைகொண்ட நாடு எது?
Correct
விளக்கம்
- ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம் அமெரிக்காவின் மக்கள்தொகை 331,449,281 என்று அறிவித்தது. இது, கடந்த பத்தாண்டுகளில் இது 7.4% அதிகரிப்பாகும். இந்த மக்கள்தொகை புள்ளிவிவரங்கள், மாநில சட்டமன்றங்கள் / சுயாதீன ஆணையங்களால் நாட்டின் அரசியல் வரைபடங்களை மறுவரையறை செய்ய உதவும்.
Incorrect
விளக்கம்
- ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம் அமெரிக்காவின் மக்கள்தொகை 331,449,281 என்று அறிவித்தது. இது, கடந்த பத்தாண்டுகளில் இது 7.4% அதிகரிப்பாகும். இந்த மக்கள்தொகை புள்ளிவிவரங்கள், மாநில சட்டமன்றங்கள் / சுயாதீன ஆணையங்களால் நாட்டின் அரசியல் வரைபடங்களை மறுவரையறை செய்ய உதவும்.
-
Question 2 of 100
2. Question
‘வங்கி இணைப்பில் வாடிக்கையாளர்களின் திருப்தி’ குறித்த ஆய்வை நடத்தவுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- அண்மையில் பொதுத்துறை வங்கிகளின் இணைப்பின் தாக்கத்தைக் கண்டறிய, ‘வாடிக்கையாளர் திருப்தி ஆய்வை’ நடத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவுசெய்துள்ளது. ‘வங்கி வாடிக்கையாளர்களின் திருப்தி’ குறித் -த ஆய்வானது 21 மாநிலங்களைச் சார்ந்த மொத்தம் 20,000 பேரின் பங்களிப்பை உள்ளடக்கும். வாடிக்கையாளர் சேவைகளின் கண்ணோட்டத்திலிருந்து, இது நேர்மறையானதா என்பதை மதிப்பீடு செய்ய 22 கேள்விகள் கேட்கப்படும்
Incorrect
விளக்கம்
- அண்மையில் பொதுத்துறை வங்கிகளின் இணைப்பின் தாக்கத்தைக் கண்டறிய, ‘வாடிக்கையாளர் திருப்தி ஆய்வை’ நடத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவுசெய்துள்ளது. ‘வங்கி வாடிக்கையாளர்களின் திருப்தி’ குறித் -த ஆய்வானது 21 மாநிலங்களைச் சார்ந்த மொத்தம் 20,000 பேரின் பங்களிப்பை உள்ளடக்கும். வாடிக்கையாளர் சேவைகளின் கண்ணோட்டத்திலிருந்து, இது நேர்மறையானதா என்பதை மதிப்பீடு செய்ய 22 கேள்விகள் கேட்கப்படும்
-
Question 3 of 100
3. Question
தொழிலாளர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலகெங்கும் தமது பணியின்போது கொல்லப்பட்ட, காயமடைந்த, உடல் ஊனமுற்ற தொழிலாளர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஆண் -டுதோறும் ஏப்ரல்.28ஆம் தேதி அன்று தொழிலாளர் நினைவு நாள் (Workers’ Memorial Day) அனுசரிக்கப்படுகிறது. “Health and Safety is a fundamental workers’ right” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- உலகெங்கும் தமது பணியின்போது கொல்லப்பட்ட, காயமடைந்த, உடல் ஊனமுற்ற தொழிலாளர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஆண் -டுதோறும் ஏப்ரல்.28ஆம் தேதி அன்று தொழிலாளர் நினைவு நாள் (Workers’ Memorial Day) அனுசரிக்கப்படுகிறது. “Health and Safety is a fundamental workers’ right” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 4 of 100
4. Question
ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 2020ஆம் ஆண்டில், இராணுவத்துக்கு அதிகம் செலவு செய்த நாடு எது?
Correct
விளக்கம்
- ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) அண்மைய அறிக்கையின்படி, கடந்த 2020ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) இராணுவத்துக்கு அதிகம் செலவுசெய்துள்ளது.
- ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு (US) அடுத்த இடங்களில் சீனா, இந்தியா, ரஷியா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய நாடுகள் உள்ளன. இந்த ஐந்து நாடுகளும் இணைந்து உலக இராணுவ செலவினங்களில் 62 சதவீதத் -தை கொண்டுள்ளன. 2.6 சதவீத அளவுக்கு, இந்த ஆண்டில், இராணுவ செலவினங்களில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) அண்மைய அறிக்கையின்படி, கடந்த 2020ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) இராணுவத்துக்கு அதிகம் செலவுசெய்துள்ளது.
- ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு (US) அடுத்த இடங்களில் சீனா, இந்தியா, ரஷியா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய நாடுகள் உள்ளன. இந்த ஐந்து நாடுகளும் இணைந்து உலக இராணுவ செலவினங்களில் 62 சதவீதத் -தை கொண்டுள்ளன. 2.6 சதவீத அளவுக்கு, இந்த ஆண்டில், இராணுவ செலவினங்களில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
-
Question 5 of 100
5. Question
‘பொருளாதார அறிக்கையின் நிலை’யை வெளியிட்ட நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- ரிசர்வ் வங்கியானது அண்மையில், ‘பொருளாதார நிலை’ அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், COVID-19 நோய்த்தொற்றுகள் உடனடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்றும் அதன் காரணமாக விநியோகச் சங்கிலி கடுமையாக பாதிக்கும் என்றும் அது பணவீக்க அழுத்தங்களுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- ரிசர்வ் வங்கியானது அண்மையில், ‘பொருளாதார நிலை’ அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், COVID-19 நோய்த்தொற்றுகள் உடனடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்றும் அதன் காரணமாக விநியோகச் சங்கிலி கடுமையாக பாதிக்கும் என்றும் அது பணவீக்க அழுத்தங்களுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
Question 6 of 100
6. Question
அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற தீபிகா குமாரி மற்றும் அதானு தாஸ் ஆகியோருடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Correct
விளக்கம்
- இந்தியாவின் முன்னணி வில்வித்தை சாம்பியன்களான தீபிகா குமாரி மற்றும் அவரது கணவர் அதானு தாஸ் ஆகியோர் வில்வித்தை உலகக் கோப்பை நிலை-1 மகளிர் மற்றும் ஆடவர் நிகழ்வின் ‘ரீகர்வ்’ நிகழ்வில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில், மகளிர் ‘ரீகர்வ்’ அணிக்கு இது முதல் உலகக்கோப்பை தங்கப்பதக்கம் ஆகும்.
- மேலும், அதானு தாஸ் மற்றும் அங்கிதா ஆகியோரைக்கொண்ட இந்தியாவின் கலப்பு அணி, அதே போட்டியில் வெண்கலம் பெற்றுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் முன்னணி வில்வித்தை சாம்பியன்களான தீபிகா குமாரி மற்றும் அவரது கணவர் அதானு தாஸ் ஆகியோர் வில்வித்தை உலகக் கோப்பை நிலை-1 மகளிர் மற்றும் ஆடவர் நிகழ்வின் ‘ரீகர்வ்’ நிகழ்வில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில், மகளிர் ‘ரீகர்வ்’ அணிக்கு இது முதல் உலகக்கோப்பை தங்கப்பதக்கம் ஆகும்.
- மேலும், அதானு தாஸ் மற்றும் அங்கிதா ஆகியோரைக்கொண்ட இந்தியாவின் கலப்பு அணி, அதே போட்டியில் வெண்கலம் பெற்றுள்ளது.
-
Question 7 of 100
7. Question
ஐநா பன்னாட்டு செர்னோபில் பேரிடர் நினைவு நாள் அனுசரிக்க -ப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- செர்னோபில் அணுவுலை பேரிடரானது 1986ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. ஐநா அவையானது ஆண்டுதோறும் ஏப்ரல்.26’ஐ சர்வதேச செர்னோபில் பேரிடர் நினைவுநாளாக அனுசரித்துவருகிறது.
- நடப்பாண்டு (2021), இந்த அணுவுலை பேரிடரின் முப்பதாம் ஆண்டு நிறைவைக்குறிக்கிறது. அணுவாற்றலின் அபாயங்கள் மற்றும் செர்னோ -பில் பேரிடரின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- செர்னோபில் அணுவுலை பேரிடரானது 1986ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. ஐநா அவையானது ஆண்டுதோறும் ஏப்ரல்.26’ஐ சர்வதேச செர்னோபில் பேரிடர் நினைவுநாளாக அனுசரித்துவருகிறது.
- நடப்பாண்டு (2021), இந்த அணுவுலை பேரிடரின் முப்பதாம் ஆண்டு நிறைவைக்குறிக்கிறது. அணுவாற்றலின் அபாயங்கள் மற்றும் செர்னோ -பில் பேரிடரின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
-
Question 8 of 100
8. Question
அண்மையில் எந்தத் தேதியில், பன்னாட்டு தீயணைப்பு வீரர்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது?
Correct
விளக்கம்
- மனித சமூகமும் சுற்றுச்சூழலும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யும் தீயணைப்பு வீரர்களின் தியாகங்களை அங்கீகரிக்கவும் கெளரவிப்பதற் -காகவுமாக ஒவ்வோர் ஆண்டும் மே.4 அன்று பன்னாட்டு தீயணைப்பு வீரர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.
- 1999 ஜன.4 அன்று ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் உயிரிழந்த ஐந்து தீயணைப்பு வீரர்களை நினைவுகூருவதற்கு ஆதரவாக உலகெங்கும் மின்னஞ்சல் மூலமாக இடம்பெற்ற பரப்புரையினை அடுத்து மே.4ஆம் தேதியை உலகெங்கும் தீயணைப்பு வீரர்கள் நாளாக நினைவுகூர முடிவுசெய்யப்பட்டது.
Incorrect
விளக்கம்
- மனித சமூகமும் சுற்றுச்சூழலும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யும் தீயணைப்பு வீரர்களின் தியாகங்களை அங்கீகரிக்கவும் கெளரவிப்பதற் -காகவுமாக ஒவ்வோர் ஆண்டும் மே.4 அன்று பன்னாட்டு தீயணைப்பு வீரர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.
- 1999 ஜன.4 அன்று ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் உயிரிழந்த ஐந்து தீயணைப்பு வீரர்களை நினைவுகூருவதற்கு ஆதரவாக உலகெங்கும் மின்னஞ்சல் மூலமாக இடம்பெற்ற பரப்புரையினை அடுத்து மே.4ஆம் தேதியை உலகெங்கும் தீயணைப்பு வீரர்கள் நாளாக நினைவுகூர முடிவுசெய்யப்பட்டது.
-
Question 9 of 100
9. Question
‘உலகளாவிய மின்னணு வணிக அறிக்கை – 2019’இன் மதிப்பீடுகளை’ வெளியிட்டுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
- சுவிச்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட ஐநா வர்த்தக மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு (UNCTAD) ’உலகளாவிய மின்னணு வணிக அறிக்கை – 2019’இன் மதிப்பீடுகளை’ வெளியிட்டு உள்ளது. COVID-19 கட்டுப்பாடுகள் காரணமாக, மின்னணு வணிகம் மற்றும் இணையவழி சில்லறை விற்பனையில் வியத்தகு உயர்வு ஏற்பட்டதாக அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
- ஐக்கிய அமெரிக்க நாடுகளைத்தொடர்ந்து ஜப்பான் & சீனா ஆகியவை உலகின் ஒட்டுமொத்த மின்னணு வணிக சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது என்று அவ்வறிக்கை மேலும் கூறியுள்ளது.
Incorrect
விளக்கம்
- சுவிச்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட ஐநா வர்த்தக மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு (UNCTAD) ’உலகளாவிய மின்னணு வணிக அறிக்கை – 2019’இன் மதிப்பீடுகளை’ வெளியிட்டு உள்ளது. COVID-19 கட்டுப்பாடுகள் காரணமாக, மின்னணு வணிகம் மற்றும் இணையவழி சில்லறை விற்பனையில் வியத்தகு உயர்வு ஏற்பட்டதாக அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
- ஐக்கிய அமெரிக்க நாடுகளைத்தொடர்ந்து ஜப்பான் & சீனா ஆகியவை உலகின் ஒட்டுமொத்த மின்னணு வணிக சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது என்று அவ்வறிக்கை மேலும் கூறியுள்ளது.
-
Question 10 of 100
10. Question
மீன்களுக்கான முதல் உள்நாட்டு தடுப்பூசியின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- சென்னையில் உள்ள மத்திய உவர்நீர் மீன்வளர்ப்புக் கழகமானது வைரல் நரம்புத்திசு அழுகல் நோய்க்கு ஒரு உள்நாட்டு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. Nodavac-R என்பது அந்தத்தடுப்பூசியின் பெயராகும். இந்த நோய், பெட்டனோடவைரஸால் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் எலும்பு மீனினங்களை தாக்குகிறது. இந்த வைரஸால் நாற்பதுக்கும் மேற்பட்ட இனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன; அவற்றில் பெரும்பாலானவை கடல்மீனினங்கள். இந்த வைரஸ் தானூடுபரவுதல் மற்றும் தொடர்பின் மூலமாகவும் பரவுகிறது. இந்த நோய், பெரும்பாலும் மீன்குஞ்சுகளில் ஏற்படுகிறது. சில வேளைகளில், பெரிய மீன்களையும் தாக்குகிறது.
Incorrect
விளக்கம்
- சென்னையில் உள்ள மத்திய உவர்நீர் மீன்வளர்ப்புக் கழகமானது வைரல் நரம்புத்திசு அழுகல் நோய்க்கு ஒரு உள்நாட்டு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. Nodavac-R என்பது அந்தத்தடுப்பூசியின் பெயராகும். இந்த நோய், பெட்டனோடவைரஸால் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் எலும்பு மீனினங்களை தாக்குகிறது. இந்த வைரஸால் நாற்பதுக்கும் மேற்பட்ட இனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன; அவற்றில் பெரும்பாலானவை கடல்மீனினங்கள். இந்த வைரஸ் தானூடுபரவுதல் மற்றும் தொடர்பின் மூலமாகவும் பரவுகிறது. இந்த நோய், பெரும்பாலும் மீன்குஞ்சுகளில் ஏற்படுகிறது. சில வேளைகளில், பெரிய மீன்களையும் தாக்குகிறது.
-
Question 11 of 100
11. Question
இந்தியாவில், ஆயுஷ்மான் பாரத் திவாஸ் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஆயுஷ்மான் பாரத் திவாஸ் ஆனது ஏப்ரல்.30 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. ஆயுஷ்மான் பாரத் திட்டமானது, நாட்டின் தொலை தூர பகுதிகளில், எளிதில் கிடைக்கக்கூடிய மற்றும் மலிவு விலையிலான மருத்துவ வசதிகளை வழங்க முற்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ், ஒரு குடும்பத்திற்கு ஆண்டொன்றுக்கு `5 இலட்சம் வரை பயன்கள் கிடைக்கப்பெறுகிறது.
Incorrect
விளக்கம்
- ஆயுஷ்மான் பாரத் திவாஸ் ஆனது ஏப்ரல்.30 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. ஆயுஷ்மான் பாரத் திட்டமானது, நாட்டின் தொலை தூர பகுதிகளில், எளிதில் கிடைக்கக்கூடிய மற்றும் மலிவு விலையிலான மருத்துவ வசதிகளை வழங்க முற்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ், ஒரு குடும்பத்திற்கு ஆண்டொன்றுக்கு `5 இலட்சம் வரை பயன்கள் கிடைக்கப்பெறுகிறது.
-
Question 12 of 100
12. Question
அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஊசித்தட்டான்களின் இரண்டு புதிய இனங்கள் (Euphaea thosegharensis மற்றும் Euphaea pseudodi -spar) இந்தியாவின் எந்தப் பகுதியைச் சார்ந்தவையாகும்?
Correct
விளக்கம்
- இந்திய ஆராய்ச்சியாளர்கள் மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் Euphaea thosegharensis & Euphaea pseudodispar எனப் பெயரிடப்பட்ட 2 புதிய வகை ஊசித்தட்டான்களைக் கண்டுபிடித்துள்ளனர். மேற்குத்தொ -டர்ச்சி மலைகளை ஆதியாகக்கொண்ட இவை, யூபியா இனத்தைச் சார்ந்த பெரிய பூச்சிகளாகும்.
Incorrect
விளக்கம்
- இந்திய ஆராய்ச்சியாளர்கள் மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் Euphaea thosegharensis & Euphaea pseudodispar எனப் பெயரிடப்பட்ட 2 புதிய வகை ஊசித்தட்டான்களைக் கண்டுபிடித்துள்ளனர். மேற்குத்தொ -டர்ச்சி மலைகளை ஆதியாகக்கொண்ட இவை, யூபியா இனத்தைச் சார்ந்த பெரிய பூச்சிகளாகும்.
-
Question 13 of 100
13. Question
கீழ்காணும் எந்த இந்திய ஆயுதப்படையால் ஆபரேஷன் சமுத்ர சேது-2 தொடங்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- இந்திய கடற்படையானது ஆபரேஷன் சமுத்ர சேது-2’ஐ தொடங்கியுள்ளது. இதன்கீழ், இந்திய கடற்படையானது சமுத்ர சேது II செயல்பாட்டின் ஒருபகுதியாக கொல்கத்தா, கொச்சி, தல்வார், தாபர், திரிகண்ட், ஜலாஷ்வா மற்றும் ஐராவத் ஆகிய 7 இந்திய கடற்படைக் கப்பல்கள், பல்வேறு நாடுகளிலிருந்து மருத்துவ உயிர்வளி நிரப்பப்பட்ட கிரையோஜனிக் கொள்கலன்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொண்டு வருவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்
- இந்திய கடற்படையானது ஆபரேஷன் சமுத்ர சேது-2’ஐ தொடங்கியுள்ளது. இதன்கீழ், இந்திய கடற்படையானது சமுத்ர சேது II செயல்பாட்டின் ஒருபகுதியாக கொல்கத்தா, கொச்சி, தல்வார், தாபர், திரிகண்ட், ஜலாஷ்வா மற்றும் ஐராவத் ஆகிய 7 இந்திய கடற்படைக் கப்பல்கள், பல்வேறு நாடுகளிலிருந்து மருத்துவ உயிர்வளி நிரப்பப்பட்ட கிரையோஜனிக் கொள்கலன்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொண்டு வருவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளன.
-
Question 14 of 100
14. Question
மத்திய வேளாண் எந்திர பயிற்சி மற்றும் சோதனை நிறுவனம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- பூத்னியில் உள்ள மத்திய வேளாண் எந்திர பயிற்சி மற்றும் சோதனை நிறுவனமானது வேளாண்மை மற்றும் உழவர்நல அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு முதன்மை நிறுவனம் ஆகும். இது மத்திய பிரதேச மாநிலத்தி -ல் அமைந்துள்ளது. சமீபத்தில், நாட்டின் முதல் மின்சார உழவு எந்திரம் இந்நிறுவனத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இந்தப் புதிய மின்சார உழவு எந்திரம் மற்ற வகை உழவு எந்திரங்களைவிட சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.
Incorrect
விளக்கம்
- பூத்னியில் உள்ள மத்திய வேளாண் எந்திர பயிற்சி மற்றும் சோதனை நிறுவனமானது வேளாண்மை மற்றும் உழவர்நல அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு முதன்மை நிறுவனம் ஆகும். இது மத்திய பிரதேச மாநிலத்தி -ல் அமைந்துள்ளது. சமீபத்தில், நாட்டின் முதல் மின்சார உழவு எந்திரம் இந்நிறுவனத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இந்தப் புதிய மின்சார உழவு எந்திரம் மற்ற வகை உழவு எந்திரங்களைவிட சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.
-
Question 15 of 100
15. Question
‘CLAP’ என்ற பெயரில் ஒரு தூய்மை இயக்கத்தை தொடங்கவுள்ள இந்திய மாநில அரசு எது?
Correct
விளக்கம்
- CLAP (Clean Andhra Pradesh) ஜெகனண்ணா ஸ்வச்ச சங்கல்ப திட்டத் -தை ஆந்திர பிரதேச மாநில அரசு தொடங்கவுள்ளது. இந்தத் திட்டம் ஜூலை மாதத்தில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சிற்றூர்களை தூய்மையாக வைத்திருப்பதற்கான 100 நாட்கள் தூய்மை திட்டம் மே.1 முதல் தொடங்கும். சிறந்த கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மைக்கும் அம்மாநிலம் திட்டமிட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- CLAP (Clean Andhra Pradesh) ஜெகனண்ணா ஸ்வச்ச சங்கல்ப திட்டத் -தை ஆந்திர பிரதேச மாநில அரசு தொடங்கவுள்ளது. இந்தத் திட்டம் ஜூலை மாதத்தில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சிற்றூர்களை தூய்மையாக வைத்திருப்பதற்கான 100 நாட்கள் தூய்மை திட்டம் மே.1 முதல் தொடங்கும். சிறந்த கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மைக்கும் அம்மாநிலம் திட்டமிட்டுள்ளது.
-
Question 16 of 100
16. Question
உலகளவில் மிகவும் மதிப்புமிக்க முதல் பத்து காப்பீட்டு நிறுவன -ங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய காப்பீட்டு நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- ஆயுள் காப்பீட்டுக் கழகமானது (LIC) உலகளவில் மூன்றாவது வலுவான மற்றும் பத்தாவது மதிப்புமிக்க காப்பீட்டு நிறுவனமாக உள்ளது. பிராண்ட் பைனான்ஸ் இன்சூரன்ஸ் 100-2021’இன் அறிக்கையின்படி, LIC’இன் மதிப்பு கிட்டத்தட்ட 7% அதிகரித்து 8.65 பில்லியன் டாலராக உள்ளது.
- முதல் பத்து இடங்களில் ஐந்து சீன காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. அதில் பிங் ஆன் இன்ஷூரன்ஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
Incorrect
விளக்கம்
- ஆயுள் காப்பீட்டுக் கழகமானது (LIC) உலகளவில் மூன்றாவது வலுவான மற்றும் பத்தாவது மதிப்புமிக்க காப்பீட்டு நிறுவனமாக உள்ளது. பிராண்ட் பைனான்ஸ் இன்சூரன்ஸ் 100-2021’இன் அறிக்கையின்படி, LIC’இன் மதிப்பு கிட்டத்தட்ட 7% அதிகரித்து 8.65 பில்லியன் டாலராக உள்ளது.
- முதல் பத்து இடங்களில் ஐந்து சீன காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. அதில் பிங் ஆன் இன்ஷூரன்ஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
-
Question 17 of 100
17. Question
சோதனை அடிப்படையில் தடுப்பூசிகளை டிரோன்மூலமாகக் கொண்டுசெல்வதற்கு, உள்நாட்டு வான்போக்குவரத்து அமைச்சகம், பின்வரும் எந்த மாநிலத்திற்கு அனுமதியளித்துள்ளது?
Correct
விளக்கம்
- சோதனை அடிப்படையில் தடுப்பூசிகளை டிரோன்மூலமாகக் கொண்டு செல்வதற்கு, தெலங்கானா மாநில அரசுக்கு மத்திய உள்நாடு வான் போக்குவரத்து அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இந்த விலக்கு ஓர் ஆண்டுகாலத்திற்கோ (அ) அடுத்த உத்தரவு வரையோ செல்லுபடியாகும். COVID-19 தடுப்பூசியை விநியோகிக்க டிரோன்களைப் பயன்படுத்துவது குறித்து சாத்தியக்கூறு ஆய்வுசெய்ய, ஏப்ரல் மாதத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கவுன்சிலுக்கு அவ்வமைச்சகம் அனுமதியளித்தது.
Incorrect
விளக்கம்
- சோதனை அடிப்படையில் தடுப்பூசிகளை டிரோன்மூலமாகக் கொண்டு செல்வதற்கு, தெலங்கானா மாநில அரசுக்கு மத்திய உள்நாடு வான் போக்குவரத்து அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இந்த விலக்கு ஓர் ஆண்டுகாலத்திற்கோ (அ) அடுத்த உத்தரவு வரையோ செல்லுபடியாகும். COVID-19 தடுப்பூசியை விநியோகிக்க டிரோன்களைப் பயன்படுத்துவது குறித்து சாத்தியக்கூறு ஆய்வுசெய்ய, ஏப்ரல் மாதத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கவுன்சிலுக்கு அவ்வமைச்சகம் அனுமதியளித்தது.
-
Question 18 of 100
18. Question
உலக பத்திரிகை சுதந்திர தினம் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் மே.3 அன்று உலக பத்திரிகை சுதந்திர நாளாக ஐக்கிய நாடுகள் அவை கொண்டாடுகிறது. UN பொது அவையானது பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கவும் இந் நாளை அறிவித்தது. இதுதொடர்பான தீர்மானத்தை, ஐநா, கடந்த 1993ஆம் ஆண்டில் நிறைவேற்றியது. “Information as a Public Good” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- ஆண்டுதோறும் மே.3 அன்று உலக பத்திரிகை சுதந்திர நாளாக ஐக்கிய நாடுகள் அவை கொண்டாடுகிறது. UN பொது அவையானது பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கவும் இந் நாளை அறிவித்தது. இதுதொடர்பான தீர்மானத்தை, ஐநா, கடந்த 1993ஆம் ஆண்டில் நிறைவேற்றியது. “Information as a Public Good” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.
-
Question 19 of 100
19. Question
வார்சா மம்மி திட்டத்தில் முதல் முறையாக எந்த வகை மம்மி கண்டுபிடிக்கப்பட்டது?
Correct
விளக்கம்
- வார்சா மம்மி திட்டத்தில், உலகின் முதல் கர்ப்பிணி மம்மியை ஆராய்ச்சி -யாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எகிப்தில் முதலாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக கூறப்படும் இந்த மம்மி, ஓர் ஆண் போதகருக்கு சொந்தமான சவப்பெட்டியின் உள்ளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1826ஆம் ஆண்டில் போலந்தில் உள்ள வார்சா பல்கலைக்கழகத்திற்கு இந்த மம்மி நன்கொ -டையாக வழங்கப்பட்டது. இந்தக்கண்டுபிடிப்பு, ஆராய்ச்சியாளர்களுக்கு பண்டைய காலங்களில் நிலவிய பேறுகாலத்திற்கு முந்தைய நலன் குறித்த முதலாவது ஆதாரங்களை சேகரிக்க உதவுகிறது.
Incorrect
விளக்கம்
- வார்சா மம்மி திட்டத்தில், உலகின் முதல் கர்ப்பிணி மம்மியை ஆராய்ச்சி -யாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எகிப்தில் முதலாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக கூறப்படும் இந்த மம்மி, ஓர் ஆண் போதகருக்கு சொந்தமான சவப்பெட்டியின் உள்ளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1826ஆம் ஆண்டில் போலந்தில் உள்ள வார்சா பல்கலைக்கழகத்திற்கு இந்த மம்மி நன்கொ -டையாக வழங்கப்பட்டது. இந்தக்கண்டுபிடிப்பு, ஆராய்ச்சியாளர்களுக்கு பண்டைய காலங்களில் நிலவிய பேறுகாலத்திற்கு முந்தைய நலன் குறித்த முதலாவது ஆதாரங்களை சேகரிக்க உதவுகிறது.
-
Question 20 of 100
20. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “MACS 1407” என்றால் என்ன?
Correct
விளக்கம்
- இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து புனேவின் அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவியலாளர்கள் MACS 1407 என்ற புதிய அதிக மகசூல் தரக்கூடிய மற்றும் பூச்சி-எதிர்ப்புத் திறன்கொண்ட சோயாபீன்ஸை உருவாக்கியுள்ளனர்.
- இந்த விதை மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் பயிரிட ஏற்றதாகும்.
Incorrect
விளக்கம்
- இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து புனேவின் அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவியலாளர்கள் MACS 1407 என்ற புதிய அதிக மகசூல் தரக்கூடிய மற்றும் பூச்சி-எதிர்ப்புத் திறன்கொண்ட சோயாபீன்ஸை உருவாக்கியுள்ளனர்.
- இந்த விதை மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் பயிரிட ஏற்றதாகும்.
-
Question 21 of 100
21. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற ருஷிகுல்யா ஆறு பாயும் மாநிலம் எது?
Correct
விளக்கம்
- ஒடிஸா மாநிலத்தில் பாயும் ருஷிகுல்யா ஆற்றுமுகத்துவாரம், ககிர்மாதா -வுக்குப் பிறகு, இந்தியாவில், ஆலிவ் ரிட்லி ஆமைகளின் இரண்டாவது பெரிய பொறிப்பகமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு, ருஷிகுல்யா ஆற்று முகத்துவாரத்துக்கு அருகே ஆலிவ் ரிட்லி கடலாமைகள் கூடுகட்ட வரவில்லை. ஏனெனில் கூடு கட்டும் காலம் கடந்துவிட்டது. கடந்த 2020 மார்ச்சில், மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆமைகள் இந்த இடத்தில் கூடு கட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Incorrect
விளக்கம்
- ஒடிஸா மாநிலத்தில் பாயும் ருஷிகுல்யா ஆற்றுமுகத்துவாரம், ககிர்மாதா -வுக்குப் பிறகு, இந்தியாவில், ஆலிவ் ரிட்லி ஆமைகளின் இரண்டாவது பெரிய பொறிப்பகமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு, ருஷிகுல்யா ஆற்று முகத்துவாரத்துக்கு அருகே ஆலிவ் ரிட்லி கடலாமைகள் கூடுகட்ட வரவில்லை. ஏனெனில் கூடு கட்டும் காலம் கடந்துவிட்டது. கடந்த 2020 மார்ச்சில், மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆமைகள் இந்த இடத்தில் கூடு கட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Question 22 of 100
22. Question
“துருவ் Mk – III MR” என்றால் என்ன?
Correct
விளக்கம்
- துருவ் Mk – III MR என்பது ஒரு நவீன இலகு இரக உலங்கூர்தி ஆகும். இதனை, பெங்களூரு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட் வடிவமைத்து உருவாக்கியுள்ளது. இந்த உலங்கூர்தி பரிசோதனை செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில், ஓர் இந்திய கடலோர காவல்படை கப்பலின் மேல் தளத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்திய கடலோர காவல்படையினர் பயன்படுத்துவதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- துருவ் Mk – III MR என்பது ஒரு நவீன இலகு இரக உலங்கூர்தி ஆகும். இதனை, பெங்களூரு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட் வடிவமைத்து உருவாக்கியுள்ளது. இந்த உலங்கூர்தி பரிசோதனை செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில், ஓர் இந்திய கடலோர காவல்படை கப்பலின் மேல் தளத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்திய கடலோர காவல்படையினர் பயன்படுத்துவதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.
-
Question 23 of 100
23. Question
தேசிய மனிதவுரிமைகள் ஆணையத்தின் இடைக்கால தலைவ -ராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- தேசிய மனிதவுரிமைகள் ஆணையத்தில் உறுப்பினராக உள்ள நீதிபதி (ஓய்வு) பிரபுல்லா சந்திர பந்த், 2021 ஏப்ரல்.25 முதல் அமலுக்கு வரும் வகையில் அதன் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- NHRC உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, 2014-2017 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக அவர் பதவி வகித்து வந்தார். மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2013 முதல் 2014 வரை அவர் பதவி வகித்துள்ளார்.
Incorrect
விளக்கம்
- தேசிய மனிதவுரிமைகள் ஆணையத்தில் உறுப்பினராக உள்ள நீதிபதி (ஓய்வு) பிரபுல்லா சந்திர பந்த், 2021 ஏப்ரல்.25 முதல் அமலுக்கு வரும் வகையில் அதன் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- NHRC உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, 2014-2017 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக அவர் பதவி வகித்து வந்தார். மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2013 முதல் 2014 வரை அவர் பதவி வகித்துள்ளார்.
-
Question 24 of 100
24. Question
கங்கையின் முக்கிய கிளையாறான பத்மா ஆறு பாய்கிற நாடு எது?
Correct
விளக்கம்
- பத்மா ஆறு கங்கையின் முக்கிய கிளையாறாகும். அது வங்காளதேசத்து -க்குள் நுழைவதற்கு முன்பு இந்தியாவிற்கும் வங்காளதேசத்துக்கும் இடையிலான மேற்கு எல்லையை உருவாக்குகிறது. சமீபத்தில், பத்மா ஆற்றில், மணல் ஏற்றிச் சென்ற ஒரு சரக்குக் கப்பலைத் தாக்கியதில், 30’க்கும் மேற்பட்ட பயணிகளைக் கொண்ட ஒரு படகு கவிழ்ந்தது.
- வங்காளதேசத்தின் பழைய காந்தல்பரி படகு முனையத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் குறைந்தது 26 பேர் மரணித்திருப்பர்.
Incorrect
விளக்கம்
- பத்மா ஆறு கங்கையின் முக்கிய கிளையாறாகும். அது வங்காளதேசத்து -க்குள் நுழைவதற்கு முன்பு இந்தியாவிற்கும் வங்காளதேசத்துக்கும் இடையிலான மேற்கு எல்லையை உருவாக்குகிறது. சமீபத்தில், பத்மா ஆற்றில், மணல் ஏற்றிச் சென்ற ஒரு சரக்குக் கப்பலைத் தாக்கியதில், 30’க்கும் மேற்பட்ட பயணிகளைக் கொண்ட ஒரு படகு கவிழ்ந்தது.
- வங்காளதேசத்தின் பழைய காந்தல்பரி படகு முனையத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் குறைந்தது 26 பேர் மரணித்திருப்பர்.
-
Question 25 of 100
25. Question
இந்தியா, கீழ்காணும் எந்த நாட்டுடன் இணைந்து $1.4 பில்லியன் டாலர் மதிப்பிலான தனியார் துறை வர்த்தகம் மற்றும் முதலீட்டை அறிவித்துள்ளது?
Correct
விளக்கம்
- இந்தியாவும் இங்கிலாந்தும் 1 பில்லியன் பவுண்டுகள் ($1.4 பில்லியன் டாலர்) தனியார் துறை வர்த்தகம் மற்றும் முதலீட்டை அறிவித்துள்ளன. சீரம் இந்தியா நிறுவனத்தின் 240 மில்லியன் பவுண்டுகள் முதலீடும் இதில் அடங்கும். சீரம் நிறுவனம், கோடஜெனிக்ஸ் உடன் இணைந்து, COVID-19’க்கு எதிராக ஒரு டோஸ் நாசி தடுப்பூசியின் ஆரம்பக்கட்ட சோதனைகளைத்தொடங்கியுள்ளது. இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான வர்த்தகம் ஆண்டுக்கு சுமார் 23 பில்லியன் பவுண்டுகள் ஆக உள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவும் இங்கிலாந்தும் 1 பில்லியன் பவுண்டுகள் ($1.4 பில்லியன் டாலர்) தனியார் துறை வர்த்தகம் மற்றும் முதலீட்டை அறிவித்துள்ளன. சீரம் இந்தியா நிறுவனத்தின் 240 மில்லியன் பவுண்டுகள் முதலீடும் இதில் அடங்கும். சீரம் நிறுவனம், கோடஜெனிக்ஸ் உடன் இணைந்து, COVID-19’க்கு எதிராக ஒரு டோஸ் நாசி தடுப்பூசியின் ஆரம்பக்கட்ட சோதனைகளைத்தொடங்கியுள்ளது. இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான வர்த்தகம் ஆண்டுக்கு சுமார் 23 பில்லியன் பவுண்டுகள் ஆக உள்ளது.
-
Question 26 of 100
26. Question
2021 மே நிலவரப்படி, மிக நீண்டகாலம் பணியாற்றிய பெண் முதலமைச்சர் யார்?
Correct
விளக்கம்
- மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக மேற்கு வங்க மாநில முதல் அமைச்சராக பதவியேற்றார். அவர், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்துவருகிறார். மூத்த தலைவர் ஷீலா தீட்சித், தில்லியின் மிகநீண்டகால முதலமைச்சராகவும், எந்தவொரு இந்திய மாநிலத்தைச் சார்ந்த முதலமைச்சர்களிலும் மிக நீண்டகாலம் பணியாற்றிய பெண் முதலமைச்சராகவும் உள்ளார். அவர், 1998ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகள் முதலமைச்சராக பணியாற்றியுள்ளார்.
Incorrect
விளக்கம்
- மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக மேற்கு வங்க மாநில முதல் அமைச்சராக பதவியேற்றார். அவர், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்துவருகிறார். மூத்த தலைவர் ஷீலா தீட்சித், தில்லியின் மிகநீண்டகால முதலமைச்சராகவும், எந்தவொரு இந்திய மாநிலத்தைச் சார்ந்த முதலமைச்சர்களிலும் மிக நீண்டகாலம் பணியாற்றிய பெண் முதலமைச்சராகவும் உள்ளார். அவர், 1998ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகள் முதலமைச்சராக பணியாற்றியுள்ளார்.
-
Question 27 of 100
27. Question
Yamatosaurus izanagii என்ற புதிய வகை வாத்தலகு டைனோசர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- ஜப்பானின் தெற்கு தீவுகளில் ஒன்றில் ஹாட்ரோசார் அல்லது வாத்தலகு டைனோசர், Yamatosaurus izanagii என்ற புதிய இனத்தை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் குழு அடையாளம் கண்டுள்ளது. இந்தக்கண்டுபிடிப்பு இவ்விலங்குகள் ஆசியாவிலிருந்து வட அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த ஹாட்ரோசாரின் இடம்பெயர்வுபற்றிய புதிய தகவல்களை கூறுகின்றன. இவ்வுயிரினங்கள் நிமிர்ந்து நடப்பதிலிருந்து நான்கு கால்களில் நடப்பது வரை பரிணமித்தன என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.
Incorrect
விளக்கம்
- ஜப்பானின் தெற்கு தீவுகளில் ஒன்றில் ஹாட்ரோசார் அல்லது வாத்தலகு டைனோசர், Yamatosaurus izanagii என்ற புதிய இனத்தை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் குழு அடையாளம் கண்டுள்ளது. இந்தக்கண்டுபிடிப்பு இவ்விலங்குகள் ஆசியாவிலிருந்து வட அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த ஹாட்ரோசாரின் இடம்பெயர்வுபற்றிய புதிய தகவல்களை கூறுகின்றன. இவ்வுயிரினங்கள் நிமிர்ந்து நடப்பதிலிருந்து நான்கு கால்களில் நடப்பது வரை பரிணமித்தன என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.
-
Question 28 of 100
28. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘மேபிளவர் 400’ என்றால் என்ன?
Correct
விளக்கம்
- ‘மேபிளவர் 400’ உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு கப்பலாகும். இந்தக்கப்பல், சூரிய தகடுகளால் மூடப்பட்டுள்ளது. கடல்மாசுபாடு குறித்து ஆய்வுசெய்து, தண்ணீரில் உள்ள நெகிழிகளை பகுப்பாய்வு செய்து நீர்வாழ் பாலூட்டிகளையும் இது கண்காணிக்கும். இந்தியா, அமெரிக்கா, சுவிச்சர்லாந்துபோன்ற பல்வேறு நாடுகளைச்சார்ந்த நூற்றுக்கணக்கான நபர்கள் இந்தக் கப்பல் தயாரிப்பில் ஈடுபட்டனர்.
Incorrect
விளக்கம்
- ‘மேபிளவர் 400’ உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு கப்பலாகும். இந்தக்கப்பல், சூரிய தகடுகளால் மூடப்பட்டுள்ளது. கடல்மாசுபாடு குறித்து ஆய்வுசெய்து, தண்ணீரில் உள்ள நெகிழிகளை பகுப்பாய்வு செய்து நீர்வாழ் பாலூட்டிகளையும் இது கண்காணிக்கும். இந்தியா, அமெரிக்கா, சுவிச்சர்லாந்துபோன்ற பல்வேறு நாடுகளைச்சார்ந்த நூற்றுக்கணக்கான நபர்கள் இந்தக் கப்பல் தயாரிப்பில் ஈடுபட்டனர்.
-
Question 29 of 100
29. Question
பன்னாட்டு உணவு கட்டுப்பாடற்ற நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- நலமான வாழ்க்கை முறையை வளர்த்தெடுப்பதற்கும், உணவு கட்டுப்பாட்டால் ஏற்படும் இடர்கள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவத ற்குமாக ஒவ்வோர் ஆண்டும் மே.6 அன்று பன்னாட்டு உணவு கட்டுப்பாடற்ற நாள் அனுசரிக்கப்படுகிறது. இதன் சின்னம் வெளிர் நீலநிற நாடா ஆகும்.
Incorrect
விளக்கம்
- நலமான வாழ்க்கை முறையை வளர்த்தெடுப்பதற்கும், உணவு கட்டுப்பாட்டால் ஏற்படும் இடர்கள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவத ற்குமாக ஒவ்வோர் ஆண்டும் மே.6 அன்று பன்னாட்டு உணவு கட்டுப்பாடற்ற நாள் அனுசரிக்கப்படுகிறது. இதன் சின்னம் வெளிர் நீலநிற நாடா ஆகும்.
-
Question 30 of 100
30. Question
COVID-19 பாதிப்புக்குள்ளான ஆசிய சிங்கங்கள் உள்ள நேரு விலங்கியல் பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள எட்டு ஆசிய சிங்கங்கள் COVID-19 பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இதுபோன்று இந்தியாவில் நடைபெறுவது இது முதன்முறையாகும். அதன் மாதிரிகள், செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டன. மேலும், RT-PCR பரிசோதனைகளின்போதும் அவை COVID-19 பாதிப்புக்கு உள்ளாகியிருந்தன. இருப்பினும், விலங்குகள் மனிதர்களுக்கு இந்நோயை பரப்புகின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை கண்டறியப்படவில்லை.
Incorrect
விளக்கம்
- ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள எட்டு ஆசிய சிங்கங்கள் COVID-19 பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இதுபோன்று இந்தியாவில் நடைபெறுவது இது முதன்முறையாகும். அதன் மாதிரிகள், செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டன. மேலும், RT-PCR பரிசோதனைகளின்போதும் அவை COVID-19 பாதிப்புக்கு உள்ளாகியிருந்தன. இருப்பினும், விலங்குகள் மனிதர்களுக்கு இந்நோயை பரப்புகின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை கண்டறியப்படவில்லை.
-
Question 31 of 100
31. Question
UCO அடிப்படையிலான உயரி-டீசல் கலந்த டீசலின் முதல் விநியோகம் அண்மையில் தொடங்கிவைக்கப்பட்டது. UCO என்றால் என்ன?
Correct
விளக்கம்
- பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் அடிப்படையிலான உயிரி டீசல் கலந்த டீசலின் முதல் விநியோகம் அண்மையில் புது தில்லியில் உள்ள இந்தியன் ஆயிலின் திக்ரிக்கலன் விற்பனை முனையத்திலிருந்து தொ -டங்கிவைக்கப்பட்டது. இவ்விழாவுக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார். முன்னதாக 2019ஆம் ஆண்டில், பெட்ரோலிய மற்றும் சுகாதார அமைச்சகங்கள், “பயன்படுத்திய சமையல் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் உயரி டீசலை கொள்முதல் செய்தல்” என்பதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தின. IOCL, 2021 மார்ச் வரை 51 KL UCO-உயிரி டீசலைப் பெற்றுள்ளது.
Incorrect
விளக்கம்
- பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் அடிப்படையிலான உயிரி டீசல் கலந்த டீசலின் முதல் விநியோகம் அண்மையில் புது தில்லியில் உள்ள இந்தியன் ஆயிலின் திக்ரிக்கலன் விற்பனை முனையத்திலிருந்து தொ -டங்கிவைக்கப்பட்டது. இவ்விழாவுக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார். முன்னதாக 2019ஆம் ஆண்டில், பெட்ரோலிய மற்றும் சுகாதார அமைச்சகங்கள், “பயன்படுத்திய சமையல் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் உயரி டீசலை கொள்முதல் செய்தல்” என்பதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தின. IOCL, 2021 மார்ச் வரை 51 KL UCO-உயிரி டீசலைப் பெற்றுள்ளது.
-
Question 32 of 100
32. Question
WHO ஆதரவு அமைப்பான GINA உடன் தொடர்புடைய நோய் எது?
Correct
விளக்கம்
- உலக ஆஸ்துமா நாளானது ஆஸ்துமாவிற்கான உலகளாவிய முன்னெடுப்பால் (GINA) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது, உலக நலவாழ்வு அமைப்பின் ஆதரவில், 1993ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். உலகளவில் ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற் -காக ஆண்டுதோறும் உலக ஆஸ்துமா நாள் மே.5ஆம் தேதியன்று ஏற்பாடு செய்யப்படுகிறது.
- “Uncovering Asthma Misconceptions” என்பது நடப்பாண்டு வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும. உலகளவில் 339 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு ஆஸ்துமா இருப்பதாக WHO மதிப்பிடுகிறது.
Incorrect
விளக்கம்
- உலக ஆஸ்துமா நாளானது ஆஸ்துமாவிற்கான உலகளாவிய முன்னெடுப்பால் (GINA) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது, உலக நலவாழ்வு அமைப்பின் ஆதரவில், 1993ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். உலகளவில் ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற் -காக ஆண்டுதோறும் உலக ஆஸ்துமா நாள் மே.5ஆம் தேதியன்று ஏற்பாடு செய்யப்படுகிறது.
- “Uncovering Asthma Misconceptions” என்பது நடப்பாண்டு வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும. உலகளவில் 339 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு ஆஸ்துமா இருப்பதாக WHO மதிப்பிடுகிறது.
-
Question 33 of 100
33. Question
துவரை, உளுந்து மற்றும் பாசிப்பயறு ஆகியவை எந்த வகை முதன்மை பயிர்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்?
Correct
விளக்கம்
- மழைக்காலத்தில் விதைக்கப்படும் பயிர்களை இந்தியாவில் முன்பட்டப் பயிர்கள் என்று அழைக்கிறார்கள். அவை கோடை அல்லது பருவமழை காலப்பயிர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. தென்மேற்கு பருவமழை காலத்தில் ஜூலை மாத முதல் மழையின் தொடக்கத்தோடு முன்பட்டப் பயிர்கள் விதைக்கப்படுகின்றன.
- துவரை, உளுந்து மற்றும் பாசிப்பயறு ஆகியவை இந்தப் பருவத்தில் விதைக்கப்படுகிற முதன்மை பருப்பு வகைகளாகும். பருப்பு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவுபெற வேளாண் அமைச்சகம் அண்மையில் ஒரு சிறப்பு முன்பட்டப் பயிர்கள் உத்தியை வகுத்துள்ளது.
Incorrect
விளக்கம்
- மழைக்காலத்தில் விதைக்கப்படும் பயிர்களை இந்தியாவில் முன்பட்டப் பயிர்கள் என்று அழைக்கிறார்கள். அவை கோடை அல்லது பருவமழை காலப்பயிர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. தென்மேற்கு பருவமழை காலத்தில் ஜூலை மாத முதல் மழையின் தொடக்கத்தோடு முன்பட்டப் பயிர்கள் விதைக்கப்படுகின்றன.
- துவரை, உளுந்து மற்றும் பாசிப்பயறு ஆகியவை இந்தப் பருவத்தில் விதைக்கப்படுகிற முதன்மை பருப்பு வகைகளாகும். பருப்பு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவுபெற வேளாண் அமைச்சகம் அண்மையில் ஒரு சிறப்பு முன்பட்டப் பயிர்கள் உத்தியை வகுத்துள்ளது.
-
Question 34 of 100
34. Question
COVID-19 தடுப்பூசிகளுக்கான அறிவுசார் சொத்து பாதுகாப்பைத் தள்ளுபடி செய்வதில் தொடர்புடைய அமைப்பு எது?
Correct
விளக்கம்
- COVID தடுப்பூசிகளுக்கு அறிவுசார் சொத்துக்கள் பாதுகாப்பைத் தள்ளுபடி செய்வது குறித்து பல நாடுகள் உலக வர்த்தக அமைப்பை (WTO) அணுகியுள்ளன. அண்மையில், COVID-19 தடுப்பூசிகளுக்கு அறிவுசார் சொத்துக்கள் பாதுகாப்பைத் தள்ளுபடி செய்வதற்கான ஆதரவை ஐக்கிய அமெரிக்க நாடுகள் அறிவித்தது. உலக வணிக அமைப்பில் தள்ளுபடி தொடர்பான பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா தொடரும். அனைத்து 164 உலக வணிக அமைப்பின் உறுப்பினர்களும் வரைவுக்கு உடன்பட வேண்டும், மேலும் எந்த ஒரு உறுப்பினரும் அதை மறுக்கலாம்.
Incorrect
விளக்கம்
- COVID தடுப்பூசிகளுக்கு அறிவுசார் சொத்துக்கள் பாதுகாப்பைத் தள்ளுபடி செய்வது குறித்து பல நாடுகள் உலக வர்த்தக அமைப்பை (WTO) அணுகியுள்ளன. அண்மையில், COVID-19 தடுப்பூசிகளுக்கு அறிவுசார் சொத்துக்கள் பாதுகாப்பைத் தள்ளுபடி செய்வதற்கான ஆதரவை ஐக்கிய அமெரிக்க நாடுகள் அறிவித்தது. உலக வணிக அமைப்பில் தள்ளுபடி தொடர்பான பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா தொடரும். அனைத்து 164 உலக வணிக அமைப்பின் உறுப்பினர்களும் வரைவுக்கு உடன்பட வேண்டும், மேலும் எந்த ஒரு உறுப்பினரும் அதை மறுக்கலாம்.
-
Question 35 of 100
35. Question
NASA’இன் பார்க்கர் சூரிய ஆய்வுக்கலமானது எந்தக்கோளின் வளிமண்டலத்தில் இயற்கையான ரேடியோ சமிக்ஞையைக் கண் -டறிந்தது?
Correct
விளக்கம்
- NASA’இன் பார்க்கர் சோலார் ஆய்வுக்கலமானது வெள்ளியின் மேல் வளிமண்டலத்தில் பறக்கும்போது இயற்கையான ரேடியோ சிக்னலைக் கண்டறிந்தது. ஏறக்குறைய கடந்த முப்பது ஆண்டுகளில் வெள்ளியின் வளிமண்டலத்தின் அளவீடு செய்யப்பட்ட முதல் முதல் நேரடி அளவீடு இதுவாகும். இது, அந்தக்கோளின் கடந்தகால சித்தரிப்பிலிருந்து மிகவும் வித்தியாசமாக தெரிகிறது. வெள்ளியின் மேல் வளிமண்டலம் நிறைய மாற்றங்களுக்குள்ளாகிறது, எனவே இது பூமியிலிருந்து மாறுபடுகிறது.
Incorrect
விளக்கம்
- NASA’இன் பார்க்கர் சோலார் ஆய்வுக்கலமானது வெள்ளியின் மேல் வளிமண்டலத்தில் பறக்கும்போது இயற்கையான ரேடியோ சிக்னலைக் கண்டறிந்தது. ஏறக்குறைய கடந்த முப்பது ஆண்டுகளில் வெள்ளியின் வளிமண்டலத்தின் அளவீடு செய்யப்பட்ட முதல் முதல் நேரடி அளவீடு இதுவாகும். இது, அந்தக்கோளின் கடந்தகால சித்தரிப்பிலிருந்து மிகவும் வித்தியாசமாக தெரிகிறது. வெள்ளியின் மேல் வளிமண்டலம் நிறைய மாற்றங்களுக்குள்ளாகிறது, எனவே இது பூமியிலிருந்து மாறுபடுகிறது.
-
Question 36 of 100
36. Question
2020-21 நிதியாண்டில் MGNREGA திட்டத்தின்கீழ் அதிக எண் -ணிக்கையிலான மக்களுக்கு வேலை வழங்கிய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- மேற்கு வங்க மாநிலமானது 11.8 மில்லியன் மக்களுக்கு, MGNREGA திட்டத்தின்கீழ், 2020-21 நிதியாண்டில் வேலை வழங்கியுள்ளது. இது, நாட்டிலேயே மிகவுயர்ந்த எண்ணிக்கையாகும். இதனை செயல்படுத்த சுமார் `10,403.13 கோடி நிதியை அம்மாநிலம் பயன்படுத்தியுள்ளது.
- இத்திட்டத்திற்கு நிதி செலவழிப்பதில், உத்தர பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசத்திற்கு அடுத்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் உள்ளது. 2021 ஏப்ரலில் சுமார் 27.3 மில்லியன் குடும்பங்கள் MGNREGA திட்டத்தின் கீழ் வேலை பெற்றுள்ளன.
Incorrect
விளக்கம்
- மேற்கு வங்க மாநிலமானது 11.8 மில்லியன் மக்களுக்கு, MGNREGA திட்டத்தின்கீழ், 2020-21 நிதியாண்டில் வேலை வழங்கியுள்ளது. இது, நாட்டிலேயே மிகவுயர்ந்த எண்ணிக்கையாகும். இதனை செயல்படுத்த சுமார் `10,403.13 கோடி நிதியை அம்மாநிலம் பயன்படுத்தியுள்ளது.
- இத்திட்டத்திற்கு நிதி செலவழிப்பதில், உத்தர பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசத்திற்கு அடுத்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் உள்ளது. 2021 ஏப்ரலில் சுமார் 27.3 மில்லியன் குடும்பங்கள் MGNREGA திட்டத்தின் கீழ் வேலை பெற்றுள்ளன.
-
Question 37 of 100
37. Question
கால்வாய் தீவுகள் என்பது ஆங்கில கால்வாயில் உள்ள ஒரு தீவுக் கூட்டமாகும். எவ்விருநாடுகளுக்கு இடையே அவை அமைந்துள்ளன?
Correct
விளக்கம்
- கால்வாய் தீவுகள் என்பது ஆங்கில கால்வாயில் அமைந்துள்ள ஒரு தீவுக் கூட்டமாகும். அது பிரான்சிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே அமைந்து உள்ளது. பிரான்ஸின் நார்மண்டி கடற்கரையிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அது அமைந்துள்ளது. அவற்றில் ஜெர்சியின் பெய்லிவிக் மற்றும் குர்ன்சியின் பெய்லிவிக் ஆகிய இரு தீவுகளும் பிரிட்டிஷ் அரச சார்புநிலையில் உள்ளன. இரண்டாம் எலிசபெத் பேரரசியை அவர்கள் தங்கள் மாகாணத் தலைவராக அங்கீகரிக்கிறார்கள். அந்தத் தீவுகளின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளுக்கும் இங்கிலாந்துதான் பொறுப்பு.
- அண்மையில், அறுபது பிரெஞ்சு மீன்பிடி படகுகள் ஜெர்சி தீவுகளை முற்றுகையிட்டன. அதைத்தொடர்ந்து இங்கிலாந்தில் இருந்து இரண்டு ராயல் கடற்படைக் கப்பல்கள் அங்கு அனுப்பப்பட்டன.
Incorrect
விளக்கம்
- கால்வாய் தீவுகள் என்பது ஆங்கில கால்வாயில் அமைந்துள்ள ஒரு தீவுக் கூட்டமாகும். அது பிரான்சிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே அமைந்து உள்ளது. பிரான்ஸின் நார்மண்டி கடற்கரையிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அது அமைந்துள்ளது. அவற்றில் ஜெர்சியின் பெய்லிவிக் மற்றும் குர்ன்சியின் பெய்லிவிக் ஆகிய இரு தீவுகளும் பிரிட்டிஷ் அரச சார்புநிலையில் உள்ளன. இரண்டாம் எலிசபெத் பேரரசியை அவர்கள் தங்கள் மாகாணத் தலைவராக அங்கீகரிக்கிறார்கள். அந்தத் தீவுகளின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளுக்கும் இங்கிலாந்துதான் பொறுப்பு.
- அண்மையில், அறுபது பிரெஞ்சு மீன்பிடி படகுகள் ஜெர்சி தீவுகளை முற்றுகையிட்டன. அதைத்தொடர்ந்து இங்கிலாந்தில் இருந்து இரண்டு ராயல் கடற்படைக் கப்பல்கள் அங்கு அனுப்பப்பட்டன.
-
Question 38 of 100
38. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற லார்ட்ஸ் ரெசிஸ்டன்ஸ் ஆர்மியுடன் தொடர்புடைய நாடு எது?
Correct
விளக்கம்
- லார்ட்ஸ் ரெசிஸ்டன்ஸ் ஆர்மி என்பது ஒரு கிளர்ச்சிக் குழுவாகும். வடக்கு உகாண்டா, தென் சூடான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு & காங்கோ மக்க ளாட்சிக் குடியரசு உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் அது செயல்படுகிறது.
- அண்மையில் ஒரு முக்கிய தீர்ப்பில், உகாண்டாவைச்சேர்ந்த முன்னாள் போராளித் தலைவரையும், லார்ட்ஸ் ரெசிஸ்டன்ஸ் ஆர்மி தளபதியையும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்காக, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் அவர்களுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- லார்ட்ஸ் ரெசிஸ்டன்ஸ் ஆர்மி என்பது ஒரு கிளர்ச்சிக் குழுவாகும். வடக்கு உகாண்டா, தென் சூடான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு & காங்கோ மக்க ளாட்சிக் குடியரசு உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் அது செயல்படுகிறது.
- அண்மையில் ஒரு முக்கிய தீர்ப்பில், உகாண்டாவைச்சேர்ந்த முன்னாள் போராளித் தலைவரையும், லார்ட்ஸ் ரெசிஸ்டன்ஸ் ஆர்மி தளபதியையும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்காக, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் அவர்களுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
-
Question 39 of 100
39. Question
கீழ்காணும் எந்தத் தொழில்நுட்ப நிறுவனம், மிகச்சிறிய மற்றும் ஆற்றல்வாய்ந்த 2 நானோ மீ நுண்சில்லை உருவாக்கியுள்ளது?
Correct
விளக்கம்
- IBM, 2-நானோ மீ நுண்சில்லை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அது இதுவரையில் உருவாக்கப்பட்ட நுண்சில்லுகளிலேயே மிகச்சிறிய மற்றும் ஆற்றல்வாய்ந்த நுண்சில்லாகும். கணினி சில்லுகளை அடிப்படையாகக்கொண்டு இயங்கிவரும் தற்கால சாதனங்கள், பெரும்பாலும் 10-நானோ மீ அல்லது 7-நானோ மீ செயல்முறை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. சில நிறுவனங்கள் 5-நானோமீட்டர் சில்லுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. குறைந்த எண்ணானது சில்லின் மேம்பட்ட தன்மையைக் குறிக்கின்றது.
Incorrect
விளக்கம்
- IBM, 2-நானோ மீ நுண்சில்லை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அது இதுவரையில் உருவாக்கப்பட்ட நுண்சில்லுகளிலேயே மிகச்சிறிய மற்றும் ஆற்றல்வாய்ந்த நுண்சில்லாகும். கணினி சில்லுகளை அடிப்படையாகக்கொண்டு இயங்கிவரும் தற்கால சாதனங்கள், பெரும்பாலும் 10-நானோ மீ அல்லது 7-நானோ மீ செயல்முறை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. சில நிறுவனங்கள் 5-நானோமீட்டர் சில்லுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. குறைந்த எண்ணானது சில்லின் மேம்பட்ட தன்மையைக் குறிக்கின்றது.
-
Question 40 of 100
40. Question
1998’இல் பொக்ரானில் நடத்தப்பட்ட அணுசக்தி சோதனைகளின் சாதனையைக் குறிக்கும் வகையில், மே.11 அன்று இந்தியாவில் கொண்டாடப்படுகிற சிறப்பு நாள் எது?
Correct
விளக்கம்
- கடந்த 1998ஆம் ஆண்டில் இராஜஸ்தானின் பொக்ரானில் இந்தியா தனது அணுசக்தி சோதனைகளை நடத்திய நாளைக் குறிக்கும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் மே.11 அன்று இந்தியாவில் தேசிய தொழில்நுட்ப நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியா தனது முதல் அணுசக்தி பரிசோதனையை 1974’இல் “சிரிக்கும் புத்தர்” என்ற பெயரில் நடத்தியது.
- கடந்த 1998’இல் ‘ஆபரேஷன் சக்தி’ என்ற பெயரில், அடுத்த அணுசக்தி திட்டம் மேற்கொள்ளப்பட்டது. Dr. APJ அப்துல் கலாம், மே.11 அன்று அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொண்ட அறிவியல் குழுவுக்கு தலைமைதாங்கினார். தற்போது, அணுவாயுத திட்டத்தை வைத்திருக்கும் உலகின் எட்டு நாடுகளுள் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
Incorrect
விளக்கம்
- கடந்த 1998ஆம் ஆண்டில் இராஜஸ்தானின் பொக்ரானில் இந்தியா தனது அணுசக்தி சோதனைகளை நடத்திய நாளைக் குறிக்கும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் மே.11 அன்று இந்தியாவில் தேசிய தொழில்நுட்ப நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியா தனது முதல் அணுசக்தி பரிசோதனையை 1974’இல் “சிரிக்கும் புத்தர்” என்ற பெயரில் நடத்தியது.
- கடந்த 1998’இல் ‘ஆபரேஷன் சக்தி’ என்ற பெயரில், அடுத்த அணுசக்தி திட்டம் மேற்கொள்ளப்பட்டது. Dr. APJ அப்துல் கலாம், மே.11 அன்று அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொண்ட அறிவியல் குழுவுக்கு தலைமைதாங்கினார். தற்போது, அணுவாயுத திட்டத்தை வைத்திருக்கும் உலகின் எட்டு நாடுகளுள் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
-
Question 41 of 100
41. Question
நடப்பாண்டின் (2021) உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (International Red Cross and Red Crescent Day) மே.8ஆம் நாளன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. முதலாவது நோபல் விருதைப் பெற்றவரும் செஞ் சிலுவைச்சங்கத்தின் நிறுவனருமான ஹென்றி டுணான்ட் அவர்களின் பிறந்தநாளான இந்நாள், கடந்த 1948ஆம் ஆண்டிலிருந்து சிறப்புநாளாக அங்கீகரிக்கப்பட்டது.
- உலகில் யுத்தம் மற்றும் இடர்களால் பாதிப்படைவோருக்கு, மனிதாபிமா -னரீதியில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கம் ஆகியன பன்னாட்டளவில் அமைக்கப்பட்டன. “Together we are unstoppable” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (International Red Cross and Red Crescent Day) மே.8ஆம் நாளன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. முதலாவது நோபல் விருதைப் பெற்றவரும் செஞ் சிலுவைச்சங்கத்தின் நிறுவனருமான ஹென்றி டுணான்ட் அவர்களின் பிறந்தநாளான இந்நாள், கடந்த 1948ஆம் ஆண்டிலிருந்து சிறப்புநாளாக அங்கீகரிக்கப்பட்டது.
- உலகில் யுத்தம் மற்றும் இடர்களால் பாதிப்படைவோருக்கு, மனிதாபிமா -னரீதியில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கம் ஆகியன பன்னாட்டளவில் அமைக்கப்பட்டன. “Together we are unstoppable” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 42 of 100
42. Question
மனநலத்திற்காக ‘தோஸ்ட் பார் லைப்’ திறன்பேசி செயலியை வெளியிட்ட நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (CBSE) சமீபத்தில் மாணவர்களின் மனோ-சமூக நலனுக்கான புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப்புதிய செயலி CBSE-உடன் இணைந்த பள்ளிகளைச் சேர்ந்த 9-12 வகுப்பு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உதவும்.
- பயிற்சிபெற்ற ஆலோசகர்களால் வாரத்திற்கு மும்முறை நேரடி ஆலோசனை அமர்வுகள் இலவசமாக நடத்தப்படும். முன்னர், கட்டணமில்லா எண்மூலம் ஆலோசனை வழங்கும் நடைமுறை இருந்தது.
Incorrect
விளக்கம்
- மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (CBSE) சமீபத்தில் மாணவர்களின் மனோ-சமூக நலனுக்கான புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப்புதிய செயலி CBSE-உடன் இணைந்த பள்ளிகளைச் சேர்ந்த 9-12 வகுப்பு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உதவும்.
- பயிற்சிபெற்ற ஆலோசகர்களால் வாரத்திற்கு மும்முறை நேரடி ஆலோசனை அமர்வுகள் இலவசமாக நடத்தப்படும். முன்னர், கட்டணமில்லா எண்மூலம் ஆலோசனை வழங்கும் நடைமுறை இருந்தது.
-
Question 43 of 100
43. Question
அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் மற்றும் ஆர்னா சபாலெங்கா ஆகியோர் பின்வரும் எந்த ‘மாஸ்டர்ஸ் 100 போட்டி’யில் வெற்றி வாகை சூடியுள்ளனர்?
Correct
விளக்கம்
- ஜெர்மன் டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் இத்தாலிய மேட்டியோ பெரெட்டினியை தோற்கடித்து தனது நான்காவது மாஸ்டர்ஸ் 1000 கிரீடம் மற்றும் இரண்டாவது மாட்ரிட் ஓபன் பட்டத்தை பெற்றார். இந்த வீரர் ஜூலை 2017 முதல் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளார், மேலும் அவர் கடந்த ஆண்டு US ஓபன் ரன்னர்-அப் ஆகவும் இருந்தார்.
- முதுவா மாட்ரிட் ஓபன் போட்டியில் பெலாரஷிய டென்னிஸ் வீரர் ஆர்னா சபாலெங்கா தனது 10ஆவது பட்டத்தை வென்றுள்ளார். அவர் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஆஷ்லீ பார்ட்டியை தோற்கடித்தார்
Incorrect
விளக்கம்
- ஜெர்மன் டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் இத்தாலிய மேட்டியோ பெரெட்டினியை தோற்கடித்து தனது நான்காவது மாஸ்டர்ஸ் 1000 கிரீடம் மற்றும் இரண்டாவது மாட்ரிட் ஓபன் பட்டத்தை பெற்றார். இந்த வீரர் ஜூலை 2017 முதல் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளார், மேலும் அவர் கடந்த ஆண்டு US ஓபன் ரன்னர்-அப் ஆகவும் இருந்தார்.
- முதுவா மாட்ரிட் ஓபன் போட்டியில் பெலாரஷிய டென்னிஸ் வீரர் ஆர்னா சபாலெங்கா தனது 10ஆவது பட்டத்தை வென்றுள்ளார். அவர் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஆஷ்லீ பார்ட்டியை தோற்கடித்தார்
-
Question 44 of 100
44. Question
உலக செவிலியர் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலக செவிலியர் நாளானது ஒவ்வோர் ஆண்டும் மே.12 அன்று கடைப் -பிடிக்கப்படுகிறது. கடந்த 1820ஆம் ஆண்டு இதே நாளில், பிரபல சமூக சீர்திருத்தவாதியும் செவிலியருமான புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். ஓர் ஆங்கில புள்ளிவிவர நிபுணரும் சமூக சீர்திருத்தவாதியும் ஆன அவர், நவீன செவிலியத்தின் முக்கிய தூண்களை நிறுவினார்.
- உலக செவிலியர்கள் கவுன்சிலானது உலக செவிலியர் நாளை அனுசரிக்கிறது. 130’க்கும் மேற்பட்ட தேசிய செவிலியர் சங்கங்களின் கூட்டமைப்புதான் அந்தக் கவுன்சில்.
Incorrect
விளக்கம்
- உலக செவிலியர் நாளானது ஒவ்வோர் ஆண்டும் மே.12 அன்று கடைப் -பிடிக்கப்படுகிறது. கடந்த 1820ஆம் ஆண்டு இதே நாளில், பிரபல சமூக சீர்திருத்தவாதியும் செவிலியருமான புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். ஓர் ஆங்கில புள்ளிவிவர நிபுணரும் சமூக சீர்திருத்தவாதியும் ஆன அவர், நவீன செவிலியத்தின் முக்கிய தூண்களை நிறுவினார்.
- உலக செவிலியர்கள் கவுன்சிலானது உலக செவிலியர் நாளை அனுசரிக்கிறது. 130’க்கும் மேற்பட்ட தேசிய செவிலியர் சங்கங்களின் கூட்டமைப்புதான் அந்தக் கவுன்சில்.
-
Question 45 of 100
45. Question
குளோபல் பிரைம் குடியிருப்பு குறியீட்டில் 32ஆவது இடத்தை வென்ற இந்திய நகரம் எது?
Correct
விளக்கம்
- இலண்டனைச் சார்ந்த சொத்து ஆலோசக நிறுவனமான நைட் பிராங்க் குளோபல் பிரைம் குடியிருப்பு குறியீட்டை வெளியிட்டுள்ளது. இந்தக் குறியீட்டின்படி, புது தில்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் முறையே 32 மற்றும் 36ஆவது இடங்களில் உள்ளன. பிரைம் குளோபல் சிட்டிஸ் இன்டெக்ஸ் என்பது ஒரு மதிப்பீட்டு அடிப்படையிலான குறியீடாகும்; இது 45’க்கும் மேற்பட்ட நகரங்களை உள்நாட்டு பணத்தின் அடிப்படையில் பிரதான குடியிருப்பு விலைகளின் இயக்கத்தைக் கண்காணித்தது.
- உலகளவில், சீன நகரமான ஷென்சென், 2020 முதல் காலாண்டு முதல் 2021 முதல் காலாண்டு வரையிலான காலகட்டத்தில் 18.9% வருடாந்திர மாற்றத்துடன் முதலிடத்தைப் பிடித்தது.
Incorrect
விளக்கம்
- இலண்டனைச் சார்ந்த சொத்து ஆலோசக நிறுவனமான நைட் பிராங்க் குளோபல் பிரைம் குடியிருப்பு குறியீட்டை வெளியிட்டுள்ளது. இந்தக் குறியீட்டின்படி, புது தில்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் முறையே 32 மற்றும் 36ஆவது இடங்களில் உள்ளன. பிரைம் குளோபல் சிட்டிஸ் இன்டெக்ஸ் என்பது ஒரு மதிப்பீட்டு அடிப்படையிலான குறியீடாகும்; இது 45’க்கும் மேற்பட்ட நகரங்களை உள்நாட்டு பணத்தின் அடிப்படையில் பிரதான குடியிருப்பு விலைகளின் இயக்கத்தைக் கண்காணித்தது.
- உலகளவில், சீன நகரமான ஷென்சென், 2020 முதல் காலாண்டு முதல் 2021 முதல் காலாண்டு வரையிலான காலகட்டத்தில் 18.9% வருடாந்திர மாற்றத்துடன் முதலிடத்தைப் பிடித்தது.
-
Question 46 of 100
46. Question
எந்தப் போரின்போது தங்கள் இன்னுயிரை இழந்தவர்களின் நினைவைப் போற்றுவதற்கும் நல்லிணக்கத்தின் அடையாளமாகவு -ம் மே 8-9 அனுசரிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்
- 2004ஆம் ஆண்டில், ஐநா பொது அவை மே 8-9 தேதிகளை இரண்டாம் உலகப்போரின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்காகவும் நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் அறிவித்தது.
- UNGA அதன் உறுப்புநாடுகளுடன், போரால் பாதிக்கப்பட்ட அனைவருக் -கும் அஞ்சலி செலுத்துவதற்காக, முழுமையான சந்திப்பை நடத்துகிறது. 40 மில்லியன் பொதுமக்கள் மற்றும் 20 மில்லியன் வீரர்கள் கொல்லப்பட் -ட இப்போரை “வரலாற்றில் விடுதலைக்கான காவிய போராட்டங்களில் இது ஒன்று” என்று அமெரிக்கா விவரிக்கிறது.
Incorrect
விளக்கம்
- 2004ஆம் ஆண்டில், ஐநா பொது அவை மே 8-9 தேதிகளை இரண்டாம் உலகப்போரின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்காகவும் நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் அறிவித்தது.
- UNGA அதன் உறுப்புநாடுகளுடன், போரால் பாதிக்கப்பட்ட அனைவருக் -கும் அஞ்சலி செலுத்துவதற்காக, முழுமையான சந்திப்பை நடத்துகிறது. 40 மில்லியன் பொதுமக்கள் மற்றும் 20 மில்லியன் வீரர்கள் கொல்லப்பட் -ட இப்போரை “வரலாற்றில் விடுதலைக்கான காவிய போராட்டங்களில் இது ஒன்று” என்று அமெரிக்கா விவரிக்கிறது.
-
Question 47 of 100
47. Question
கேரள அரசியலில் பொதுவாக, ‘இரும்புப்பெண்மணி’ என அழை -க்கப்படுபவர் யார்?
Correct
விளக்கம்
- கேரளாவைச் சார்ந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் திருமதி K R கெளரி வயது முதிர்வின் காரணமான நோய்களால் சமீபத்தில் காலமானார். அவருக்கு வயது 102. கேரள அரசியலில் அவர் பெரும்பாலும் ‘இரும்புப் பெண்மணி’ என்று குறிப்பிடப்படுகிறார், மேலும் 1957’இல் கம்யூனிஸ்ட் தலைவர் EMS நம்பூதிரிபாட் தலைமையிலான உலகின் முதல் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசாங்க அமைச்சரவையில் உறுப்பினராக இருந்தார்.
Incorrect
விளக்கம்
- கேரளாவைச் சார்ந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் திருமதி K R கெளரி வயது முதிர்வின் காரணமான நோய்களால் சமீபத்தில் காலமானார். அவருக்கு வயது 102. கேரள அரசியலில் அவர் பெரும்பாலும் ‘இரும்புப் பெண்மணி’ என்று குறிப்பிடப்படுகிறார், மேலும் 1957’இல் கம்யூனிஸ்ட் தலைவர் EMS நம்பூதிரிபாட் தலைமையிலான உலகின் முதல் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசாங்க அமைச்சரவையில் உறுப்பினராக இருந்தார்.
-
Question 48 of 100
48. Question
வருமான வரிச்சட்டத்தின்படி, பணத்தை ரொக்கமாக பெறுவதற் -கான உச்சவரம்பு என்ன?
Correct
விளக்கம்
- நோயாளிகளிடமிருந்து `2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தைப் பெறுவதற்கு COVID மருத்துவமனைகள், நலவாழ்வு மையங்கள் மற்றும் COVID பராமரிப்பு மையங்களுக்கான வருமான வரி விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 269ST’ இல் தளர்வு அறிவித்து நிதி அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டது. பணஞ்செலுத்தும் ரசீதுக்கான விலக்கு 2021 ஏப்ரல் 1 முதல் 2021 மே 31 வரை இருக்கும்
Incorrect
விளக்கம்
- நோயாளிகளிடமிருந்து `2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தைப் பெறுவதற்கு COVID மருத்துவமனைகள், நலவாழ்வு மையங்கள் மற்றும் COVID பராமரிப்பு மையங்களுக்கான வருமான வரி விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 269ST’ இல் தளர்வு அறிவித்து நிதி அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டது. பணஞ்செலுத்தும் ரசீதுக்கான விலக்கு 2021 ஏப்ரல் 1 முதல் 2021 மே 31 வரை இருக்கும்
-
Question 49 of 100
49. Question
‘மோசமான வங்கி’ எனக் கூறப்படுகிற NARCL’இன் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்
- பாரத வங்கியின் (SBI) பத்மகுமார் M நாயர் தேசிய சொத்து புனரமைப்பு நிறுவனத்தின் (NARCL) தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பார்.
- ‘மோசமான வங்கி’ என்றும் அழைக்கப்படும் NARCL, 2021 ஜூனில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடன் வழங்குநர்களின் (முக்கியமாக பொதுத்துறை வங்கிகள்) வாராக்கடன்களை எடுத்துக்கொள் -வதற்காக நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
Incorrect
விளக்கம்
- பாரத வங்கியின் (SBI) பத்மகுமார் M நாயர் தேசிய சொத்து புனரமைப்பு நிறுவனத்தின் (NARCL) தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பார்.
- ‘மோசமான வங்கி’ என்றும் அழைக்கப்படும் NARCL, 2021 ஜூனில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடன் வழங்குநர்களின் (முக்கியமாக பொதுத்துறை வங்கிகள்) வாராக்கடன்களை எடுத்துக்கொள் -வதற்காக நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
-
Question 50 of 100
50. Question
உலக தடகள நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- இளையோரிடையே தடகள விளையாட்டுகளை பிரபலப்படுத்தவும், பள்ளிகள் மற்றும் கல்விநிறுவனங்களில் முதன்மையான விளையாட்டாக தடகளத்தை ஊக்குவிப்பதற்காகவும் வேண்டி ஒவ்வோர் ஆண்டும் மே. 7 அன்று உலக தடகள நாள் அனுசரிக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- இளையோரிடையே தடகள விளையாட்டுகளை பிரபலப்படுத்தவும், பள்ளிகள் மற்றும் கல்விநிறுவனங்களில் முதன்மையான விளையாட்டாக தடகளத்தை ஊக்குவிப்பதற்காகவும் வேண்டி ஒவ்வோர் ஆண்டும் மே. 7 அன்று உலக தடகள நாள் அனுசரிக்கப்படுகிறது.
-
Question 51 of 100
51. Question
நடப்பாண்டின் (2021) பன்னாட்டு குடும்பங்கள் நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- கடந்த 1992ஆம் ஆண்டு முதல் ஐநா அவை பன்னாட்டு குடும்ப நாளைப் பிரகடனப்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆண்டுதோறும் மே. 15ஆம் தேதியன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்தச் சிறப்பு நாள் குடும்பத்தின் முக்கியத்துவத்தினை சிறப்பாக உணர்த்துகின்றது.
- குடும்பங்களுக்கிடையே சமத்துவத்தை வளர்ப்பதுவும், வீட்டுப்பொறுப்புகள், தொழில்வாய்ப்புக்கள்பற்றி குடும்பங்களின் பங்கினை உணர்த்துவதும் இந்நாளின் முக்கிய குறிக்கோள்களாகும். “Families and new technologies” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப் பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- கடந்த 1992ஆம் ஆண்டு முதல் ஐநா அவை பன்னாட்டு குடும்ப நாளைப் பிரகடனப்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆண்டுதோறும் மே. 15ஆம் தேதியன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்தச் சிறப்பு நாள் குடும்பத்தின் முக்கியத்துவத்தினை சிறப்பாக உணர்த்துகின்றது.
- குடும்பங்களுக்கிடையே சமத்துவத்தை வளர்ப்பதுவும், வீட்டுப்பொறுப்புகள், தொழில்வாய்ப்புக்கள்பற்றி குடும்பங்களின் பங்கினை உணர்த்துவதும் இந்நாளின் முக்கிய குறிக்கோள்களாகும். “Families and new technologies” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப் பொருளாகும்.
-
Question 52 of 100
52. Question
நடப்பாண்டில் வரும் உலக உயர் இரத்தவழுத்த நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- ‘அமைதிக்கொலையாளி’ என்றும் ‘உலகளாவிய பொதுநலப்பிரச்சனை’ என்றும் உலக நலவாழ்வு அமைப்பால் அழைக்கப்படும் உயர் இரத்த அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மே.17 அன்று உலக உயர் இரத்தவழுத்த நாள் கடைப்பிடிக்கப் -படுகிறது. “Measure Your Blood Pressure Accurately, Control It, Live Longer” என்பது நடப்பாண்டில் (2021) வரும் உலக உயர் இரத்தவழுத்த நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- ‘அமைதிக்கொலையாளி’ என்றும் ‘உலகளாவிய பொதுநலப்பிரச்சனை’ என்றும் உலக நலவாழ்வு அமைப்பால் அழைக்கப்படும் உயர் இரத்த அழுத்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மே.17 அன்று உலக உயர் இரத்தவழுத்த நாள் கடைப்பிடிக்கப் -படுகிறது. “Measure Your Blood Pressure Accurately, Control It, Live Longer” என்பது நடப்பாண்டில் (2021) வரும் உலக உயர் இரத்தவழுத்த நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 53 of 100
53. Question
நவீன வேதி மின்கல சேமிப்பிற்கான PLI திட்டத்திற்கு ஆகும் செலவு எவ்வளவு?
Correct
விளக்கம்
- ACC வகை மின்கல உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, `18,100 கோடி மதிப்பிலான உற்பத்திசார்ந்த ஊக்குவிப்பு திட்டத்துக்கு நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 50 GWh மின்னாற்றலை சேமித்து வைக்கக்கூடிய அளவில் மின்கலங்களை தயாரிக்கவேண்டும் என்பதே இந்தத்திட்டத்தின் நோக்கமாகும்.
- இது மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதோடு, எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து மின்சார வாகனங்களுக்கு பொதுமக்கள் மாறுவதை விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- ACC வகை மின்கல உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, `18,100 கோடி மதிப்பிலான உற்பத்திசார்ந்த ஊக்குவிப்பு திட்டத்துக்கு நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 50 GWh மின்னாற்றலை சேமித்து வைக்கக்கூடிய அளவில் மின்கலங்களை தயாரிக்கவேண்டும் என்பதே இந்தத்திட்டத்தின் நோக்கமாகும்.
- இது மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதோடு, எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து மின்சார வாகனங்களுக்கு பொதுமக்கள் மாறுவதை விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 54 of 100
54. Question
உயிர்வளியின் தினசரி உற்பத்தியை 3000 மெட்ரிட் டன் வரை அதிகரிப்பதற்காக ‘மிஷன் ஆக்ஸிஜன்’ என்றவொரு திட்டத்தை அறி -முகப்படுத்தியுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- சுவயம்பூர்ணா மகாராஷ்டிரா என்றும் அழைக்கப்படும் அதன் ‘மிஷன் ஆக்ஸிஜன்’இன்கீழ், தினசரி ஆக்ஸிஜனின் உற்பத்தியை 3,000 மெட்ரிக் டன் வரை அதிகரிப்பதற்கு மகாராஷ்டிர மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் 2300 மெட்ரிக் டன் வரையிலான உற்பத்தி என்ற குறுகிய கால இலக்கையும் அம்மாநில அரசு கொண்டுள்ளது. திரவ மருத்துவ ஆக்ஸிஜனை உருவாக்க, தனியார் துறையை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- சுவயம்பூர்ணா மகாராஷ்டிரா என்றும் அழைக்கப்படும் அதன் ‘மிஷன் ஆக்ஸிஜன்’இன்கீழ், தினசரி ஆக்ஸிஜனின் உற்பத்தியை 3,000 மெட்ரிக் டன் வரை அதிகரிப்பதற்கு மகாராஷ்டிர மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்களில் 2300 மெட்ரிக் டன் வரையிலான உற்பத்தி என்ற குறுகிய கால இலக்கையும் அம்மாநில அரசு கொண்டுள்ளது. திரவ மருத்துவ ஆக்ஸிஜனை உருவாக்க, தனியார் துறையை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 55 of 100
55. Question
மண் பாதுகாப்புக்காக, எந்த மாநிலத்தின் KVK முதன்முறையாக ஹைட்ரோஜெல் பொதிகளை அறிமுகப்படுத்தியது?
Correct
விளக்கம்
- கேரள மாநிலத்தின் பாலக்காட்டில் உள்ள கிருஷி விக்யான் கேந்திரா (KVK), முதன்முறையாக ஓராண்டுக்கு முன்பு ஹைட்ரோஜெல் பொதிகளை அறிமுகப்படுத்தியது. மக்கும் மாவுக்களியால் ஆன அது, அதன் எடையைப் போன்று 400 மடங்கு வரையிலான தண்ணீரைக் கொண்டுள்ளது. அந்த ஜெல் மண்ணில் நீரை விடுவித்து மண்ணின் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.
- ICAR உருவாக்கிய இப்பொதி தற்போது அம்மாநிலத்தில் மிகவும் பிரபலமாகியுள்ளது, மேலும், KVK சுமார் 3-4 இலட்சம் பொதிகளை இதுவரை விற்பனை செய்துள்ளது.
Incorrect
விளக்கம்
- கேரள மாநிலத்தின் பாலக்காட்டில் உள்ள கிருஷி விக்யான் கேந்திரா (KVK), முதன்முறையாக ஓராண்டுக்கு முன்பு ஹைட்ரோஜெல் பொதிகளை அறிமுகப்படுத்தியது. மக்கும் மாவுக்களியால் ஆன அது, அதன் எடையைப் போன்று 400 மடங்கு வரையிலான தண்ணீரைக் கொண்டுள்ளது. அந்த ஜெல் மண்ணில் நீரை விடுவித்து மண்ணின் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.
- ICAR உருவாக்கிய இப்பொதி தற்போது அம்மாநிலத்தில் மிகவும் பிரபலமாகியுள்ளது, மேலும், KVK சுமார் 3-4 இலட்சம் பொதிகளை இதுவரை விற்பனை செய்துள்ளது.
-
Question 56 of 100
56. Question
குழந்தைகளில் எந்த வகையான நோய்த்தாக்குதலுக்கு HPIV’கள் முதன்மை காரணமாக விளங்குகின்றன?
Correct
விளக்கம்
- மனித பாராஇன்புளூயன்சா வைரஸ்கள் (HPIV’கள்) குழந்தைகளில் சுவாச நோய்த்தொற்றுகளுக்கு முக்கிய காரணியாக உள்ளன. நிமோனி -யாபோன்ற நோய்களில் 30% முதல் 40% வரை அவை காரணியாக உள்ளன. அவை முதியோர்களையும் பலவீனமான நோயெதிர்ப்பு ஆற்றல் உள்ளவர்களையும் பாதிக்கின்றன.
- அண்மையில், ஆராய்ச்சியாளர்கள் மனித பாராஇன்புளூயன்சா வைரஸ்களை செல்களுடன் இணைப்பதைத் தடுக்கும் ஆற்றல்கொண்ட புரதம் அல்லது பெப்டைட்டின் ஒரு குறுகிய பகுதியை வடிவமைத்துள்ளனர்.
Incorrect
விளக்கம்
- மனித பாராஇன்புளூயன்சா வைரஸ்கள் (HPIV’கள்) குழந்தைகளில் சுவாச நோய்த்தொற்றுகளுக்கு முக்கிய காரணியாக உள்ளன. நிமோனி -யாபோன்ற நோய்களில் 30% முதல் 40% வரை அவை காரணியாக உள்ளன. அவை முதியோர்களையும் பலவீனமான நோயெதிர்ப்பு ஆற்றல் உள்ளவர்களையும் பாதிக்கின்றன.
- அண்மையில், ஆராய்ச்சியாளர்கள் மனித பாராஇன்புளூயன்சா வைரஸ்களை செல்களுடன் இணைப்பதைத் தடுக்கும் ஆற்றல்கொண்ட புரதம் அல்லது பெப்டைட்டின் ஒரு குறுகிய பகுதியை வடிவமைத்துள்ளனர்.
-
Question 57 of 100
57. Question
நடப்பாண்டுக்கான (2021) வைட்லி விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட இந்தியர் யார்?
Correct
விளக்கம்
- நாகாலாந்து மாநிலத்தைச் சார்ந்த தேவாலய ஊழியரான நுக்லு போமுக்கு நடப்பாண்டுக்கான (2021) வைட்லி விருது வழங்கப்பட்டது. “பசுமை ஆஸ்கார்” விருது என்றும் இவ்விருது அழைக்கப்படுகிறது.
- இயற்கையை அதன் அடிமட்டத்திலிருந்து பாதுகாக்கும் நபர்களை அங்கீகரிப்பதற்காக, ஆண்டுதோறும் இயற்கைக்கான வைட்லி நிதியத்தால் வழங்கப்படும் இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் நுக்லு போம் தான்.
Incorrect
விளக்கம்
- நாகாலாந்து மாநிலத்தைச் சார்ந்த தேவாலய ஊழியரான நுக்லு போமுக்கு நடப்பாண்டுக்கான (2021) வைட்லி விருது வழங்கப்பட்டது. “பசுமை ஆஸ்கார்” விருது என்றும் இவ்விருது அழைக்கப்படுகிறது.
- இயற்கையை அதன் அடிமட்டத்திலிருந்து பாதுகாக்கும் நபர்களை அங்கீகரிப்பதற்காக, ஆண்டுதோறும் இயற்கைக்கான வைட்லி நிதியத்தால் வழங்கப்படும் இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் நுக்லு போம் தான்.
-
Question 58 of 100
58. Question
அரபிக்கடலில் உருவான புயலுக்கு “டக்தே” என்ற பெயரை வழங் -கிய நாடு எது?
Correct
விளக்கம்
- இந்திய வானிலை ஆய்வுத்துறையின் கருத்துப்படி, அரபிக்கடலில் உருவான ஒரு தாழ்வழுத்தப்பகுதி, ஒரு புயலாக உருவானது. அதற்கு “டவ்-தே” என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பெயரை மியான்மர் வழங்கியுள்ளது. அரபிக்கடலில் உருவாகியுள்ள இந்தப் புயலால் குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் தெற்கு கொங்கன் பிராந்தியத்தில் பலத்த மழைப்பொழிய வாய்ப்புள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்திய வானிலை ஆய்வுத்துறையின் கருத்துப்படி, அரபிக்கடலில் உருவான ஒரு தாழ்வழுத்தப்பகுதி, ஒரு புயலாக உருவானது. அதற்கு “டவ்-தே” என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பெயரை மியான்மர் வழங்கியுள்ளது. அரபிக்கடலில் உருவாகியுள்ள இந்தப் புயலால் குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் தெற்கு கொங்கன் பிராந்தியத்தில் பலத்த மழைப்பொழிய வாய்ப்புள்ளது.
-
Question 59 of 100
59. Question
2 வகை யோகன் செயற்கைக்கோள்களை ஏவிய நாடு எது?
Correct
விளக்கம்
- தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து சீனா சமீபத்தில் 2 வகையான யோகன் செயற்கைக்கோள்களை ஏவியது. இந்தச் செயற்கைக்கோள்களை சாங்சே 2 சி ஏவுகணை சுமந்துசென்றது. இந்தச் செயற்கைக்கோள்கள் மின்காந்த சுற்றுச்சூழல் ஆய்வுகள் மற்றும் பிற தொடர்புடைய தொழில்நுட்ப சோதனைகளில் பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து சீனா சமீபத்தில் 2 வகையான யோகன் செயற்கைக்கோள்களை ஏவியது. இந்தச் செயற்கைக்கோள்களை சாங்சே 2 சி ஏவுகணை சுமந்துசென்றது. இந்தச் செயற்கைக்கோள்கள் மின்காந்த சுற்றுச்சூழல் ஆய்வுகள் மற்றும் பிற தொடர்புடைய தொழில்நுட்ப சோதனைகளில் பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
-
Question 60 of 100
60. Question
‘மாதரி துலார் யோஜனா’ என்றவொரு திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- சத்தீஸ்கர் மாநில அரசு, “சத்தீஸ்கர் மாதரி துலார் யோஜனா” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், COVID-19 காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவுகளை அரசே ஏற்கும். 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் அத்தகைய குழந்தைகளுக்கு 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாதத்திற்கு `500 உதவித்தொகை வழங்கப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தும்.
Incorrect
விளக்கம்
- சத்தீஸ்கர் மாநில அரசு, “சத்தீஸ்கர் மாதரி துலார் யோஜனா” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், COVID-19 காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவுகளை அரசே ஏற்கும். 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் அத்தகைய குழந்தைகளுக்கு 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாதத்திற்கு `500 உதவித்தொகை வழங்கப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தும்.
-
Question 61 of 100
61. Question
‘வேளாண் சுற்றுலா கொள்கை’யை நிறைவேற்றிய முதலாவது மாநில அரசு எது?
Correct
விளக்கம்
- மகாராஷ்டிர மாநில அமைச்சரவை விவசாயிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட ஒரு வேளாண் சுற்றுலா கொள்கைக்கு, 2020 செப்டம்பரில் ஒப்புதல் அளித்தது. விவசாய விளைபொருட்களுக்கான சந்தையை வழங்குதல், விவசாயத்துடன் தொடர்புடைய வணிகத்தை ஊக்குவித்தல் மற்றும் கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் இளையோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் உலக வேளாண் சுற்றுலா நாள் – மே.16 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, மகாராஷ்டிர மாநில அரசும், வேளாண் சுற்றுலா மேம்பாட்டுக்கழகமும் இணைந்து வேளாண் சுற்றுலா தொடர்பான பன்னாட்டு மாநாட்டை நடத்தவுள்ளன.
Incorrect
விளக்கம்
- மகாராஷ்டிர மாநில அமைச்சரவை விவசாயிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட ஒரு வேளாண் சுற்றுலா கொள்கைக்கு, 2020 செப்டம்பரில் ஒப்புதல் அளித்தது. விவசாய விளைபொருட்களுக்கான சந்தையை வழங்குதல், விவசாயத்துடன் தொடர்புடைய வணிகத்தை ஊக்குவித்தல் மற்றும் கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் இளையோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் உலக வேளாண் சுற்றுலா நாள் – மே.16 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, மகாராஷ்டிர மாநில அரசும், வேளாண் சுற்றுலா மேம்பாட்டுக்கழகமும் இணைந்து வேளாண் சுற்றுலா தொடர்பான பன்னாட்டு மாநாட்டை நடத்தவுள்ளன.
-
Question 62 of 100
62. Question
“சாளரத்திற்கருகே அமர்ந்திருக்கும் பெண்” என்பது பின்வரும் எந்தக் கலைஞரின் பிரபலமான ஓவியமாகும்?
Correct
விளக்கம்
- பப்லோ பிகாசோவின் புகழ்பெற்ற “Woman Sitting Near a Window (Marie-Therese)” ஓவியம் நியூயார்க்கில் உள்ள கிறிஸ்டிஸில் $103.4 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது. 100 மில்லியன் டாலருக்கு மேல் விற்ற முதல் கலைப்படைப்பு இதுதான். 1932ஆம் ஆண்டில் வரையப்பட்ட இந்த ஓவியம் முதலில் $55 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்படும் என மதிப்பிடப்பட்டது. பிகாசோவின் 5 கலைப்படைப்புகள், $100 மில்லியன் டாலர்களைத் தாண்டி விற்றுள்ளன.
Incorrect
விளக்கம்
- பப்லோ பிகாசோவின் புகழ்பெற்ற “Woman Sitting Near a Window (Marie-Therese)” ஓவியம் நியூயார்க்கில் உள்ள கிறிஸ்டிஸில் $103.4 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது. 100 மில்லியன் டாலருக்கு மேல் விற்ற முதல் கலைப்படைப்பு இதுதான். 1932ஆம் ஆண்டில் வரையப்பட்ட இந்த ஓவியம் முதலில் $55 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்படும் என மதிப்பிடப்பட்டது. பிகாசோவின் 5 கலைப்படைப்புகள், $100 மில்லியன் டாலர்களைத் தாண்டி விற்றுள்ளன.
-
Question 63 of 100
63. Question
அனைத்து செயற்கை கஞ்சாக்களையும் தடைசெய்த முதல் நாடு எது?
Correct
விளக்கம்
- அனைத்து செயற்கை கஞ்சாக்களும் தடைசெய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில் சேர்க்கப்படும் என சீன அரசு அறிவித்துள்ளது. மரிஜுவானா -வில் உள்ள இயற்கையான கன்னாபினாய்டுகள்போன்று, மூளையில் உள்ள அதே ஏற்பிகளைக்குறிவைக்கும் செயற்கை கன்னாபினாய்டுகள் அனைத்தும் உற்பத்தி செய்யப்பட்ட வேதிவகையின்கீழ் வருகின்றன. அதிகாரிகள், 18 பிற உளத்தூண்டிகளுக்கும் தடைவிதிக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
Incorrect
விளக்கம்
- அனைத்து செயற்கை கஞ்சாக்களும் தடைசெய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில் சேர்க்கப்படும் என சீன அரசு அறிவித்துள்ளது. மரிஜுவானா -வில் உள்ள இயற்கையான கன்னாபினாய்டுகள்போன்று, மூளையில் உள்ள அதே ஏற்பிகளைக்குறிவைக்கும் செயற்கை கன்னாபினாய்டுகள் அனைத்தும் உற்பத்தி செய்யப்பட்ட வேதிவகையின்கீழ் வருகின்றன. அதிகாரிகள், 18 பிற உளத்தூண்டிகளுக்கும் தடைவிதிக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
-
Question 64 of 100
64. Question
ஆண்டுக்கு `6000 நிதியை, நேரடியாக உழவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வழங்குவதன்மூலம், அவர்களின் வருமானத்தை மேம்படுத்துகின்ற அரசாங்கத் திட்டம் எது?
Correct
விளக்கம்
- பிரதமர் கிசான் சம்மான் நிதி (PM KISAN) என்ற திட்டம், இந்தியாவில், விவசாய குடும்பங்களின் வருவாயை அதிகரிப்பதற்காக தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் உழவர்களுக்கு தலா `2000 என 3 தவணைகளில் ஆண்டுக்கு `6000 வழங்கப்படுகிறது.
- அண்மையில், மேற்கு வங்க விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் 8ஆவது தவணையான `2,000’ஐ இந்திய அரசு அனுப்பியுள்ளது.
Incorrect
விளக்கம்
- பிரதமர் கிசான் சம்மான் நிதி (PM KISAN) என்ற திட்டம், இந்தியாவில், விவசாய குடும்பங்களின் வருவாயை அதிகரிப்பதற்காக தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் உழவர்களுக்கு தலா `2000 என 3 தவணைகளில் ஆண்டுக்கு `6000 வழங்கப்படுகிறது.
- அண்மையில், மேற்கு வங்க விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் 8ஆவது தவணையான `2,000’ஐ இந்திய அரசு அனுப்பியுள்ளது.
-
Question 65 of 100
65. Question
அண்மையில் காலஞ்சென்ற பேராசிரியர் M S நரசிம்மனுடன் தொடர்புடைய துறை எது?
Correct
விளக்கம்
- பிரபல கணிதவியலாளர் பேராசிரியர் M S நரசிம்மன் (88) அண்மையில் காலமானார். நரசிம்மன்-சேஷாத்ரி தேற்றத்திற்காக அறியப்பட்ட அவர், மற்றொரு கணிதவியலாளரான C S சேஷாத்ரியுடன் இணைந்து அந்தத் தேற்றத்தை முன்வைத்தார். அவ்விருவரும் இலண்டனின் இராயல் சமூகத்தின் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அறிவியல் துறையில் கிங் பைசல் சர்வதேச பரிசு பெற்ற ஒரே இந்தியர் இவர்தான்.
Incorrect
விளக்கம்
- பிரபல கணிதவியலாளர் பேராசிரியர் M S நரசிம்மன் (88) அண்மையில் காலமானார். நரசிம்மன்-சேஷாத்ரி தேற்றத்திற்காக அறியப்பட்ட அவர், மற்றொரு கணிதவியலாளரான C S சேஷாத்ரியுடன் இணைந்து அந்தத் தேற்றத்தை முன்வைத்தார். அவ்விருவரும் இலண்டனின் இராயல் சமூகத்தின் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அறிவியல் துறையில் கிங் பைசல் சர்வதேச பரிசு பெற்ற ஒரே இந்தியர் இவர்தான்.
-
Question 66 of 100
66. Question
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் இரயில் நிலையத்தில் Wi-fi வசதி இயக்கப்பட்டதன்மூலம், எத்தனை இரயில் நிலையங்களில் இந்திய இரயில்வே Wi-fi வசதியை வெற்றிகரமாக நிறுவியது?
Correct
விளக்கம்
- கிழக்கு மத்திய இரயில்வேயின் தன்பாத் பிரிவில் உள்ள ஜார்கண்டின் ஹசாரிபாக் இரயில் நிலையத்தில் Wi-fi வசதி இயக்கப்பட்டதன்மூலம், மே.15 நிலவரப்படி 6,000 இரயில் நிலையங்களில் இந்திய இரயில்வே Wi-fi வசதியை நிறுவியுள்ளது. 2016 ஜனவரியில், மும்பை இரயில் நிலையத்தில், இந்திய இரயில்வே அதன் Wi-fi வசதியை நிறுவியது.
- பின்னர், மேற்கு வங்க மாநிலத்தின் மிதான்பூரில் 5,000ஆவது இரயில் நிலையம் என்ற இலக்கை இந்திய இரயில்வே அடைந்தது.
Incorrect
விளக்கம்
- கிழக்கு மத்திய இரயில்வேயின் தன்பாத் பிரிவில் உள்ள ஜார்கண்டின் ஹசாரிபாக் இரயில் நிலையத்தில் Wi-fi வசதி இயக்கப்பட்டதன்மூலம், மே.15 நிலவரப்படி 6,000 இரயில் நிலையங்களில் இந்திய இரயில்வே Wi-fi வசதியை நிறுவியுள்ளது. 2016 ஜனவரியில், மும்பை இரயில் நிலையத்தில், இந்திய இரயில்வே அதன் Wi-fi வசதியை நிறுவியது.
- பின்னர், மேற்கு வங்க மாநிலத்தின் மிதான்பூரில் 5,000ஆவது இரயில் நிலையம் என்ற இலக்கை இந்திய இரயில்வே அடைந்தது.
-
Question 67 of 100
67. Question
ஐநா கடைப்பிடிக்கும், ‘அமைதியுடன் ஒன்றாக வாழ்வதற்கான பன்னாட்டு நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ‘அமைதியுடன் ஒன்றாக வாழ்வதற்கான பன்னாட்டு நாள்’ என்பது ஐநா அவையால் ஒவ்வோர் ஆண்டும் மே.16 அன்று அனுசரிக்கப்படுறது.
- அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான பன்னாட்டு சமூகத்தின் முன் முயற்சிகளை அணிதிரட்டுவதற்கான ஒரு வழியாக இது செயல்படுவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. “Recoverin -g better for an equitable and sustainable world” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- ‘அமைதியுடன் ஒன்றாக வாழ்வதற்கான பன்னாட்டு நாள்’ என்பது ஐநா அவையால் ஒவ்வோர் ஆண்டும் மே.16 அன்று அனுசரிக்கப்படுறது.
- அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான பன்னாட்டு சமூகத்தின் முன் முயற்சிகளை அணிதிரட்டுவதற்கான ஒரு வழியாக இது செயல்படுவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. “Recoverin -g better for an equitable and sustainable world” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 68 of 100
68. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற தேஜஸ்வின் சங்கருடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Correct
விளக்கம்
- அமெரிக்காவின் மன்ஹாட்டனில் நடைபெற்ற பிக் 12 வெளிப்புற தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய உயரந்தாண்டுதல் வீரரான தேஜஸ்வின் சங்கர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதிகபட்சமாக 2.28 மீ உயரந்தா -ண்டி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார் தேஜஸ்வின் சங்கர். இது, இந்தத் தொடரில் இவரது இரண்டாவது தங்கமாகும்.
Incorrect
விளக்கம்
- அமெரிக்காவின் மன்ஹாட்டனில் நடைபெற்ற பிக் 12 வெளிப்புற தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய உயரந்தாண்டுதல் வீரரான தேஜஸ்வின் சங்கர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதிகபட்சமாக 2.28 மீ உயரந்தா -ண்டி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார் தேஜஸ்வின் சங்கர். இது, இந்தத் தொடரில் இவரது இரண்டாவது தங்கமாகும்.
-
Question 69 of 100
69. Question
அண்மையில், ‘Go First’ என்று மறுபெயரிடப்பட்ட இந்திய வானூர்தி நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- மும்பையைச்சார்ந்த இந்திய வானூர்தி நிறுவனமான ‘Go Air’ தனது பெயரை ‘Go First’ என மாற்றிக்கொண்டுள்ளது. இந்திய வணிக நிறுவ -னமான வாடியா குழுமத்திற்கு சொந்தமான இது, கடந்த 2005ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. `3,600 கோடி மதிப்புள்ள ஆரம்பகட்ட பங்கு விற்பனைக்கு, அந்த வானூர்தி நிறுவனம் முதற்கட்ட ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. பங்குகள் பட்டியலிடப்பட்டதும், கோ ஏர்லைன்ஸ் (இந்தியா) நிறுவனம், ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோ ஆகிய நிறுவனங்களுக்குப்பிறகு, இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் merkollஉம் மூன்றாவது திட்டமிடப்பட்ட வானூர்தி நிறுவனமாக இருக்கும்.
Incorrect
விளக்கம்
- மும்பையைச்சார்ந்த இந்திய வானூர்தி நிறுவனமான ‘Go Air’ தனது பெயரை ‘Go First’ என மாற்றிக்கொண்டுள்ளது. இந்திய வணிக நிறுவ -னமான வாடியா குழுமத்திற்கு சொந்தமான இது, கடந்த 2005ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. `3,600 கோடி மதிப்புள்ள ஆரம்பகட்ட பங்கு விற்பனைக்கு, அந்த வானூர்தி நிறுவனம் முதற்கட்ட ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. பங்குகள் பட்டியலிடப்பட்டதும், கோ ஏர்லைன்ஸ் (இந்தியா) நிறுவனம், ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோ ஆகிய நிறுவனங்களுக்குப்பிறகு, இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் merkollஉம் மூன்றாவது திட்டமிடப்பட்ட வானூர்தி நிறுவனமாக இருக்கும்.
-
Question 70 of 100
70. Question
ஒரு மாநில சட்டத்தின்மூலம், நுண்கடன் வழங்கலைக் கட்டுப்படுத்த முன்மொழிந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- அஸ்ஸாம் மாநில அரசாங்கம், ‘அஸ்ஸாம் நுண்கடன் நிறுவனங்கள் (பணப்பரிவர்த்தனை ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 2020’ஐ இயற்றியுள்ள -து. இதன்மூலம் நுண்கடன் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களைக் கட்டுப்படுத்த அது எண்ணுகிறது. இச்சட்டத்தின்கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமம் (அ) நகரத்தில் பணியாற்ற நுண் கடன் நிறுவனங்களுக்கு தனி பதிவுகள் தேவை. இதுதொடர்பாக, இந்திய ரிசர்வ் வங்கி, இச்சட்டத்தை அமல்படுத்துவது நுண்கடன் சந்தையின் இரட்டை ஒழுங்குமுறைக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளது.
Incorrect
விளக்கம்
- அஸ்ஸாம் மாநில அரசாங்கம், ‘அஸ்ஸாம் நுண்கடன் நிறுவனங்கள் (பணப்பரிவர்த்தனை ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 2020’ஐ இயற்றியுள்ள -து. இதன்மூலம் நுண்கடன் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களைக் கட்டுப்படுத்த அது எண்ணுகிறது. இச்சட்டத்தின்கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமம் (அ) நகரத்தில் பணியாற்ற நுண் கடன் நிறுவனங்களுக்கு தனி பதிவுகள் தேவை. இதுதொடர்பாக, இந்திய ரிசர்வ் வங்கி, இச்சட்டத்தை அமல்படுத்துவது நுண்கடன் சந்தையின் இரட்டை ஒழுங்குமுறைக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளது.
-
Question 71 of 100
71. Question
JUICE விண்கலத்தை உருவாக்குகிற அமைப்பு எது?
Correct
விளக்கம்
- ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனமானது (ESA) ஏர்பஸ் பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து ‘The Jupiter Icy Moons Explorer (JUICE)’ஐ உருவாக்கிவருகிறது.
- இது வியாழன் கோளின் கேன்மீட், காலிஸ்டோ மற்றும் யூரோபா ஆகிய 3 நிலவுகளை ஆராய்வதை தனது நோக்கமாகக்கொண்டுள்ளது. 2022 ஜூனில் இந்தப் பணி தொடங்கப்படவுள்ளது. 88 மாத பயணத்திற்குப் பிறகு, 2029 அக்டோபரில் இந்த விண்கலம் வியாழனை எட்டும்.
Incorrect
விளக்கம்
- ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனமானது (ESA) ஏர்பஸ் பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து ‘The Jupiter Icy Moons Explorer (JUICE)’ஐ உருவாக்கிவருகிறது.
- இது வியாழன் கோளின் கேன்மீட், காலிஸ்டோ மற்றும் யூரோபா ஆகிய 3 நிலவுகளை ஆராய்வதை தனது நோக்கமாகக்கொண்டுள்ளது. 2022 ஜூனில் இந்தப் பணி தொடங்கப்படவுள்ளது. 88 மாத பயணத்திற்குப் பிறகு, 2029 அக்டோபரில் இந்த விண்கலம் வியாழனை எட்டும்.
-
Question 72 of 100
72. Question
உயிரியலைப் பொறுத்தவரை, CD4 எண்ணிக்கை என்பது எந்த நோயைக் கண்டறிவது தொடர்பானது?
Correct
விளக்கம்
- உயிரியலில், CD4 என்பது நோயெதிர்ப்பு உயிரணுக்களின் மேற்பரப்பி -ல் காணப்படும் கிளைகோபுரோட்டீன் ஆகும். ஒரு CD4 எண்ணிக்கை 200 செல் / மிமீ3ஐ விடக்குறைவாக இருக்கும்போது, ஒரு நபர் AIDS நோயறி பரிசோதனைக்கு உள்ளாகிறார். ஒவ்வோர் ஆண்டும், மே.18 அன்று, உலக AIDS தடுப்பூசி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. HIV’க்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிப்பதில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான அறிவியலாளர்கள் மற்றும் நலவாழ்வு நிபுணர்களின் முயற்சிகளை இந்த நாள் அங்கீகரித்து போற்றுகிறது.
Incorrect
விளக்கம்
- உயிரியலில், CD4 என்பது நோயெதிர்ப்பு உயிரணுக்களின் மேற்பரப்பி -ல் காணப்படும் கிளைகோபுரோட்டீன் ஆகும். ஒரு CD4 எண்ணிக்கை 200 செல் / மிமீ3ஐ விடக்குறைவாக இருக்கும்போது, ஒரு நபர் AIDS நோயறி பரிசோதனைக்கு உள்ளாகிறார். ஒவ்வோர் ஆண்டும், மே.18 அன்று, உலக AIDS தடுப்பூசி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. HIV’க்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிப்பதில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான அறிவியலாளர்கள் மற்றும் நலவாழ்வு நிபுணர்களின் முயற்சிகளை இந்த நாள் அங்கீகரித்து போற்றுகிறது.
-
Question 73 of 100
73. Question
இந்தியாவின் முதல் வேளாண் ஏற்றுமதி மையம் நிறுவப்பட்டுள்ள நகரம் எது?
Correct
விளக்கம்
- இந்தியாவின் முதலாவது வேளாண் ஏற்றுமதி மையத்தை புனேவில் தொடங்க மஹாரத்தா வணிகர் கழகம், தொழிற்துறை & வேளாண்மை NABARD உடன் கூட்டிணைந்துள்ளது. அப்பிராந்தியத்தில் வேளாண் ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் உலகளாவிய தரத்தை பின்பற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வேளாண் உணவு ஏற்றுமதிக்கான திறன் மேம்பாட்டு தளமாகவும் செயல்படும்.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் முதலாவது வேளாண் ஏற்றுமதி மையத்தை புனேவில் தொடங்க மஹாரத்தா வணிகர் கழகம், தொழிற்துறை & வேளாண்மை NABARD உடன் கூட்டிணைந்துள்ளது. அப்பிராந்தியத்தில் வேளாண் ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் உலகளாவிய தரத்தை பின்பற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வேளாண் உணவு ஏற்றுமதிக்கான திறன் மேம்பாட்டு தளமாகவும் செயல்படும்.
-
Question 74 of 100
74. Question
ஐநா உலகளாவிய சாலை பாதுகாப்பு வாரம் என்பது ஈராண்டுக்கு ஒருமுறை, எந்த மாதத்தில் நடத்தப்படுகிற உலக சாலை பாதுகாப்பு பிரச்சாரமாகும்?
Correct
விளக்கம்
- ஐநா உலகளாவிய சாலை பாதுகாப்பு வாரம் என்பது மே மாதத்தில் உலக நலவாழ்வு அமைப்பால் ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஓர் உலக சாலை பாதுகாப்பு பிரச்சாரமாகும். 2021 மே 17-23 தேதிகளில் நடைபெறவிருக்கும் ஆறாவது சாலை பாதுகாப்பு பிரச்சாரத்துக்கான கருப்பொருள் Streets for Life #Love30 என்பதாகும்.
- உலகின் எங்கெல்லாம் மக்கள் வாழ்கிறார்களோ, நடக்கிறார்களோ, விளையாடுகிறார்களோ அங்கெல்லாம் மணிக்கு 30 கிமீ என்ற வேக வரம்புகளை விதிக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.
Incorrect
விளக்கம்
- ஐநா உலகளாவிய சாலை பாதுகாப்பு வாரம் என்பது மே மாதத்தில் உலக நலவாழ்வு அமைப்பால் ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஓர் உலக சாலை பாதுகாப்பு பிரச்சாரமாகும். 2021 மே 17-23 தேதிகளில் நடைபெறவிருக்கும் ஆறாவது சாலை பாதுகாப்பு பிரச்சாரத்துக்கான கருப்பொருள் Streets for Life #Love30 என்பதாகும்.
- உலகின் எங்கெல்லாம் மக்கள் வாழ்கிறார்களோ, நடக்கிறார்களோ, விளையாடுகிறார்களோ அங்கெல்லாம் மணிக்கு 30 கிமீ என்ற வேக வரம்புகளை விதிக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.
-
Question 75 of 100
75. Question
COVID தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண, சிறார்களுக்கு உளவியல் ரீதியான உதவி வழங்குவதற்காக அரசாங்கம் வழங்கும் தொலைபேசி ஆலோசனை சேவையின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- தேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையம், SAMVEDNA சேவையின்மூலம், தகுதிவாய்ந்த மருத்துவ வல்லுநர்கள் / மருத்துவர்கள் வலையமைப்பின்மூலம் குழந்தைகளுக்கு தொலைபேசி வாயிலான ஆலோசனை சேவைகளை செய்துவருகிறது. “Sensitizing Action on Mental Health Vulnerability through Emotional Development and Necessary Acceptance” என்பதன் சுருக்கந்தான் “SAMVEDNA”.
- COVID தொடர்பாக சிறார்களுக்கு ஏற்படும் மனவழுத்தத்திற்கும் அச்சத்திற்கும் தீர்வுகாண்பதற்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்குவதே இந்தச் சேவையின் நோக்கமாகும்.
Incorrect
விளக்கம்
- தேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையம், SAMVEDNA சேவையின்மூலம், தகுதிவாய்ந்த மருத்துவ வல்லுநர்கள் / மருத்துவர்கள் வலையமைப்பின்மூலம் குழந்தைகளுக்கு தொலைபேசி வாயிலான ஆலோசனை சேவைகளை செய்துவருகிறது. “Sensitizing Action on Mental Health Vulnerability through Emotional Development and Necessary Acceptance” என்பதன் சுருக்கந்தான் “SAMVEDNA”.
- COVID தொடர்பாக சிறார்களுக்கு ஏற்படும் மனவழுத்தத்திற்கும் அச்சத்திற்கும் தீர்வுகாண்பதற்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்குவதே இந்தச் சேவையின் நோக்கமாகும்.
-
Question 76 of 100
76. Question
நாட்டின் மூத்த குடிமக்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்கும் சமூக நீதி அமைச்சகத்தின் திட்டத்தின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- தற்போதைய COVID பெருந்தொற்றின் பின்னணியில், முதியோர்களின் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும்பொருட்டு, மத்திய சமூக நீதி அமைச்சகம் ‘எல்டர்லைன்’ திட்டத்தின்கீழ் முக்கிய மாநிலங்களில் அழைப்பு மையங் -களைத் தொடங்கியுள்ளது. இந்த வசதி தமிழ்நாடு, உபி, மபி, ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அண்மையில் தொடங்கப்பட்டு, செயல்ப -ட்டு வருகிறது. தெலுங்கானாவில், இந்த வசதி ஓராண்டுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
- இந்த அழைப்பு மையங்களை கட்டணமில்லா எண் 14567 மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்த எல்டர்லைன், TATA அறக்கட்டளை மற்றும் NSE அறக்கட்டளை உதவியுடன் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் 2021 ஏப்.28 அன்று இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- தற்போதைய COVID பெருந்தொற்றின் பின்னணியில், முதியோர்களின் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும்பொருட்டு, மத்திய சமூக நீதி அமைச்சகம் ‘எல்டர்லைன்’ திட்டத்தின்கீழ் முக்கிய மாநிலங்களில் அழைப்பு மையங் -களைத் தொடங்கியுள்ளது. இந்த வசதி தமிழ்நாடு, உபி, மபி, ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அண்மையில் தொடங்கப்பட்டு, செயல்ப -ட்டு வருகிறது. தெலுங்கானாவில், இந்த வசதி ஓராண்டுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
- இந்த அழைப்பு மையங்களை கட்டணமில்லா எண் 14567 மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்த எல்டர்லைன், TATA அறக்கட்டளை மற்றும் NSE அறக்கட்டளை உதவியுடன் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் 2021 ஏப்.28 அன்று இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
-
Question 77 of 100
77. Question
பன்னாட்டு அருங்காட்சியக நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
Correct
விளக்கம்
- சமுதாய உயர்வுக்கு அருங்காட்சியகத்தின் பங்களிப்பு எவ்வளவு முக்கிய -ம் என்பதை மக்களுக்கு உணர்த்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வோர் ஆண்டும் மே.18 அன்று பன்னாட்டு அருங்காட்சியக நாள் அனுசரிக்கப்படுகிறது.
- இந்த நிகழ்வுகள் அருங்காட்சியகங்களின் பன்னாட்டுப் பேரவையினால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. “The Future of Museums: Recover & Reimagine” என்பது நடப்பாண்டு (2021) கடைப்பிடிக்கப்பட்ட இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- சமுதாய உயர்வுக்கு அருங்காட்சியகத்தின் பங்களிப்பு எவ்வளவு முக்கிய -ம் என்பதை மக்களுக்கு உணர்த்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வோர் ஆண்டும் மே.18 அன்று பன்னாட்டு அருங்காட்சியக நாள் அனுசரிக்கப்படுகிறது.
- இந்த நிகழ்வுகள் அருங்காட்சியகங்களின் பன்னாட்டுப் பேரவையினால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. “The Future of Museums: Recover & Reimagine” என்பது நடப்பாண்டு (2021) கடைப்பிடிக்கப்பட்ட இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 78 of 100
78. Question
80 மில்லியன் டோஸ் COVID-19 தடுப்பூசிகளை தேவைப்படும் நாடுகளுக்கு விநியோகிப்பதாக கூறியுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- வரும் வாரங்களில் 80 மில்லியன் டோஸ் COVID-19 தடுப்பூசிகளை தேவைப்படும் நாடுகளுக்கு பகிர்ந்து அனுப்பப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு, அமெரிக்காவில் தடுப்பூசிகளுக்கான தேவை குறைந்ததையடுத்தும் உலகளவில் அதன் தேவை அதிகரித்ததையடுத்தும் வந்துள்ளது. 80 மில்லியன் அளவுகளில் பைசர், மாடர்னா அல்லது ஜான்சன் & ஜான்சன் தயாரித்த 20 மில்லியன் டோஸ்களும் அடங்கும்.
Incorrect
விளக்கம்
- வரும் வாரங்களில் 80 மில்லியன் டோஸ் COVID-19 தடுப்பூசிகளை தேவைப்படும் நாடுகளுக்கு பகிர்ந்து அனுப்பப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு, அமெரிக்காவில் தடுப்பூசிகளுக்கான தேவை குறைந்ததையடுத்தும் உலகளவில் அதன் தேவை அதிகரித்ததையடுத்தும் வந்துள்ளது. 80 மில்லியன் அளவுகளில் பைசர், மாடர்னா அல்லது ஜான்சன் & ஜான்சன் தயாரித்த 20 மில்லியன் டோஸ்களும் அடங்கும்.
-
Question 79 of 100
79. Question
கலப்பு தற்காப்பு கலைஞர் உலக சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் இந்திய-வம்சாவளி வீரர் யார்?
Correct
விளக்கம்
- கலப்பு தற்காப்பு கலைஞர் அர்ஜன் புல்லர், கலப்பு தற்காப்பு கலைஞர் உலக சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் இந்திய-வம்சாவளி வீரர் என்ற பெருமையைப் பெற்றார். சிங்கப்பூரின் ஒன் சாம்பியன்ஷிப் போட்டியின் பட்டத்தை வெல்வதற்காக, புல்லர், ஐந்து முறை ஹெவிவெயிட் சாம்பியனான பிராண்டன் வேராக்கு எதிராக இரண்டாம் சுற்று தொழில்நுட்ப நாக் அவுட் வெற்றியைப் பதிவு செய்தார்.
Incorrect
விளக்கம்
- கலப்பு தற்காப்பு கலைஞர் அர்ஜன் புல்லர், கலப்பு தற்காப்பு கலைஞர் உலக சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் இந்திய-வம்சாவளி வீரர் என்ற பெருமையைப் பெற்றார். சிங்கப்பூரின் ஒன் சாம்பியன்ஷிப் போட்டியின் பட்டத்தை வெல்வதற்காக, புல்லர், ஐந்து முறை ஹெவிவெயிட் சாம்பியனான பிராண்டன் வேராக்கு எதிராக இரண்டாம் சுற்று தொழில்நுட்ப நாக் அவுட் வெற்றியைப் பதிவு செய்தார்.
-
Question 80 of 100
80. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற டார்வின் வளைவு அமைந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- டார்வின் வளைவு என்பது ஈக்வடாரில் உள்ள கலபகோஸ் தீவுக்கூட்டத் -தில் டார்வின் தீவின் தென்கிழக்கில் உள்ள பாறை உருவாக்கமாகும். இயற்கை அரிப்பு காரணமாக இந்த அமைப்பு அண்மையில் சரிந்தது.
- தற்போது, பசிபிக் பெருங்கடல் தீவுக்கூட்டத்தின் வடதிசையில் இரண்டு பாறைத்தூண்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. டார்வின் வளைவானது டார்வின் தீவின் ஒருபகுதியாக இருந்த இயற்கை கல்லால் ஆனது. இது சுறாக்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களுக்கான சிறந்த இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- டார்வின் வளைவு என்பது ஈக்வடாரில் உள்ள கலபகோஸ் தீவுக்கூட்டத் -தில் டார்வின் தீவின் தென்கிழக்கில் உள்ள பாறை உருவாக்கமாகும். இயற்கை அரிப்பு காரணமாக இந்த அமைப்பு அண்மையில் சரிந்தது.
- தற்போது, பசிபிக் பெருங்கடல் தீவுக்கூட்டத்தின் வடதிசையில் இரண்டு பாறைத்தூண்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. டார்வின் வளைவானது டார்வின் தீவின் ஒருபகுதியாக இருந்த இயற்கை கல்லால் ஆனது. இது சுறாக்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களுக்கான சிறந்த இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
-
Question 81 of 100
81. Question
COVID தொற்றுநோயை கையாள, ஆப்பிரிக்காவுக்கு உதவும் திட்டத்தை ஒப்புக்கொண்ட பாரிஸ் உச்சிமாநாட்டை நடத்திய நாடு எது?
Correct
விளக்கம்
- பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆப்பிரிக்க, ஐரோப்பிய மற்றும் நிதியியல் தலைவர்களுக்கான பாரிஸ் உச்சிமாநாட்டை நடத்தினார்.
- ‘ஆப்பிரிக்காவால் ஆப்பிரிக்காவுக்காக புதிய ஒப்பந்தம்’ என்று அழைக்கப் -படும் COVID தொற்றுநோயின் பொருளாதார விளைவுகளை சமாளிக்க ஆப்பிரிக்காவுக்கு உதவும் திட்டத்திற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆப்பிரிக்கா தனது சொந்த தடுப்பூசிகளை தயாரிக்கத் தொடங்குவதற்காக, COVID தடுப்பூசி காப்புரிமையை தள்ளுபடிசெய்யுமாறு பிரெஞ்சு அதிபர் அழைப்புவிடுத்துள்ளார். அறிவுசார் சொத்துக்களின் அடிப்படையிலான அனைத்து தடைகளையும் நீக்குமாறு WHO, WTP மற்றும் மருந்துகள் காப்புரிமை குழு ஆகியவற்றை தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Incorrect
விளக்கம்
- பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆப்பிரிக்க, ஐரோப்பிய மற்றும் நிதியியல் தலைவர்களுக்கான பாரிஸ் உச்சிமாநாட்டை நடத்தினார்.
- ‘ஆப்பிரிக்காவால் ஆப்பிரிக்காவுக்காக புதிய ஒப்பந்தம்’ என்று அழைக்கப் -படும் COVID தொற்றுநோயின் பொருளாதார விளைவுகளை சமாளிக்க ஆப்பிரிக்காவுக்கு உதவும் திட்டத்திற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆப்பிரிக்கா தனது சொந்த தடுப்பூசிகளை தயாரிக்கத் தொடங்குவதற்காக, COVID தடுப்பூசி காப்புரிமையை தள்ளுபடிசெய்யுமாறு பிரெஞ்சு அதிபர் அழைப்புவிடுத்துள்ளார். அறிவுசார் சொத்துக்களின் அடிப்படையிலான அனைத்து தடைகளையும் நீக்குமாறு WHO, WTP மற்றும் மருந்துகள் காப்புரிமை குழு ஆகியவற்றை தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
Question 82 of 100
82. Question
2020-21ஆம் ஆண்டில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் நல வாழ்வு மையங்களை அமைப்பதில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- 2020-21ஆம் ஆண்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் நலவாழ்வு மையங்களை நிறுவுவதில் கர்நாடகா முதலிடத்தைப் பிடித்தது. 2,263 மையங்களை நிறுவுவதற்கான இலக்கை நடுவணரசு நிர்ணயித்திருந் -தாலும், கிராமப்புறங்களில் விரிவான ஆரம்ப நலவாழ்வுச் சேவையை வழங்குவதற்காக மார்ச்.31ஆம் தேதி வரை மட்டும் 3,300 மையங்களை கர்நாடக மாநில அரசு மேம்படுத்தியுள்ளது.
Incorrect
விளக்கம்
- 2020-21ஆம் ஆண்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் நலவாழ்வு மையங்களை நிறுவுவதில் கர்நாடகா முதலிடத்தைப் பிடித்தது. 2,263 மையங்களை நிறுவுவதற்கான இலக்கை நடுவணரசு நிர்ணயித்திருந் -தாலும், கிராமப்புறங்களில் விரிவான ஆரம்ப நலவாழ்வுச் சேவையை வழங்குவதற்காக மார்ச்.31ஆம் தேதி வரை மட்டும் 3,300 மையங்களை கர்நாடக மாநில அரசு மேம்படுத்தியுள்ளது.
-
Question 83 of 100
83. Question
COVID தொடர்பான நன்கொடைகளுக்கு வசூலிக்கப்பட்ட GST’ஐ திருப்பிச்செலுத்திய முதல் மாநிலம் எது?
Correct
விளக்கம்
- மாநில அரசு மற்றும் அரசுசார் நிறுவனங்களுக்கு COVID தொடர்பாக செலுத்தப்பட்ட நன்கொடைகளின்போது வசூலிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியை (GST) திருப்பிச் செலுத்திய நாட்டின் முதல் மாநிலமாக ஹரியானா திகழ்கிறது. நிபந்தனைகளுக்கு உட்பட்டு இதுபோன்ற COVID தொடர்பாக ஏற்கனவே பெறப்பட்ட GST’ஐ ஹரியானா திருப்பிச் செலுத்தும். நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் முயற்சிகளை ஊக்குவிப்பதும், உயிர்வளி செறிவூட்டிகள், COVID தடுப்பூசிகள், ரெம்டெசிவிர் ஊசி போன்றவற்றை நன்கொடையா -க பெறுதையும் நோக்கமாகக்கொண்ட இந்த நடவடிக்கை ஜூன்.30 வரை பொருந்தும்.
Incorrect
விளக்கம்
- மாநில அரசு மற்றும் அரசுசார் நிறுவனங்களுக்கு COVID தொடர்பாக செலுத்தப்பட்ட நன்கொடைகளின்போது வசூலிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியை (GST) திருப்பிச் செலுத்திய நாட்டின் முதல் மாநிலமாக ஹரியானா திகழ்கிறது. நிபந்தனைகளுக்கு உட்பட்டு இதுபோன்ற COVID தொடர்பாக ஏற்கனவே பெறப்பட்ட GST’ஐ ஹரியானா திருப்பிச் செலுத்தும். நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் முயற்சிகளை ஊக்குவிப்பதும், உயிர்வளி செறிவூட்டிகள், COVID தடுப்பூசிகள், ரெம்டெசிவிர் ஊசி போன்றவற்றை நன்கொடையா -க பெறுதையும் நோக்கமாகக்கொண்ட இந்த நடவடிக்கை ஜூன்.30 வரை பொருந்தும்.
-
Question 84 of 100
84. Question
ஹையாங் 2D என்பது எந்த நாட்டால் ஏவப்பட்ட புதிய புவி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும்?
Correct
விளக்கம்
- லாங் மார்ச்-4B ஏவுகலத்தின்மூலம் ஹையாங்-2D (HY-2D) என்ற ஒரு புதிய பெருங்கடல் கண்காணிப்பு செயற்கைக்கோளை சீனா வெற்றிகர -மாக ஏவியது. இச்செயற்கைக்கோள் அனைத்து விதமான வானிலை மற்றும் கடற்சூழல் கண்காணிப்பு அமைப்பை உருவாக்குவதற்காக HY-2B மற்றும் HY-2C ஆகிய செயற்கைக்கோள்களுடன் இணைந்து ஒரு தொகுப்பை உருவாக்கும். கடல் பேரிடர்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கும் அமைப்பை சீனா உருவாக்கி வருகிறது.
Incorrect
விளக்கம்
- லாங் மார்ச்-4B ஏவுகலத்தின்மூலம் ஹையாங்-2D (HY-2D) என்ற ஒரு புதிய பெருங்கடல் கண்காணிப்பு செயற்கைக்கோளை சீனா வெற்றிகர -மாக ஏவியது. இச்செயற்கைக்கோள் அனைத்து விதமான வானிலை மற்றும் கடற்சூழல் கண்காணிப்பு அமைப்பை உருவாக்குவதற்காக HY-2B மற்றும் HY-2C ஆகிய செயற்கைக்கோள்களுடன் இணைந்து ஒரு தொகுப்பை உருவாக்கும். கடல் பேரிடர்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கும் அமைப்பை சீனா உருவாக்கி வருகிறது.
-
Question 85 of 100
85. Question
LaMDA (Language Model for Dialogue Applications) என்பது எந்த நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட, செயற்கை நுண்ணறிவில் (AI) இயங்கும் கருவியாகும்?
Correct
விளக்கம்
- கூகிள் நிறுவனம் அண்மையில் தனது செயற்கை நுண்ணறிவில் (AI) இயங்கும் நவீன நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. அது, பல்வேறு தலைப் -புகளில் உரையாடல்களை மேற்கொள்ள அனுமதிக்கிறது. LaMDA (Language Model for Dialogue Applications) எனப் பெயரிடப்பட்ட இது ஒரு எந்திரகற்றல் நுட்பமாகும். அது தனக்கும் பயனர்களுக்கும் இடையிலான உரையாடல்களை செயல்படுத்துகிறது. இது இயலிகளின் அடுத்த கட்டம் எனக் கூறப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- கூகிள் நிறுவனம் அண்மையில் தனது செயற்கை நுண்ணறிவில் (AI) இயங்கும் நவீன நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. அது, பல்வேறு தலைப் -புகளில் உரையாடல்களை மேற்கொள்ள அனுமதிக்கிறது. LaMDA (Language Model for Dialogue Applications) எனப் பெயரிடப்பட்ட இது ஒரு எந்திரகற்றல் நுட்பமாகும். அது தனக்கும் பயனர்களுக்கும் இடையிலான உரையாடல்களை செயல்படுத்துகிறது. இது இயலிகளின் அடுத்த கட்டம் எனக் கூறப்படுகிறது.
-
Question 86 of 100
86. Question
DAP உரத்திற்கான மானியத்தை அரசாங்கம் 140% உயர்த்தி உள்ளது. DAP என்பது எதைக் குறிக்கிறது?
Correct
விளக்கம்
- டை அமோனியம் பாஸ்பேட் (DAP) உரத்திற்கான மானியத்தை பை ஒன்றுக்கு `1,200ஆக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பன்னாட்டளவில் பாஸ்போரிக் அமிலம், அம்மோனியா போன்றவற்றின் விலைகள் அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு உரங்களின் விலை குறித்த உயர்மட்டக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- டை அமோனியம் பாஸ்பேட் (DAP) உரத்திற்கான மானியத்தை பை ஒன்றுக்கு `1,200ஆக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பன்னாட்டளவில் பாஸ்போரிக் அமிலம், அம்மோனியா போன்றவற்றின் விலைகள் அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு உரங்களின் விலை குறித்த உயர்மட்டக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
Question 87 of 100
87. Question
சமீபத்தில் ICMR’ஆல் ஒப்புதல் அளிக்கப்பட்ட ‘Coviself’ என்றால் என்ன?
Correct
விளக்கம்
- மைலேப் டிஸ்கவரி சொல்யூசன்ஸ் உருவாக்கிய COVID-19’க்கான தன் பரிசோதனைக் கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட இதற்கு ‘Coviself’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ICMR வழிகாட்டுதல்களின்படி, அறிகுறியுள்ள நபர்கள் இந்தக்கருவியைப்பயன்படுத்தலாம்.
- அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் RAT’ஆல் எதிர்மறையான முடிவு பெற்றவர்கள் RTPCR’ஆல் பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் ICMR எச்சரித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- மைலேப் டிஸ்கவரி சொல்யூசன்ஸ் உருவாக்கிய COVID-19’க்கான தன் பரிசோதனைக் கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட இதற்கு ‘Coviself’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ICMR வழிகாட்டுதல்களின்படி, அறிகுறியுள்ள நபர்கள் இந்தக்கருவியைப்பயன்படுத்தலாம்.
- அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் RAT’ஆல் எதிர்மறையான முடிவு பெற்றவர்கள் RTPCR’ஆல் பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் ICMR எச்சரித்துள்ளது.
-
Question 88 of 100
88. Question
எந்தத் திட்டத்தின்கீழ், AIIMS நிறுவனங்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கின்றது?
Correct
விளக்கம்
- நாட்டில் மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் ஏற்படும் பற்றாக்குறை -யைத் தீர்க்கவும், மருத்துவக்கல்வியை மேம்படுத்தவும் கடந்த 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா திட்டத்
-தை நடுவணரசு அறிவித்தது. இதன்படி இந்தியாவில் புதிதாக 22 AIIMS மருத்துவமனைகளை நிறுவ அனுமதி அளிக்கப்பட்டதோடு, அவற்றில் போபால், புவனேசுவர், ஜோத்பூர், பட்னா, ராய்பூர், ரிஷிகேஷ் ஆகிய ஆறு இடங்களில் மருத்துவமனைகள் முழுவதும் இயங்கத்தொடங்கிவிட்டன. - மேலும் ஏழு AIIMS மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பிரிவும், MBBS வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. ஐந்து மருத்துவமனைகளில் MBBS வகுப்புகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.
Incorrect
விளக்கம்
- நாட்டில் மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் ஏற்படும் பற்றாக்குறை -யைத் தீர்க்கவும், மருத்துவக்கல்வியை மேம்படுத்தவும் கடந்த 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா திட்டத்
-தை நடுவணரசு அறிவித்தது. இதன்படி இந்தியாவில் புதிதாக 22 AIIMS மருத்துவமனைகளை நிறுவ அனுமதி அளிக்கப்பட்டதோடு, அவற்றில் போபால், புவனேசுவர், ஜோத்பூர், பட்னா, ராய்பூர், ரிஷிகேஷ் ஆகிய ஆறு இடங்களில் மருத்துவமனைகள் முழுவதும் இயங்கத்தொடங்கிவிட்டன. - மேலும் ஏழு AIIMS மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பிரிவும், MBBS வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. ஐந்து மருத்துவமனைகளில் MBBS வகுப்புகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.
-
Question 89 of 100
89. Question
இந்திய அளவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு உற்பத்தியில் முதல் இடம் வகிக்கிற மாநிலம் எது?
Correct
- இந்திய அளவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு உற்பத்தியில் ஒடிஸா மாநிலம் முதலிடம் வகிக்கிறது. அண்மையில், செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் அறுவடை செய்யப்படும் குளிர்கால பயிரான ஊதா சர்க்கரை வள்ளிக்கிழங்கை விவசாய குழுவொன்று கோடைகாலத்தில் வெ -ற்றிகரமாக பயிரிட்டுள்ளது.
- மத்திய கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, ஊதா சர்க்கரை வள்ளிக்கிழங்கில், 100 கிராமுக்கு 90 மில்லிகிராம் அளவுக்கும் அதிகமாக அந்தோசயினின் உள்ளது.
Incorrect
- இந்திய அளவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு உற்பத்தியில் ஒடிஸா மாநிலம் முதலிடம் வகிக்கிறது. அண்மையில், செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் அறுவடை செய்யப்படும் குளிர்கால பயிரான ஊதா சர்க்கரை வள்ளிக்கிழங்கை விவசாய குழுவொன்று கோடைகாலத்தில் வெ -ற்றிகரமாக பயிரிட்டுள்ளது.
- மத்திய கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, ஊதா சர்க்கரை வள்ளிக்கிழங்கில், 100 கிராமுக்கு 90 மில்லிகிராம் அளவுக்கும் அதிகமாக அந்தோசயினின் உள்ளது.
-
Question 90 of 100
90. Question
பிறபொருளெதிரி கண்டறிதல் அடிப்படையிலான ‘DIPCOVAN’ என்னும் கருவியை உருவாக்கியுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
- DRDO என்று அழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வகமான உடலியல் மற்றும் சார்பு அறிவியலுக்கான பாதுகாப்பு நிறுவனம், DIPCOVAN என்ற பிறபொருளெதிரி கண்டறி கருவியை உருவாக்கியுள்ளது. SARS-CoV-2 வைரஸின் எதிர்ப்புப் பொருட்கள் மற்றும் புரதங்களை 97 சதவீத அதிக நுண்ணறிவுடனும், 99 சதவீதம் துல்லியத்துடனும் DIPCOVANஆல் கண்டறிய முடியும்.
- ‘DIPAS-VDx COVID 19 IgG Antibody Microwell ELISA’ என்பதன் சுருக்கமே DIPCOVAN.
Incorrect
விளக்கம்
- DRDO என்று அழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வகமான உடலியல் மற்றும் சார்பு அறிவியலுக்கான பாதுகாப்பு நிறுவனம், DIPCOVAN என்ற பிறபொருளெதிரி கண்டறி கருவியை உருவாக்கியுள்ளது. SARS-CoV-2 வைரஸின் எதிர்ப்புப் பொருட்கள் மற்றும் புரதங்களை 97 சதவீத அதிக நுண்ணறிவுடனும், 99 சதவீதம் துல்லியத்துடனும் DIPCOVANஆல் கண்டறிய முடியும்.
- ‘DIPAS-VDx COVID 19 IgG Antibody Microwell ELISA’ என்பதன் சுருக்கமே DIPCOVAN.
-
Question 91 of 100
91. Question
நடப்பாண்டில் (2021) வரும் உலக தேனீ நாளுக்கான கருப் பொருள் என்ன?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் மே.20 அன்று ஐநா அவையால் உலக தேனீ நாள் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், மகரந்தச் சேர்க்கை வகிக்கும் பங்குகுறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. “Bee engaged – Build Back Better for Bees” என்பது நடப்பாண்டில் (2021) வரும் உலக தேனீ நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- ஆண்டுதோறும் மே.20 அன்று ஐநா அவையால் உலக தேனீ நாள் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், மகரந்தச் சேர்க்கை வகிக்கும் பங்குகுறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. “Bee engaged – Build Back Better for Bees” என்பது நடப்பாண்டில் (2021) வரும் உலக தேனீ நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 92 of 100
92. Question
இந்தியாவில் கண்டறியப்பட்ட, நோயெதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பதால் ஏற்படுவதும், கருப்பு பூஞ்சையைவிட ஆபத்தானதுமான புதிய தொற்று எது?
Correct
விளக்கம்
- நோயெதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பதால் ஏற்படுவதும், கருப்பு பூஞ்
-சையைவிட ஆபத்தானதுமான வெள்ளை பூஞ்சை தொற்றேற்பட்டதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு COVID எதிர்மறை கண்டறியப்படுகிறது; ஆனால், CT ஸ்கேன்மூலம் மட்டுமே இப்பூஞ்சை தொற்றை கண்டறிய முடியும். நுரையீரல், நகங்கள், தோல், வயிறு, சிறுநீரகம் போன்றவற்றை இப்பூஞ்சை பாதிக்கிறது.
Incorrect
விளக்கம்
- நோயெதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பதால் ஏற்படுவதும், கருப்பு பூஞ்
-சையைவிட ஆபத்தானதுமான வெள்ளை பூஞ்சை தொற்றேற்பட்டதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு COVID எதிர்மறை கண்டறியப்படுகிறது; ஆனால், CT ஸ்கேன்மூலம் மட்டுமே இப்பூஞ்சை தொற்றை கண்டறிய முடியும். நுரையீரல், நகங்கள், தோல், வயிறு, சிறுநீரகம் போன்றவற்றை இப்பூஞ்சை பாதிக்கிறது.
-
Question 93 of 100
93. Question
2021 மேயில் நடைபெற்ற BRICS வானியல் பணிக்குழு (BAWG) கூட்டத்தை நடத்திய நாடு எது?
Correct
விளக்கம்
- மே 19 & 20 ஆகிய தேதிகளில் இணையவழியில் BRICS வானியல் பணிக்குழுவின் (BAWG) ஏழாவது கூட்டத்தை இந்தியா நடத்தியது. இக் கூட்டத்தின்போது, பங்கேற்பாளர்கள் அனைவரும் இந்தப் பகுதியில் ஒரு முதன்மை திட்டத்தை உருவாக்க ஒப்புக்கொண்டனர். உறுப்பு நாடுகளி -லுள்ள தொலைநோக்கிகளை ஒரு வலையமைப்பில் கொண்டுவந்து பிராந்திய தரவு வலையமைப்பை உருவாக்குவதற்கும் அப்பணிக்குழு பரிந்துரைத்தது.
Incorrect
விளக்கம்
- மே 19 & 20 ஆகிய தேதிகளில் இணையவழியில் BRICS வானியல் பணிக்குழுவின் (BAWG) ஏழாவது கூட்டத்தை இந்தியா நடத்தியது. இக் கூட்டத்தின்போது, பங்கேற்பாளர்கள் அனைவரும் இந்தப் பகுதியில் ஒரு முதன்மை திட்டத்தை உருவாக்க ஒப்புக்கொண்டனர். உறுப்பு நாடுகளி -லுள்ள தொலைநோக்கிகளை ஒரு வலையமைப்பில் கொண்டுவந்து பிராந்திய தரவு வலையமைப்பை உருவாக்குவதற்கும் அப்பணிக்குழு பரிந்துரைத்தது.
-
Question 94 of 100
94. Question
உலக பேச்சுவார்த்தை மற்றும் வளர்ச்சிக்கான கலாச்சாரப் பன்மு -கத்தன்மை நாள் (World Day for Cultural Diversity for Dialogue and Development) கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
Correct
விளக்கம்
- பல்வேறு கலாசாரங்களுக்கிடையிலான இடைவெளியை இணைக்கும் வகையில், ஆண்டுதோறும் மே.21 அன்று உலக உரையாடல் மற்றும் வளர்ச்சிக்கான கலாச்சாரப் பன்முகத்தன்மை நாள் கடைப்பிடிக்கப்படுகி -றது. இது, கலாச்சார பன்முகத்தன்மையின் மதிப்பை புரிந்துகொள்ளவும் எப்படி ஒன்றிணைந்து வாழவேண்டுமென்பதை கற்றுக்கொள்ளவும் உதவுவதற்கான ஒரு நல்வாய்ப்பாக உள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் பமீனிலுள்ள புத்தர் சிலைகளை சேதப்படுத்தியதன் விளைவாக இந்நாள் உருவாக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- பல்வேறு கலாசாரங்களுக்கிடையிலான இடைவெளியை இணைக்கும் வகையில், ஆண்டுதோறும் மே.21 அன்று உலக உரையாடல் மற்றும் வளர்ச்சிக்கான கலாச்சாரப் பன்முகத்தன்மை நாள் கடைப்பிடிக்கப்படுகி -றது. இது, கலாச்சார பன்முகத்தன்மையின் மதிப்பை புரிந்துகொள்ளவும் எப்படி ஒன்றிணைந்து வாழவேண்டுமென்பதை கற்றுக்கொள்ளவும் உதவுவதற்கான ஒரு நல்வாய்ப்பாக உள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் பமீனிலுள்ள புத்தர் சிலைகளை சேதப்படுத்தியதன் விளைவாக இந்நாள் உருவாக்கப்பட்டது.
-
Question 95 of 100
95. Question
நடப்பாண்டில் (2021) வரும் உயிரியல் பன்முகத்தன்மைக்கான பன்னாட்டு நாளின் கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- பன்னாட்டளவில் உயிரியல் பல்வகைமைபற்றிய புரிதல் மற்றும் விழிப்பு -ணர்வை அதிகரிக்கும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் மே.22 அன்று பன்னாட்டு உயிரியல் பல்வகைமை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “We’re part of the solution” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- பன்னாட்டளவில் உயிரியல் பல்வகைமைபற்றிய புரிதல் மற்றும் விழிப்பு -ணர்வை அதிகரிக்கும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் மே.22 அன்று பன்னாட்டு உயிரியல் பல்வகைமை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “We’re part of the solution” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 96 of 100
96. Question
துரோணாச்சார்யா விருதுபெற்ற முதல் பயிற்சியாளரான பரத்வாஜ் அண்மையில் காலமானார். அவர் சார்ந்த விளையாட்டு எது?
Correct
விளக்கம்
- குத்துச்சண்டையில் இந்தியாவின் முதலாவது துரோணாச்சார்யா விருது பெற்ற பயிற்சியாளரான O P பரத்வாஜ் (82) சமீபத்தில் காலமானார்.
- 1985ஆம் ஆண்டில் அவர் துரோணாச்சார்யா விருதை வென்றார். 1968 – 1989ஆம் ஆண்டு வரை அவர் இந்தியாவின் தேசிய குத்துச்சண்டை பயிற்சியாளராக இருந்தார். மேலும் இந்திய குத்துச்சண்டை அணியின் தேர்வாளராகவும் பணியாற்றியுள்ளார். அவரது பயிற்சிகாலத்தில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, தெற்காசிய விளையாட்டு உள்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் நிறைய பதக்கம் வென்றுள்ளனர்.
Incorrect
விளக்கம்
- குத்துச்சண்டையில் இந்தியாவின் முதலாவது துரோணாச்சார்யா விருது பெற்ற பயிற்சியாளரான O P பரத்வாஜ் (82) சமீபத்தில் காலமானார்.
- 1985ஆம் ஆண்டில் அவர் துரோணாச்சார்யா விருதை வென்றார். 1968 – 1989ஆம் ஆண்டு வரை அவர் இந்தியாவின் தேசிய குத்துச்சண்டை பயிற்சியாளராக இருந்தார். மேலும் இந்திய குத்துச்சண்டை அணியின் தேர்வாளராகவும் பணியாற்றியுள்ளார். அவரது பயிற்சிகாலத்தில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, தெற்காசிய விளையாட்டு உள்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் நிறைய பதக்கம் வென்றுள்ளனர்.
-
Question 97 of 100
97. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, “கிளைட் ஸ்பாட்” அமைந்துள்ள கோள் எது?
Correct
விளக்கம்
- வியாழன் கோளில் உள்ள ‘கிளைட்ஸ் ஸ்பாட்’ ஆனது, கடந்த 2020ஆம் ஆண்டில், ஒரு வளர்ந்து வரும் வானியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது அக்கோளின் ‘கிரேட் ரெட் ஸ்பாட்’க்கு அருகில் நீள்வட்டவடிவில் அமைந்துள்ளது. வியாழனைச்சுற்றிவரும் NASA’இன் ஜூனோ விண்கலம், 2021 ஏப்ரலில் அவிவிடத்தின் நிழற்படத்தை வெளியிட்டது.
- அண்மையில் எடுக்கப்பட்ட நிழற்படத்தில், அவ்வஅமைப்பு ஒரு குழம்பிய குமிழ்போல தோன்றியது.
Incorrect
விளக்கம்
- வியாழன் கோளில் உள்ள ‘கிளைட்ஸ் ஸ்பாட்’ ஆனது, கடந்த 2020ஆம் ஆண்டில், ஒரு வளர்ந்து வரும் வானியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது அக்கோளின் ‘கிரேட் ரெட் ஸ்பாட்’க்கு அருகில் நீள்வட்டவடிவில் அமைந்துள்ளது. வியாழனைச்சுற்றிவரும் NASA’இன் ஜூனோ விண்கலம், 2021 ஏப்ரலில் அவிவிடத்தின் நிழற்படத்தை வெளியிட்டது.
- அண்மையில் எடுக்கப்பட்ட நிழற்படத்தில், அவ்வஅமைப்பு ஒரு குழம்பிய குமிழ்போல தோன்றியது.
-
Question 98 of 100
98. Question
குனோ தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- 1947ஆம் ஆண்டில், சத்தீஸ்கரில் நாட்டிலிருந்த கடைசி சிறுத்தையும் இறந்த பின்னர், 1952ஆம் ஆண்டில் இந்தியாவில் சிறுத்தை இனம் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
- அவ்விலங்கு இவ்வாண்டு நவம்பரில் மீண்டும் இந்தியாவில் (மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில்) அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வனவுயிரி நிறுவனமானது (WII) சில ஆண்டுகளுக்கு முன்பு இதற்கான திட்டத்தைத் தயாரித்திருந்தது.
Incorrect
விளக்கம்
- 1947ஆம் ஆண்டில், சத்தீஸ்கரில் நாட்டிலிருந்த கடைசி சிறுத்தையும் இறந்த பின்னர், 1952ஆம் ஆண்டில் இந்தியாவில் சிறுத்தை இனம் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
- அவ்விலங்கு இவ்வாண்டு நவம்பரில் மீண்டும் இந்தியாவில் (மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில்) அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வனவுயிரி நிறுவனமானது (WII) சில ஆண்டுகளுக்கு முன்பு இதற்கான திட்டத்தைத் தயாரித்திருந்தது.
-
Question 99 of 100
99. Question
அண்மையில் காலமான அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி அண்மையில் காலமானார். அவர் பாபா அணுவாராய்ச்சி மையத்தின் (BARC) இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். ஸ்ரீகுமார் பானர்ஜி, 2005 ஆம் ஆண்டில் ‘பத்மஸ்ரீ’ விருதும், 1989ஆம் ஆண்டில் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதையும் பெற்றார்.
Incorrect
விளக்கம்
- அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி அண்மையில் காலமானார். அவர் பாபா அணுவாராய்ச்சி மையத்தின் (BARC) இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். ஸ்ரீகுமார் பானர்ஜி, 2005 ஆம் ஆண்டில் ‘பத்மஸ்ரீ’ விருதும், 1989ஆம் ஆண்டில் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதையும் பெற்றார்.
-
Question 100 of 100
100. Question
மே.23 அன்று உலக நாளாக அனுசரிக்கப்படும், மகப்பேற்றின் போது ஏற்படும் காயத்தின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- மகப்பேற்றுப் புண் என்பது மிகவும் கடுமையான பிரசவ காயங்களுள் ஒன்றாகும். இது பிறப்பு கால்வாய் மற்றும் சிறுநீர்ப்பை அல்லது மலக்குடலுக்கு இடையே ஏற்படும் ஒரு துளையாகும். சரியான சமயத்தில் மருத்துவ சிகிச்சை அணுகல் கிடைக்காதபோதும் நீடித்த அல்லது தடைபட்ட பிரசவத்தினாலும் இது ஏற்படுகிறது. “Women’s rights are human rights! End fistula now!” என்பது நடப்பாண்டிற்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- மகப்பேற்றுப் புண் என்பது மிகவும் கடுமையான பிரசவ காயங்களுள் ஒன்றாகும். இது பிறப்பு கால்வாய் மற்றும் சிறுநீர்ப்பை அல்லது மலக்குடலுக்கு இடையே ஏற்படும் ஒரு துளையாகும். சரியான சமயத்தில் மருத்துவ சிகிச்சை அணுகல் கிடைக்காதபோதும் நீடித்த அல்லது தடைபட்ட பிரசவத்தினாலும் இது ஏற்படுகிறது. “Women’s rights are human rights! End fistula now!” என்பது நடப்பாண்டிற்கான கருப்பொருளாகும்.
Leaderboard: May 2021 TNPSC Monthly Current Affairs Online Test in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||