June 2021 TNPSC Monthly Current Affairs Online Test in Tamil
June 2021 TNPSC Monthly Current Affairs Online Test in Tamil
Quiz-summary
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
-
Question 1 of 100
1. Question
COVID-19 திரிபுகளை அடையாளங்காண, “பன்னாட்டு நோய்க் கிருமி கண்காணிப்பு வலையமைப்பை” தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- உலக நலவாழ்வு அமைப்பு (WHO) மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற தலைவர்களுடன் இணைந்து, இங்கிலாந்து, “பன்னாட்டு நோய்க்கிருமி கண்காணிப்பு வலையமைப்பை” உருவாக்கும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இந்த வலையமைப்பு, புதிய COVID-19 திரிபுகளை அடையாளங்கண்டு, நிகழ்நேர தரவை வழங்கு -வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- உலக நலவாழ்வு அமைப்பு (WHO) மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற தலைவர்களுடன் இணைந்து, இங்கிலாந்து, “பன்னாட்டு நோய்க்கிருமி கண்காணிப்பு வலையமைப்பை” உருவாக்கும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இந்த வலையமைப்பு, புதிய COVID-19 திரிபுகளை அடையாளங்கண்டு, நிகழ்நேர தரவை வழங்கு -வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 2 of 100
2. Question
நடப்பாண்டில் (2021) வரும் உலக அளவீட்டியல் (Metrology) நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- கடந்த 1875ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட மீட்டர் சாசனத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் மே.20 அன்று உலக அளவீட்டியல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் புத்தாக்கம், தொழிற்துறை உற்பத்தி மற்றும் பன்னாட்டு வர்த்தகம் அத்துடன் வாழ்க்கைத்தரம் மற்றும் பன்னாட்டுச் சூழலின் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் ஓர் சீரான அளவீட்டு முறையை இந்தச் சாசனம் வழங்குகிறது.
- “Measurement for Health” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்தச் சிறப்பு நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- கடந்த 1875ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட மீட்டர் சாசனத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் மே.20 அன்று உலக அளவீட்டியல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் புத்தாக்கம், தொழிற்துறை உற்பத்தி மற்றும் பன்னாட்டு வர்த்தகம் அத்துடன் வாழ்க்கைத்தரம் மற்றும் பன்னாட்டுச் சூழலின் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் ஓர் சீரான அளவீட்டு முறையை இந்தச் சாசனம் வழங்குகிறது.
- “Measurement for Health” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்தச் சிறப்பு நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 3 of 100
3. Question
ஆண்டுதோறும் மே.25 அன்று, நாளமில்லா சுரப்பிச் சீர்கேடுடன் தொடர்புடைய எந்தச் சிறப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்
- கடந்த 2008ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் மே.25 அன்று உலக தைராய்டு நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
- தைராய்டு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பி -ய தைராய்டு சங்கமும், அமெரிக்க தைராய்டு சங்கமும் இணைந்து உலக தைராய்டு நாளை நிறுவின. தைராய்டு என்பது மிகப்பொதுவான நாளமில்லா சுரப்பிச்சீர்கேடாகும். தைராய்டின் அறிகுறிகளுக்கு சிகிச்சை -யளிப்பதிலும், எடை குறைக்க உதவுவதிலும் தண்ணீர் முக்கியப்பங்கு வகிப்பதாக ஜல் சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- கடந்த 2008ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் மே.25 அன்று உலக தைராய்டு நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
- தைராய்டு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பி -ய தைராய்டு சங்கமும், அமெரிக்க தைராய்டு சங்கமும் இணைந்து உலக தைராய்டு நாளை நிறுவின. தைராய்டு என்பது மிகப்பொதுவான நாளமில்லா சுரப்பிச்சீர்கேடாகும். தைராய்டின் அறிகுறிகளுக்கு சிகிச்சை -யளிப்பதிலும், எடை குறைக்க உதவுவதிலும் தண்ணீர் முக்கியப்பங்கு வகிப்பதாக ஜல் சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
Question 4 of 100
4. Question
வேளாண் துறையில் ஒத்துழைப்புக்காக, எந்த நாட்டுடனான 3 ஆண்டு வேலை திட்டத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?
Correct
விளக்கம்
- இந்தியா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான வேளாண் கூட்டமைப் -பை வலுப்படுத்துவதற்காக வளர்ந்துவரும் இருதரப்பு கூட்டணி மற்றும் இருநாட்டு உறவுகளில் வேளாண்மை மற்றும் நீர் துறைகளை மையப்ப -டுத்தி அங்கீகாரம் வழங்கி, வேளாண் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற் -கான மூன்றாண்டுகால செயல்திட்ட ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இந்தியாவும் இஸ்ரேலும் “இந்திய-இஸ்ரேல் வேளாண் சிறப்புத்திட்ட மையங்கள்” மற்றும் “இந்திய-இஸ்ரேல் சிறப்பு கிராமங்கள்” திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
Incorrect
விளக்கம்
- இந்தியா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான வேளாண் கூட்டமைப் -பை வலுப்படுத்துவதற்காக வளர்ந்துவரும் இருதரப்பு கூட்டணி மற்றும் இருநாட்டு உறவுகளில் வேளாண்மை மற்றும் நீர் துறைகளை மையப்ப -டுத்தி அங்கீகாரம் வழங்கி, வேளாண் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற் -கான மூன்றாண்டுகால செயல்திட்ட ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இந்தியாவும் இஸ்ரேலும் “இந்திய-இஸ்ரேல் வேளாண் சிறப்புத்திட்ட மையங்கள்” மற்றும் “இந்திய-இஸ்ரேல் சிறப்பு கிராமங்கள்” திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
-
Question 5 of 100
5. Question
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை மாநில கூட்டுறவு வங்கிக -ளுடன் இணைப்பதற்கு அனுமதி வழங்கும் நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- வங்கி ஒழுங்குமுறை (திருத்த) சட்டம், 2020 ஆனது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் மாநில கூட்டுறவு வங்கிகளுடம் இணைந்து அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் இந்த ஒருங்கிணைப்பிற்கு ரிசர்வ் வங்கி தனது அனுமதியைத் தர வேண்டும். அண்மையில், ரிசர்வ் வங்கி, பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாநில கூட்டுறவு வங்கிகளுடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைப்பது குறித்து பரிசீலிப்பதாக கூறியது. இதில் சம்பந்தப்பட்ட மாநில அரசால் ஒரு முன்மொழிவு செய்யப்படவேண்டும். NABARD’இன் பரிந்துரை, நிதியுதவி தொடர்பான உத்தரவாதம் போன்றவை அடங்கும்.
Incorrect
விளக்கம்
- வங்கி ஒழுங்குமுறை (திருத்த) சட்டம், 2020 ஆனது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் மாநில கூட்டுறவு வங்கிகளுடம் இணைந்து அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் இந்த ஒருங்கிணைப்பிற்கு ரிசர்வ் வங்கி தனது அனுமதியைத் தர வேண்டும். அண்மையில், ரிசர்வ் வங்கி, பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாநில கூட்டுறவு வங்கிகளுடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைப்பது குறித்து பரிசீலிப்பதாக கூறியது. இதில் சம்பந்தப்பட்ட மாநில அரசால் ஒரு முன்மொழிவு செய்யப்படவேண்டும். NABARD’இன் பரிந்துரை, நிதியுதவி தொடர்பான உத்தரவாதம் போன்றவை அடங்கும்.
-
Question 6 of 100
6. Question
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புத்தாக்க மையத்தின் தலைமைச் செயலதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்
- ரிசர்வ் வங்கி புத்தாக்க மையமானது ஆதார் நிறுவனக் குழுவின் உறுப்பினரான இராஜேஷ் பன்சாசலை அதன் தலைமைச் செயலதிகாரி -யாக நியமித்துள்ளது. அவர் முன்னர் ரிசர்வ் வங்கியில் தொழில்நுட்பம், நிதி சேர்க்கை மற்றும் கொடுப்பனவு முறைகள் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். UIDAI’இல் இந்தியாவின் நேரடி பயன்கள் பரிமாற்றத்தை வடிவமைப்பதில் அவர் முக்கிய பங்குவகித்தார்.
Incorrect
விளக்கம்
- ரிசர்வ் வங்கி புத்தாக்க மையமானது ஆதார் நிறுவனக் குழுவின் உறுப்பினரான இராஜேஷ் பன்சாசலை அதன் தலைமைச் செயலதிகாரி -யாக நியமித்துள்ளது. அவர் முன்னர் ரிசர்வ் வங்கியில் தொழில்நுட்பம், நிதி சேர்க்கை மற்றும் கொடுப்பனவு முறைகள் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். UIDAI’இல் இந்தியாவின் நேரடி பயன்கள் பரிமாற்றத்தை வடிவமைப்பதில் அவர் முக்கிய பங்குவகித்தார்.
-
Question 7 of 100
7. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கில்லர்மோ லாசோ, எந்த நாட்டின் அதிபராக பதவியேற்றார்?
Correct
விளக்கம்
- கில்லர்மோ லாசோ, ஈக்வடாரின் புதிய அதிபராக பதவியேற்றார். நாடு பெரும் பொருளாதார மற்றும் சமூக சவால்களை எதிர்கொண்டுள்ள இச் சமயத்தில் அவர் பதவியேற்றுள்ளார். பதவியேற்ற பின்னர், பொருளாதார நிபுணரான சிமன்கியூவாவை அவர் தனது நிதியமைச்சராக நியமித்தார். ஈக்வடார் என்பது தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு நாடாகும்.
Incorrect
விளக்கம்
- கில்லர்மோ லாசோ, ஈக்வடாரின் புதிய அதிபராக பதவியேற்றார். நாடு பெரும் பொருளாதார மற்றும் சமூக சவால்களை எதிர்கொண்டுள்ள இச் சமயத்தில் அவர் பதவியேற்றுள்ளார். பதவியேற்ற பின்னர், பொருளாதார நிபுணரான சிமன்கியூவாவை அவர் தனது நிதியமைச்சராக நியமித்தார். ஈக்வடார் என்பது தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு நாடாகும்.
-
Question 8 of 100
8. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற மேகேதாட்டு அணை அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- கர்நாடகாவின் மேகேதாட்டில் காவிரியாற்றின் குறுக்கே அணை கட்டுவதில் விதிமுறைகளை மீறியதாகக்கூறப்படும் அறிக்கையை சமர்ப்பிக்க தேசிய பசுமைத்தீர்ப்பாயம் ஒரு குழுவை அமைத்துள்ளது.
- முன்னதாக இப்பகுதியில் அணைகட்ட, கர்நாடகா திட்டமிட்டிருந்தது. மேலும் இத்திட்டத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இரண்டு முறை ஒத்திவைத்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைக்காரணம்காட்டி தமிழ்நாடு அரசு தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தது.
Incorrect
விளக்கம்
- கர்நாடகாவின் மேகேதாட்டில் காவிரியாற்றின் குறுக்கே அணை கட்டுவதில் விதிமுறைகளை மீறியதாகக்கூறப்படும் அறிக்கையை சமர்ப்பிக்க தேசிய பசுமைத்தீர்ப்பாயம் ஒரு குழுவை அமைத்துள்ளது.
- முன்னதாக இப்பகுதியில் அணைகட்ட, கர்நாடகா திட்டமிட்டிருந்தது. மேலும் இத்திட்டத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இரண்டு முறை ஒத்திவைத்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைக்காரணம்காட்டி தமிழ்நாடு அரசு தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தது.
-
Question 9 of 100
9. Question
உயர்நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் வழக்கு நிலை மற்றும் வழக்கு விவரங்களை அறிய உதவும் செயலியின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், காசி, மலையாளம், மராத்தி, நேபாளி மற்றும் ஒடியா உள்ளிட்ட 14 மொழிகளில் “இ-கோர்ட்ஸ் சர்வீசஸ் திறன்பேசி செயலிக்கான” கையேட்டை இந்திய உச்சநீதிமன்றத்தின் மின்னணு குழு வெளியிட்டுள்ளது. இந்தச் செயலி வழக்குரைஞர்கள், குடிமக்கள், காவலர்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்களுக்கு பயன்தருவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், காசி, மலையாளம், மராத்தி, நேபாளி மற்றும் ஒடியா உள்ளிட்ட 14 மொழிகளில் “இ-கோர்ட்ஸ் சர்வீசஸ் திறன்பேசி செயலிக்கான” கையேட்டை இந்திய உச்சநீதிமன்றத்தின் மின்னணு குழு வெளியிட்டுள்ளது. இந்தச் செயலி வழக்குரைஞர்கள், குடிமக்கள், காவலர்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்களுக்கு பயன்தருவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 10 of 100
10. Question
மே மாதத்தில் வரும் பௌர்ணமி விசாகம், எந்த மதத்தின் புனித நாளாக கருதப்படுகிறது?
Correct
விளக்கம்
- பௌத்த பூர்ணிமா அல்லது வைசாகம் என்பது மே மாத முழு நிலவன்று உலகிலுள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். பொ ஆ மு 623ஆம் ஆண்டில் வந்த வைசாக நாளில் தான் புத்தர் பிறந்தார். அதேநாளில், புத்தர் ஞானமடைந்தார். தனது 80ஆம் ஆண்டில், மற்றொரு வைசாக நாளில் அவர் காலமானார்.
Incorrect
விளக்கம்
- பௌத்த பூர்ணிமா அல்லது வைசாகம் என்பது மே மாத முழு நிலவன்று உலகிலுள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். பொ ஆ மு 623ஆம் ஆண்டில் வந்த வைசாக நாளில் தான் புத்தர் பிறந்தார். அதேநாளில், புத்தர் ஞானமடைந்தார். தனது 80ஆம் ஆண்டில், மற்றொரு வைசாக நாளில் அவர் காலமானார்.
-
Question 11 of 100
11. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘டாஸ்மேனியன் டெவில்’ என்றால் என்ன?
Correct
விளக்கம்
- டாஸ்மேனிய பிசாசு என்றும் அழைக்கப்படும் Sarcophilus harrisii ஒரு மாமிச உண்ணியாகும். இது தசையால் உருவான உடலமைப்பு, கருப்பு ரோமங்கள், கொடுமையான வாசனை, அதிக ஒலியில் கத்தும் திறன், அதீத மோப்ப உணர்வு மற்றும் விரைவாக உணவு உண்ணும் பழக்கம் ஆகியவற்றை கொண்டுள்ளது.
- ஊடக அறிக்கையின்படி, கடந்த 3,000 ஆண்டுகளில், முதன்முறையாக ஆஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பில் 7 விலங்குகள் பிறந்துள்ளன. அழிவின் விளிம்பிலிருக்கும் இவ்விலங்குகளை இது ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- டாஸ்மேனிய பிசாசு என்றும் அழைக்கப்படும் Sarcophilus harrisii ஒரு மாமிச உண்ணியாகும். இது தசையால் உருவான உடலமைப்பு, கருப்பு ரோமங்கள், கொடுமையான வாசனை, அதிக ஒலியில் கத்தும் திறன், அதீத மோப்ப உணர்வு மற்றும் விரைவாக உணவு உண்ணும் பழக்கம் ஆகியவற்றை கொண்டுள்ளது.
- ஊடக அறிக்கையின்படி, கடந்த 3,000 ஆண்டுகளில், முதன்முறையாக ஆஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பில் 7 விலங்குகள் பிறந்துள்ளன. அழிவின் விளிம்பிலிருக்கும் இவ்விலங்குகளை இது ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 12 of 100
12. Question
நாடோடி பழங்குடியினமான ‘வான் குஜ்ஜார்’, பொதுவாக, இந்தியாவின் எந்தப் பகுதியில் வசிக்கின்றனர்?
Correct
விளக்கம்
- நாடோடி பழங்குடியினமான ‘வான் குஜ்ஜார்’ பொதுவாக இமயமலை பகுதியில் வசிக்கின்றனர். அவர்கள் வழக்கமாக இமயமலையின் அடிவா -ரத்திலும், ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களிலும் வசிக்கின்றனர். அண்மையில், அந்தப்பழங்குடியினரை மனிதாபிமானமற்ற நிலையில் வாழ கட்டாயப்படுத்தியதற்காக மாநில அரசை உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது.
- உத்தரகாஷியில் உள்ள கோவிந்த் பாஷு விகார் தேசிய பூங்காவிற்குள் நுழைய அனுமதிக்க அஞ்சிய மாநிலத்திடம், அவர்களுக்கு தங்குமிடம் வழங்குமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- நாடோடி பழங்குடியினமான ‘வான் குஜ்ஜார்’ பொதுவாக இமயமலை பகுதியில் வசிக்கின்றனர். அவர்கள் வழக்கமாக இமயமலையின் அடிவா -ரத்திலும், ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களிலும் வசிக்கின்றனர். அண்மையில், அந்தப்பழங்குடியினரை மனிதாபிமானமற்ற நிலையில் வாழ கட்டாயப்படுத்தியதற்காக மாநில அரசை உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது.
- உத்தரகாஷியில் உள்ள கோவிந்த் பாஷு விகார் தேசிய பூங்காவிற்குள் நுழைய அனுமதிக்க அஞ்சிய மாநிலத்திடம், அவர்களுக்கு தங்குமிடம் வழங்குமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
-
Question 13 of 100
13. Question
பிரதமர் உஜ்வாலா யோஜனாவை செயல்படுத்துகிற அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- பிரதமர் உஜ்வாலா யோஜனாவின் அடுத்த சுற்றுக்கான வழிகாட்டுதல்க -ளை மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இறுதிசெய்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் மேலும் பத்து மில்லியன் புதிய LPG இணைப்புகளை அரசாங்கம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வறுமைக்கோட்டுக்குக்கீழுள்ள குடும்பங்களுக்கு LPG எரிவாயு இணைப்புகளை இலவசமாக வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
Incorrect
விளக்கம்
- பிரதமர் உஜ்வாலா யோஜனாவின் அடுத்த சுற்றுக்கான வழிகாட்டுதல்க -ளை மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இறுதிசெய்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் மேலும் பத்து மில்லியன் புதிய LPG இணைப்புகளை அரசாங்கம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வறுமைக்கோட்டுக்குக்கீழுள்ள குடும்பங்களுக்கு LPG எரிவாயு இணைப்புகளை இலவசமாக வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
-
Question 14 of 100
14. Question
எந்த நாட்டின் அட்டு நகரத்தில், இந்தியாவின் புதிய துணைத் தூதரகத்தை திறக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?
Correct
விளக்கம்
- 2021ஆம் ஆண்டில் மாலத்தீவின் அட்டு நகரத்தில் இந்தியாவின் புதிய துணைத்தூதரகத்தைத் திறப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ‘Neighbourhood First Policy’ மற்றும் ‘SAGAR – Security & Growth for All in the Region’ ஆகியவற்றில் மாலத்தீவுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. அட்டு நகரத்தில் ஒரு துணைத்தூதரகம் திறக்கப்படுவது மாலத்தீவில் இந்தியாவின் அரசியல் இருப்பை மேம்படுத்த உதவும்.
Incorrect
விளக்கம்
- 2021ஆம் ஆண்டில் மாலத்தீவின் அட்டு நகரத்தில் இந்தியாவின் புதிய துணைத்தூதரகத்தைத் திறப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ‘Neighbourhood First Policy’ மற்றும் ‘SAGAR – Security & Growth for All in the Region’ ஆகியவற்றில் மாலத்தீவுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. அட்டு நகரத்தில் ஒரு துணைத்தூதரகம் திறக்கப்படுவது மாலத்தீவில் இந்தியாவின் அரசியல் இருப்பை மேம்படுத்த உதவும்.
-
Question 15 of 100
15. Question
“Action and Investment in Menstrual Hygiene and Health” என்பது மே.28 அன்று கொண்டாடப்படும் எந்த நாளின் கருப்பொருளாகும்?
Correct
விளக்கம்
- உலக மாதவிடாய் சுகாதார நாளானது மே.28 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. “Action and Investment in Menstrual Hygiene and Health” என்பது நடப்பாண்டில் வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
- மாதவிடாயுடன் தொடர்புடைய சமூக களங்கத்தை மாற்றுவதை இந்த நாள் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. மாதவிடாய் சுழற்சியான 28 நாட்களையும் மாதவிடாய் இருக்கும் ஐந்து நாட்களையும் குறிக்கும் வகை -யில் மே.28ஆம் தேதி தேர்வுசெய்யப்பட்டது.
- இந்த நாள், WASH யுனைடெட் என்ற ஜெர்மனியின் இலாப நோக்கற்ற அமைப்பால், கடந்த 2013ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- உலக மாதவிடாய் சுகாதார நாளானது மே.28 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. “Action and Investment in Menstrual Hygiene and Health” என்பது நடப்பாண்டில் வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
- மாதவிடாயுடன் தொடர்புடைய சமூக களங்கத்தை மாற்றுவதை இந்த நாள் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. மாதவிடாய் சுழற்சியான 28 நாட்களையும் மாதவிடாய் இருக்கும் ஐந்து நாட்களையும் குறிக்கும் வகை -யில் மே.28ஆம் தேதி தேர்வுசெய்யப்பட்டது.
- இந்த நாள், WASH யுனைடெட் என்ற ஜெர்மனியின் இலாப நோக்கற்ற அமைப்பால், கடந்த 2013ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
-
Question 16 of 100
16. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற சமூகத்திற்கு எதிரானச்செயல்கள் தடுப்புச்சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ள யூனியன் பிரதேசம் எது?
Correct
விளக்கம்
- இலட்சத்தீவுகளில், சமூகத்திற்கு எதிரானச்செயல்கள் தடுப்புச்சட்டம் மற்றும் இலட்சத்தீவுகள் மேம்பாட்டு ஆணையம் ஒழுங்குமுறை – 2021 ஆகியவற்றை அமல்படுத்தவுள்ளதாக இலட்சத்தீவுகள் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழங்குடியினத்தைச்சார்ந்த தீவுவாசிகளுக்குச் சொந்தமான சிறு பங்கின் சொத்துரிமையை அகற்ற, இலட்சத்தீவுகள் மேம்பாட்டு ஆணையம் ஒழுங்குமுறை சட்டம் நிர்வாகத்திற்கு அதிகாரமளிப்பதால் அது நாடு முழுவதுமிருந்து விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
- ஒரு நபரை எந்தவொரு காரணமும் இல்லாமல் ஓராண்டு வரை தடுத்து வைக்க, சமூகத்திற்கு எதிரானச்செயல்கள் தடுப்புச்சட்டம், லட்சத்தீவுகள் நிர்வாகத்திற்கு அதிகாரங்களை வழங்குகிறது.
Incorrect
விளக்கம்
- இலட்சத்தீவுகளில், சமூகத்திற்கு எதிரானச்செயல்கள் தடுப்புச்சட்டம் மற்றும் இலட்சத்தீவுகள் மேம்பாட்டு ஆணையம் ஒழுங்குமுறை – 2021 ஆகியவற்றை அமல்படுத்தவுள்ளதாக இலட்சத்தீவுகள் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழங்குடியினத்தைச்சார்ந்த தீவுவாசிகளுக்குச் சொந்தமான சிறு பங்கின் சொத்துரிமையை அகற்ற, இலட்சத்தீவுகள் மேம்பாட்டு ஆணையம் ஒழுங்குமுறை சட்டம் நிர்வாகத்திற்கு அதிகாரமளிப்பதால் அது நாடு முழுவதுமிருந்து விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
- ஒரு நபரை எந்தவொரு காரணமும் இல்லாமல் ஓராண்டு வரை தடுத்து வைக்க, சமூகத்திற்கு எதிரானச்செயல்கள் தடுப்புச்சட்டம், லட்சத்தீவுகள் நிர்வாகத்திற்கு அதிகாரங்களை வழங்குகிறது.
-
Question 17 of 100
17. Question
அண்மையில் 6 வேள்விகுண்டங்கள் கண்டறியப்பட்ட சான்சிங்டு நகரம் அமைந்துள்ள நகரம் எது?
Correct
விளக்கம்
- தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் சான்சிங்டூயில் ஆறு வேள்விகுண்டங்களைக்கண்டுபிடித்தனர். அவ்வேள்விகுண்டங்களில் தங்கம் மற்றும் வெண்கல முகமூடிகள் உட்பட சுமார் ஐந்நூறு கலைப் பொருட்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பெய்ஜிங்கிலிருந்து தென்மேற்கே 1500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பழங்கால சீன நகரந்தான் சான்சிங்டுய். இந்தக்கலைப்பொருட்கள் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முந்தையவை. சீனாவின் இப்பகுதி பண்டைய இராச்சியமான ஷூவால் ஆளப்பட்டது.
Incorrect
விளக்கம்
- தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் சான்சிங்டூயில் ஆறு வேள்விகுண்டங்களைக்கண்டுபிடித்தனர். அவ்வேள்விகுண்டங்களில் தங்கம் மற்றும் வெண்கல முகமூடிகள் உட்பட சுமார் ஐந்நூறு கலைப் பொருட்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பெய்ஜிங்கிலிருந்து தென்மேற்கே 1500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பழங்கால சீன நகரந்தான் சான்சிங்டுய். இந்தக்கலைப்பொருட்கள் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முந்தையவை. சீனாவின் இப்பகுதி பண்டைய இராச்சியமான ஷூவால் ஆளப்பட்டது.
-
Question 18 of 100
18. Question
பன்னி புன்னிலக் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- பன்னி புன்னிலக் காப்பகம் என்பது குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள வறண்ட புல்வெளிச் சூழலமைப்பு ஆகும். தேசிய பசுமைத் தீர்ப்பாயமானது அண்மையில் இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் ஆறுமாதகாலத்திற்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. அதற்கான கூட்டுக்குழு ஒரு செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் அது உத்தரவிட்டது.
Incorrect
விளக்கம்
- பன்னி புன்னிலக் காப்பகம் என்பது குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள வறண்ட புல்வெளிச் சூழலமைப்பு ஆகும். தேசிய பசுமைத் தீர்ப்பாயமானது அண்மையில் இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் ஆறுமாதகாலத்திற்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. அதற்கான கூட்டுக்குழு ஒரு செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் அது உத்தரவிட்டது.
-
Question 19 of 100
19. Question
2020ஆம் ஆண்டுக்கான எனி விருது வழங்க் கௌரவிக்கப்பட்ட இந்தியர் யார்?
Correct
விளக்கம்
- ‘இந்திய மாமணி’ விருதுபெற்றவரான பேராசிரியர் CNR ராவ் அவர்கட்கு, 2020ஆம் ஆண்டுக்கான சர்வதேச எனி விருது வழங்கப்பட்டுள்ளது.
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் மற்றும் எரிசக்தி சேமிப்பில் தனது அர்ப்பணிப்புமிக்க ஆராய்ச்சிக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. எரிசக்தி ஆராய்ச்சியின் நோபல் பரிசாகவும் இது கருதப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- ‘இந்திய மாமணி’ விருதுபெற்றவரான பேராசிரியர் CNR ராவ் அவர்கட்கு, 2020ஆம் ஆண்டுக்கான சர்வதேச எனி விருது வழங்கப்பட்டுள்ளது.
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் மற்றும் எரிசக்தி சேமிப்பில் தனது அர்ப்பணிப்புமிக்க ஆராய்ச்சிக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. எரிசக்தி ஆராய்ச்சியின் நோபல் பரிசாகவும் இது கருதப்படுகிறது.
-
Question 20 of 100
20. Question
ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குப் (USA) பிறகு 20 கோடி தடுப்பூசி செலுத்திய இரண்டாவது நாடு எது?
Correct
விளக்கம்
- ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குப் (USA) பிறகு இருபது கோடி தடுப்பூசி செலுத்திய இரண்டாவது நாடாக இந்தியா ஆகியுள்ளது. இந்தச் சாதனையை, இந்தியா, 130 நாட்களில் அடைந்துள்ளது. முதலிடத்தில் உள்ள அமெரிக்கா, 124 நாட்களில் 20 கோடியை எட்டியது.
- 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் 34 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஒருமுறையாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஒன்றிய நலவாழ்வு அமைச்சகம் கூறியுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குப் (USA) பிறகு இருபது கோடி தடுப்பூசி செலுத்திய இரண்டாவது நாடாக இந்தியா ஆகியுள்ளது. இந்தச் சாதனையை, இந்தியா, 130 நாட்களில் அடைந்துள்ளது. முதலிடத்தில் உள்ள அமெரிக்கா, 124 நாட்களில் 20 கோடியை எட்டியது.
- 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் 34 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஒருமுறையாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஒன்றிய நலவாழ்வு அமைச்சகம் கூறியுள்ளது.
-
Question 21 of 100
21. Question
உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் நாள் கடைப் -பிடிக்கப்படும் தேதி எது?
Correct
விளக்கம்
- தற்போது நடைபெற்றுவரும் 74ஆவது உலக நலவாழ்வு அவை, ஜனவரி.30ஆம் தேதியை “உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் நாள்” என அறிவித்துள்ளது. அந்த நாளை அங்கீகரிப்பதற்கான கோரிக்கை ஐக்கிய அரபு அமீரகத்தால் (UAE) முன்னெடுக்கப்பட்டு, உறுப்புநாடுகளால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- வைரசுகள், பாக்டீரியா, முதலுயிரி மற்றும் ஒட்டுண்ணி புழுக்கள்போன்ற பல்வேறு நோய்க்கிருமிகளால் ஏற்படும் தொற்றுகளின் தொகுப்புதான் உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள்.
Incorrect
விளக்கம்
- தற்போது நடைபெற்றுவரும் 74ஆவது உலக நலவாழ்வு அவை, ஜனவரி.30ஆம் தேதியை “உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் நாள்” என அறிவித்துள்ளது. அந்த நாளை அங்கீகரிப்பதற்கான கோரிக்கை ஐக்கிய அரபு அமீரகத்தால் (UAE) முன்னெடுக்கப்பட்டு, உறுப்புநாடுகளால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- வைரசுகள், பாக்டீரியா, முதலுயிரி மற்றும் ஒட்டுண்ணி புழுக்கள்போன்ற பல்வேறு நோய்க்கிருமிகளால் ஏற்படும் தொற்றுகளின் தொகுப்புதான் உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள்.
-
Question 22 of 100
22. Question
சரக்கு & சேவைகள் வரி (GST) கூட்டமைப்பின் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் யார்?
Correct
விளக்கம்
- சரக்கு மற்றும் சேவைகள் வரி (GST) கவுன்சில் கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமைதாங்குகிறார். அண்மையில், 43ஆவது GST கவுன்சில் கூட்டம், காணொலிவழி மாநாடாக நடத்தப்பட்டது. COVID தடுப்பூசிகளின் வரிவிகிதங்கள்குறித்த முடிவு அமைச்சர்கள் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. காலதாமதமாக GST செலுத்தினால் பெறப்படும் அபராதம் தளர்த்தப்பட்டுள்ளதாக அப்போது அறிவிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- சரக்கு மற்றும் சேவைகள் வரி (GST) கவுன்சில் கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமைதாங்குகிறார். அண்மையில், 43ஆவது GST கவுன்சில் கூட்டம், காணொலிவழி மாநாடாக நடத்தப்பட்டது. COVID தடுப்பூசிகளின் வரிவிகிதங்கள்குறித்த முடிவு அமைச்சர்கள் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. காலதாமதமாக GST செலுத்தினால் பெறப்படும் அபராதம் தளர்த்தப்பட்டுள்ளதாக அப்போது அறிவிக்கப்பட்டது.
-
Question 23 of 100
23. Question
BRICS கூட்டமைப்பின் 2021ஆம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பைக் கொண்டுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- BRICS கூட்டமைப்பின் 2021ஆம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கிறது. 2012 மற்றும் 2016’க்குப்பிறகு, இந்தியா, BRICS உச்சிமாநாட்டை நடத்துவது இது மூன்றாவது முறையாகும். சமீபத்தில், நடைபெறவிருக்கும் BRICS வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்திற்கு தயாராவதற்காக, இந்தியா, இரண்டாவது BRICS கூட்டத்தை கூட்டியது. “BRICS @ 15: Intra-BRICS Cooperation with Continuity, Consolidation and Consensus” என்பது இதன் கருப்பொருளாக அமைந்தது.
Incorrect
விளக்கம்
- BRICS கூட்டமைப்பின் 2021ஆம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கிறது. 2012 மற்றும் 2016’க்குப்பிறகு, இந்தியா, BRICS உச்சிமாநாட்டை நடத்துவது இது மூன்றாவது முறையாகும். சமீபத்தில், நடைபெறவிருக்கும் BRICS வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்திற்கு தயாராவதற்காக, இந்தியா, இரண்டாவது BRICS கூட்டத்தை கூட்டியது. “BRICS @ 15: Intra-BRICS Cooperation with Continuity, Consolidation and Consensus” என்பது இதன் கருப்பொருளாக அமைந்தது.
-
Question 24 of 100
24. Question
இந்திய தடைக்காப்புறுதி நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்காக, மிஷன் COVID சுரக்ஷாவின் கீழ் சில பொதுத்துறை நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்க ஒன்றிய அரசு தயாராகவுள்ளது. ஹைதராபாத்தில் அமைந்துள்ள இந்திய தடைக்காப்புறுதி நிறுவனமானது தேசிய பால்வள வாரியத்தின்கீழ் இயங்கி வரும் ஒரு பிரிவாகும்.
- அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூற்றுப்படி, கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பதற்கான மருந்துப்பொருட்களை வழங்குவதற்காக இந்திய தடைக்காப்புறுதி நிறுவனமும் (Indian Immunological ltd) பாரத் பயோடெக் நிறுவனமும் கூட்டிணைந்துள்ளன.
Incorrect
விளக்கம்
- தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்காக, மிஷன் COVID சுரக்ஷாவின் கீழ் சில பொதுத்துறை நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்க ஒன்றிய அரசு தயாராகவுள்ளது. ஹைதராபாத்தில் அமைந்துள்ள இந்திய தடைக்காப்புறுதி நிறுவனமானது தேசிய பால்வள வாரியத்தின்கீழ் இயங்கி வரும் ஒரு பிரிவாகும்.
- அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூற்றுப்படி, கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பதற்கான மருந்துப்பொருட்களை வழங்குவதற்காக இந்திய தடைக்காப்புறுதி நிறுவனமும் (Indian Immunological ltd) பாரத் பயோடெக் நிறுவனமும் கூட்டிணைந்துள்ளன.
-
Question 25 of 100
25. Question
புலம்பெயர் வனவுயிரிகளுக்கான பாதுகாப்பு அமைப்பின் தூதர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட இந்தியர் யார்?
Correct
விளக்கம்
- ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் கீழியங்கும் புலம்பெயர் வனவுயிரிகளின் பாதுகாப்பு அமைப்பின் தூதர் பதவியிலிருந்து ரண்தீப் ஹூடா நீக்கப்பட்டு -ள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி குறித்து அவதூறாக பேசியதற்காக நடிகர் ரண்தீப் ஹுடா ஐநா தூதர் பதவியிலிருந்து நீக் -கப்பட்டுள்ளார். CMS அல்லது பான் தீர்மானம் என்பது கடந்த 1979’இல் கையெழுத்திடப்பட்ட ஒரு சர்வதேச தீர்மானமாகும். அது புலம்பெயர்ந்த உயிரினங்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் கீழியங்கும் புலம்பெயர் வனவுயிரிகளின் பாதுகாப்பு அமைப்பின் தூதர் பதவியிலிருந்து ரண்தீப் ஹூடா நீக்கப்பட்டு -ள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி குறித்து அவதூறாக பேசியதற்காக நடிகர் ரண்தீப் ஹுடா ஐநா தூதர் பதவியிலிருந்து நீக் -கப்பட்டுள்ளார். CMS அல்லது பான் தீர்மானம் என்பது கடந்த 1979’இல் கையெழுத்திடப்பட்ட ஒரு சர்வதேச தீர்மானமாகும். அது புலம்பெயர்ந்த உயிரினங்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 26 of 100
26. Question
பரப்பளவில் இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமும் மே.30 அன்று அதன் மாநில நாளைக் கொண்டாடும் மாநிலமும் எது?
Correct
விளக்கம்
- கோவா – இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடிப்படையில் நான்காவது சிறிய மாநிலமாகவும் உள்ளது. அண்மையில் இது தனது மாநில நாளை மே.30 அன்று கொண்டாடியது. 1961ஆம் ஆண்டில், ‘ஆபரேஷன் விஜய்’மூலம் இந்திய ராணுவம் கோவா, டாமன் & டையூ ஆகியவற்றை இந்திய ஒன்றியத்துடன் இணைத்தது.
- அதன்பிறகு கோவா, டாமன் & டையூவுடன் இணைந்து இந்தியாவின் மத்திய நிர்வாக யூனியன் பிரதேசமாக வகைப்படுத்தப்பட்டது. கடந்த 1987 மே.30 அன்று அந்த யூனியன் பிரதேசம் பிளவுபட்டு, கோவா இந்தியாவின் 25ஆவது மாநிலமாக அறிவிக்கப்பட்டது. டாமன் & டையூ தொடர்ந்து யூனியன் பிரதேசமாகவே இருந்தது.
Incorrect
விளக்கம்
- கோவா – இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமாகவும், மக்கள்தொகை அடிப்படையில் நான்காவது சிறிய மாநிலமாகவும் உள்ளது. அண்மையில் இது தனது மாநில நாளை மே.30 அன்று கொண்டாடியது. 1961ஆம் ஆண்டில், ‘ஆபரேஷன் விஜய்’மூலம் இந்திய ராணுவம் கோவா, டாமன் & டையூ ஆகியவற்றை இந்திய ஒன்றியத்துடன் இணைத்தது.
- அதன்பிறகு கோவா, டாமன் & டையூவுடன் இணைந்து இந்தியாவின் மத்திய நிர்வாக யூனியன் பிரதேசமாக வகைப்படுத்தப்பட்டது. கடந்த 1987 மே.30 அன்று அந்த யூனியன் பிரதேசம் பிளவுபட்டு, கோவா இந்தியாவின் 25ஆவது மாநிலமாக அறிவிக்கப்பட்டது. டாமன் & டையூ தொடர்ந்து யூனியன் பிரதேசமாகவே இருந்தது.
-
Question 27 of 100
27. Question
பன்னாட்டு எவரெஸ்ட் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் மே.29 அன்று உலகெங்கும் பன்னாட்டு எவரெஸ்ட் நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த 1953ஆம் ஆண்டு இதே நாளன்று, நேபாளத்தின் டென்சிங் நோர்கே மற்றும் நியூசிலாந்தின் எட்மண்ட் ஹிலாரி ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை வெற்றிகரமாக அடைந்தனர். போற்றத்தக்க இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் மனிதர்களாவர் இவ்விருவர்.
- 2008ஆம் ஆண்டில் எட்மண்ட் ஹிலாரி காலமானதிலிருந்து இந்நாளை பன்னாட்டு எவரெஸ்ட் நாளாகக் கொண்டாட நேபாளம் முடிவுசெய்தது.
Incorrect
விளக்கம்
- ஆண்டுதோறும் மே.29 அன்று உலகெங்கும் பன்னாட்டு எவரெஸ்ட் நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த 1953ஆம் ஆண்டு இதே நாளன்று, நேபாளத்தின் டென்சிங் நோர்கே மற்றும் நியூசிலாந்தின் எட்மண்ட் ஹிலாரி ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை வெற்றிகரமாக அடைந்தனர். போற்றத்தக்க இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் மனிதர்களாவர் இவ்விருவர்.
- 2008ஆம் ஆண்டில் எட்மண்ட் ஹிலாரி காலமானதிலிருந்து இந்நாளை பன்னாட்டு எவரெஸ்ட் நாளாகக் கொண்டாட நேபாளம் முடிவுசெய்தது.
-
Question 28 of 100
28. Question
எந்த மாநிலம், சமீபத்தில் தனது கிராமப்புற வீடுகளுக்கு, சூரிய ஆற்றல் அடிப்படையிலான மின்மயமாக்கல் திட்டத்தை தொடங்கி வைத்தது?
Correct
விளக்கம்
- முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தலைமையிலான கோவா மாநில அரசு, மாநிலத்தின் கிராமப்புற வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க சூரிய ஆற்றல் அடிப்படையிலான மின்மயமாக்கல் திட்டத்தை தொடங்கியுள்ளது. மின் கட்டமைப்பின் வழியான இணைப்பு சாத்தியமில்லாத வீடுகளுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக, கோவா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் கன்வர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
Incorrect
விளக்கம்
- முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தலைமையிலான கோவா மாநில அரசு, மாநிலத்தின் கிராமப்புற வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க சூரிய ஆற்றல் அடிப்படையிலான மின்மயமாக்கல் திட்டத்தை தொடங்கியுள்ளது. மின் கட்டமைப்பின் வழியான இணைப்பு சாத்தியமில்லாத வீடுகளுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக, கோவா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் கன்வர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
-
Question 29 of 100
29. Question
உலக பால் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.1 அன்று உலக பால் நாள் கொண்டாடப்படுகிறது. முதல் உலக பால் நாள், 2001ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. பாலின் பங்கை சிறப்பித்துக்கூறுவதற்கும், பால் மற்றும் பால் உற்பத்தித் துறையுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை கொண்டு சேர்ப்பதற்குமாக ஐநா அவையின் உணவு மற்றும் உழவு அமைப்பு ஜூன்.1ஆம் தேதியை உலக பால் நாளாக தேர்வுசெய்தது.
Incorrect
விளக்கம்
- உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.1 அன்று உலக பால் நாள் கொண்டாடப்படுகிறது. முதல் உலக பால் நாள், 2001ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. பாலின் பங்கை சிறப்பித்துக்கூறுவதற்கும், பால் மற்றும் பால் உற்பத்தித் துறையுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை கொண்டு சேர்ப்பதற்குமாக ஐநா அவையின் உணவு மற்றும் உழவு அமைப்பு ஜூன்.1ஆம் தேதியை உலக பால் நாளாக தேர்வுசெய்தது.
-
Question 30 of 100
30. Question
உலக மிதிவண்டி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஐநா பொது அவையானது ஜூன்.3ஆம் தேதியை உலக சைக்கிள் நாளாக அறிவித்தது. நீடித்த வளர்ச்சி மற்றும் நலத்தை மேம்படுத்துவதற்கான ஒருவழியாக, மிதிவண்டிப் பயன்பாட்டை ஊக்குவிக்க ஐநா அதன் இணை அமைப்புகளை ஊக்குவிக்கிறது. தேசிய மற்றும் உள்ளூரளவில் மிதிவண்டிப்பேரணிகளை நடத்துவதற்கும், சமூகத்தில் மிதிவண்டி ஓட்டுதல் கலாசாரத்தை வளர்ப்பதற்கும் இந்நாள் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அழைப்பு விடுக்கிறது.
Incorrect
விளக்கம்
- ஐநா பொது அவையானது ஜூன்.3ஆம் தேதியை உலக சைக்கிள் நாளாக அறிவித்தது. நீடித்த வளர்ச்சி மற்றும் நலத்தை மேம்படுத்துவதற்கான ஒருவழியாக, மிதிவண்டிப் பயன்பாட்டை ஊக்குவிக்க ஐநா அதன் இணை அமைப்புகளை ஊக்குவிக்கிறது. தேசிய மற்றும் உள்ளூரளவில் மிதிவண்டிப்பேரணிகளை நடத்துவதற்கும், சமூகத்தில் மிதிவண்டி ஓட்டுதல் கலாசாரத்தை வளர்ப்பதற்கும் இந்நாள் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அழைப்பு விடுக்கிறது.
-
Question 31 of 100
31. Question
உலக பெற்றோர் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- 2012’இல், ஜூன்.1ஆம் தேதியை, உலக பெற்றோர் நாளாக ஐநா பொது அவை அறிவித்தது. அதன்பின்னர், ஆண்டுதோறும் ஜூன்.1 அன்று உலக பெற்றோர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கும் உள்ள அனைத்து பெற்றோர்களையும், தங்கள் குழந்தைகளுக்காக அவர்கள் செய்யும் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்காக அவர்களை கெளரவிக்கும் நோக்கத்துடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
- “Appreciate All Parents Throughout the World” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- 2012’இல், ஜூன்.1ஆம் தேதியை, உலக பெற்றோர் நாளாக ஐநா பொது அவை அறிவித்தது. அதன்பின்னர், ஆண்டுதோறும் ஜூன்.1 அன்று உலக பெற்றோர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கும் உள்ள அனைத்து பெற்றோர்களையும், தங்கள் குழந்தைகளுக்காக அவர்கள் செய்யும் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்காக அவர்களை கெளரவிக்கும் நோக்கத்துடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
- “Appreciate All Parents Throughout the World” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 32 of 100
32. Question
நான்ஸி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கும் நாடு எது?
Correct
விளக்கம்
- நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கி என்பது NASA’இன் புதிய அடுத்த தலைமுறை விண்வெளி தொலைநோக்கியாகும். அது தற்போது உருவாக்க நிலையில் உள்ளது. முன்னர், Wide Field Infrared Survey தொலைநோக்கி என்று அழைக்கப்பட்ட இது, NASA’இன் முதல் வானியல் துறை தலைவரான நான்ஸி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கி எனப் பெயரிடப்பட்டது. அண்மையில், சூப்பர்நோவா எனப்படும் ஆயிரக்கணக்கான வெடிக்கும் விண்மீன்கள் இந்தத்தொலை நோக்கிமூலம் கண்காணிக்கப்படுவதாக NASA அறிவித்தது.
Incorrect
விளக்கம்
- நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கி என்பது NASA’இன் புதிய அடுத்த தலைமுறை விண்வெளி தொலைநோக்கியாகும். அது தற்போது உருவாக்க நிலையில் உள்ளது. முன்னர், Wide Field Infrared Survey தொலைநோக்கி என்று அழைக்கப்பட்ட இது, NASA’இன் முதல் வானியல் துறை தலைவரான நான்ஸி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கி எனப் பெயரிடப்பட்டது. அண்மையில், சூப்பர்நோவா எனப்படும் ஆயிரக்கணக்கான வெடிக்கும் விண்மீன்கள் இந்தத்தொலை நோக்கிமூலம் கண்காணிக்கப்படுவதாக NASA அறிவித்தது.
-
Question 33 of 100
33. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, அஸ்பெர்ஜில்லோசிஸ் என்பது ஒரு ______நோய்?
Correct
விளக்கம்
- அஸ்பெர்ஜிலஸ் பூஞ்சையால் ஏற்படும் தொற்று, ஒவ்வாமை அல்லது பூஞ்சை வளர்ச்சிதான் அஸ்பெர்ஜில்லோசிஸ். சமீபத்தில், இந்தியாவில் கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை பாதிப்புகள் கடுமையாக அதிகரித்த பின்னர், அஸ்பெர்ஜில்லோசிஸ் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
- COVID-19 நோயாளிகளில் பொதுவாகக் காணப்படும் வலுவிழந்த நோய் எதிர்ப்பு அமைப்புகள் (அ) நுரையீரல் நோய்கள் உள்ளவர்கள் இத்தொற்றுநோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- அஸ்பெர்ஜிலஸ் பூஞ்சையால் ஏற்படும் தொற்று, ஒவ்வாமை அல்லது பூஞ்சை வளர்ச்சிதான் அஸ்பெர்ஜில்லோசிஸ். சமீபத்தில், இந்தியாவில் கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை பாதிப்புகள் கடுமையாக அதிகரித்த பின்னர், அஸ்பெர்ஜில்லோசிஸ் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
- COVID-19 நோயாளிகளில் பொதுவாகக் காணப்படும் வலுவிழந்த நோய் எதிர்ப்பு அமைப்புகள் (அ) நுரையீரல் நோய்கள் உள்ளவர்கள் இத்தொற்றுநோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
-
Question 34 of 100
34. Question
இந்தியாவின் முதல் நகர கழிவுநீர் கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- கர்நாடக மாநில அரசானது பெங்களூரில் நகர கழிவுநீர் கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆரம்ப கட்டத்தில் கொரோனா வைரஸைக் கண்காணிக்கும் நோக்கத்தினைக் கொண்டுள்ளது.
- கர்நாடகாவின் இந்த முன்னெடுப்பை USAID (United States Agency for International Development) மற்றும் COVIDactionCollab (CAC) ஆகியவை ஆதரிக்கின்றன. CAC ஆனது தூய்மைத்தொழிலாளர்களுக்கு மாதிரிகள் சேகரிப்பதற்கும் அவற்றை ஆய்வகங்களில் பகுப்பாய்வு செய்வதற்கும் பயிற்சியளிப்பதன்மூலம் மாநிலத்திற்கு உதவுகிறது.
Incorrect
விளக்கம்
- கர்நாடக மாநில அரசானது பெங்களூரில் நகர கழிவுநீர் கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆரம்ப கட்டத்தில் கொரோனா வைரஸைக் கண்காணிக்கும் நோக்கத்தினைக் கொண்டுள்ளது.
- கர்நாடகாவின் இந்த முன்னெடுப்பை USAID (United States Agency for International Development) மற்றும் COVIDactionCollab (CAC) ஆகியவை ஆதரிக்கின்றன. CAC ஆனது தூய்மைத்தொழிலாளர்களுக்கு மாதிரிகள் சேகரிப்பதற்கும் அவற்றை ஆய்வகங்களில் பகுப்பாய்வு செய்வதற்கும் பயிற்சியளிப்பதன்மூலம் மாநிலத்திற்கு உதவுகிறது.
-
Question 35 of 100
35. Question
“அகங்க்ஷா” என்ற பெயரில் இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ள மாநில அரசு எது?
Correct
விளக்கம்
- கர்நாடக மாநிலத்தின் அனைத்து பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகள்குறித்த விவரங்களை வழங்கும் “அகங்சஷா” என்ற பெயரிலான வலைத்தளத்தை கர்நாடக மாநில முதலமைச்சர் எடியுரப்பா தொடங்கினார். இந்த வலைத்தளம் மாநில அரசு அதிகாரிகள், பெரு நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு உதவும்.
- சமூக பொறுப்புணர்வு நிதியைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன் -மையை மேம்படுத்த இது முயற்சி செய்கிறது.
Incorrect
விளக்கம்
- கர்நாடக மாநிலத்தின் அனைத்து பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகள்குறித்த விவரங்களை வழங்கும் “அகங்சஷா” என்ற பெயரிலான வலைத்தளத்தை கர்நாடக மாநில முதலமைச்சர் எடியுரப்பா தொடங்கினார். இந்த வலைத்தளம் மாநில அரசு அதிகாரிகள், பெரு நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு உதவும்.
- சமூக பொறுப்புணர்வு நிதியைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன் -மையை மேம்படுத்த இது முயற்சி செய்கிறது.
-
Question 36 of 100
36. Question
ஜெர்மனிக்கும் நார்வேக்கும் இடையிலான கடலுக்கடியில் உள்ள மின்வட திட்டத்தின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- ஜெர்மனியும் நார்வேயும் இருநாடுகளுக்கிடையில், 623 கிமீ கடலுக்கடியில் உள்ள மின்வடத்தின் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன. இந்த திட்டம் ‘நார்ட்லிங்க்’ என அழைக்கப்படுகிறது. இருநாடுகளுக்கும் இடையில் பசுமை ஆற்றலை பரிமாறிக்கொள்ளும் நோக்கங்கொண்டது இது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற $2.2 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவாகியுள்ளது. இது பசுமை ஆற்றலுக்கு மாறுவதற்கான ஒரு முக்கிய முன்னெடுப்பாக கருதப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- ஜெர்மனியும் நார்வேயும் இருநாடுகளுக்கிடையில், 623 கிமீ கடலுக்கடியில் உள்ள மின்வடத்தின் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன. இந்த திட்டம் ‘நார்ட்லிங்க்’ என அழைக்கப்படுகிறது. இருநாடுகளுக்கும் இடையில் பசுமை ஆற்றலை பரிமாறிக்கொள்ளும் நோக்கங்கொண்டது இது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற $2.2 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவாகியுள்ளது. இது பசுமை ஆற்றலுக்கு மாறுவதற்கான ஒரு முக்கிய முன்னெடுப்பாக கருதப்படுகிறது.
-
Question 37 of 100
37. Question
பூஜா இராணி போராவுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Correct
விளக்கம்
- துபாயில் நடந்துவரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பூஜா இராணி போரா தனது இர ண்டாவது கண்ட அளவிலான பட்டத்தை வென்றுள்ளார். உஸ்பெகிஸ் -தானின் மவ்லுடா மோவ்லோனோவாவுக்கு எதிராக 75 கிகி பிரிவில் 5-0 என்ற கோல் கணக்கில் அவர் வெற்றியை பதிவுசெய்தார்.
Incorrect
விளக்கம்
- துபாயில் நடந்துவரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பூஜா இராணி போரா தனது இர ண்டாவது கண்ட அளவிலான பட்டத்தை வென்றுள்ளார். உஸ்பெகிஸ் -தானின் மவ்லுடா மோவ்லோனோவாவுக்கு எதிராக 75 கிகி பிரிவில் 5-0 என்ற கோல் கணக்கில் அவர் வெற்றியை பதிவுசெய்தார்.
-
Question 38 of 100
38. Question
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் குழந்தைகளுக்கான அவசரகால உதவி எண் என்ன?
Correct
விளக்கம்
- ஒன்றிய அரசின் உதவி எண்கள்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தனியார் பொழுதுபோக்கு அலைவரிசைகளுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
- ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் உதவி எண் – 1075, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவி எண் – 1098, சமூகநீதித்துறையின் மூத்த குடிமக்களுக்கான உதவி எண் – 14567, நிம்ஹன்ஸ் அமைப்பின் உளவியல் ஆதரவு உதவி எண் – 08046110007 ஆகியவற்றை தனியார் பொழுதுபோக்கு அலைவரிசைகள், தாங்கள் ஒளிபரப்பும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கிடையே ஒளிபரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஒன்றிய அரசின் உதவி எண்கள்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி தனியார் பொழுதுபோக்கு அலைவரிசைகளுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
- ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் உதவி எண் – 1075, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவி எண் – 1098, சமூகநீதித்துறையின் மூத்த குடிமக்களுக்கான உதவி எண் – 14567, நிம்ஹன்ஸ் அமைப்பின் உளவியல் ஆதரவு உதவி எண் – 08046110007 ஆகியவற்றை தனியார் பொழுதுபோக்கு அலைவரிசைகள், தாங்கள் ஒளிபரப்பும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கிடையே ஒளிபரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
-
Question 39 of 100
39. Question
ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியானது NGC 691’இன் விவரமான நிழற்படத்தை எடுத்துள்ளது. NGC 691 என்பது ____?
Correct
விளக்கம்
- NASA / ESA ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியானது NGC 691 எனப்படும் சுழல் பேரடையின் தெளிவான நிழற்படத்தை எடுத்துள்ளது. NGC 691 என்பது மேஷ விண்மீன் மண்டலத்தில், சுமார் 125 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு சுழல் பேரடை ஆகும். இது மாறுபட்ட வடிவங்கள் மற்றும் வண்ணங்கள் கொண்ட ஒன்பது பேரடைகளின் தொகுப்பான NGC 691 குழுவின் மூத்த உறுப்பினராகும்.
Incorrect
விளக்கம்
- NASA / ESA ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியானது NGC 691 எனப்படும் சுழல் பேரடையின் தெளிவான நிழற்படத்தை எடுத்துள்ளது. NGC 691 என்பது மேஷ விண்மீன் மண்டலத்தில், சுமார் 125 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு சுழல் பேரடை ஆகும். இது மாறுபட்ட வடிவங்கள் மற்றும் வண்ணங்கள் கொண்ட ஒன்பது பேரடைகளின் தொகுப்பான NGC 691 குழுவின் மூத்த உறுப்பினராகும்.
-
Question 40 of 100
40. Question
உலக மூளைக்கட்டி நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலக மூளைக்கட்டி நாளானது ஆண்டுதோறும் ஜூன்.8 அன்று உலகம் முழுமைக்கும் அனுசரிக்கப்படுகிறது. மூளைக்கட்டி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அதுகுறித்து மக்களுக்கு அறிவுறுத்துவதும் இந்த நாளின் நோக்கமாகும். உலக மூளைக்கட்டி நாளை, தொடக்கத்தில், லீப்ஜிக்கைச்சார்ந்த இலாபநோக்கற்ற அமைப்பான ஜெர்மன் மூளைக்கட்டி சங்கம் கடந்த 2000ஆம் ஆண்டில் நியமித்து அறிவித்தது.
Incorrect
விளக்கம்
- உலக மூளைக்கட்டி நாளானது ஆண்டுதோறும் ஜூன்.8 அன்று உலகம் முழுமைக்கும் அனுசரிக்கப்படுகிறது. மூளைக்கட்டி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அதுகுறித்து மக்களுக்கு அறிவுறுத்துவதும் இந்த நாளின் நோக்கமாகும். உலக மூளைக்கட்டி நாளை, தொடக்கத்தில், லீப்ஜிக்கைச்சார்ந்த இலாபநோக்கற்ற அமைப்பான ஜெர்மன் மூளைக்கட்டி சங்கம் கடந்த 2000ஆம் ஆண்டில் நியமித்து அறிவித்தது.
-
Question 41 of 100
41. Question
அண்மையில் அறிவிக்கப்பட்ட H10N3 என்பது எதன் திரிபு?
Correct
விளக்கம்
- H10N3 எனப்படும் அரிய பறவைக்காய்ச்சலின் முதல் மனித நோய்த்தொற்றை சீனா தெரிவித்துள்ளது. இந்தப்பாதிப்பு, 41 வயதுடைய நபருக்கு ஏற்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தால் உறுதிப்படு -த்தியுள்ளது.
- இப்பறவைக்காய்ச்சல் திரிபானது குறைந்த நோய்ப்பரவல் தன்மையை கொண்டுள்ளது. அதாவது ஒப்பீட்டளவில் கோழிப்பண்ணையில் ஏற்படு -த்தும் தொற்றைவிட குறைவான தொற்றையே இது ஏற்படுத்துகிறது. உலகில் வேறெங்கும் இது பாதித்தாக இதுவரை பதிவாகவில்லை.
Incorrect
விளக்கம்
- H10N3 எனப்படும் அரிய பறவைக்காய்ச்சலின் முதல் மனித நோய்த்தொற்றை சீனா தெரிவித்துள்ளது. இந்தப்பாதிப்பு, 41 வயதுடைய நபருக்கு ஏற்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தால் உறுதிப்படு -த்தியுள்ளது.
- இப்பறவைக்காய்ச்சல் திரிபானது குறைந்த நோய்ப்பரவல் தன்மையை கொண்டுள்ளது. அதாவது ஒப்பீட்டளவில் கோழிப்பண்ணையில் ஏற்படு -த்தும் தொற்றைவிட குறைவான தொற்றையே இது ஏற்படுத்துகிறது. உலகில் வேறெங்கும் இது பாதித்தாக இதுவரை பதிவாகவில்லை.
-
Question 42 of 100
42. Question
தற்போதைய இரண்டு குழந்தைகள் வரம்பை மீறி, சமீபத்தில், 3 குழந்தைகளுக்கான கொள்கையை கொண்டுவந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- கடந்த 2016ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தற்போதைய இரண்டு குழந்தைகள் வரம்பைமீறி, தம்பதியினர் மூன்று குழந்தைகளைப் பெற அனுமதிப்பதாக சீனா அறிவித்துள்ளது. நாட்டின் பிறப்பு விகிதங்கள் சரிவை பதிவுசெய்துள்ளதை அடுத்து சீன அரசாங்கத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- கடந்த 2016ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தற்போதைய இரண்டு குழந்தைகள் வரம்பைமீறி, தம்பதியினர் மூன்று குழந்தைகளைப் பெற அனுமதிப்பதாக சீனா அறிவித்துள்ளது. நாட்டின் பிறப்பு விகிதங்கள் சரிவை பதிவுசெய்துள்ளதை அடுத்து சீன அரசாங்கத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
Question 43 of 100
43. Question
COVID-19 பின்னணியில், ‘கப்பா’ & ‘டெல்டா’ என்றால் என்ன?
Correct
விளக்கம்
- COVID-19 தொற்றின் பல்வேறு திரிபுகளுக்கு கிரேக்க எழுத்துக்களைப் பயன்படுத்தி புதிய பெயர்களை உலக நலவாழ்வு அமைப்பு அறிவித்துள்ளது. உலக நலவாழ்வு அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில் முதன்முதலில் காணப்பட்ட COVID திரிபு (B.1.617.2) டெல்டா என குறிப்பிடப்படும், அதேசமயத்தில் நாட்டில் முன்னர் காணப்பட்ட திரிபு (B.1.617.1) கப்பா என அறியப்படும்.
Incorrect
விளக்கம்
- COVID-19 தொற்றின் பல்வேறு திரிபுகளுக்கு கிரேக்க எழுத்துக்களைப் பயன்படுத்தி புதிய பெயர்களை உலக நலவாழ்வு அமைப்பு அறிவித்துள்ளது. உலக நலவாழ்வு அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில் முதன்முதலில் காணப்பட்ட COVID திரிபு (B.1.617.2) டெல்டா என குறிப்பிடப்படும், அதேசமயத்தில் நாட்டில் முன்னர் காணப்பட்ட திரிபு (B.1.617.1) கப்பா என அறியப்படும்.
-
Question 44 of 100
44. Question
நடப்பாண்டின் (2021) P4G உச்சிமாநாட்டை நடத்திய நாடு எது?
Correct
விளக்கம்
- P4G – Partnering for Green Growth and the Global Goals – 2030 உச்சிமாநாட்டை கொரிய குடியரசு / தென் கொரியா நடத்தியது. அது சியோலில் நடத்தப்பட்டது.
- நீடித்த மற்றும் நெகிழ்வான பொருளாதாரங்களை உருவாக்குவதற்காக சந்தை அடிப்படையிலான கூட்டாண்மைகளை மேம்படுத்துவதற்கான நிகழ்வு இதுவாகும். “Inclusive Green Recovery Towards Carbon Neutrality” என்பது இந்த நிகழ்வின் கருப் பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- P4G – Partnering for Green Growth and the Global Goals – 2030 உச்சிமாநாட்டை கொரிய குடியரசு / தென் கொரியா நடத்தியது. அது சியோலில் நடத்தப்பட்டது.
- நீடித்த மற்றும் நெகிழ்வான பொருளாதாரங்களை உருவாக்குவதற்காக சந்தை அடிப்படையிலான கூட்டாண்மைகளை மேம்படுத்துவதற்கான நிகழ்வு இதுவாகும். “Inclusive Green Recovery Towards Carbon Neutrality” என்பது இந்த நிகழ்வின் கருப் பொருளாகும்.
-
Question 45 of 100
45. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘செஞ்சுற்றுலா’ என்பதுடன் தொடர்புடைய நாடு எது?
Correct
விளக்கம்
- கம்யூனிஸ்ட் கட்சிசார்ந்த வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மேம்படுத்துவதற்காக, சீனா, 2004ஆம் ஆண்டில் ‘செஞ்சுற்றுலா’வை அறிமுகப்படுத்தியது. இது நாட்டில் சுற்றுலாவோடு இணைந்து உள்ளூர் வணிகங்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக்கொண்டது. அண்மையில், ‘செஞ்சுற்றுலா’வின்கீழ் உள்ள இடங்கள் அதிக எண்ணிக்கையிலான பயணிகளுடன் சாதனைபடைத்தது.
- 1921ஆம் ஆண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தேசிய காங்கிரஸ் நடைபெற்ற நன்ஹூ ஏரி மற்றும் மாவோ சேதுங்கின் பிறப்பிடமான ஷோஷன் ஆகியவை அடங்கும்.
Incorrect
விளக்கம்
- கம்யூனிஸ்ட் கட்சிசார்ந்த வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மேம்படுத்துவதற்காக, சீனா, 2004ஆம் ஆண்டில் ‘செஞ்சுற்றுலா’வை அறிமுகப்படுத்தியது. இது நாட்டில் சுற்றுலாவோடு இணைந்து உள்ளூர் வணிகங்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக்கொண்டது. அண்மையில், ‘செஞ்சுற்றுலா’வின்கீழ் உள்ள இடங்கள் அதிக எண்ணிக்கையிலான பயணிகளுடன் சாதனைபடைத்தது.
- 1921ஆம் ஆண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தேசிய காங்கிரஸ் நடைபெற்ற நன்ஹூ ஏரி மற்றும் மாவோ சேதுங்கின் பிறப்பிடமான ஷோஷன் ஆகியவை அடங்கும்.
-
Question 46 of 100
46. Question
நிலையாக வளர்ச்சியுறும் அமைப்பு (Standard Developing Organiz -ation) என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- இந்திய இரயில்வேயின்கீழ் செயல்படும் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பானது (RDSO) சமீபத்தில் நிலையாக வளர்ச்சியுறும் அமைப்பு என அறிவிக்கப்பட்ட நாட்டின் முதல் நிறுவனமாக மாறியுள்ளது. அரசாங்கத்தின் “ஒரு நாடு ஒரு தரம்” என்ற இலக்கை அடைவதற்காக, ‘SDOஐ அங்கீகரித்தல்’ என்ற திட்டத்தை இந்திய தரநிர்ணய அமைப்பு (BIS) அறிமுகப்படுத்தியது.
Incorrect
விளக்கம்
- இந்திய இரயில்வேயின்கீழ் செயல்படும் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பானது (RDSO) சமீபத்தில் நிலையாக வளர்ச்சியுறும் அமைப்பு என அறிவிக்கப்பட்ட நாட்டின் முதல் நிறுவனமாக மாறியுள்ளது. அரசாங்கத்தின் “ஒரு நாடு ஒரு தரம்” என்ற இலக்கை அடைவதற்காக, ‘SDOஐ அங்கீகரித்தல்’ என்ற திட்டத்தை இந்திய தரநிர்ணய அமைப்பு (BIS) அறிமுகப்படுத்தியது.
-
Question 47 of 100
47. Question
PMGKP’இல் உள்ள புதிய முறையின்படி, காப்பீட்டு நிறுவனங்கள் ____சான்றிதழின் அடிப்படையில் இழப்பீடுகளுக்கு ஒப்புதலளித்து தீர்வு காணலாம்.
Correct
விளக்கம்
- COVID-19 தொற்றுடன் போராடும் சுகாதார ஊழியர்களுக்கான பிரதமர் கரீப் கல்யாண் தொகுப்பு (PMGKP) காப்பீட்டு திட்டம், அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் `50 லட்சம் என்ற காப்பீடு வரம்புடன் தொடங்கப்பட்ட திட்டமாகும். சமீபத்தில், இழப்பீடு கோருவோரை அங்கீகரிப்பதற்கான புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இழப்பீடுகோரல் திட்டத்தின் நடைமுறைக்கு இணங்க மாவட்ட ஆட்சியர் சான்றளிப்பார்.
- மேலும் இந்தச் சான்றிதழின் அடிப்படையில், காப்பீட்டு நிறுவனம், 48 மணி நேரத்திற்குள்ளாக இழப்பீட்டிற்கு ஒப்புதல் அளித்து தீர்வு காணும்.
Incorrect
விளக்கம்
- COVID-19 தொற்றுடன் போராடும் சுகாதார ஊழியர்களுக்கான பிரதமர் கரீப் கல்யாண் தொகுப்பு (PMGKP) காப்பீட்டு திட்டம், அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் `50 லட்சம் என்ற காப்பீடு வரம்புடன் தொடங்கப்பட்ட திட்டமாகும். சமீபத்தில், இழப்பீடு கோருவோரை அங்கீகரிப்பதற்கான புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இழப்பீடுகோரல் திட்டத்தின் நடைமுறைக்கு இணங்க மாவட்ட ஆட்சியர் சான்றளிப்பார்.
- மேலும் இந்தச் சான்றிதழின் அடிப்படையில், காப்பீட்டு நிறுவனம், 48 மணி நேரத்திற்குள்ளாக இழப்பீட்டிற்கு ஒப்புதல் அளித்து தீர்வு காணும்.
-
Question 48 of 100
48. Question
நடுவணரசால் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்ட மகேஷ் ஜெத்மலானியின் தொழில் என்ன?
Correct
விளக்கம்
- புகழ்பெற்ற வழக்குரைஞரான மகேஷ் ஜெத்மலானி, சமீபத்தில், நடுவண் அரசால் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டார். மேலும், முன்னாள் பத்திரிகையாளர் சுவபன் தாஸ்குப்தாவும் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ரகுநாத் மோகபத்ராவின் மறைவின் காரணமாக ஏற்பட்ட காலியிடங்களை நிரப்பும் பொருட்டு மகேஷ் ஜெத்மலானி மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
Incorrect
விளக்கம்
- புகழ்பெற்ற வழக்குரைஞரான மகேஷ் ஜெத்மலானி, சமீபத்தில், நடுவண் அரசால் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டார். மேலும், முன்னாள் பத்திரிகையாளர் சுவபன் தாஸ்குப்தாவும் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ரகுநாத் மோகபத்ராவின் மறைவின் காரணமாக ஏற்பட்ட காலியிடங்களை நிரப்பும் பொருட்டு மகேஷ் ஜெத்மலானி மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
-
Question 49 of 100
49. Question
ஐநா அமைப்பால் உலக பெற்றோர் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.1 அன்று ஐக்கிய நாடுகள் அவையால் உலக பெற்றோர் நாள் அனுசரிக்கப்படுகிறது. இதுதொடர்பான தீர்மானம், ஐநா பொது அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதன்முறையாக 2012ஆம் ஆண்டில் உலக பெற்றோர் நாள் அனுசரிக்கப்பட்டது. பெற்றோருத்துவத் -தையும் அதன் தன்னலமற்ற அர்ப்பணிப்பையும் கொண்டாட இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.1 அன்று ஐக்கிய நாடுகள் அவையால் உலக பெற்றோர் நாள் அனுசரிக்கப்படுகிறது. இதுதொடர்பான தீர்மானம், ஐநா பொது அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதன்முறையாக 2012ஆம் ஆண்டில் உலக பெற்றோர் நாள் அனுசரிக்கப்பட்டது. பெற்றோருத்துவத் -தையும் அதன் தன்னலமற்ற அர்ப்பணிப்பையும் கொண்டாட இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
-
Question 50 of 100
50. Question
WHO நிர்வாகக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள Dr பேட்ரிக் அமோத் சார்ந்த நாடு எது?
Correct
விளக்கம்
- இந்திய ஒன்றிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், ஜூன்.02 அன்று உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைவராக தனது பதவிக்காலத்தை நிறைவுசெய்தார். உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்குழுவின் 149ஆவது அமர்வின்போது, கென்யாவின் சுகாதார அமைச்சகத்தின் சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் பேட்ரிக் அமோத் நிர்வாகக் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டு நியமிக்கப்பட்டார்.
Incorrect
விளக்கம்
- இந்திய ஒன்றிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், ஜூன்.02 அன்று உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைவராக தனது பதவிக்காலத்தை நிறைவுசெய்தார். உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்குழுவின் 149ஆவது அமர்வின்போது, கென்யாவின் சுகாதார அமைச்சகத்தின் சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் பேட்ரிக் அமோத் நிர்வாகக் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டு நியமிக்கப்பட்டார்.
-
Question 51 of 100
51. Question
தேசிய மனிதவுரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- தேசிய மனிதவுரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் அருண் மிஸ்ரா பொறுப்பேற்றார். 2019ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மனிதவுரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் திருத்தத்திற்குப் பின்னர், NHRC தலைமைப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியத் தலைமை நீதியரசரல்லாத ஒருவர் மிஸ்ரா ஆவார். முன்னாள் தலைவரான நீதியரசர் H L தட்டுவின் பதவிக்காலம் கடந்த டிசம்பருடன் நிறைவடைந்தது. இந்த ஆணையத்தில் மேலும் இரண்டு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Incorrect
விளக்கம்
- தேசிய மனிதவுரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் அருண் மிஸ்ரா பொறுப்பேற்றார். 2019ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மனிதவுரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் திருத்தத்திற்குப் பின்னர், NHRC தலைமைப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியத் தலைமை நீதியரசரல்லாத ஒருவர் மிஸ்ரா ஆவார். முன்னாள் தலைவரான நீதியரசர் H L தட்டுவின் பதவிக்காலம் கடந்த டிசம்பருடன் நிறைவடைந்தது. இந்த ஆணையத்தில் மேலும் இரண்டு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
Question 52 of 100
52. Question
ஐநா நீடித்த போக்குவரத்து மாநாடு-2021’ஐ நடத்துகிற நாடு எது?
Correct
விளக்கம்
- ஐநா நீடித்த போக்குவரத்து மாநாடு – 2021 ஆனது அக்.14-16 வரை சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. நீடித்த வளர்ச்சி இலக்குகள் மற்றும் காலநிலைமாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தை அடைய, நீடித்த போக்குவரத்தை ஊக்குவிப்பதே இம்மாநாட்டின் நோக்கமாகும்.
- மிதிவண்டிகளின் நீண்ட ஆயுள், பல்திசையியக்கத்திறம் மற்றும் சுற்றுச் சூழல் தோழமைத்தன்மையை அங்கீகரிப்பதற்காக, ஐநா பொது அவை ஆனது ஜூன்.3’ஐ உலக மிதிவண்டி நாளாக அறிவித்தது.
Incorrect
விளக்கம்
- ஐநா நீடித்த போக்குவரத்து மாநாடு – 2021 ஆனது அக்.14-16 வரை சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. நீடித்த வளர்ச்சி இலக்குகள் மற்றும் காலநிலைமாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தை அடைய, நீடித்த போக்குவரத்தை ஊக்குவிப்பதே இம்மாநாட்டின் நோக்கமாகும்.
- மிதிவண்டிகளின் நீண்ட ஆயுள், பல்திசையியக்கத்திறம் மற்றும் சுற்றுச் சூழல் தோழமைத்தன்மையை அங்கீகரிப்பதற்காக, ஐநா பொது அவை ஆனது ஜூன்.3’ஐ உலக மிதிவண்டி நாளாக அறிவித்தது.
-
Question 53 of 100
53. Question
நடப்பாண்டுக்கான (2021) புக்கர் பரிசை வென்றவர் யார்?
Correct
விளக்கம்
- நடப்பாண்டுக்கான (2021) விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, பன்னாட்டு புக்கர் பரிசை வென்ற முதல் பிரெஞ்சு எழுத்தாளர் என்ற பெருமையை டேவிட் டியோப் பெற்றுள்ளார். அவரது இரண்டாவது புதினமான ‘அட்நைட் ஆல் பிளட் இஸ் பிளாக்’ஐ அமெரிக்க எழுத்தாளரும் கவிஞருமான அண்ணா மோஸ்கோவாக்கிஸ் மொழிபெயர்த்தார்
Incorrect
விளக்கம்
- நடப்பாண்டுக்கான (2021) விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, பன்னாட்டு புக்கர் பரிசை வென்ற முதல் பிரெஞ்சு எழுத்தாளர் என்ற பெருமையை டேவிட் டியோப் பெற்றுள்ளார். அவரது இரண்டாவது புதினமான ‘அட்நைட் ஆல் பிளட் இஸ் பிளாக்’ஐ அமெரிக்க எழுத்தாளரும் கவிஞருமான அண்ணா மோஸ்கோவாக்கிஸ் மொழிபெயர்த்தார்
-
Question 54 of 100
54. Question
அண்மையில் உருவாக்கப்பட்ட ‘சிப்-ஆஃப் நுட்பத்தின்’ முக்கிய நோக்கம் என்ன?
Correct
விளக்கம்
- ஹைதராபாத்தின் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தின் அறிவியலாளர் -கள் ஓர் உள்நாட்டு சிப்-ஆஃப் நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
- பூட்டப்பட்ட மற்றும் கடுமையாக சேதமடைந்த திறன்பேசிகளிலிருந்து மறைகுறியாக்கப்பட்ட தரவுகளை மீட்டெடுப்பதே இந்நுட்பத்தின் முக்கிய நோக்கமாகும். குற்றவாளிகளுக்கு எதிராக நம்பகமான ஆதாரங்களை உருவாக்க, இது புலனாய்வு அமைப்புகளுக்கு பயனளிக்கும்.
Incorrect
விளக்கம்
- ஹைதராபாத்தின் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தின் அறிவியலாளர் -கள் ஓர் உள்நாட்டு சிப்-ஆஃப் நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
- பூட்டப்பட்ட மற்றும் கடுமையாக சேதமடைந்த திறன்பேசிகளிலிருந்து மறைகுறியாக்கப்பட்ட தரவுகளை மீட்டெடுப்பதே இந்நுட்பத்தின் முக்கிய நோக்கமாகும். குற்றவாளிகளுக்கு எதிராக நம்பகமான ஆதாரங்களை உருவாக்க, இது புலனாய்வு அமைப்புகளுக்கு பயனளிக்கும்.
-
Question 55 of 100
55. Question
எந்த நோயைக் குணப்படுத்துவதற்காக, நானோ-ஃபைபர் அடிப் -படையிலான மாத்திரைகளான ‘AmB’ஐ, IIT-H உருவாக்கியுள்ளது?
Correct
விளக்கம்
- ஹைதராபாத் – இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (IIT-H) ஆராய்ச்சியாளர்கள் ஆம்போடெரிசின் B’இன் நானோ ஃபைபர் அடிப்படையிலான வாய்வழி உட்கொள்ளும் மாத்திரைகளை உருவாக்கியுள்ளனர்.
- கருங்காய்ச்சலை குணப்படுத்துவதற்காக, ஆம்போடெரிசின் – B’இன் நானோ ஃபைப்ரஸ் அடிப்படையிலான வாய்வழி உட்கொள்ளும் மாத்திரைகளை உருவாக்குவதற்கான முதல்முயற்சி இதுவாகும். கருங்காய்ச்சலுக்கான சிகிச்சை தற்போது கருப்புப் பூஞ்சைக்கான சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுவதால், COVID-19 சிகிச்சைக்குப் பின்னான பூஞ்சை தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க இது பயன்படுத்தப்படலாம்.
Incorrect
விளக்கம்
- ஹைதராபாத் – இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (IIT-H) ஆராய்ச்சியாளர்கள் ஆம்போடெரிசின் B’இன் நானோ ஃபைபர் அடிப்படையிலான வாய்வழி உட்கொள்ளும் மாத்திரைகளை உருவாக்கியுள்ளனர்.
- கருங்காய்ச்சலை குணப்படுத்துவதற்காக, ஆம்போடெரிசின் – B’இன் நானோ ஃபைப்ரஸ் அடிப்படையிலான வாய்வழி உட்கொள்ளும் மாத்திரைகளை உருவாக்குவதற்கான முதல்முயற்சி இதுவாகும். கருங்காய்ச்சலுக்கான சிகிச்சை தற்போது கருப்புப் பூஞ்சைக்கான சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுவதால், COVID-19 சிகிச்சைக்குப் பின்னான பூஞ்சை தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க இது பயன்படுத்தப்படலாம்.
-
Question 56 of 100
56. Question
உணவுப்பொருட்களின் பன்னாட்டு விலைகளைக் கண்டறிவதற்காக, உணவு விலைக்குறியீட்டை வெளியிடுகிற அமைப்பு எது?
Correct
விளக்கம்
- ஐநா – உணவு மற்றும் உழவு அமைப்பின் (FAO) உணவு விலைக்குறி
- யீடு என்பது தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பால் பொருட்கள், இறைச்சி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் பன்னா -ட்டு விலையில் மாதந்தோறும் ஏற்படுகிற மாற்றத்தை அளவிடும் ஒரு நடவடிக்கையாகும். சமீப குறியீட்டின்படி, மே மாதத்திய உணவு விலை ஏப்ரல் மாதத்தைவிட 4.8% அதிகமாக இருந்தது. இது 2010 அக்டோபர் மாதத்திற்குப்பிறகு நிகழும் அதிகப்படியான மாதாந்திர விலை உயர்வாகும். இந்த விலைகள், 2020 மே மாதத்தைவிட 39.7% அதிகமாகும்.
Incorrect
விளக்கம்
- ஐநா – உணவு மற்றும் உழவு அமைப்பின் (FAO) உணவு விலைக்குறி
- யீடு என்பது தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பால் பொருட்கள், இறைச்சி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் பன்னா -ட்டு விலையில் மாதந்தோறும் ஏற்படுகிற மாற்றத்தை அளவிடும் ஒரு நடவடிக்கையாகும். சமீப குறியீட்டின்படி, மே மாதத்திய உணவு விலை ஏப்ரல் மாதத்தைவிட 4.8% அதிகமாக இருந்தது. இது 2010 அக்டோபர் மாதத்திற்குப்பிறகு நிகழும் அதிகப்படியான மாதாந்திர விலை உயர்வாகும். இந்த விலைகள், 2020 மே மாதத்தைவிட 39.7% அதிகமாகும்.
-
Question 57 of 100
57. Question
3 புதிய குகைகள் கண்டுபிடிக்கப்பட்ட திரிராஷ்மி பௌத்த குகை வளாகம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- மகாராஷ்டிராவின் நாசிக் அருகே அமைந்துள்ள திரிராஷ்மி பௌத்த குகை வளாகத்தில் 3 புதிய குகைகளை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்தக் குகை வளாகம் பாண்டவ் லெனி என்றும் அழைக்கப்படுகிறது. இத்தளம் கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கு முன்னர் ஒரு பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியால் ஆவணப்படுத்தப்பட்டது.
Incorrect
விளக்கம்
- மகாராஷ்டிராவின் நாசிக் அருகே அமைந்துள்ள திரிராஷ்மி பௌத்த குகை வளாகத்தில் 3 புதிய குகைகளை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்தக் குகை வளாகம் பாண்டவ் லெனி என்றும் அழைக்கப்படுகிறது. இத்தளம் கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கு முன்னர் ஒரு பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியால் ஆவணப்படுத்தப்பட்டது.
-
Question 58 of 100
58. Question
அண்மையில் காலமான ‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற இலட்சுமி நந்தன் போரா சார்ந்த எது?
Correct
விளக்கம்
- அஸ்ஸாமியைச் சார்ந்த பிரபல அஸ்ஸாமிய கல்வியாளர் மற்றும் ‘பத்மஸ்ரீ’ விருதாளருமான இலட்சுமி நந்தன் போரா சமீபத்தில் COVID காரணமாக காலமானார். அவருக்கு வயது 89. இலட்சுமி நந்தன் போரா, அஸ்ஸாமி மொழியில் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பதல் பைர -வி மற்றும் காயகல்பா ஆகியவை அவரது சிறந்த படைப்புகளாகும். கடந்த 2015ஆம் ஆண்டில் அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- அஸ்ஸாமியைச் சார்ந்த பிரபல அஸ்ஸாமிய கல்வியாளர் மற்றும் ‘பத்மஸ்ரீ’ விருதாளருமான இலட்சுமி நந்தன் போரா சமீபத்தில் COVID காரணமாக காலமானார். அவருக்கு வயது 89. இலட்சுமி நந்தன் போரா, அஸ்ஸாமி மொழியில் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பதல் பைர -வி மற்றும் காயகல்பா ஆகியவை அவரது சிறந்த படைப்புகளாகும். கடந்த 2015ஆம் ஆண்டில் அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது.
-
Question 59 of 100
59. Question
நுகர்வோர் நம்பிக்கைக்குறியீட்டை வெளியிடுகிற அமைப்பு எது?
Correct
விளக்கம்
- நுகர்வோர் நம்பிக்கை ஆய்வானது இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) நடத்தப்படுகிறது. அது, பொதுவான பொருளாதார நிலைமைகள் குறித்து பங்கேற்பவரின் கருத்துக்களை வழங்குகிறது. சமீபத்தில், ரிசர்வ் வங்கி, நுகர்வோர் நம்பிக்கைக் குறியீட்டை வெளியிட்டுள்ளது. அது, COVID-19 தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இதுவரையில்லா அளவுக்கு வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது. தற்போதைய சூழ்நிலைக் குறியீடு 48.5 ஆகவும், எதிர்கால எதிர்பார்ப்புக்குறியீடு 96.4 ஆகவும் சரிந்துள்ளது.
Incorrect
விளக்கம்
- நுகர்வோர் நம்பிக்கை ஆய்வானது இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) நடத்தப்படுகிறது. அது, பொதுவான பொருளாதார நிலைமைகள் குறித்து பங்கேற்பவரின் கருத்துக்களை வழங்குகிறது. சமீபத்தில், ரிசர்வ் வங்கி, நுகர்வோர் நம்பிக்கைக் குறியீட்டை வெளியிட்டுள்ளது. அது, COVID-19 தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இதுவரையில்லா அளவுக்கு வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது. தற்போதைய சூழ்நிலைக் குறியீடு 48.5 ஆகவும், எதிர்கால எதிர்பார்ப்புக்குறியீடு 96.4 ஆகவும் சரிந்துள்ளது.
-
Question 60 of 100
60. Question
மாணவர்களுக்கான ‘YounTab’ திட்டம் தொடங்கப்பட்டுள்ள மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் எது?
Correct
விளக்கம்
- லடாக் யூனியன் பிரதேசம், “YounTab” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்கீழ் லடாக் துணைநிலை ஆளுநர் R K மாத்தூர், 9-12 வரை படிக்கும் மாணவர்களுக்கு டேப்லெட் வகை கைக்கணினிகளை வழங்குவார். லடாக் அரசுப்பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான கிட்டத்தட்ட 12,300 மாணவர்களுக்கு இலவச கைக்கணினிகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
Incorrect
விளக்கம்
- லடாக் யூனியன் பிரதேசம், “YounTab” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்கீழ் லடாக் துணைநிலை ஆளுநர் R K மாத்தூர், 9-12 வரை படிக்கும் மாணவர்களுக்கு டேப்லெட் வகை கைக்கணினிகளை வழங்குவார். லடாக் அரசுப்பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான கிட்டத்தட்ட 12,300 மாணவர்களுக்கு இலவச கைக்கணினிகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
-
Question 61 of 100
61. Question
ஜூன்.5 அன்று நடப்பாண்டுக்கான (2021) உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாட்டங்களை நிகழ்த்திய நாடு எது?
Correct
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.5ஆம் தேதியை உலக சுற்றுச்சூழல் நாளாக ஐநா அவை கொண்டாடுகிறது. இந்நாள் முதன்முதலில் கடந்த 1972ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. “Reimagine – Recreate – Restore” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். நடப்பாண்டின் (2021) உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாட்டங்களை பாகிஸ்தான் நடத்தியது.
Incorrect
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.5ஆம் தேதியை உலக சுற்றுச்சூழல் நாளாக ஐநா அவை கொண்டாடுகிறது. இந்நாள் முதன்முதலில் கடந்த 1972ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. “Reimagine – Recreate – Restore” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். நடப்பாண்டின் (2021) உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாட்டங்களை பாகிஸ்தான் நடத்தியது.
-
Question 62 of 100
62. Question
அண்மையில் தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்ட ரைமோனா காப்புக்காடு அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- அஸ்ஸாம் மாநிலத்தின் போடோலாந்து பிராந்தியத்திலுள்ள ரைமோனா காப்புக்காடு அம்மாநிலத்தின் ஆறாவது தேசியப்பூங்காவாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. கசிரங்கா, மனாஸ், நமேரி, ஒராங் மற்றும் திப்ரு-சைகோ
-வா ஆகியவை அஸ்ஸாமில் உள்ள பிற 5 தேசியப்பூங்காக்களாகும். - வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு குறிப்பாக தங்கநிற மந்தி, படைச்சிறுத்தை, இந்தியக்காட்டெருது மற்றும் இருவாச்சி ஆகியவற்றிற்கு பிரபலமானதாகும் இந்தப் பூங்கா.
Incorrect
விளக்கம்
- அஸ்ஸாம் மாநிலத்தின் போடோலாந்து பிராந்தியத்திலுள்ள ரைமோனா காப்புக்காடு அம்மாநிலத்தின் ஆறாவது தேசியப்பூங்காவாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. கசிரங்கா, மனாஸ், நமேரி, ஒராங் மற்றும் திப்ரு-சைகோ
-வா ஆகியவை அஸ்ஸாமில் உள்ள பிற 5 தேசியப்பூங்காக்களாகும். - வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு குறிப்பாக தங்கநிற மந்தி, படைச்சிறுத்தை, இந்தியக்காட்டெருது மற்றும் இருவாச்சி ஆகியவற்றிற்கு பிரபலமானதாகும் இந்தப் பூங்கா.
-
Question 63 of 100
63. Question
பன்னாட்டு நிறுவனங்கள் மீதான குறைந்தபட்ச உலகளாவிய வரியை அறிவித்துள்ள பன்னாடுகளுக்கு இடையேயான குழு எது?
Correct
விளக்கம்
- ஏழு மேம்பட்ட பொருளாதாரங்களின் குழுவானது (G7) அண்மையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரி விதிப்பது குறித்து ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது “குறைந்தபட்ச உலகளாவிய வரி விகிதம்” ஆக இருக்கும். மேலும் அதன்கீழ் குறைந்தபட்ச வரம்பு 15% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. G7 என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கியப்பேரரசு மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு அரசாங்கங்களுக்கு இடையேயான ஓர் அமைப்பு ஆகும்.
Incorrect
விளக்கம்
- ஏழு மேம்பட்ட பொருளாதாரங்களின் குழுவானது (G7) அண்மையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரி விதிப்பது குறித்து ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது “குறைந்தபட்ச உலகளாவிய வரி விகிதம்” ஆக இருக்கும். மேலும் அதன்கீழ் குறைந்தபட்ச வரம்பு 15% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. G7 என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கியப்பேரரசு மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு அரசாங்கங்களுக்கு இடையேயான ஓர் அமைப்பு ஆகும்.
-
Question 64 of 100
64. Question
இந்திய சுற்றுச்சூழல் அறிக்கை – 2021’இன்படி, 17 நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- இந்தியாவின் சுற்றுச்சூழல் அறிக்கை – 2021 என்பது டௌன் டூ எர்த் இதழின் வருடாந்திர வெளியீடு ஆகும். இந்த அறிக்கையின்படி, 2030 நீடித்த வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதிலும், அடைவதிலும் இந்தியா 117ஆவது இடத்திலுள்ளது. கடந்த ஆண்டு, இந்தியா, 115ஆவது இடத்திலிருந்தது. பட்டினியில்லாமை, பாலின சமத்துவம்போன்ற முதன் -மை சவால்களின் காரணமாக ஈரிடங்களை இந்தியா இழந்துள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் சுற்றுச்சூழல் அறிக்கை – 2021 என்பது டௌன் டூ எர்த் இதழின் வருடாந்திர வெளியீடு ஆகும். இந்த அறிக்கையின்படி, 2030 நீடித்த வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதிலும், அடைவதிலும் இந்தியா 117ஆவது இடத்திலுள்ளது. கடந்த ஆண்டு, இந்தியா, 115ஆவது இடத்திலிருந்தது. பட்டினியில்லாமை, பாலின சமத்துவம்போன்ற முதன் -மை சவால்களின் காரணமாக ஈரிடங்களை இந்தியா இழந்துள்ளது.
-
Question 65 of 100
65. Question
அலெக்சாண்டர் புஷ்கின் என்பவர் பின்வரும் எந்த மொழிசார்ந்த புகழ்பெற்ற கவிஞராவார்?
Correct
விளக்கம்
- அலெக்சாண்டர் புஷ்கின் என்பவர் ஒரு உருஷிய கவிஞராவார். அவர், நவீன உருஷிய மொழியின் தந்தையாக கருதப்படுகிறார். அவரது பிறந்த நாள் ஐநா உருஷிய மொழி நாளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த நாள், ஆண்டுதோறும் ஜூன்.6 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
- இந்த நிகழ்வு, தொடக்கத்தில் ஐநா கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (UNESCO) கடந்த 2010ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஐநா மொழி நாட்கள், பன்மொழித்துவத்தைக் கொண்டாடுவதையும் ஐநா’இன் ஆறு அலுவல்பூர்வ மொழிகளின் சமமான பயன்பாட்டை ஊக்குவிப்பதை -யும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
Incorrect
விளக்கம்
- அலெக்சாண்டர் புஷ்கின் என்பவர் ஒரு உருஷிய கவிஞராவார். அவர், நவீன உருஷிய மொழியின் தந்தையாக கருதப்படுகிறார். அவரது பிறந்த நாள் ஐநா உருஷிய மொழி நாளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த நாள், ஆண்டுதோறும் ஜூன்.6 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
- இந்த நிகழ்வு, தொடக்கத்தில் ஐநா கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (UNESCO) கடந்த 2010ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஐநா மொழி நாட்கள், பன்மொழித்துவத்தைக் கொண்டாடுவதையும் ஐநா’இன் ஆறு அலுவல்பூர்வ மொழிகளின் சமமான பயன்பாட்டை ஊக்குவிப்பதை -யும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
-
Question 66 of 100
66. Question
107 ஆண்டுகள் பழைமையான பில்லிமோரா-வாகாய் பாரம்பரிய இரயில் இயங்குகிற மாநிலம் எது?
Correct
விளக்கம்
- நவ்சாரியில் உள்ள பில்லிமோராவிற்கும், தெற்கு குஜராத்தின் டாங்ஸில் உள்ள வாகாய்க்கும் இடையே 107 ஆண்டுகள் பழைமையான குற்றக -லப்பாதையில் பாரம்பரிய இரயில் சேவையின் முதல் சோதனை ஓட்டம் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. 2020 டிசம்பரில், மேற்கு ரயில்வே இந்த சேவையை இரத்துசெய்தது. பின்னர் அது மறுபரிசீலனை செய்யப்பட்டது. இந்த ரயில் சேவை, 1913ஆம் ஆண்டில், பரோடாவின் மன்னர் அரசான கெய்க்வாட் வம்சத்தால் தொடங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- நவ்சாரியில் உள்ள பில்லிமோராவிற்கும், தெற்கு குஜராத்தின் டாங்ஸில் உள்ள வாகாய்க்கும் இடையே 107 ஆண்டுகள் பழைமையான குற்றக -லப்பாதையில் பாரம்பரிய இரயில் சேவையின் முதல் சோதனை ஓட்டம் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. 2020 டிசம்பரில், மேற்கு ரயில்வே இந்த சேவையை இரத்துசெய்தது. பின்னர் அது மறுபரிசீலனை செய்யப்பட்டது. இந்த ரயில் சேவை, 1913ஆம் ஆண்டில், பரோடாவின் மன்னர் அரசான கெய்க்வாட் வம்சத்தால் தொடங்கப்பட்டது.
-
Question 67 of 100
67. Question
உச்சநீதிமன்றத்தால் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதற்கு உத்தரவிடப்பட்ட ஆரவல்லி வனப்பகுதி அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- பரிதாபாத்தில் உள்ள ஒரு சிற்றூருக்கு அருகிலுள்ள ஆரவல்லி காட்டில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுமாறு ஹரியானா மாநில அரசுக்கும் பரிதாபாத் மாநகராட்சிக்கும் இந்திய உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் சுமார் 10,000 குடியிருப்புகளைக் கொண்டுள்ளன.
Incorrect
விளக்கம்
- பரிதாபாத்தில் உள்ள ஒரு சிற்றூருக்கு அருகிலுள்ள ஆரவல்லி காட்டில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுமாறு ஹரியானா மாநில அரசுக்கும் பரிதாபாத் மாநகராட்சிக்கும் இந்திய உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் சுமார் 10,000 குடியிருப்புகளைக் கொண்டுள்ளன.
-
Question 68 of 100
68. Question
ஐநா பொருளாதார மற்றும் சமூக அவை (ECOSOC), எத்தனை உறுப்பினர்களைக் கொண்டுள்ளது?
Correct
விளக்கம்
- ஐநா பொருளாதார மற்றும் சமூக அவை (ECOSOC) என்பது ஐநா’இன் முக்கிய உறுப்புகளுள் ஒன்றாகும். அது 54 உறுப்பினர்களைக்கொண்டுள்ளது. இதன் உறுப்பினர்கள் ஒவ்வோராண்டும் 3 ஆண்டு பதவிகாலத் -திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
- ரகசிய வாக்கெடுப்பின்மூலம் 2022-2024 வரையிலான மூன்றாண்டு காலத்திற்கு, இந்தியா, ECOSOC’க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஐநா பொருளாதார மற்றும் சமூக அவை (ECOSOC) என்பது ஐநா’இன் முக்கிய உறுப்புகளுள் ஒன்றாகும். அது 54 உறுப்பினர்களைக்கொண்டுள்ளது. இதன் உறுப்பினர்கள் ஒவ்வோராண்டும் 3 ஆண்டு பதவிகாலத் -திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
- ரகசிய வாக்கெடுப்பின்மூலம் 2022-2024 வரையிலான மூன்றாண்டு காலத்திற்கு, இந்தியா, ECOSOC’க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
-
Question 69 of 100
69. Question
A cooperensis என்பது அண்மையில் எந்த நாடு / பிராந்தியத்தின் மிகப்பெரிய தொன்மாவாக அடையாளங்காணப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- ஆசுதிரேலியாவின் மிகப்பெரிய தொன்மாவாக Australotitan cooperensis அடையாளங்காணப்பட்டுள்ளது. அண்மையில் அதன் எலும்புகள் கண்டு -பிடிக்கப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த டைட்டனோசர் குடும்பத்தின் ஒருபகுதியாகும். இது 5-6.5 மீ., உயரமும் 25-30 மீட்டர் நீளமும் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மூட்டளவு ஒப்பீடுகளின் அடிப்படையில், இப்புதிய டைட்டனோசர், உலகின் முதல் 5 இடங்களுள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஆசுதிரேலியாவின் மிகப்பெரிய தொன்மாவாக Australotitan cooperensis அடையாளங்காணப்பட்டுள்ளது. அண்மையில் அதன் எலும்புகள் கண்டு -பிடிக்கப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த டைட்டனோசர் குடும்பத்தின் ஒருபகுதியாகும். இது 5-6.5 மீ., உயரமும் 25-30 மீட்டர் நீளமும் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மூட்டளவு ஒப்பீடுகளின் அடிப்படையில், இப்புதிய டைட்டனோசர், உலகின் முதல் 5 இடங்களுள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
-
Question 70 of 100
70. Question
இந்தியாவின் முதல் CAR-T செல் சிகிச்சையானது அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. கீழ்காணும் எந்த நோயில் இச்சிகிச்சைமுறை பயன்படுத்தப்படுகிறது?
Correct
விளக்கம்
- மும்பையில் உள்ள TATA நினைவு மருத்துவ மனை, மும்பை IIT குழு ஆகியவை இணைந்து புற்றுநோய்க்கான முதல் CAR-T செல் சிகிச்சை -யை, எலும்பு மஜ்ஜை மாற்று மையத்தில் மேற்கொண்டன. இதற்கு உயிரித்தொழில்நுட்பத்துறை ஆதரவு தெரிவித்துள்ளது.
- இந்தக்குழுவினர் தங்கள் ஆய்வு திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாவது கட்டப்பரிசோதனைகளை மனிதர்களிடம் மேற்கொள்ள, உயிரித்தொழில் நுட்பத்துறை மற்றும் பிராக் ஆகியவை தேசிய பயோபார்மா திட்டம் மூலம் `19.15 கோடி நிதியுதவி அளிக்கின்றன. இந்த மரபணு சிகிச்சை இந்தியாவில் முதல்முறையாக மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
Incorrect
விளக்கம்
- மும்பையில் உள்ள TATA நினைவு மருத்துவ மனை, மும்பை IIT குழு ஆகியவை இணைந்து புற்றுநோய்க்கான முதல் CAR-T செல் சிகிச்சை -யை, எலும்பு மஜ்ஜை மாற்று மையத்தில் மேற்கொண்டன. இதற்கு உயிரித்தொழில்நுட்பத்துறை ஆதரவு தெரிவித்துள்ளது.
- இந்தக்குழுவினர் தங்கள் ஆய்வு திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாவது கட்டப்பரிசோதனைகளை மனிதர்களிடம் மேற்கொள்ள, உயிரித்தொழில் நுட்பத்துறை மற்றும் பிராக் ஆகியவை தேசிய பயோபார்மா திட்டம் மூலம் `19.15 கோடி நிதியுதவி அளிக்கின்றன. இந்த மரபணு சிகிச்சை இந்தியாவில் முதல்முறையாக மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
Question 71 of 100
71. Question
எந்த ஆற்றின்மீது, ஜங்கி தோபன் பொவாரி நீர்மின்சார திட்டத்தை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- திட்டமிடப்பட்டுள்ள 804 MW ஜங்கி தோபன் பொவாரி நீர்மின்சாரத் திட்டத்திற்கு ஹிமாச்சலப் பிரதேச மாநில மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது, சட்லெஜ் ஆற்றின்மீது நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. ஆற்றின் போக்கிலான இத்திட்டத்தில், சட்லெஜ் ஆற்றின் குறுக்கே ஒரு திண்காறை ஈர்ப்பணை & கரையையொட்டி நிலத்தடி மின்நிலையம் அமைத்தல் ஆகியவை அடங்கும்.
Incorrect
விளக்கம்
- திட்டமிடப்பட்டுள்ள 804 MW ஜங்கி தோபன் பொவாரி நீர்மின்சாரத் திட்டத்திற்கு ஹிமாச்சலப் பிரதேச மாநில மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது, சட்லெஜ் ஆற்றின்மீது நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. ஆற்றின் போக்கிலான இத்திட்டத்தில், சட்லெஜ் ஆற்றின் குறுக்கே ஒரு திண்காறை ஈர்ப்பணை & கரையையொட்டி நிலத்தடி மின்நிலையம் அமைத்தல் ஆகியவை அடங்கும்.
-
Question 72 of 100
72. Question
QS உலக தரவரிசை 2022’இன் படி, உலகின் சிறந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக இடம்பெற்றுள்ள இந்திய நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- பல்கலைக்கழக தரவரிசைகளின் வருடாந்திர வெளியீடான குவாக்கரெ -ல்லி சைமண்ட்ஸ் (QS) உலக தரவரிசை 2022 ஆனது அண்மையில் வெளியிடப்பட்டது. இவ்வெளியீட்டின்படி, பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் (IISc), “உலகின் சிறந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக” இடம் பெற்றுள்ளது. இந்நிறுவனம், ‘ஒருவர் சமர்ப்பித்துள்ள ஆய்வுக்கட்டுரை’ என்ற மதிப்பீட்டின்கீழ் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளது.
Incorrect
விளக்கம்
- பல்கலைக்கழக தரவரிசைகளின் வருடாந்திர வெளியீடான குவாக்கரெ -ல்லி சைமண்ட்ஸ் (QS) உலக தரவரிசை 2022 ஆனது அண்மையில் வெளியிடப்பட்டது. இவ்வெளியீட்டின்படி, பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் (IISc), “உலகின் சிறந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக” இடம் பெற்றுள்ளது. இந்நிறுவனம், ‘ஒருவர் சமர்ப்பித்துள்ள ஆய்வுக்கட்டுரை’ என்ற மதிப்பீட்டின்கீழ் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளது.
-
Question 73 of 100
73. Question
ஆபரேஷன் பாஞ்சியா XIV’ஐ நடத்திய அமைப்பு எது?
Correct
விளக்கம்
- “ஆபரேஷன் பாஞ்சியா XIV” என்ற பெயரிலான ஒரு பயிற்சியை பன்னா -ட்டுக்காவலகம் (INTERPOL) நடத்தியது. இதில், மருந்துகள் மற்றும் மரு -த்துவ தயாரிப்புகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வதில் ஈடுபட்ட வலைத்தளங்கள் மற்றும் இணையசந்தைகள் உட்பட 1.10 லட்சத்துக்கும் மேற்பட்ட இணைய இணைப்புகளை அவ்வமைப்பு தடை செய்துள்ளது. இந்த நடவடிக்கையில் இந்தியாவும் பங்கேற்றது. இந்தியாவுடன் 92 நாடுகளும் இந்தப் பயிற்சியில் பங்கேற்றன.
Incorrect
விளக்கம்
- “ஆபரேஷன் பாஞ்சியா XIV” என்ற பெயரிலான ஒரு பயிற்சியை பன்னா -ட்டுக்காவலகம் (INTERPOL) நடத்தியது. இதில், மருந்துகள் மற்றும் மரு -த்துவ தயாரிப்புகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வதில் ஈடுபட்ட வலைத்தளங்கள் மற்றும் இணையசந்தைகள் உட்பட 1.10 லட்சத்துக்கும் மேற்பட்ட இணைய இணைப்புகளை அவ்வமைப்பு தடை செய்துள்ளது. இந்த நடவடிக்கையில் இந்தியாவும் பங்கேற்றது. இந்தியாவுடன் 92 நாடுகளும் இந்தப் பயிற்சியில் பங்கேற்றன.
-
Question 74 of 100
74. Question
எந்த அரசியலமைப்பு ரீதியான பதவிக்கு அனுப் சந்திர பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்?
Correct
விளக்கம்
- மூத்த தேர்தல் அதிகாரியான அனுப் சந்திர பாண்டே, இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1984ஆஆம் ஆண்டு இஆப அதிகாரியான அவர், உத்தர பிரதேச மாநிலத்தின் தலைமைச்செயலராக பணியாற்றியுள்ளார். உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்று -ம் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களை அனுப் சந்திர பாண்டே மேற்பார்வையிடவுள்ளார்.
Incorrect
விளக்கம்
- மூத்த தேர்தல் அதிகாரியான அனுப் சந்திர பாண்டே, இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1984ஆஆம் ஆண்டு இஆப அதிகாரியான அவர், உத்தர பிரதேச மாநிலத்தின் தலைமைச்செயலராக பணியாற்றியுள்ளார். உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்று -ம் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களை அனுப் சந்திர பாண்டே மேற்பார்வையிடவுள்ளார்.
-
Question 75 of 100
75. Question
வட இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், சூறாவளி உருவாவதைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்’
- கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் சீனாவின் கரையோர மண்டல ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள், வட இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் சூறாவளி உருவாவதைக்கண்டறிவதற்கான ஒரு நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இந்த ஆய்வு, காலநிலை மாற்றத் திட்டத்தின்கீழ், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் நடத்தப்பட்டது.
Incorrect
விளக்கம்’
- கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் சீனாவின் கரையோர மண்டல ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள், வட இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் சூறாவளி உருவாவதைக்கண்டறிவதற்கான ஒரு நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இந்த ஆய்வு, காலநிலை மாற்றத் திட்டத்தின்கீழ், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் நடத்தப்பட்டது.
-
Question 76 of 100
76. Question
உழவின் பின்னணியில், ‘NUE’ என்பது எதைக் குறிக்கிறது?
Correct
விளக்கம்
- Nitrogen Use Efficiency (NUE) என்பது தாவரத்தால் உறிஞ்சப்பட்டு பயன்படுத்தப்படும் பயனுறு நைட்ரஜனின் பின்னம் என வரையறுக்கப்படுகிறது. சமீபத்தில், இந்திய உயிரி தொழில்நுட்ப வல்லுநர்கள், அரிசியில் நைட்ரஜன் பயன்பாட்டு செயல்திறனுக்கான மரபணுக்களை அடையாளங்கண்டுள்ளனர். இது, நைட்ரஜன் மாசையும் பில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள உரங்களையும் மிச்சப்படுத்தும் என எதிர்பார்க்கப்படு -கிறது. 16000’க்கும் மேற்பட்ட மரபணுக்களை ஆராய்ந்த பின்னர், ஆராய்ச்சியாளர்கள் 6 உயர்திறன் மரபணுக்களை பட்டியலிட்டனர்.
Incorrect
விளக்கம்
- Nitrogen Use Efficiency (NUE) என்பது தாவரத்தால் உறிஞ்சப்பட்டு பயன்படுத்தப்படும் பயனுறு நைட்ரஜனின் பின்னம் என வரையறுக்கப்படுகிறது. சமீபத்தில், இந்திய உயிரி தொழில்நுட்ப வல்லுநர்கள், அரிசியில் நைட்ரஜன் பயன்பாட்டு செயல்திறனுக்கான மரபணுக்களை அடையாளங்கண்டுள்ளனர். இது, நைட்ரஜன் மாசையும் பில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள உரங்களையும் மிச்சப்படுத்தும் என எதிர்பார்க்கப்படு -கிறது. 16000’க்கும் மேற்பட்ட மரபணுக்களை ஆராய்ந்த பின்னர், ஆராய்ச்சியாளர்கள் 6 உயர்திறன் மரபணுக்களை பட்டியலிட்டனர்.
-
Question 77 of 100
77. Question
பின்வரும் எந்தப் பதவிக்கு, அண்மையில், மகேஷ்குமார் ஜெயின் மீண்டும் நியமிக்கப்பட்டார்?
Correct
விளக்கம்
- துணை ஆளுநர் மகேஷ்குமார் ஜெயின் பதவிக்காலத்தை மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. M K ஜெயின், 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம், மூன்றாண்டுகளுக்கு துணை ஆளுநராக நியமிக்கப்பட்டார். ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்களாக பணியாற்றும் மற்ற மூன்று பேர் – மைக்கேல் பத்ரா, M ராஜேஸ்வர் ராவ் மற்றும் T இரவிசங்கர்.
Incorrect
விளக்கம்
- துணை ஆளுநர் மகேஷ்குமார் ஜெயின் பதவிக்காலத்தை மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. M K ஜெயின், 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம், மூன்றாண்டுகளுக்கு துணை ஆளுநராக நியமிக்கப்பட்டார். ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்களாக பணியாற்றும் மற்ற மூன்று பேர் – மைக்கேல் பத்ரா, M ராஜேஸ்வர் ராவ் மற்றும் T இரவிசங்கர்.
-
Question 78 of 100
78. Question
சூரியக்குடும்பத்தின் மிகப்பெரிய நிலவான கனிமீடு, பின்வரும் எந்தக் கோளின் துணைக்கோளாகும்?
Correct
விளக்கம்
- NASA’இன் ஜூனோ விண்கலமானது சூரியக்குடும்பத்தின் மிகப்பெரிய நிலவான கனிமீடை பார்வையிட்டது. அது வியாழன்கோளின் துணைக் கோளும் சூரியக்குடும்பத்தில் ஒன்பதாவது மிகப்பெரிய வான்பொருளும் ஆகும். இந்த ஆய்வுக்கலம் கனிமீடின் உயர்தெளிவுத்திறன்கொண்ட நிழற்படங்களை எடுத்துள்ளது. இந்த நிழற்படங்கள், கனிமீடின் பள்ளம் மற்றும் மேற்பரப்பு அம்சங்களை அடையாளங்காண உதவக்கூடும்.
Incorrect
விளக்கம்
- NASA’இன் ஜூனோ விண்கலமானது சூரியக்குடும்பத்தின் மிகப்பெரிய நிலவான கனிமீடை பார்வையிட்டது. அது வியாழன்கோளின் துணைக் கோளும் சூரியக்குடும்பத்தில் ஒன்பதாவது மிகப்பெரிய வான்பொருளும் ஆகும். இந்த ஆய்வுக்கலம் கனிமீடின் உயர்தெளிவுத்திறன்கொண்ட நிழற்படங்களை எடுத்துள்ளது. இந்த நிழற்படங்கள், கனிமீடின் பள்ளம் மற்றும் மேற்பரப்பு அம்சங்களை அடையாளங்காண உதவக்கூடும்.
-
Question 79 of 100
79. Question
2021’இல் G7’இன் தலைமைப்பொறுப்பைக்கொண்டுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- நடப்பு 2021’இல் G7’இன் தலைமைப்பொறுப்பை வகித்துவரும் ஐக்கியப் பேரரசு இந்தியா, ஆஸி, தென்னாப்பிரிக்கா மற்றும் தென்கொரியாவை உச்சிமாநாட்டிற்கு அழைத்துள்ளது. இந்தியப்பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நடத்திய G7 உச்சிமாநாட்டின் அமர்வுகளில் மெய்நிகராக பங்கேற்கவுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டில், பிரான்ஸ், இந்தியாவை ‘நல்லெண்ண கூட்டாளராக’ அழைத்த பின்னர், G7 உச்சி மாநாட்டில் இந்தியப்பிரதமர் பங்கேற்பது இது இரண்டாம் முறையாகும்.
Incorrect
விளக்கம்
- நடப்பு 2021’இல் G7’இன் தலைமைப்பொறுப்பை வகித்துவரும் ஐக்கியப் பேரரசு இந்தியா, ஆஸி, தென்னாப்பிரிக்கா மற்றும் தென்கொரியாவை உச்சிமாநாட்டிற்கு அழைத்துள்ளது. இந்தியப்பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நடத்திய G7 உச்சிமாநாட்டின் அமர்வுகளில் மெய்நிகராக பங்கேற்கவுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டில், பிரான்ஸ், இந்தியாவை ‘நல்லெண்ண கூட்டாளராக’ அழைத்த பின்னர், G7 உச்சி மாநாட்டில் இந்தியப்பிரதமர் பங்கேற்பது இது இரண்டாம் முறையாகும்.
-
Question 80 of 100
80. Question
தேகிங் பட்கை வனவுயிரி சரணாலயமானது எந்த மாநிலத்தின் தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- அஸ்ஸாம் மாநிலத்தின் தேகிங் பட்கை வனவுயிரி சரணாலயமானது அஸ்ஸாம் மாநிலத்தின் ஏழாவது தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது. அண்மையில், ரைமோனா, அஸ்ஸாம் மாநிலத்தின் தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது. மத்திய பிரதேச மாநிலத்திற்குப்பின் (11), நாட்டில் அதிக எண்ணிக்கையிலான தேசியப்பூங்காக்களைக்கொண்ட மாநிலம் அசாம். அந்தமான் மற்றும் நிகோபார் 9 தேசியப்பூங்காக்களைக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- அஸ்ஸாம் மாநிலத்தின் தேகிங் பட்கை வனவுயிரி சரணாலயமானது அஸ்ஸாம் மாநிலத்தின் ஏழாவது தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது. அண்மையில், ரைமோனா, அஸ்ஸாம் மாநிலத்தின் தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது. மத்திய பிரதேச மாநிலத்திற்குப்பின் (11), நாட்டில் அதிக எண்ணிக்கையிலான தேசியப்பூங்காக்களைக்கொண்ட மாநிலம் அசாம். அந்தமான் மற்றும் நிகோபார் 9 தேசியப்பூங்காக்களைக் கொண்டுள்ளது.
-
Question 81 of 100
81. Question
ஐநா பாதுகாப்பு அவையானது ____ உறுப்பினர்கள்கொண்ட ஓர் அமைப்பாகும்.
Correct
விளக்கம்
- ஐநா பாதுகாப்பு அவை என்பது 15 உறுப்பினர்கள்கொண்ட ஓர் அமைப்பு ஆகும். இவ்வவையின் வீட்டோ அதிகாரம்பெற்ற நிரந்தர உறுப்பினர்கள் ஆக அமெரிக்கா, இரஷ்யா, சீனா, ஐக்கியப் பேரரசு மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன. சமீபத்தில், பிரேசில், ஐக்கிய அரபு அமீரகம், அல்பேனியா, கானா மற்றும் காபோன் ஆகிய 5 நாடுகள் ஐநா பாதுகாப்பு அவையில் சேருவதற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்
- ஐநா பாதுகாப்பு அவை என்பது 15 உறுப்பினர்கள்கொண்ட ஓர் அமைப்பு ஆகும். இவ்வவையின் வீட்டோ அதிகாரம்பெற்ற நிரந்தர உறுப்பினர்கள் ஆக அமெரிக்கா, இரஷ்யா, சீனா, ஐக்கியப் பேரரசு மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன. சமீபத்தில், பிரேசில், ஐக்கிய அரபு அமீரகம், அல்பேனியா, கானா மற்றும் காபோன் ஆகிய 5 நாடுகள் ஐநா பாதுகாப்பு அவையில் சேருவதற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளன.
-
Question 82 of 100
82. Question
IMD’இன் அண்மைய தரவுகளின்படி, கடந்த 121 ஆண்டுகளில், இந்தியாவில், 2ஆவது அதிகபட்ச மாதாந்திர மழைப்பொழிவைப் பதிவு செய்துள்ள மாதம் எது?
Correct
விளக்கம்
- இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 121 ஆண்டுகளில் இந்தியாவில் மே மாதம் அதிகபட்சமாக 107.9 மிமீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 1901’க்குப் பிறகு இந்த மே மாதத்தில் சராசரியாக 34.18°C வெப்பநிலை, நான்காவது மிகக்குறைந்த வெப்பநி -லையாக பதிவாகியுள்ளது.
- மே மாதத்தில், இந்தியாவில் இம்மழைப்பொழிவு கடந்த 1901ஆம் ஆண்டில் இருந்து இரண்டாவது அதிகபட்சமாகும். அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் தலா ஒரு சூறாவளி உருவானது. ‘தக்தே’ புயல் அரபிக் கடலிலும், ‘யாஷ்’ சூறாவளி வங்காள விரிகுடாவிலும் உருவாகியது.
Incorrect
விளக்கம்
- இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 121 ஆண்டுகளில் இந்தியாவில் மே மாதம் அதிகபட்சமாக 107.9 மிமீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 1901’க்குப் பிறகு இந்த மே மாதத்தில் சராசரியாக 34.18°C வெப்பநிலை, நான்காவது மிகக்குறைந்த வெப்பநி -லையாக பதிவாகியுள்ளது.
- மே மாதத்தில், இந்தியாவில் இம்மழைப்பொழிவு கடந்த 1901ஆம் ஆண்டில் இருந்து இரண்டாவது அதிகபட்சமாகும். அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் தலா ஒரு சூறாவளி உருவானது. ‘தக்தே’ புயல் அரபிக் கடலிலும், ‘யாஷ்’ சூறாவளி வங்காள விரிகுடாவிலும் உருவாகியது.
-
Question 83 of 100
83. Question
உலகின் மிகநீள வடமான ‘ஃபிர்மினா’வை கட்டமைத்த தொழில் நுட்ப நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- ஐக்கிய அமெரிக்க நாடுகள், பிரேசில், உருகுவே & அர்ஜென்டினாவை இணைக்கும் ‘Firmina’ என்ற கடலடிசெல்லும் வடத்தை உருவாக்கவுள் -ளதாக கூகிள் அறிவித்தது. உலகின் மிகநீளமான வடமாக இருக்கும் இந்த வடம், குறிபிடப்பட்டுள்ள பிராந்தியங்களுக்கு இடையில் இணைய இணைப்புத்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த வடம், அமெரிக்காவின் கீழைக்கடற்கரையிலிருந்து அர்ஜென்டினா வரை இயங்கும். மேலும் தென்னமெரிக்காவிலுள்ள பயனர்களுக்கான கூகிள் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தும்.
Incorrect
விளக்கம்
- ஐக்கிய அமெரிக்க நாடுகள், பிரேசில், உருகுவே & அர்ஜென்டினாவை இணைக்கும் ‘Firmina’ என்ற கடலடிசெல்லும் வடத்தை உருவாக்கவுள் -ளதாக கூகிள் அறிவித்தது. உலகின் மிகநீளமான வடமாக இருக்கும் இந்த வடம், குறிபிடப்பட்டுள்ள பிராந்தியங்களுக்கு இடையில் இணைய இணைப்புத்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த வடம், அமெரிக்காவின் கீழைக்கடற்கரையிலிருந்து அர்ஜென்டினா வரை இயங்கும். மேலும் தென்னமெரிக்காவிலுள்ள பயனர்களுக்கான கூகிள் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தும்.
-
Question 84 of 100
84. Question
ஃபோர்ப்ஸின் உலகின் சிறந்த வங்கிகள் – 2021 பட்டியலில், இந்தியாவில் முதலிடத்தில் உள்ள வங்கி எது?
Correct
விளக்கம்
- உலகளாவிய வாடிக்கையாளர் கருத்துக்கேட்பின் அடிப்படையில் ஃபோர்ப்ஸின் உலகின் சிறந்த வங்கிகள் – 2021 பட்டியலில் DBS வங்கி இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் 30 உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வங் -கிகளில் முதலிடத்தில் DBS வங்கி உள்ளது.
- சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஸ்டாடிஸ்டாவுடன் இணைந்து நடத்தப்ப -ட்ட ஃபோர்ப்ஸின் ‘உலகின் சிறந்த வங்கிகள்’ பட்டியலின் மூன்றாவது பதிப்பு இதுவாகும். இந்தப் பட்டியலில் இரண்டாவது வங்கியாக கேரள மாநிலத்தைகச் சார்ந்த CSB வங்கியும், அதனைத் தொடர்ந்த இடங்களில் ICICI வங்கியும் HDFC வங்கியும் உள்ளன.
Incorrect
விளக்கம்
- உலகளாவிய வாடிக்கையாளர் கருத்துக்கேட்பின் அடிப்படையில் ஃபோர்ப்ஸின் உலகின் சிறந்த வங்கிகள் – 2021 பட்டியலில் DBS வங்கி இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் 30 உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வங் -கிகளில் முதலிடத்தில் DBS வங்கி உள்ளது.
- சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஸ்டாடிஸ்டாவுடன் இணைந்து நடத்தப்ப -ட்ட ஃபோர்ப்ஸின் ‘உலகின் சிறந்த வங்கிகள்’ பட்டியலின் மூன்றாவது பதிப்பு இதுவாகும். இந்தப் பட்டியலில் இரண்டாவது வங்கியாக கேரள மாநிலத்தைகச் சார்ந்த CSB வங்கியும், அதனைத் தொடர்ந்த இடங்களில் ICICI வங்கியும் HDFC வங்கியும் உள்ளன.
-
Question 85 of 100
85. Question
பாலைவனமயமாக்கலுக்கு எதிரான 14ஆவது ஐநா உயர்மட்ட கூட்டத்திற்கு தலைமைதாங்கியவர் யார்?
Correct
விளக்கம்
- இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, பாலைவனமாதலை எதிர்த்துப்போராடுவதற்கான ஐநா உடன்படிக்கை நாடுகளின் (UNCCD) 14ஆவது உய ர்மட்ட கூட்டத்திற்கு தலைமைதாங்கினார்.
- அண்மையில் ஐநா – ‘பாலைவனமாதல், நிலச்சீரழிவு மற்றும் வறட்சி குறித்த உயர்மட்டப்பேச்சுவார்த்தை’யில் பிரதமர் மோடி, காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வை ஐநா பொது அவையின் 75ஆவது அமர்வின் தலைவர் வோல்கன் போஸ்கிர் கூட்டினார்.
Incorrect
விளக்கம்
- இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, பாலைவனமாதலை எதிர்த்துப்போராடுவதற்கான ஐநா உடன்படிக்கை நாடுகளின் (UNCCD) 14ஆவது உய ர்மட்ட கூட்டத்திற்கு தலைமைதாங்கினார்.
- அண்மையில் ஐநா – ‘பாலைவனமாதல், நிலச்சீரழிவு மற்றும் வறட்சி குறித்த உயர்மட்டப்பேச்சுவார்த்தை’யில் பிரதமர் மோடி, காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வை ஐநா பொது அவையின் 75ஆவது அமர்வின் தலைவர் வோல்கன் போஸ்கிர் கூட்டினார்.
-
Question 86 of 100
86. Question
நடப்பாண்டு (2021) ‘குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உலக நாளின்’ கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உலக நாள் ஜூன்.12 அன்று அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்காக ஜூன் 10 அன்று “Week of Action” என்பது தொடங்கப்பட்டது. “Act now: end child labour” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்த நாளுக்கான கருப் பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உலக நாள் ஜூன்.12 அன்று அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்காக ஜூன் 10 அன்று “Week of Action” என்பது தொடங்கப்பட்டது. “Act now: end child labour” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்த நாளுக்கான கருப் பொருளாகும்.
-
Question 87 of 100
87. Question
ஒரே நாளில் ஐம்பது இலட்சம் மரங்களை நடவு செய்வதற்காக நாடு முழுவதும் பேரியக்கத்தை நடத்திய ஆப்பிரிக்க நாடு எது?
Correct
விளக்கம்
- மேலை ஆப்பிரிக்க நாடான கானா, “பசுமை கானா” என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. அது 50 இலட்சம் கன்றுகளை நடவுசெய்வதற்கான பேரியக்கமாகும். இவ்வியக்கம், குறைந்துவரும் வனப்பரப்புகளைக் காப் -பாற்றுவதை நோக்கமாகக்கொண்டுள்ளது.
- கானா அதிபர் நானா அகுபோ-அடோ, தலைநகர் அக்ராவில் ஜூபிலி இல்ல தோட்டத்தில் நினைவுமரக்கன்று ஒன்றை நட்டார். உலகில் அதி -க சதவீதம் மழைக்காடுகளை இழந்துவரும் வெப்பமண்டல நாடுகளுள் கானாவும் ஒன்றாகும்.
Incorrect
விளக்கம்
- மேலை ஆப்பிரிக்க நாடான கானா, “பசுமை கானா” என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. அது 50 இலட்சம் கன்றுகளை நடவுசெய்வதற்கான பேரியக்கமாகும். இவ்வியக்கம், குறைந்துவரும் வனப்பரப்புகளைக் காப் -பாற்றுவதை நோக்கமாகக்கொண்டுள்ளது.
- கானா அதிபர் நானா அகுபோ-அடோ, தலைநகர் அக்ராவில் ஜூபிலி இல்ல தோட்டத்தில் நினைவுமரக்கன்று ஒன்றை நட்டார். உலகில் அதி -க சதவீதம் மழைக்காடுகளை இழந்துவரும் வெப்பமண்டல நாடுகளுள் கானாவும் ஒன்றாகும்.
-
Question 88 of 100
88. Question
உலகின் முதல் மர செயற்கைக்கோளான ‘WISA Woodsat’ஐ ஏவவுள்ளதாக அறிவித்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- ‘WISA Woodsat’ என்பது ஒரு நானோ செயற்கைக்கோளாகும். அது, நியூ -சிலாந்திலிருந்து இவ்வாண்டின் இறுதிக்குள் விண்வெளிக்கு ஏவப்பட உள்ளது. இது உலகின் முதல் மர செயற்கைக்கோள் ஆகும். இந்த நானோ செயற்கைக்கோள் என்பது கனசதுர வடிவ கட்டமைப்பாகும். பிர்ச் ஒட்டுப்பலகையால் ஆன அதன் உணரிகள் ஐரோப்பிய விண்வெளி முகாமையால் உருவாக்கப்பட்டதாகும். இது, ஓர் அமெரிக்க விண்வெளி நிறுவனமான ‘இராக்கெட் லேப்’ உருவாக்கிய ஏவுகணை எலக்ட்ரானிலிருந்து ஏவப்படும்.
Incorrect
விளக்கம்
- ‘WISA Woodsat’ என்பது ஒரு நானோ செயற்கைக்கோளாகும். அது, நியூ -சிலாந்திலிருந்து இவ்வாண்டின் இறுதிக்குள் விண்வெளிக்கு ஏவப்பட உள்ளது. இது உலகின் முதல் மர செயற்கைக்கோள் ஆகும். இந்த நானோ செயற்கைக்கோள் என்பது கனசதுர வடிவ கட்டமைப்பாகும். பிர்ச் ஒட்டுப்பலகையால் ஆன அதன் உணரிகள் ஐரோப்பிய விண்வெளி முகாமையால் உருவாக்கப்பட்டதாகும். இது, ஓர் அமெரிக்க விண்வெளி நிறுவனமான ‘இராக்கெட் லேப்’ உருவாக்கிய ஏவுகணை எலக்ட்ரானிலிருந்து ஏவப்படும்.
-
Question 89 of 100
89. Question
நடப்பாண்டு (2021) பிரஞ்சு ஓபன் போட்டியின் மகளிர் பட்டத்தை வென்றவர் யார்?
Correct
விளக்கம்
- 2021ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டியில் பார்போரா கிரெஜிகோவா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்றார். இதன் மூலம் இந்தப்பட்டத்தை வென்ற முதல் செக் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார். 2018 பிரெஞ்சு ஓபன், 2018 விம்பிள்டன் மற்றும் 2021 பிரெஞ்சு ஓபன் ஆகியவற்றில் மகளிர் இரட்டையர் பட்டங்களையும், 2019, 2020, மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபனில் கலப்பு இரட்டையர் பட்டங்களையும் அவர் வென்றுள்ளார்.
Incorrect
விளக்கம்
- 2021ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டியில் பார்போரா கிரெஜிகோவா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்றார். இதன் மூலம் இந்தப்பட்டத்தை வென்ற முதல் செக் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார். 2018 பிரெஞ்சு ஓபன், 2018 விம்பிள்டன் மற்றும் 2021 பிரெஞ்சு ஓபன் ஆகியவற்றில் மகளிர் இரட்டையர் பட்டங்களையும், 2019, 2020, மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபனில் கலப்பு இரட்டையர் பட்டங்களையும் அவர் வென்றுள்ளார்.
-
Question 90 of 100
90. Question
தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் உருவாக்கப்படவுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- குஜராத் மாநிலத்தில் உள்ள லோத்தலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பிற்காக நடுவண் கலாசாரம் மற்றும் மத்திய துறைமுகங்கள், கப்பல் & நீர்வழிப்போக்குவரத்து அமைச்சகங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- குஜராத்தின் ஆமதாபாத்திலிருந்து சுமார் 80 கிமீட்டர் தொலைவிலுள்ள லோத்தல் தளத்திற்கு அருகில், உலகத்தரம்வாய்ந்த வசதியுடன் உருவாக்கப்படவுள்ளது. பன்னாட்டு சுற்றுலாத்தலமாக உருவாக்கப்படும் இந்த வளாகத்தில், இந்தியாவின் கடல்சார் பாரம்பரியம் காட்சிப்படுத்தப்படும்.
Incorrect
விளக்கம்
- குஜராத் மாநிலத்தில் உள்ள லோத்தலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பிற்காக நடுவண் கலாசாரம் மற்றும் மத்திய துறைமுகங்கள், கப்பல் & நீர்வழிப்போக்குவரத்து அமைச்சகங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- குஜராத்தின் ஆமதாபாத்திலிருந்து சுமார் 80 கிமீட்டர் தொலைவிலுள்ள லோத்தல் தளத்திற்கு அருகில், உலகத்தரம்வாய்ந்த வசதியுடன் உருவாக்கப்படவுள்ளது. பன்னாட்டு சுற்றுலாத்தலமாக உருவாக்கப்படும் இந்த வளாகத்தில், இந்தியாவின் கடல்சார் பாரம்பரியம் காட்சிப்படுத்தப்படும்.
-
Question 91 of 100
91. Question
BRICS நெட்வொர்க் பல்கலைக்கழகத்திற்கான இந்தியாவின் முதன்மை நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனமானது மின்சார போக்குவரத்து குறித்த BRICS நெட்வொர்க் பல்கலைக்கழகங்களின் முந்நாள் மெய்நிகர் மாநாட்டை நடத்தியது. இவ்வாண்டு 13ஆவது BRICS உச்சிமாநாடானது, கல்வித்துறையின்கீழ் இந்தியா நடத்தும் நிகழ்வுகளின் ஒருபகுதியாக நடத்தப்பட்டது. BRICS நெட்வொர்க் பல்கலைக்கழகம் என்பது 5 BRICS உறுப்புநாடுகளைச்சார்ந்த உயர்கல்வி நிறுவனங்களின் ஒன்றியமாகும். BRICS நெட்வொர்க் பல்கலைக்கழகத்திற்கான இந்தியாவின் முதன்மை நிறுவனமாக IIT-மும்பை உள்ளது.
Incorrect
விளக்கம்
- மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனமானது மின்சார போக்குவரத்து குறித்த BRICS நெட்வொர்க் பல்கலைக்கழகங்களின் முந்நாள் மெய்நிகர் மாநாட்டை நடத்தியது. இவ்வாண்டு 13ஆவது BRICS உச்சிமாநாடானது, கல்வித்துறையின்கீழ் இந்தியா நடத்தும் நிகழ்வுகளின் ஒருபகுதியாக நடத்தப்பட்டது. BRICS நெட்வொர்க் பல்கலைக்கழகம் என்பது 5 BRICS உறுப்புநாடுகளைச்சார்ந்த உயர்கல்வி நிறுவனங்களின் ஒன்றியமாகும். BRICS நெட்வொர்க் பல்கலைக்கழகத்திற்கான இந்தியாவின் முதன்மை நிறுவனமாக IIT-மும்பை உள்ளது.
-
Question 92 of 100
92. Question
2021 NATO உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்ட நகரம் எது?
Correct
விளக்கம்
- வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் நடப்பாண்டுக்கான (2021) உச்சி மாநாடு, NATO உறுப்புநாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்களின் 31ஆவது கூட்டமாகும். இது பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்
-ஸில் நடைபெற்றது. சீனா, உலகிற்கு சவால்களை முன்வைக்கிறதென NATO தலைவர்கள் எச்சரித்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கலந்து கொண்ட முதல் NATO உச்சிமாநாடும் இதுதான். - முன்னதாக G7 நாடுகளின் குழுமம், சீனா மற்றும் தைவானில் நிலவும் மனித உரிமைகள்குறித்தான ஓர் அறிக்கையை வெளியிட்டது.
Incorrect
விளக்கம்
- வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் நடப்பாண்டுக்கான (2021) உச்சி மாநாடு, NATO உறுப்புநாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்களின் 31ஆவது கூட்டமாகும். இது பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்
-ஸில் நடைபெற்றது. சீனா, உலகிற்கு சவால்களை முன்வைக்கிறதென NATO தலைவர்கள் எச்சரித்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கலந்து கொண்ட முதல் NATO உச்சிமாநாடும் இதுதான். - முன்னதாக G7 நாடுகளின் குழுமம், சீனா மற்றும் தைவானில் நிலவும் மனித உரிமைகள்குறித்தான ஓர் அறிக்கையை வெளியிட்டது.
-
Question 93 of 100
93. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘நியூ ஷெப்பர்ட்’ என்பது எந்த விண்வெளி முகமையின் ஏவுகல அமைப்பாகும்?
Correct
விளக்கம்
- அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான புளூ ஆர்ஜின், அண்மையில், நியூ ஷெப்பர்டில் பயணிப்பதற்கான முதல் இருக்கைக்கான இணையவழி ஏலத்தை நிறைவு செய்தது.
- சுற்றுலாப் பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்வதற்காக உருவாக்கப்பட்ட ஏவுகல அமைப்பு இது. இவ்விருக்கையை ஏலமெடுக்க 159 நாடுகளிலிருந்து 7,600’க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். $28 மில்லியன் டாலருக்கு இதனை ஒருவர் ஏலத்தில் எடுத்தார். அவர், ஜெஃப் பெசோஸுடன் ‘நியூ ஷெப்பர்டில்’ விண்வெளிக்கு பறப்பார்.
Incorrect
விளக்கம்
- அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான புளூ ஆர்ஜின், அண்மையில், நியூ ஷெப்பர்டில் பயணிப்பதற்கான முதல் இருக்கைக்கான இணையவழி ஏலத்தை நிறைவு செய்தது.
- சுற்றுலாப் பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்வதற்காக உருவாக்கப்பட்ட ஏவுகல அமைப்பு இது. இவ்விருக்கையை ஏலமெடுக்க 159 நாடுகளிலிருந்து 7,600’க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். $28 மில்லியன் டாலருக்கு இதனை ஒருவர் ஏலத்தில் எடுத்தார். அவர், ஜெஃப் பெசோஸுடன் ‘நியூ ஷெப்பர்டில்’ விண்வெளிக்கு பறப்பார்.
-
Question 94 of 100
94. Question
இரத்தசோகை முக்த் பாரத் குறியீட்டில் முதலிடத்திலுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- இரத்தசோகை முக்த் பாரத் குறியீட்டில் மத்திய பிரதேச மாநிலம் 64.1 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது. இது தேசிய சுகாதார இயக்க -த்தால் வெளியிடப்படுகிறது. மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து ஒடிஸா 59.3 மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநிலம் இந்த ஆண்டு மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளது; அது 2018-19ஆம் ஆண்டில் 18ஆவது இடத்தில் இருந்தது.
- கர்ப்பிணிப் பெண்களில் கிட்டத்தட்ட 50%, ஐந்து வயதிற்கு குறைவான குழந்தைகளில் 59%, வளரிளம்பருவ பெண்கள் 54% மற்றும் கர்ப்பிணி அல்லாத பாலூட்டாத பெண்களில் 53% பேர் இந்தியாவில் இரத்த சோகை நோய்க்கு ஆளாகியுள்ளனர்.
Incorrect
விளக்கம்
- இரத்தசோகை முக்த் பாரத் குறியீட்டில் மத்திய பிரதேச மாநிலம் 64.1 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது. இது தேசிய சுகாதார இயக்க -த்தால் வெளியிடப்படுகிறது. மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து ஒடிஸா 59.3 மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநிலம் இந்த ஆண்டு மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளது; அது 2018-19ஆம் ஆண்டில் 18ஆவது இடத்தில் இருந்தது.
- கர்ப்பிணிப் பெண்களில் கிட்டத்தட்ட 50%, ஐந்து வயதிற்கு குறைவான குழந்தைகளில் 59%, வளரிளம்பருவ பெண்கள் 54% மற்றும் கர்ப்பிணி அல்லாத பாலூட்டாத பெண்களில் 53% பேர் இந்தியாவில் இரத்த சோகை நோய்க்கு ஆளாகியுள்ளனர்.
-
Question 95 of 100
95. Question
கெல்ஃபாண்ட் சவால் – 2021’ஐ வென்ற செஸ் வீரர் யார்?
Correct
விளக்கம்
- இந்திய செஸ் வீரர் D குகேஷ், $15,000 பரிசு மதிப்புடைய கெல்ஃபாண்ட் சவால் செஸ் பட்டத்தையும், மெல்ட்வாட்டர்ஸ் சாம்பியன்ஸ் செஸ் சுற்றுப் பயணத்திற்கான நுழைவுச்சீட்டையும் வென்றார். 15 வயதான குகேஷ், பிரக்னானந்தாவுக்கு எதிரான போட்டி உட்பட நான்கு சுற்றுகளையும் வென்றார். 2019 மார்ச்சில், கிராண்ட்மாஸ்டர் பட்டத்திற்கு தகுதிபெற்ற இரண்டாவது இளம் வீரரானார் இவர்.
Incorrect
விளக்கம்
- இந்திய செஸ் வீரர் D குகேஷ், $15,000 பரிசு மதிப்புடைய கெல்ஃபாண்ட் சவால் செஸ் பட்டத்தையும், மெல்ட்வாட்டர்ஸ் சாம்பியன்ஸ் செஸ் சுற்றுப் பயணத்திற்கான நுழைவுச்சீட்டையும் வென்றார். 15 வயதான குகேஷ், பிரக்னானந்தாவுக்கு எதிரான போட்டி உட்பட நான்கு சுற்றுகளையும் வென்றார். 2019 மார்ச்சில், கிராண்ட்மாஸ்டர் பட்டத்திற்கு தகுதிபெற்ற இரண்டாவது இளம் வீரரானார் இவர்.
-
Question 96 of 100
96. Question
‘நீடித்த வளர்ச்சி இலக்குகள் அறிக்கை – 2021’இன்படி SDG குறியீட்டில் முதலிடம் பிடித்த நாடு எது?
Correct
விளக்கம்
- நீடித்த வளர்ச்சி தீர்வுகள் வலையமைப்பானது அண்மையில் நீடித்த வளர்ச்சி அறிக்கை – 2021’ஐ வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, SDG குறியீட்டில் பின்லாந்து 85.9 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும், சுவீடன் மற்றும் டென்மார்க் இரண்டாமிடத்திலும் உள்ளன. 193 நாடுக -ளுள், 60.1 மதிப்பெண்களுடன் இந்தியா 120ஆவது இடத்தில் உள்ளது.
Incorrect
விளக்கம்
- நீடித்த வளர்ச்சி தீர்வுகள் வலையமைப்பானது அண்மையில் நீடித்த வளர்ச்சி அறிக்கை – 2021’ஐ வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, SDG குறியீட்டில் பின்லாந்து 85.9 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும், சுவீடன் மற்றும் டென்மார்க் இரண்டாமிடத்திலும் உள்ளன. 193 நாடுக -ளுள், 60.1 மதிப்பெண்களுடன் இந்தியா 120ஆவது இடத்தில் உள்ளது.
-
Question 97 of 100
97. Question
சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற, இணையதளமான ‘ISIபீடியா’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?
Correct
விளக்கம்
- பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கம் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் போட்ஸ்டாம் நிறுவனத்தின் தலைமையிலான பன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் குழு, ‘ISIபீடியா’ என்றவொரு இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அணுகக்கூடிய தரவு, வரைபடங்கள் மற்றும் கோட்டுருக்கள் மற்றும் உலகளாவிய ஆய்வுகளிலிருந்து பெறப்பட்ட நாடு அளவிலான தகவல்களை வழங்குகிறது. காலநிலை தாக்க அறிவியலை பொதுமக்கள் அணுகுமாறு செய்வதைத் தவிர, பகுப்பாய்வுக -ள்பற்றிய நுண்ணறிவையும் இது வழங்குகிறது.
Incorrect
விளக்கம்
- பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கம் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் போட்ஸ்டாம் நிறுவனத்தின் தலைமையிலான பன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் குழு, ‘ISIபீடியா’ என்றவொரு இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அணுகக்கூடிய தரவு, வரைபடங்கள் மற்றும் கோட்டுருக்கள் மற்றும் உலகளாவிய ஆய்வுகளிலிருந்து பெறப்பட்ட நாடு அளவிலான தகவல்களை வழங்குகிறது. காலநிலை தாக்க அறிவியலை பொதுமக்கள் அணுகுமாறு செய்வதைத் தவிர, பகுப்பாய்வுக -ள்பற்றிய நுண்ணறிவையும் இது வழங்குகிறது.
-
Question 98 of 100
98. Question
பின்வரும் எந்தச்சட்டத்தின்கீழ் NAFED பதிவு செய்யப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிட் (NAFED) கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களின் கூட்டுறவு சந்தைப்படுத்தலை ஊக்குவிப்பதற்காக இது நிறுவப்பட்டுள்ளது. அண்மையில், NAFED “NAFED செறிவூட்டப்பட்ட தவிட்டெண்ணெயை” அறிமுகப்படுத்தியது.
- இது, இவ்வெண்ணெயின் இறக்குமதியை வெகுவாகாக் குறைப்பதோடு, ஆத்ம நிர்பார் பாரத் முன்னெடுப்புக்கு ஓர் உத்வேகத்தை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிட் (NAFED) கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களின் கூட்டுறவு சந்தைப்படுத்தலை ஊக்குவிப்பதற்காக இது நிறுவப்பட்டுள்ளது. அண்மையில், NAFED “NAFED செறிவூட்டப்பட்ட தவிட்டெண்ணெயை” அறிமுகப்படுத்தியது.
- இது, இவ்வெண்ணெயின் இறக்குமதியை வெகுவாகாக் குறைப்பதோடு, ஆத்ம நிர்பார் பாரத் முன்னெடுப்புக்கு ஓர் உத்வேகத்தை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 99 of 100
99. Question
சில்வர்லைன் என்பது பின்வரும் எந்த மாநிலத்தின் முதன்மை இரயில் திட்டமாகும்?
Correct
விளக்கம்
- பகுதியளவு அதிவேக இரயில் திட்டமான சில்வர்லைன் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு கேரள மாநில அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. `63,940 கோடி செலவிலான இத்திட்டம், கேரளத்தின் வட மற்றும் தென்பகுதிகளை இரயில் மூலம் இணைத்து பயண நேரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது, சமீபத்திய காலங்களில் அம்மாநிலத்தில் நிகழ்த்தப்படும் மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களுள் ஒன்றாகும்.
Incorrect
விளக்கம்
- பகுதியளவு அதிவேக இரயில் திட்டமான சில்வர்லைன் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு கேரள மாநில அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. `63,940 கோடி செலவிலான இத்திட்டம், கேரளத்தின் வட மற்றும் தென்பகுதிகளை இரயில் மூலம் இணைத்து பயண நேரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது, சமீபத்திய காலங்களில் அம்மாநிலத்தில் நிகழ்த்தப்படும் மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களுள் ஒன்றாகும்.
-
Question 100 of 100
100. Question
பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான உலக நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- பாலைவனமயமாதலை தடுப்பதற்காக பன்னாட்டளவில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள்குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூன்.17 அன்று பாலைவனமயமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான உலக நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
- வலுவான சமுதாய ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்புமூலம் நிலச்சீரழிவை தடுக்கமுடியும் என்பதை அனைவருக்கும் நினைவூட்டுவதற்கான ஒரு தனிப்பட்ட தருணமாக இந்நாள் அமைந்துள்ளது. “Restoration.Land.Reco -very: We build back better with healthy land” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- பாலைவனமயமாதலை தடுப்பதற்காக பன்னாட்டளவில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள்குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூன்.17 அன்று பாலைவனமயமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான உலக நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
- வலுவான சமுதாய ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்புமூலம் நிலச்சீரழிவை தடுக்கமுடியும் என்பதை அனைவருக்கும் நினைவூட்டுவதற்கான ஒரு தனிப்பட்ட தருணமாக இந்நாள் அமைந்துள்ளது. “Restoration.Land.Reco -very: We build back better with healthy land” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Leaderboard: June 2021 TNPSC Monthly Current Affairs Online Test in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
Question no 35 : Karnataka is the correct answer, Akanksha app is inaugurated former karnataka chief minister Yediyurappa to provide details regarding the CSR activities of corporates in the state.