June 1st Week 2021 Current Affairs Online Test Tamil
June 1st Week 2021 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
COVID-19 திரிபுகளை அடையாளங்காண, “பன்னாட்டு நோய்க் கிருமி கண்காணிப்பு வலையமைப்பை” தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ள நாடு எது?
Correct
- உலக நலவாழ்வு அமைப்பு (WHO) மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற தலைவர்களுடன் இணைந்து, இங்கிலாந்து, “பன்னாட்டு நோய்க்கிருமி கண்காணிப்பு வலையமைப்பை” உருவாக்கும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இந்த வலையமைப்பு, புதிய COVID-19 திரிபுகளை அடையாளங்கண்டு, நிகழ்நேர தரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
- உலக நலவாழ்வு அமைப்பு (WHO) மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற தலைவர்களுடன் இணைந்து, இங்கிலாந்து, “பன்னாட்டு நோய்க்கிருமி கண்காணிப்பு வலையமைப்பை” உருவாக்கும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இந்த வலையமைப்பு, புதிய COVID-19 திரிபுகளை அடையாளங்கண்டு, நிகழ்நேர தரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 2 of 50
2. Question
NIDHI4COVID2.0 என்பதை அமைத்துள்ள அமைச்சகம் எது?
Correct
- மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையானது ‘NIDHI4COVID2.0’ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது உயிர்வளி, மருத்துவ பாகங்கள், உபகரணங்களின் பெயர்வுத்திறன், நோயறிதல்போன்ற துறைகளில் தீர்வுகளை வழங்குகி -ற இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட துளிர் நிறுவனங்களுக்கு நிதியளிக்கும். COVID-19 சிகிச்சைக்கு தேவையான பல்வேறு மருத்துவ உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் இறக்குமதி செய்யப்படுவதால், அவற்றை இந்தியாவில் தயாரிப்பதை ஊக்குவிப்பதற்காக இது செய்யப்படுகிறது.
Incorrect
- மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையானது ‘NIDHI4COVID2.0’ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது உயிர்வளி, மருத்துவ பாகங்கள், உபகரணங்களின் பெயர்வுத்திறன், நோயறிதல்போன்ற துறைகளில் தீர்வுகளை வழங்குகி -ற இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட துளிர் நிறுவனங்களுக்கு நிதியளிக்கும். COVID-19 சிகிச்சைக்கு தேவையான பல்வேறு மருத்துவ உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் இறக்குமதி செய்யப்படுவதால், அவற்றை இந்தியாவில் தயாரிப்பதை ஊக்குவிப்பதற்காக இது செய்யப்படுகிறது.
-
Question 3 of 50
3. Question
ரோசாலிண்ட் பிராங்க்ளின் ஊர்தியானது எந்தக் கோளுக்கு ஏவுவதற்காக ESA’ஆல் கட்டப்பட்டு வருகிறது?
Correct
- செவ்வாய் கோளுக்கு ஏவப்படவுள்ள ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) உருவாக்கி வரும் ரோசாலிண்ட் பிராங்க்ளின் ஊர்தி அதன் சோத -னைகளின்போது வெற்றிகரமான செயல்பாடுகளை நிரூபித்துள்ளது.
- 2023’இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள ESA’இன் எக்ஸோமார்ஸ் திட்டத்தின் ஒருபகுதியாகும் இந்த ஊர்தி. முன்னதாக, இந்தப்பணி, 2020ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது நிலவிவரும் COVID தொற்று பரவலால் அப்பணிகள் தாமதமானது.
Incorrect
- செவ்வாய் கோளுக்கு ஏவப்படவுள்ள ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) உருவாக்கி வரும் ரோசாலிண்ட் பிராங்க்ளின் ஊர்தி அதன் சோத -னைகளின்போது வெற்றிகரமான செயல்பாடுகளை நிரூபித்துள்ளது.
- 2023’இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள ESA’இன் எக்ஸோமார்ஸ் திட்டத்தின் ஒருபகுதியாகும் இந்த ஊர்தி. முன்னதாக, இந்தப்பணி, 2020ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது நிலவிவரும் COVID தொற்று பரவலால் அப்பணிகள் தாமதமானது.
-
Question 4 of 50
4. Question
நைராகோங்கோ மலை அமைந்துள்ள நாடு எது?
Correct
- நைராகோங்கோ மலை என்பது காங்கோ மக்களாட்சிக் குடியரசில் அமைந்துள்ள ஒரு செயலிலுள்ள அடுக்கு எரிமலை ஆகும். 3,470 மீட்டர் உயரங்கொண்ட இவ்வெரிமலை சமீபத்தில் வெடித்து எரிமலைக்குழம்பை கக்கியது. இதன் காரணமாக அங்கிருந்த வீடுகள் மற்றும் நெடுஞ்சாலைகள் பலத்த சேதத்துக்கு உள்ளாகின.
Incorrect
- நைராகோங்கோ மலை என்பது காங்கோ மக்களாட்சிக் குடியரசில் அமைந்துள்ள ஒரு செயலிலுள்ள அடுக்கு எரிமலை ஆகும். 3,470 மீட்டர் உயரங்கொண்ட இவ்வெரிமலை சமீபத்தில் வெடித்து எரிமலைக்குழம்பை கக்கியது. இதன் காரணமாக அங்கிருந்த வீடுகள் மற்றும் நெடுஞ்சாலைகள் பலத்த சேதத்துக்கு உள்ளாகின.
-
Question 5 of 50
5. Question
உலக கடலாமை நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
- ஆண்டுதோறும் மே.23 அன்று உலக கடலாமை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இது கடலாமைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. “Turtles Rock!” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.
- அமெரிக்க ஆமை மீட்பு என்ற இலாப நோக்கற்ற அமைப்பால் 2000ஆம் ஆண்டிலிருந்து பரவலாக இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
Incorrect
- ஆண்டுதோறும் மே.23 அன்று உலக கடலாமை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இது கடலாமைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. “Turtles Rock!” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.
- அமெரிக்க ஆமை மீட்பு என்ற இலாப நோக்கற்ற அமைப்பால் 2000ஆம் ஆண்டிலிருந்து பரவலாக இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
-
Question 6 of 50
6. Question
ஆண்டுதோறும், “ஆப்பிரிக்கா நாள்” கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
- ஐம்பத்தேழு ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட ‘ஆப்பிரிக்க ஒற்றுமை’ அமைப்பின் நிறுவுநாளை நினைவுகூரும் வகையில், ‘ஆப்பிரிக்கா நாள்’ கொண்டாடப்படுகிறது. அவ்வமைப்பானது கடந்த 1963ஆம் ஆண்டு மே 25 அன்று நிறுவப்பட்டது. அதன்பின், 2002ஆம் ஆண்டில் அவ்வமைப்பு, ‘ஆப்பிரிக்க ஒன்றியம்’ என்று நிறுவப்பட்டது. ஆப்பிரிக்காவின் வலிமை மற்றும் பன்முகத்தன்மையையும், ஆப்பிரிக்க ஒற்றுமையை வளர்ப்பதற் -கும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
- “Arts, Culture and Heritage: Levers for Building the Africa We Want” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
- ஐம்பத்தேழு ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட ‘ஆப்பிரிக்க ஒற்றுமை’ அமைப்பின் நிறுவுநாளை நினைவுகூரும் வகையில், ‘ஆப்பிரிக்கா நாள்’ கொண்டாடப்படுகிறது. அவ்வமைப்பானது கடந்த 1963ஆம் ஆண்டு மே 25 அன்று நிறுவப்பட்டது. அதன்பின், 2002ஆம் ஆண்டில் அவ்வமைப்பு, ‘ஆப்பிரிக்க ஒன்றியம்’ என்று நிறுவப்பட்டது. ஆப்பிரிக்காவின் வலிமை மற்றும் பன்முகத்தன்மையையும், ஆப்பிரிக்க ஒற்றுமையை வளர்ப்பதற் -கும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
- “Arts, Culture and Heritage: Levers for Building the Africa We Want” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 7 of 50
7. Question
வேளாண் துறையில் ஒத்துழைப்புக்காக, எந்த நாட்டுடனான 3 ஆண்டு வேலை திட்டத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?
Correct
- இந்தியா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான வேளாண் கூட்டமைப் -பை வலுப்படுத்துவதற்காக வளர்ந்துவரும் இருதரப்பு கூட்டணி மற்றும் இருநாட்டு உறவுகளில் வேளாண்மை மற்றும் நீர் துறைகளை மையப்ப -டுத்தி அங்கீகாரம் வழங்கி, வேளாண் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான மூன்றாண்டுகால செயல்திட்ட ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இந்தியாவும் இஸ்ரேலும் “இந்திய-இஸ்ரேல் வேளாண் சிறப்புத்திட்ட மையங்கள்” மற்றும் “இந்திய-இஸ்ரேல் சிறப்பு கிராமங்கள்” திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
Incorrect
- இந்தியா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான வேளாண் கூட்டமைப் -பை வலுப்படுத்துவதற்காக வளர்ந்துவரும் இருதரப்பு கூட்டணி மற்றும் இருநாட்டு உறவுகளில் வேளாண்மை மற்றும் நீர் துறைகளை மையப்ப -டுத்தி அங்கீகாரம் வழங்கி, வேளாண் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான மூன்றாண்டுகால செயல்திட்ட ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இந்தியாவும் இஸ்ரேலும் “இந்திய-இஸ்ரேல் வேளாண் சிறப்புத்திட்ட மையங்கள்” மற்றும் “இந்திய-இஸ்ரேல் சிறப்பு கிராமங்கள்” திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
-
Question 8 of 50
8. Question
ஆண்டுதோறும் மே.25 அன்று, நாளமில்லா சுரப்பிச் சீர்கேடுடன் தொடர்புடைய எந்தச் சிறப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது?
Correct
- கடந்த 2008ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் மே.25 அன்று உலக தைராய்டு நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
- தைராய்டு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பிய தைராய்டு சங்கமும், அமெரிக்க தைராய்டு சங்கமும் இணைந்து உலக தைராய்டு நாளை நிறுவின. தைராய்டு என்பது மிகப்பொதுவான நாளமில்லா சுரப்பிச்சீர்கேடாகும். தைராய்டின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதிலும், எடை குறைக்க உதவுவதிலும் தண்ணீர் முக்கியப்பங்கு வகிப்பதாக ஜல் சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது
Incorrect
- கடந்த 2008ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் மே.25 அன்று உலக தைராய்டு நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
- தைராய்டு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பிய தைராய்டு சங்கமும், அமெரிக்க தைராய்டு சங்கமும் இணைந்து உலக தைராய்டு நாளை நிறுவின. தைராய்டு என்பது மிகப்பொதுவான நாளமில்லா சுரப்பிச்சீர்கேடாகும். தைராய்டின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதிலும், எடை குறைக்க உதவுவதிலும் தண்ணீர் முக்கியப்பங்கு வகிப்பதாக ஜல் சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது
-
Question 9 of 50
9. Question
வேளாண் துறையில் ஒத்துழைப்புக்காக, எந்த நாட்டுடனான 3 ஆண்டு வேலை திட்டத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?
Correct
- இந்தியா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான வேளாண் கூட்டமைப் -பை வலுப்படுத்துவதற்காக வளர்ந்துவரும் இருதரப்பு கூட்டணி மற்றும் இருநாட்டு உறவுகளில் வேளாண்மை மற்றும் நீர் துறைகளை மையப்ப -டுத்தி அங்கீகாரம் வழங்கி, வேளாண் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற் -கான மூன்றாண்டுகால செயல்திட்ட ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இந்தியாவும் இஸ்ரேலும் “இந்திய-இஸ்ரேல் வேளாண் சிறப்புத்திட்ட மையங்கள்” மற்றும் “இந்திய-இஸ்ரேல் சிறப்பு கிராமங்கள்” திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
Incorrect
- இந்தியா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான வேளாண் கூட்டமைப் -பை வலுப்படுத்துவதற்காக வளர்ந்துவரும் இருதரப்பு கூட்டணி மற்றும் இருநாட்டு உறவுகளில் வேளாண்மை மற்றும் நீர் துறைகளை மையப்ப -டுத்தி அங்கீகாரம் வழங்கி, வேளாண் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற் -கான மூன்றாண்டுகால செயல்திட்ட ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இந்தியாவும் இஸ்ரேலும் “இந்திய-இஸ்ரேல் வேளாண் சிறப்புத்திட்ட மையங்கள்” மற்றும் “இந்திய-இஸ்ரேல் சிறப்பு கிராமங்கள்” திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
-
Question 10 of 50
10. Question
2020-21 காலப்பகுதியில் அதிகபட்ச அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்த மாநிலம் எது?
Correct
- 2020-21ஆம் நிதியாண்டில், இந்தியா, மொத்தம் $81.72 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது. கடந்த 2019-20 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது இது 10% அதிகமயக்கும். 2020-21 நிதியாண்டில் அதிகபட்ச அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்த மாநிலங்களுள் குஜராத் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஈர்க்கப்பட்ட மொத்த அந்நிய நேரடி முதலீட்டு வருவாயில் 37% பங்கை குஜராத் மாநிலம் கொண்டுள்ளது. அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா (27%), கர்நாடகா (13%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
Incorrect
- 2020-21ஆம் நிதியாண்டில், இந்தியா, மொத்தம் $81.72 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது. கடந்த 2019-20 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது இது 10% அதிகமயக்கும். 2020-21 நிதியாண்டில் அதிகபட்ச அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்த மாநிலங்களுள் குஜராத் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஈர்க்கப்பட்ட மொத்த அந்நிய நேரடி முதலீட்டு வருவாயில் 37% பங்கை குஜராத் மாநிலம் கொண்டுள்ளது. அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா (27%), கர்நாடகா (13%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
-
Question 11 of 50
11. Question
2020-21ஆம் ஆண்டில் இந்தியாவின் முதலீட்டாளர் நாடுகளின் பட்டியலில் முதலிடம் வகிக்கிற நாடு எது?
Correct
விளக்கம்
- 2020-21 காலப்பகுதியில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு வரத்து குறித்த அண்மைய தகவல்களின்படி, சிங்கப்பூர் 29% உடன் முதலிடத்தி -லும், ஐக்கிய அமெரிக்க நாடுகள் 23%) மற்றும் மொரீஷியஸ் (9%) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
- மொத்த அந்நிய நேரடி முதலீடு வரத்துகளில் சுமார் 44% பங்கைக் கொண்டு ‘கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள்’ துறையானது முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து கட்டுமான நடவடிக்கைகள் (13%) மற்றும் சேவைத்துறை (8%) ஆகிய துறைகள் உள்ளன.
Incorrect
விளக்கம்
- 2020-21 காலப்பகுதியில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு வரத்து குறித்த அண்மைய தகவல்களின்படி, சிங்கப்பூர் 29% உடன் முதலிடத்தி -லும், ஐக்கிய அமெரிக்க நாடுகள் 23%) மற்றும் மொரீஷியஸ் (9%) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
- மொத்த அந்நிய நேரடி முதலீடு வரத்துகளில் சுமார் 44% பங்கைக் கொண்டு ‘கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள்’ துறையானது முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து கட்டுமான நடவடிக்கைகள் (13%) மற்றும் சேவைத்துறை (8%) ஆகிய துறைகள் உள்ளன.
-
Question 12 of 50
12. Question
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை மாநில கூட்டுறவு வங்கிகளுடன் இணைப்பதற்கு அனுமதி வழங்கும் நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- வங்கி ஒழுங்குமுறை (திருத்த) சட்டம், 2020 ஆனது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் மாநில கூட்டுறவு வங்கிகளுடம் இணைந்து அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் இந்த ஒருங்கிணைப்பிற்கு ரிசர்வ் வங்கி தனது அனுமதியைத் தர வேண்டும். அண்மையில், ரிசர்வ் வங்கி, பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாநில கூட்டுறவு வங்கிகளுடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைப்பது குறித்து பரிசீலிப்பதாக கூறியது. இதில் சம்பந்தப்பட்ட மாநில அரசால் ஒரு முன்மொழிவு செய்யப்படவேண்டும். NABARD’இன் பரிந்துரை, நிதியுதவி தொடர்பான உத்தரவாதம் போன்றவை அடங்கும்.
Incorrect
விளக்கம்
- வங்கி ஒழுங்குமுறை (திருத்த) சட்டம், 2020 ஆனது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் மாநில கூட்டுறவு வங்கிகளுடம் இணைந்து அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் இந்த ஒருங்கிணைப்பிற்கு ரிசர்வ் வங்கி தனது அனுமதியைத் தர வேண்டும். அண்மையில், ரிசர்வ் வங்கி, பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாநில கூட்டுறவு வங்கிகளுடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைப்பது குறித்து பரிசீலிப்பதாக கூறியது. இதில் சம்பந்தப்பட்ட மாநில அரசால் ஒரு முன்மொழிவு செய்யப்படவேண்டும். NABARD’இன் பரிந்துரை, நிதியுதவி தொடர்பான உத்தரவாதம் போன்றவை அடங்கும்.
-
Question 13 of 50
13. Question
CPEC என்பது எந்த உலகளாவிய முன்முயற்சியின் முதன்மை திட்டமாகும்?
Correct
விளக்கம்
- சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) என்பது சீனாவின் பட்டை மற்றும் பாதை முன்முயற்சியின் (BRI) முதன்மை திட்டமாகும்.
- இந்தத் திட்டத்தை பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் (PoK) வழியாக செல்வதால், இந்தியா, இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சீனாவும் பாகிஸ்தானும் அண்மையில் தங்களது 70 ஆண்டுகால அரசியல் உறவுகளை கொண்டாடின. பாகிஸ்தானுடனான $60 பில்லியன் டாலர் CPEC திட்டத்தை சீனா மீண்டும் தக்கவைத்துள்ளது.
Incorrect
விளக்கம்
- சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) என்பது சீனாவின் பட்டை மற்றும் பாதை முன்முயற்சியின் (BRI) முதன்மை திட்டமாகும்.
- இந்தத் திட்டத்தை பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் (PoK) வழியாக செல்வதால், இந்தியா, இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சீனாவும் பாகிஸ்தானும் அண்மையில் தங்களது 70 ஆண்டுகால அரசியல் உறவுகளை கொண்டாடின. பாகிஸ்தானுடனான $60 பில்லியன் டாலர் CPEC திட்டத்தை சீனா மீண்டும் தக்கவைத்துள்ளது.
-
Question 14 of 50
14. Question
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புத்தாக்க மையத்தின் தலைமைச் செயலதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்
- ரிசர்வ் வங்கி புத்தாக்க மையமானது ஆதார் நிறுவனக் குழுவின் உறுப்பினரான இராஜேஷ் பன்சாசலை அதன் தலைமைச் செயலதிகாரியாக நியமித்துள்ளது. அவர் முன்னர் ரிசர்வ் வங்கியில் தொழில்நுட்பம், நிதி சேர்க்கை மற்றும் கொடுப்பனவு முறைகள் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். UIDAI’இல் இந்தியாவின் நேரடி பயன்கள் பரிமாற்றத்தை வடிவமைப்பதில் அவர் முக்கிய பங்குவகித்தார்.
Incorrect
விளக்கம்
- ரிசர்வ் வங்கி புத்தாக்க மையமானது ஆதார் நிறுவனக் குழுவின் உறுப்பினரான இராஜேஷ் பன்சாசலை அதன் தலைமைச் செயலதிகாரியாக நியமித்துள்ளது. அவர் முன்னர் ரிசர்வ் வங்கியில் தொழில்நுட்பம், நிதி சேர்க்கை மற்றும் கொடுப்பனவு முறைகள் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். UIDAI’இல் இந்தியாவின் நேரடி பயன்கள் பரிமாற்றத்தை வடிவமைப்பதில் அவர் முக்கிய பங்குவகித்தார்.
-
Question 15 of 50
15. Question
“பாதுகாக்கப்பட்ட கோள் அறிக்கை” என்றவோர் அறிக்கையை வெளியிடுகிற நிறுவனம் எது?
Correct
- பாதுகாக்கப்பட்ட கோள் அறிக்கை என்பது ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தால் (UNEP) வெளியிடப்படுகிற ஓர் அறிக்கையாகும். இந்த அறிக்கை உலகெங்கிலும் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் நிலையை மதிப்பிடுகிறது. பாதுகாக்கப்பட்ட கோள் அறிக்கை 2020’இன் படி, உலகளாவிய சமூகம், பாதுகாக்கப்பட்ட பகுதியின் பாதுகாப்பு குறித்த இலக்கை நோக்கி பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. ஆனால் தரம்குறித்த அதன் உறுதிப்பா -ட்டை நிறைவேற்றவில்லை.
Incorrect
- பாதுகாக்கப்பட்ட கோள் அறிக்கை என்பது ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தால் (UNEP) வெளியிடப்படுகிற ஓர் அறிக்கையாகும். இந்த அறிக்கை உலகெங்கிலும் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் நிலையை மதிப்பிடுகிறது. பாதுகாக்கப்பட்ட கோள் அறிக்கை 2020’இன் படி, உலகளாவிய சமூகம், பாதுகாக்கப்பட்ட பகுதியின் பாதுகாப்பு குறித்த இலக்கை நோக்கி பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. ஆனால் தரம்குறித்த அதன் உறுதிப்பா -ட்டை நிறைவேற்றவில்லை.
-
Question 16 of 50
16. Question
இந்தியாவுடனான கட்டற்ற வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கான ஆலோசனை செயல்முறையை தொடங்கியுள்ள நாடு எது?
Correct
- இந்தியாவுடனான கட்டற்ற வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வணிகபிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட பதினான்கு வார ஆலோசனை செயல்முறையை ஐக்கியப்பேரரசு தொடங்கியுள்ளது. இந்தச்செயல்முறை செப்-அக்டோபரில் எதிர்பார்க்கப்படும் முறையான கட்டற்ற வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு முன்னால் நடத்தப்படும். விஸ்கி, கார்கள் மற்றும் சேவைகள்போன்ற பிரிட்டிஷ் தயாரிப்புகளுக்கான மிகப்பெரிய சந்தை
-யாக இந்தியா பார்க்கப்படுகிறது.
Incorrect
- இந்தியாவுடனான கட்டற்ற வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வணிகபிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட பதினான்கு வார ஆலோசனை செயல்முறையை ஐக்கியப்பேரரசு தொடங்கியுள்ளது. இந்தச்செயல்முறை செப்-அக்டோபரில் எதிர்பார்க்கப்படும் முறையான கட்டற்ற வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு முன்னால் நடத்தப்படும். விஸ்கி, கார்கள் மற்றும் சேவைகள்போன்ற பிரிட்டிஷ் தயாரிப்புகளுக்கான மிகப்பெரிய சந்தை
-யாக இந்தியா பார்க்கப்படுகிறது.
-
Question 17 of 50
17. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கில்லர்மோ லாசோ, எந்த நாட்டின் அதிபராக பதவியேற்றார்?
Correct
விளக்கம்
- கில்லர்மோ லாசோ, ஈக்வடாரின் புதிய அதிபராக பதவியேற்றார். நாடு பெரும் பொருளாதார மற்றும் சமூக சவால்களை எதிர்கொண்டுள்ள இச் சமயத்தில் அவர் பதவியேற்றுள்ளார். பதவியேற்ற பின்னர், பொருளாதார நிபுணரான சிமன்கியூவாவை அவர் தனது நிதியமைச்சராக நியமித்தார். ஈக்வடார் என்பது தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு நாடாகும்.
Incorrect
விளக்கம்
- கில்லர்மோ லாசோ, ஈக்வடாரின் புதிய அதிபராக பதவியேற்றார். நாடு பெரும் பொருளாதார மற்றும் சமூக சவால்களை எதிர்கொண்டுள்ள இச் சமயத்தில் அவர் பதவியேற்றுள்ளார். பதவியேற்ற பின்னர், பொருளாதார நிபுணரான சிமன்கியூவாவை அவர் தனது நிதியமைச்சராக நியமித்தார். ஈக்வடார் என்பது தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு நாடாகும்.
-
Question 18 of 50
18. Question
உயர்நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் வழக்கு நிலை மற்றும் வழக்கு விவரங்களை அறிய உதவும் செயலியின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், காசி, மலையாளம், மராத்தி, நேபாளி மற்றும் ஒடியா உள்ளிட்ட 14 மொழிகளில் “இ-கோர்ட்ஸ் சர்வீசஸ் திறன்பேசி செயலிக்கான” கையேட்டை இந்திய உச்சநீதிமன்றத்தின் மின்னணு குழு வெளியிட்டுள்ளது. இந்தச் செயலி வழக்குரைஞர்கள், குடிமக்கள், காவலர்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்களுக்கு பயன்தருவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், காசி, மலையாளம், மராத்தி, நேபாளி மற்றும் ஒடியா உள்ளிட்ட 14 மொழிகளில் “இ-கோர்ட்ஸ் சர்வீசஸ் திறன்பேசி செயலிக்கான” கையேட்டை இந்திய உச்சநீதிமன்றத்தின் மின்னணு குழு வெளியிட்டுள்ளது. இந்தச் செயலி வழக்குரைஞர்கள், குடிமக்கள், காவலர்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்களுக்கு பயன்தருவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 19 of 50
19. Question
- அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற மேகேதாட்டு அணை அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- கர்நாடகாவின் மேகேதாட்டில் காவிரியாற்றின் குறுக்கே அணை கட்டுவதில் விதிமுறைகளை மீறியதாகக்கூறப்படும் அறிக்கையை சமர்ப்பிக்க தேசிய பசுமைத்தீர்ப்பாயம் ஒரு குழுவை அமைத்துள்ளது.
- முன்னதாக இப்பகுதியில் அணைகட்ட, கர்நாடகா திட்டமிட்டிருந்தது. மேலும் இத்திட்டத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இரண்டு முறை ஒத்திவைத்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப் -பதைக்காரணம்காட்டி தமிழ்நாடு அரசு தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தது.
Incorrect
விளக்கம்
- கர்நாடகாவின் மேகேதாட்டில் காவிரியாற்றின் குறுக்கே அணை கட்டுவதில் விதிமுறைகளை மீறியதாகக்கூறப்படும் அறிக்கையை சமர்ப்பிக்க தேசிய பசுமைத்தீர்ப்பாயம் ஒரு குழுவை அமைத்துள்ளது.
- முன்னதாக இப்பகுதியில் அணைகட்ட, கர்நாடகா திட்டமிட்டிருந்தது. மேலும் இத்திட்டத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இரண்டு முறை ஒத்திவைத்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப் -பதைக்காரணம்காட்டி தமிழ்நாடு அரசு தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தது.
-
Question 20 of 50
20. Question
‘புவி அமைப்பு கூர்நோக்கு ஆய்வகத்தை’ உருவாக்கவுள்ள விண்வெளி நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA, ஒரு புவி அமைப்பு கூர்நோக்கு ஆய்வகத்தை உருவாக்கவுள்ளது. அது காலநிலை மாற்றம், பேரிடர் தணிப்பு, காட்டுத்தீயை எதிர்த்துப்போராடுவது மற்றும் நிகழ்நேர வேளாண் செயல்முறைகளை மேம்படுத்துவது தொடர்பான முக்கிய தகவல்களை வழங்கும். இந்த வடிவமைப்பு, செயற்கைக்கோள்களின் தொகுப்பை உள்ளடக்கியது. அது புவியின் முழுமையான 3D மாதிரியை அடிப்பாறை முதல் வளிமண்டலம் வரை உருவாக்கும்.
Incorrect
விளக்கம்
- அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA, ஒரு புவி அமைப்பு கூர்நோக்கு ஆய்வகத்தை உருவாக்கவுள்ளது. அது காலநிலை மாற்றம், பேரிடர் தணிப்பு, காட்டுத்தீயை எதிர்த்துப்போராடுவது மற்றும் நிகழ்நேர வேளாண் செயல்முறைகளை மேம்படுத்துவது தொடர்பான முக்கிய தகவல்களை வழங்கும். இந்த வடிவமைப்பு, செயற்கைக்கோள்களின் தொகுப்பை உள்ளடக்கியது. அது புவியின் முழுமையான 3D மாதிரியை அடிப்பாறை முதல் வளிமண்டலம் வரை உருவாக்கும்.
-
Question 21 of 50
21. Question
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய்கள் பரவாமல் தடுக்க WHO மற்றும் அதன் பங்காளர்கள் அமைத்த குழுவின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- WHO ஆனது FAO, UNEP மற்றும் விலங்குகள் நலத்துக்கான உலக அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, விலங்குகளிடமிருந்து மனிதர்க -ளுக்கு நோய்கள் பரவாமல் தடுப்பதற்காக நிபுணர் குழுவொன்றை அமைத்துள்ளது. ‘One Health’ உயர்மட்ட நிபுணர் குழு என பெயரிடப்பட்ட இது, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியால் தொடங்கப்பட்ட ஒரு முயற்சியாகும்.
- இடர் மதிப்பீட்டை உருவாக்குவதற்கும், விலங்குவழி நோய்ப்பரவலைத் தடுப்பதற்கு, பயன்தரும் நடைமுறைகளை ஏற்படுத்துவதற்கும் இது ஐநா அமைப்புகளுக்கு அறிவுறுத்தும்.
Incorrect
விளக்கம்
- WHO ஆனது FAO, UNEP மற்றும் விலங்குகள் நலத்துக்கான உலக அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, விலங்குகளிடமிருந்து மனிதர்க -ளுக்கு நோய்கள் பரவாமல் தடுப்பதற்காக நிபுணர் குழுவொன்றை அமைத்துள்ளது. ‘One Health’ உயர்மட்ட நிபுணர் குழு என பெயரிடப்பட்ட இது, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியால் தொடங்கப்பட்ட ஒரு முயற்சியாகும்.
- இடர் மதிப்பீட்டை உருவாக்குவதற்கும், விலங்குவழி நோய்ப்பரவலைத் தடுப்பதற்கு, பயன்தரும் நடைமுறைகளை ஏற்படுத்துவதற்கும் இது ஐநா அமைப்புகளுக்கு அறிவுறுத்தும்.
-
Question 22 of 50
22. Question
மே மாதத்தில் வரும் பௌர்ணமி விசாகம், எந்த மதத்தின் புனித நாளாக கருதப்படுகிறது?
Correct
- பௌத்த பூர்ணிமா அல்லது வைசாகம் என்பது மே மாத முழு நிலவன்று உலகிலுள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். பொ ஆ மு 623ஆம் ஆண்டில் வந்த வைசாக நாளில் தான் புத்தர் பிறந்தார். அதேநாளில், புத்தர் ஞானமடைந்தார். தனது 80ஆம் ஆண்டில், மற்றொரு வைசாக நாளில் அவர் காலமானார்.
Incorrect
- பௌத்த பூர்ணிமா அல்லது வைசாகம் என்பது மே மாத முழு நிலவன்று உலகிலுள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். பொ ஆ மு 623ஆம் ஆண்டில் வந்த வைசாக நாளில் தான் புத்தர் பிறந்தார். அதேநாளில், புத்தர் ஞானமடைந்தார். தனது 80ஆம் ஆண்டில், மற்றொரு வைசாக நாளில் அவர் காலமானார்.
-
Question 23 of 50
23. Question
நோய்ப்பூச்சிக்கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்படும் eDNA பகுப்பாய்வு என்றால் என்ன?
Correct
விளக்கம்
- சுற்றுச்சூழல் DNA (eDNA) என்பது மண், கடல்நீர் அல்லது வளிபோன்ற பல்வேறு சுற்றுச்சூழல் மாதிரிகளிலிருந்து சுற்றுச்சூழலுடனான தொடர்பு -களின்மூலம் சேகரிக்கப்பட்ட DNA ஆகும். ஜப்பானில், 2 இடங்களில் இருந்து, மேற்பரப்பு மண் மாதிரிகளிலிருந்து அர்ஜென்டினா எறும்பின் சுற்றுச்சூழல் DNA (eDNA)’ஐ ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக கண்டறிந்துள்ளனர். நோய்ப்பூச்சிக்கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்படும் ‘வாழ்விடத்தை புரிந்துகொள்ளுதல் செயல்முறை’க்கு இது பயன்படுத்தப்படலாம்.
Incorrect
விளக்கம்
- சுற்றுச்சூழல் DNA (eDNA) என்பது மண், கடல்நீர் அல்லது வளிபோன்ற பல்வேறு சுற்றுச்சூழல் மாதிரிகளிலிருந்து சுற்றுச்சூழலுடனான தொடர்பு -களின்மூலம் சேகரிக்கப்பட்ட DNA ஆகும். ஜப்பானில், 2 இடங்களில் இருந்து, மேற்பரப்பு மண் மாதிரிகளிலிருந்து அர்ஜென்டினா எறும்பின் சுற்றுச்சூழல் DNA (eDNA)’ஐ ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக கண்டறிந்துள்ளனர். நோய்ப்பூச்சிக்கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்படும் ‘வாழ்விடத்தை புரிந்துகொள்ளுதல் செயல்முறை’க்கு இது பயன்படுத்தப்படலாம்.
-
Question 24 of 50
24. Question
நாடோடி பழங்குடியினமான ‘வான் குஜ்ஜார்’, பொதுவாக, இந்தியாவின் எந்தப் பகுதியில் வசிக்கின்றனர்?
Correct
விளக்கம்
- நாடோடி பழங்குடியினமான ‘வான் குஜ்ஜார்’ பொதுவாக இமயமலை பகுதியில் வசிக்கின்றனர். அவர்கள் வழக்கமாக இமயமலையின் அடிவாரத்திலும், ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களிலும் வசிக்கின்றனர். அண்மையில், அந்தப்பழங்குடியினரை மனிதாபிமானமற்ற நிலையில் வாழ கட்டாயப்படுத்தியதற்காக மாநில அரசை உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது.
- உத்தரகாஷியில் உள்ள கோவிந்த் பாஷு விகார் தேசிய பூங்காவிற்குள் நுழைய அனுமதிக்க அஞ்சிய மாநிலத்திடம், அவர்களுக்கு தங்குமிடம் வழங்குமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- நாடோடி பழங்குடியினமான ‘வான் குஜ்ஜார்’ பொதுவாக இமயமலை பகுதியில் வசிக்கின்றனர். அவர்கள் வழக்கமாக இமயமலையின் அடிவாரத்திலும், ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களிலும் வசிக்கின்றனர். அண்மையில், அந்தப்பழங்குடியினரை மனிதாபிமானமற்ற நிலையில் வாழ கட்டாயப்படுத்தியதற்காக மாநில அரசை உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் குற்றஞ்சாட்டியது.
- உத்தரகாஷியில் உள்ள கோவிந்த் பாஷு விகார் தேசிய பூங்காவிற்குள் நுழைய அனுமதிக்க அஞ்சிய மாநிலத்திடம், அவர்களுக்கு தங்குமிடம் வழங்குமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
-
Question 25 of 50
25. Question
பிரதமர் உஜ்வாலா யோஜனாவை செயல்படுத்துகிற அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- பிரதமர் உஜ்வாலா யோஜனாவின் அடுத்த சுற்றுக்கான வழிகாட்டுதல்க -ளை மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இறு -திசெய்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் மேலும் பத்து மில்லியன் புதிய LPG இணைப்புகளை அரசாங்கம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வறுமைக்கோட்டுக்குக்கீழுள்ள குடும்பங்களுக்கு LPG எரிவாயு இணை -ப்புகளை இலவசமாக வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
Incorrect
விளக்கம்
- பிரதமர் உஜ்வாலா யோஜனாவின் அடுத்த சுற்றுக்கான வழிகாட்டுதல்க -ளை மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இறு -திசெய்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் மேலும் பத்து மில்லியன் புதிய LPG இணைப்புகளை அரசாங்கம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வறுமைக்கோட்டுக்குக்கீழுள்ள குடும்பங்களுக்கு LPG எரிவாயு இணை -ப்புகளை இலவசமாக வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
-
Question 26 of 50
26. Question
தேசிய டிஜிட்டல் நலவாழ்வு திட்டத்தின்கீழ் அரசாங்கம் தொடங்க உள்ள UHI என்றால் என்ன?
Correct
விளக்கம்
- தேசிய டிஜிட்டல் நலவாழ்வு திட்டத்தின்கீழ் செயல்பாடுகளை விரைவாக விரிவாக்கம் செய்ய அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. இது ஓர் ஒருங்கிணைந்த நலவாழ்வு இடைமுகத்தை (UHI) தொடங்கவுள்ளது. இது, இணையவழி மருத்துவ ஆலோசனை மற்றும் ஆய்வகசோதனைகளை முன்பதிவு செய்வது உள்ளிட்ட நலவாழ்வு சேவைகளை வழங்க டிஜிட்டல் தளத்தைப்பயன்படுத்த மக்களுக்கு உதவும்.
Incorrect
விளக்கம்
- தேசிய டிஜிட்டல் நலவாழ்வு திட்டத்தின்கீழ் செயல்பாடுகளை விரைவாக விரிவாக்கம் செய்ய அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. இது ஓர் ஒருங்கிணைந்த நலவாழ்வு இடைமுகத்தை (UHI) தொடங்கவுள்ளது. இது, இணையவழி மருத்துவ ஆலோசனை மற்றும் ஆய்வகசோதனைகளை முன்பதிவு செய்வது உள்ளிட்ட நலவாழ்வு சேவைகளை வழங்க டிஜிட்டல் தளத்தைப்பயன்படுத்த மக்களுக்கு உதவும்.
-
Question 27 of 50
27. Question
SARS-CoV-2 வைரஸின் மரபணு பொருளான மூலக்கூறு எது?
Correct
விளக்கம்
- வைரஸ்கள் அவற்றின் மரபணுப்பொருளாக RNA அல்லது DNA’ஐக் கொண்டுள்ளன. நியூக்ளிக் அமிலமானது ஒற்றை அல்லது இரட்டை இழைகளாக இருக்கலாம். SARS-CoV-2 வைரஸ் அதன் மரபணுப் பொருளாக RNA’ஐக்கொண்டுள்ளது.
- சமீபத்தில், தைவானில், அறிவியலாளர்கள் ஒரு புதிய DNA அடிப்படையிலான COVID-19 தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். இது எலிகள் மற்றும் வெள்ளெலிகளில், நாவல் கொரோனா வைரஸுக்கு எதிராக ஆன்டிபாடிகளை வெற்றிகரமாக தூண்டியது. தற்போது கிடைக்கக்கூடிய COVID-19 தடுப்பூசிகள், SARS-CoV-2 வைரஸை மனித நோயெதிர்ப்பு மண்டலம் அங்கீகரிக்க, மெசஞ்சர் RNA (mRNA)’ஐப் பயன்படுத்துகின்றன.
Incorrect
விளக்கம்
- வைரஸ்கள் அவற்றின் மரபணுப்பொருளாக RNA அல்லது DNA’ஐக் கொண்டுள்ளன. நியூக்ளிக் அமிலமானது ஒற்றை அல்லது இரட்டை இழைகளாக இருக்கலாம். SARS-CoV-2 வைரஸ் அதன் மரபணுப் பொருளாக RNA’ஐக்கொண்டுள்ளது.
- சமீபத்தில், தைவானில், அறிவியலாளர்கள் ஒரு புதிய DNA அடிப்படையிலான COVID-19 தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். இது எலிகள் மற்றும் வெள்ளெலிகளில், நாவல் கொரோனா வைரஸுக்கு எதிராக ஆன்டிபாடிகளை வெற்றிகரமாக தூண்டியது. தற்போது கிடைக்கக்கூடிய COVID-19 தடுப்பூசிகள், SARS-CoV-2 வைரஸை மனித நோயெதிர்ப்பு மண்டலம் அங்கீகரிக்க, மெசஞ்சர் RNA (mRNA)’ஐப் பயன்படுத்துகின்றன.
-
Question 28 of 50
28. Question
அதிவேகமாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த பெண்மணியான சாங் யின்-ஹங் சார்ந்த நாடு எது?
Correct
- ஹாங்காங் மலையேற்ற வீராங்கனையான சாங் யின்-ஹங், அதிவிரைவாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் பெண்மணி என்ற சாதனையை பதிவுசெய்துள்ளார். 44 வயதான அவர், 25 மணி 50 நிமிடங்களில் இந்தச் சாதனையை பதிவுசெய்தார்.
- மற்றொரு மலையேற்ற வீரரான, 75 வயதான ஆர்தர் முயர், 8,848.86 மீட்டர் உயரங்கொண்ட உலகின் மிக உயர்ந்த சிகரத்தை ஏறிய மிக வயதான அமெரிக்கரானார்
Incorrect
- ஹாங்காங் மலையேற்ற வீராங்கனையான சாங் யின்-ஹங், அதிவிரைவாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் பெண்மணி என்ற சாதனையை பதிவுசெய்துள்ளார். 44 வயதான அவர், 25 மணி 50 நிமிடங்களில் இந்தச் சாதனையை பதிவுசெய்தார்.
- மற்றொரு மலையேற்ற வீரரான, 75 வயதான ஆர்தர் முயர், 8,848.86 மீட்டர் உயரங்கொண்ட உலகின் மிக உயர்ந்த சிகரத்தை ஏறிய மிக வயதான அமெரிக்கரானார்
-
Question 29 of 50
29. Question
“Action and Investment in Menstrual Hygiene and Health” என்பது மே.28 அன்று கொண்டாடப்படும் எந்த நாளின் கருப்பொருளாகும்?
Correct
விளக்கம்
- உலக மாதவிடாய் சுகாதார நாளானது மே.28 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. “Action and Investment in Menstrual Hygiene and Health” என்பது நடப்பாண்டில் வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
- மாதவிடாயுடன் தொடர்புடைய சமூக களங்கத்தை மாற்றுவதை இந்த நாள் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. மாதவிடாய் சுழற்சியான 28 நாட்களையும் மாதவிடாய் இருக்கும் ஐந்து நாட்களையும் குறிக்கும் வகையில் மே.28ஆம் தேதி தேர்வுசெய்யப்பட்டது.
- இந்த நாள், WASH யுனைடெட் என்ற ஜெர்மனியின் இலாப நோக்கற்ற அமைப்பால், கடந்த 2013ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- உலக மாதவிடாய் சுகாதார நாளானது மே.28 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. “Action and Investment in Menstrual Hygiene and Health” என்பது நடப்பாண்டில் வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
- மாதவிடாயுடன் தொடர்புடைய சமூக களங்கத்தை மாற்றுவதை இந்த நாள் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. மாதவிடாய் சுழற்சியான 28 நாட்களையும் மாதவிடாய் இருக்கும் ஐந்து நாட்களையும் குறிக்கும் வகையில் மே.28ஆம் தேதி தேர்வுசெய்யப்பட்டது.
- இந்த நாள், WASH யுனைடெட் என்ற ஜெர்மனியின் இலாப நோக்கற்ற அமைப்பால், கடந்த 2013ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
-
Question 30 of 50
30. Question
ஸ்பெயினின் மிகவுயர்ந்த ‘Princess of Asturias’ விருதை வென்ற இந்திய பொருளாதார வல்லுநர் யார்?
Correct
- இந்திய பொருளாதார வல்லுநரும் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த் -தியா சென் சமூக அறிவியல் பிரிவில், ஸ்பெயினின் மிகவுயர்ந்த ‘Princess of Asturias’ விருதை வென்றுள்ளார்.
- சமூக அறிவியல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 20 நாடுகளைச் சார்ந்த 41 நபர்களுள் ஒருவரான அமர்த்தியாசென் இவ்விருதை வென்றுள்ளார். பஞ்சங்கள்பற்றிய அவரது ஆராய்ச்சி மற்றும் மனித வளர்ச்சி, நலன்புரி பொருளாதாரம் மற்று -ம் வறுமையின் அடிப்படை வழிமுறைகள்பற்றிய அவரது கோட்பாடுகள் இந்த நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
Incorrect
- இந்திய பொருளாதார வல்லுநரும் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த் -தியா சென் சமூக அறிவியல் பிரிவில், ஸ்பெயினின் மிகவுயர்ந்த ‘Princess of Asturias’ விருதை வென்றுள்ளார்.
- சமூக அறிவியல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 20 நாடுகளைச் சார்ந்த 41 நபர்களுள் ஒருவரான அமர்த்தியாசென் இவ்விருதை வென்றுள்ளார். பஞ்சங்கள்பற்றிய அவரது ஆராய்ச்சி மற்றும் மனித வளர்ச்சி, நலன்புரி பொருளாதாரம் மற்று -ம் வறுமையின் அடிப்படை வழிமுறைகள்பற்றிய அவரது கோட்பாடுகள் இந்த நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
-
Question 31 of 50
31. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற சமூகத்திற்கு எதிரானச்செயல்கள் தடுப்புச்சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ள யூனியன் பிரதேசம் எது?
Correct
விளக்கம்
- இலட்சத்தீவுகளில், சமூகத்திற்கு எதிரானச்செயல்கள் தடுப்புச்சட்டம் மற் -றும் இலட்சத்தீவுகள் மேம்பாட்டு ஆணையம் ஒழுங்குமுறை – 2021 ஆகியவற்றை அமல்படுத்தவுள்ளதாக இலட்சத்தீவுகள் நிர்வாகம் அறிவித் -துள்ளது. பழங்குடியினத்தைச்சார்ந்த தீவுவாசிகளுக்குச் சொந்தமான சிறு பங்கின் சொத்துரிமையை அகற்ற, இலட்சத்தீவுகள் மேம்பாட்டு ஆணையம் ஒழுங்குமுறை சட்டம் நிர்வாகத்திற்கு அதிகாரமளிப்பதால் அது நாடு முழுவதுமிருந்து விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
- ஒரு நபரை எந்தவொரு காரணமும் இல்லாமல் ஓராண்டு வரை தடுத்து வைக்க, சமூகத்திற்கு எதிரானச்செயல்கள் தடுப்புச்சட்டம், லட்சத்தீவுகள் நிர்வாகத்திற்கு அதிகாரங்களை வழங்குகிறது.
Incorrect
விளக்கம்
- இலட்சத்தீவுகளில், சமூகத்திற்கு எதிரானச்செயல்கள் தடுப்புச்சட்டம் மற் -றும் இலட்சத்தீவுகள் மேம்பாட்டு ஆணையம் ஒழுங்குமுறை – 2021 ஆகியவற்றை அமல்படுத்தவுள்ளதாக இலட்சத்தீவுகள் நிர்வாகம் அறிவித் -துள்ளது. பழங்குடியினத்தைச்சார்ந்த தீவுவாசிகளுக்குச் சொந்தமான சிறு பங்கின் சொத்துரிமையை அகற்ற, இலட்சத்தீவுகள் மேம்பாட்டு ஆணையம் ஒழுங்குமுறை சட்டம் நிர்வாகத்திற்கு அதிகாரமளிப்பதால் அது நாடு முழுவதுமிருந்து விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
- ஒரு நபரை எந்தவொரு காரணமும் இல்லாமல் ஓராண்டு வரை தடுத்து வைக்க, சமூகத்திற்கு எதிரானச்செயல்கள் தடுப்புச்சட்டம், லட்சத்தீவுகள் நிர்வாகத்திற்கு அதிகாரங்களை வழங்குகிறது.
-
Question 32 of 50
32. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற டைக்ரே அமைந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- எத்யோப்பியாவின் சிக்கலான பிராந்தியமான டைக்ரேயில் பஞ்சத்தைத் தவிர்க்க அவசர நடவடிக்கைகள் தேவை என்று ஐக்கிய நாடுகள் அவை எச்சரித்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்களின் இறப்புக்குக் காரணமான டைக்ரே மோதல் ஏற்பட்டு ஏழு மாதங்கள் ஆன நிலையில், சுமார் ஐந்து மில்லியனுக்கும் அதிகமானோருக்கு உதவி தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது, கடந்த 2020ஆம் ஆண்டில் டைக்ரேயில் இராணுவ நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Incorrect
விளக்கம்
- எத்யோப்பியாவின் சிக்கலான பிராந்தியமான டைக்ரேயில் பஞ்சத்தைத் தவிர்க்க அவசர நடவடிக்கைகள் தேவை என்று ஐக்கிய நாடுகள் அவை எச்சரித்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்களின் இறப்புக்குக் காரணமான டைக்ரே மோதல் ஏற்பட்டு ஏழு மாதங்கள் ஆன நிலையில், சுமார் ஐந்து மில்லியனுக்கும் அதிகமானோருக்கு உதவி தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது, கடந்த 2020ஆம் ஆண்டில் டைக்ரேயில் இராணுவ நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
Question 33 of 50
33. Question
அண்மையில் 6 வேள்விகுண்டங்கள் கண்டறியப்பட்ட சான்சிங்டு நகரம் அமைந்துள்ள நகரம் எது?
Correct
விளக்கம்
- தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் சான்சிங்டூயில் ஆறு வேள்விகுண்டங்களைக்கண்டுபிடித்தனர். அவ்வேள்விகுண்டங்களில் தங்கம் மற்றும் வெண்கல முகமூடிகள் உட்பட சுமார் ஐந்நூறு கலைப் பொருட்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பெய்ஜிங்கிலிருந்து தென்மேற்கே 1500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பழங்கால சீன நகரந்தான் சான்சிங்டுய். இந்தக்கலைப்பொருட்கள் சுமார் 3000 ஆண்டு களுக்கு முந்தையவை. சீனாவின் இப்பகுதி பண்டைய இராச்சியமான ஷூவால் ஆளப்பட்டது.
Incorrect
விளக்கம்
- தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் சான்சிங்டூயில் ஆறு வேள்விகுண்டங்களைக்கண்டுபிடித்தனர். அவ்வேள்விகுண்டங்களில் தங்கம் மற்றும் வெண்கல முகமூடிகள் உட்பட சுமார் ஐந்நூறு கலைப் பொருட்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பெய்ஜிங்கிலிருந்து தென்மேற்கே 1500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பழங்கால சீன நகரந்தான் சான்சிங்டுய். இந்தக்கலைப்பொருட்கள் சுமார் 3000 ஆண்டு களுக்கு முந்தையவை. சீனாவின் இப்பகுதி பண்டைய இராச்சியமான ஷூவால் ஆளப்பட்டது.
-
Question 34 of 50
34. Question
“The Very Hungry Caterpillar” என்ற நூலை எழுதியவர் யார்?
Correct
விளக்கம்
- “The Very Hungry Caterpillar” என்ற புகழ்பெற்ற குழந்தைகள் நூலை எழுதிய எரிக் கார்லே (91) சமீபத்தில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலமானார். இந்நூல் உலகின் சிறந்த விற்பனையான நூல்களுள் ஒன்றாகும். முதன்முதலில் 1969ஆம் ஆண்டில் இது வெளியிடப்பட்டது, இன்றுவரை, எழுபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- “The Very Hungry Caterpillar” என்ற புகழ்பெற்ற குழந்தைகள் நூலை எழுதிய எரிக் கார்லே (91) சமீபத்தில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலமானார். இந்நூல் உலகின் சிறந்த விற்பனையான நூல்களுள் ஒன்றாகும். முதன்முதலில் 1969ஆம் ஆண்டில் இது வெளியிடப்பட்டது, இன்றுவரை, எழுபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
-
Question 35 of 50
35. Question
2020-21ஆம் ஆண்டுக்கான இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை, ரிசர்வ் வங்கியின் எத்தனை மாத செயற்பாடுகளை உள்ளடக்கியது?
Correct
விளக்கம்
- இந்திய ரிசர்வ் வங்கியானது 2021 மார்ச்.31ஆம் தேதியுடன் முடிவடைந்த 2020-21ஆம் நிதியாண்டிற்கான தனது ஆண்டறிக்கையை வெளியிட்டது. இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தை தனது நிதியாண்டாக ஏற்றுக்கொண்டிருந்தது.
- ஆனால், 2020-21ஆம் நிதியாண்டிலிருந்து ஏப்ரல்-மார்ச் வரையிலான காலகட்டத்தை தனது நிதியாண்டாக ரிசர்வ் வங்கி திருத்தியுள்ளது. எனவே, 2020-21ஆம் நிதியாண்டிற்கான ஆண்டறிக்கை, இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை, 2020 ஜூலை முதல் 2021 மார்ச் வரையிலான ஒன்பது மாத காலத்தை மட்டுமே உள்ளடக்கியுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்திய ரிசர்வ் வங்கியானது 2021 மார்ச்.31ஆம் தேதியுடன் முடிவடைந்த 2020-21ஆம் நிதியாண்டிற்கான தனது ஆண்டறிக்கையை வெளியிட்டது. இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தை தனது நிதியாண்டாக ஏற்றுக்கொண்டிருந்தது.
- ஆனால், 2020-21ஆம் நிதியாண்டிலிருந்து ஏப்ரல்-மார்ச் வரையிலான காலகட்டத்தை தனது நிதியாண்டாக ரிசர்வ் வங்கி திருத்தியுள்ளது. எனவே, 2020-21ஆம் நிதியாண்டிற்கான ஆண்டறிக்கை, இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை, 2020 ஜூலை முதல் 2021 மார்ச் வரையிலான ஒன்பது மாத காலத்தை மட்டுமே உள்ளடக்கியுள்ளது.
-
Question 36 of 50
36. Question
பன்னி புன்னிலக் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- பன்னி புன்னிலக் காப்பகம் என்பது குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள வறண்ட புல்வெளிச் சூழலமைப்பு ஆகும். தேசிய பசுமைத் தீர்ப்பாயமானது அண்மையில் இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் ஆறுமாதகாலத்திற்குள் அகற்ற வேண் -டும் என உத்தரவிட்டது. அதற்கான கூட்டுக்குழு ஒரு செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் அது உத்தரவிட்டது.
Incorrect
விளக்கம்
- பன்னி புன்னிலக் காப்பகம் என்பது குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள வறண்ட புல்வெளிச் சூழலமைப்பு ஆகும். தேசிய பசுமைத் தீர்ப்பாயமானது அண்மையில் இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் ஆறுமாதகாலத்திற்குள் அகற்ற வேண் -டும் என உத்தரவிட்டது. அதற்கான கூட்டுக்குழு ஒரு செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் அது உத்தரவிட்டது.
-
Question 37 of 50
37. Question
“The Eclipse and After” என்ற திருவிழாவைத் தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், “The Eclipse and After” என்ற திரைப்பட விழாவைத் தொடங்கியுள்ளது. இதில் பெண்கள் குறித்த திரைப்படங்களும் அடங்கும். இவை, 2021 மே.28-30 வரை இணைய வழியில் திரையிடப்படுகின்றன. இவ்விழாவில் சமத்துவமின்மை மற்றும் அநீதியிலிருந்து வெளிவரும் பெண்களின் கதைகளை விவரிக்கும் 10 திரைப்படங்களின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது.
Incorrect
விளக்கம்
- மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், “The Eclipse and After” என்ற திரைப்பட விழாவைத் தொடங்கியுள்ளது. இதில் பெண்கள் குறித்த திரைப்படங்களும் அடங்கும். இவை, 2021 மே.28-30 வரை இணைய வழியில் திரையிடப்படுகின்றன. இவ்விழாவில் சமத்துவமின்மை மற்றும் அநீதியிலிருந்து வெளிவரும் பெண்களின் கதைகளை விவரிக்கும் 10 திரைப்படங்களின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது.
-
Question 38 of 50
38. Question
ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குப் (USA) பிறகு 20 கோடி தடுப்பூசி செலுத்திய இரண்டாவது நாடு எது?
Correct
விளக்கம்
- ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குப் (USA) பிறகு இருபது கோடி தடுப்பூசி செலுத்திய இரண்டாவது நாடாக இந்தியா ஆகியுள்ளது. இந்தச் சாதனையை, இந்தியா, 130 நாட்களில் அடைந்துள்ளது. முதலிடத்தில் உள்ள அமெரிக்கா, 124 நாட்களில் 20 கோடியை எட்டியது.
- 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் 34 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஒருமுறையாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஒன்றிய நலவாழ்வு அமைச்சகம் கூறியுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குப் (USA) பிறகு இருபது கோடி தடுப்பூசி செலுத்திய இரண்டாவது நாடாக இந்தியா ஆகியுள்ளது. இந்தச் சாதனையை, இந்தியா, 130 நாட்களில் அடைந்துள்ளது. முதலிடத்தில் உள்ள அமெரிக்கா, 124 நாட்களில் 20 கோடியை எட்டியது.
- 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் 34 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஒருமுறையாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஒன்றிய நலவாழ்வு அமைச்சகம் கூறியுள்ளது.
-
Question 39 of 50
39. Question
2020ஆம் ஆண்டுக்கான எனி விருது வழங்க் கௌரவிக்கப்பட்ட இந்தியர் யார்?
Correct
விளக்கம்
- ‘இந்திய மாமணி’ விருதுபெற்றவரான பேராசிரியர் CNR ராவ் அவர்கட்கு, 2020ஆம் ஆண்டுக்கான சர்வதேச எனி விருது வழங்கப்பட்டுள்ளது.
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் மற்றும் எரிசக்தி சேமிப்பில் தனது அர்ப்பணிப்புமிக்க ஆராய்ச்சிக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. எரிசக்தி ஆராய்ச்சியின் நோபல் பரிசாகவும் இது கருதப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- ‘இந்திய மாமணி’ விருதுபெற்றவரான பேராசிரியர் CNR ராவ் அவர்கட்கு, 2020ஆம் ஆண்டுக்கான சர்வதேச எனி விருது வழங்கப்பட்டுள்ளது.
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் மற்றும் எரிசக்தி சேமிப்பில் தனது அர்ப்பணிப்புமிக்க ஆராய்ச்சிக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. எரிசக்தி ஆராய்ச்சியின் நோபல் பரிசாகவும் இது கருதப்படுகிறது.
-
Question 40 of 50
40. Question
“The Eclipse and After” என்ற திருவிழாவைத் தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், “The Eclipse and After” என்ற திரைப்பட விழாவைத் தொடங்கியுள்ளது. இதில் பெண்கள் குறித்த திரைப்படங்களும் அடங்கும். இவை, 2021 மே.28-30 வரை இணைய வழியில் திரையிடப்படுகின்றன. இவ்விழாவில் சமத்துவமின்மை மற்றும் அநீதியிலிருந்து வெளிவரும் பெண்களின் கதைகளை விவரிக்கும் 10 திரைப்படங்களின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது.
Incorrect
விளக்கம்
- மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், “The Eclipse and After” என்ற திரைப்பட விழாவைத் தொடங்கியுள்ளது. இதில் பெண்கள் குறித்த திரைப்படங்களும் அடங்கும். இவை, 2021 மே.28-30 வரை இணைய வழியில் திரையிடப்படுகின்றன. இவ்விழாவில் சமத்துவமின்மை மற்றும் அநீதியிலிருந்து வெளிவரும் பெண்களின் கதைகளை விவரிக்கும் 10 திரைப்படங்களின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது.
-
Question 41 of 50
41. Question
மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனமானது தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம், வைரல் நெர்வஸ் நெக்ரோசிஸ் எனும் நோய்க்கான ஓர் உள்நாட்டு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்நோய், பல்வேறு மீனினங்களைப்பாதிக்கும் ஒரு வைரஸ் நோயாகும்.
Incorrect
விளக்கம்
- மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனமானது தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம், வைரல் நெர்வஸ் நெக்ரோசிஸ் எனும் நோய்க்கான ஓர் உள்நாட்டு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்நோய், பல்வேறு மீனினங்களைப்பாதிக்கும் ஒரு வைரஸ் நோயாகும்.
-
Question 42 of 50
42. Question
பன்னாட்டு வானியல் சங்கமானது நிலவிலுள்ள அம்சங்களுக்கு எட்டுப்பெயர்களை அங்கீகரித்துள்ளது. அப்பெயர்கள் சார்ந்த மொழி?
Correct
விளக்கம்
- பன்னாட்டு வானியல் நிலவில் உள்ள பகுதியைச் சுற்றியுள்ள அம்சங்களுக்கான 8 சீனப்பெயர்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு, சீன ஆய்வுக்கலமான சாங்-5, நிலவின் மேற்பரப்பிலிருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு திரும்புவதற்காக அவ்விடங்களுக்கு அருகே தரையிறங்கியது. சீனா, கடந்த 2010ஆம் ஆண்டு முதல் நிலவின் நிலக்கூறுகளு -க்கு பெயரிட்டு வருகிறது.
Incorrect
விளக்கம்
- பன்னாட்டு வானியல் நிலவில் உள்ள பகுதியைச் சுற்றியுள்ள அம்சங்களுக்கான 8 சீனப்பெயர்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு, சீன ஆய்வுக்கலமான சாங்-5, நிலவின் மேற்பரப்பிலிருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு திரும்புவதற்காக அவ்விடங்களுக்கு அருகே தரையிறங்கியது. சீனா, கடந்த 2010ஆம் ஆண்டு முதல் நிலவின் நிலக்கூறுகளு -க்கு பெயரிட்டு வருகிறது.
-
Question 43 of 50
43. Question
உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
Correct
விளக்கம்
- தற்போது நடைபெற்றுவரும் 74ஆவது உலக நலவாழ்வு அவை, ஜனவரி.30ஆம் தேதியை “உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் நாள்” என அறிவித்துள்ளது. அந்த நாளை அங்கீகரிப்பதற்கான கோரிக்கை ஐக்கிய அரபு அமீரகத்தால் (UAE) முன்னெடுக்கப்பட்டு, உறுப்புநாடுகளால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- வைரசுகள், பாக்டீரியா, முதலுயிரி மற்றும் ஒட்டுண்ணி புழுக்கள்போன்ற பல்வேறு நோய்க்கிருமிகளால் ஏற்படும் தொற்றுகளின் தொகுப்புதான் உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள்.
Incorrect
விளக்கம்
- தற்போது நடைபெற்றுவரும் 74ஆவது உலக நலவாழ்வு அவை, ஜனவரி.30ஆம் தேதியை “உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் நாள்” என அறிவித்துள்ளது. அந்த நாளை அங்கீகரிப்பதற்கான கோரிக்கை ஐக்கிய அரபு அமீரகத்தால் (UAE) முன்னெடுக்கப்பட்டு, உறுப்புநாடுகளால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- வைரசுகள், பாக்டீரியா, முதலுயிரி மற்றும் ஒட்டுண்ணி புழுக்கள்போன்ற பல்வேறு நோய்க்கிருமிகளால் ஏற்படும் தொற்றுகளின் தொகுப்புதான் உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள்.
-
Question 44 of 50
44. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற தால் ஏரி, ஜம்மு-காஷ்மீரின் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?
Correct
விளக்கம்
- ஜம்மு-காஷ்மீரின் கோடைகால தலைநகரமான ஸ்ரீநகர் நகரத்திலுள்ள ஓர் ஏரிதான் இந்த தால். அது “காஷ்மீரின் மகுடத்தில் உள்ள வைரக்கல்” என்றும் அழைக்கப்படுகிறது. சமீபத்தில், இந்த ஏரியில் சட்டவிரோதமாக கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக வழக்குகள் பதிவாகின. ஏரிகள் & நீர்வழிகள் மேம்பாட்டு ஆணையமானது அந்த ஏரியைச் சுற்றியுள்ள 170’க்கும் மேற்பட்ட சட்டவிரோத கட்டுமானங்களை கடந்த மூன்று மாதங்களில் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Incorrect
விளக்கம்
- ஜம்மு-காஷ்மீரின் கோடைகால தலைநகரமான ஸ்ரீநகர் நகரத்திலுள்ள ஓர் ஏரிதான் இந்த தால். அது “காஷ்மீரின் மகுடத்தில் உள்ள வைரக்கல்” என்றும் அழைக்கப்படுகிறது. சமீபத்தில், இந்த ஏரியில் சட்டவிரோதமாக கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக வழக்குகள் பதிவாகின. ஏரிகள் & நீர்வழிகள் மேம்பாட்டு ஆணையமானது அந்த ஏரியைச் சுற்றியுள்ள 170’க்கும் மேற்பட்ட சட்டவிரோத கட்டுமானங்களை கடந்த மூன்று மாதங்களில் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Question 45 of 50
45. Question
மழைக்கால உணர்த்தியாகக் கருதப்படும் லிட்டில் பிளட் டெயில் சார்ந்த இனம் எது?
Correct
விளக்கம்
- லிட்டில் பிளட் டெயில் என்பது ஒரு சிறிய தட்டான்பூச்சியாகும். அது கேரள மாநிலத்தில் பரந்த அளவில் உள்ளது. இவ்வகை தட்டான் இனத்தை ஜூன் தொடக்கத்திலிருந்து செப்டம்பர் வரையிலான காலத்தில் காணலாம். இதன் வாழ்வுச் சுழற்சி, பருவமழையுடன் மிக நெருக்கமாக ஒத்திருப்பதால், அவை பருவமழையின் உணர்த்தியாகக் கருதப்படுகின்றன.
Incorrect
விளக்கம்
- லிட்டில் பிளட் டெயில் என்பது ஒரு சிறிய தட்டான்பூச்சியாகும். அது கேரள மாநிலத்தில் பரந்த அளவில் உள்ளது. இவ்வகை தட்டான் இனத்தை ஜூன் தொடக்கத்திலிருந்து செப்டம்பர் வரையிலான காலத்தில் காணலாம். இதன் வாழ்வுச் சுழற்சி, பருவமழையுடன் மிக நெருக்கமாக ஒத்திருப்பதால், அவை பருவமழையின் உணர்த்தியாகக் கருதப்படுகின்றன.
-
Question 46 of 50
46. Question
சரக்கு & சேவைகள் வரி (GST) கூட்டமைப்பின் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் யார்?
Correct
விளக்கம்
- சரக்கு மற்றும் சேவைகள் வரி (GST) கவுன்சில் கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமைதாங்குகிறார். அண்மையில், 43ஆவது GST கவுன்சில் கூட்டம், காணொலிவழி மாநாடாக நடத்தப்பட்டது. COVID தடுப்பூசிகளின் வரிவிகிதங்கள்குறித்த முடிவு அமைச்சர்கள் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. காலதாமதமாக GST செலுத்தினால் பெறப்படும் அபராதம் தளர்த்தப்பட்டுள்ளதாக அப்போது அறிவிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- சரக்கு மற்றும் சேவைகள் வரி (GST) கவுன்சில் கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமைதாங்குகிறார். அண்மையில், 43ஆவது GST கவுன்சில் கூட்டம், காணொலிவழி மாநாடாக நடத்தப்பட்டது. COVID தடுப்பூசிகளின் வரிவிகிதங்கள்குறித்த முடிவு அமைச்சர்கள் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. காலதாமதமாக GST செலுத்தினால் பெறப்படும் அபராதம் தளர்த்தப்பட்டுள்ளதாக அப்போது அறிவிக்கப்பட்டது.
-
Question 47 of 50
47. Question
சமீபத்தில் பிரதமரால் தொடங்கப்பட்ட YUVA திட்டத்தின் நோக்கம் என்ன?
Correct
விளக்கம்
- இளம் & வளர்ந்துவரும் எழுத்தாளர்களுக்குப் பயிற்சியளிக்கும் YUVA (Young, Upcoming and Versatile Authors) – இளம் எழுத்தாளர்களை வழிநடத்தும் பிரதமரின் திட்டத்தை கல்வியமைச்சகத்தின் உயர்கல்வித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
- India@75 திட்டத்தின் ஒருபகுதியாக இந்தத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய விடுதலையின் 75ஆவது ஆண்டைக் கொண்டாடவிருக்கும் தருணத்தில், விடுதலைப்போராட்ட வீரர்கள், விடுதலையுடன் தொடர்புடைய நிகழ்வுகள் போன்றவைப்பற்றி எழுதும் விதத்தில் இந்தத் திட்டம் செயல்படும்.
Incorrect
விளக்கம்
- இளம் & வளர்ந்துவரும் எழுத்தாளர்களுக்குப் பயிற்சியளிக்கும் YUVA (Young, Upcoming and Versatile Authors) – இளம் எழுத்தாளர்களை வழிநடத்தும் பிரதமரின் திட்டத்தை கல்வியமைச்சகத்தின் உயர்கல்வித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
- India@75 திட்டத்தின் ஒருபகுதியாக இந்தத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய விடுதலையின் 75ஆவது ஆண்டைக் கொண்டாடவிருக்கும் தருணத்தில், விடுதலைப்போராட்ட வீரர்கள், விடுதலையுடன் தொடர்புடைய நிகழ்வுகள் போன்றவைப்பற்றி எழுதும் விதத்தில் இந்தத் திட்டம் செயல்படும்.
-
Question 48 of 50
48. Question
‘தேசிய AI இணையதளத்தை (indiaAI)’ தொடங்கிய ஒன்றிய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- ‘தேசிய AI இணையதளம்’ (indiaai.gov.in) அதன் முதல் ஆண்டு விழாவை 2021 மே.28 அன்று கொண்டாடியது. இந்த இணையதளம் என்பது மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தேசிய மின்னாளுகை பிரிவு மற்றும் NASSCOM ஆகியவற்றின் கூட்டுமுயற்சியாகும்.
- இது, உலகம் முழுவதும் AI தொடர்பான செய்திகள், கற்றல், கட்டுரைகள், நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் போன்றவற்றிற்கான மையமாக செயல்படுகிறது. ஒரு மெய்நிகர் நிகழ்வின்போது, ‘INDIAai’இன் ஓராண்டு’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையும், வலைத்தள முகப்புப்பக்கத்தின் புதிய தோற்றமும் வெளியிடப்பட்டன.
Incorrect
விளக்கம்
- ‘தேசிய AI இணையதளம்’ (indiaai.gov.in) அதன் முதல் ஆண்டு விழாவை 2021 மே.28 அன்று கொண்டாடியது. இந்த இணையதளம் என்பது மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தேசிய மின்னாளுகை பிரிவு மற்றும் NASSCOM ஆகியவற்றின் கூட்டுமுயற்சியாகும்.
- இது, உலகம் முழுவதும் AI தொடர்பான செய்திகள், கற்றல், கட்டுரைகள், நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் போன்றவற்றிற்கான மையமாக செயல்படுகிறது. ஒரு மெய்நிகர் நிகழ்வின்போது, ‘INDIAai’இன் ஓராண்டு’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையும், வலைத்தள முகப்புப்பக்கத்தின் புதிய தோற்றமும் வெளியிடப்பட்டன.
-
Question 49 of 50
49. Question
இந்திய தடைக்காப்புறுதி நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்காக, மிஷன் COVID சுரக்ஷாவின் கீழ் சில பொதுத்துறை நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்க ஒன்றிய அரசு தயாராகவுள்ளது. ஹைதராபாத்தில் அமைந்துள்ள இந்திய தடைக்காப்புறுதி நிறுவனமானது தேசிய பால்வள வாரியத்தின்கீழ் இயங்கி வரும் ஒரு பிரிவாகும்.
- அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூற்றுப்படி, கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பதற்கான மருந்துப்பொருட்களை வழங்குவதற்காக இந்திய தடைக்காப்புறுதி நிறுவனமும் (Indian Immunological ltd) பாரத் பயோடெக் நிறுவனமும் கூட்டிணைந்துள்ளன.
Incorrect
விளக்கம்
- தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்காக, மிஷன் COVID சுரக்ஷாவின் கீழ் சில பொதுத்துறை நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்க ஒன்றிய அரசு தயாராகவுள்ளது. ஹைதராபாத்தில் அமைந்துள்ள இந்திய தடைக்காப்புறுதி நிறுவனமானது தேசிய பால்வள வாரியத்தின்கீழ் இயங்கி வரும் ஒரு பிரிவாகும்.
- அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூற்றுப்படி, கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பதற்கான மருந்துப்பொருட்களை வழங்குவதற்காக இந்திய தடைக்காப்புறுதி நிறுவனமும் (Indian Immunological ltd) பாரத் பயோடெக் நிறுவனமும் கூட்டிணைந்துள்ளன.
-
Question 50 of 50
50. Question
எந்த இந்திய முன்னாள் பிரதம அமைச்சரின் நினைவுநாள், “பயங்கரவாத எதிர்ப்பு நாள்” என அனுசரிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்
- இந்திய முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியின் நினைவுநாள், நாடு முழுவதும், “பயங்கரவாத எதிர்ப்பு நாள்” என அனுசரிக்கப்படுகிறது. அவரின் 29ஆவது நினைவுநாள் மே.21 அன்று அனுசரிக்கப்பட்டது.
- கடந்த 1991ஆம் ஆண்டு இதே நாளில், தேர்தல் பரப்புரையின் போது சென்னைக்கருகே அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இராஜீவ் காந்தி தனது நாற்பதாம் வயதில் இந்தியாவின் ஆறாவது பிரதம அமைச்சராக பதவியேற்றதன்மூலம், இந்தியாவின் மிக இளவயது பிரதமராக ஆனார்.
Incorrect
விளக்கம்
- இந்திய முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியின் நினைவுநாள், நாடு முழுவதும், “பயங்கரவாத எதிர்ப்பு நாள்” என அனுசரிக்கப்படுகிறது. அவரின் 29ஆவது நினைவுநாள் மே.21 அன்று அனுசரிக்கப்பட்டது.
- கடந்த 1991ஆம் ஆண்டு இதே நாளில், தேர்தல் பரப்புரையின் போது சென்னைக்கருகே அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இராஜீவ் காந்தி தனது நாற்பதாம் வயதில் இந்தியாவின் ஆறாவது பிரதம அமைச்சராக பதவியேற்றதன்மூலம், இந்தியாவின் மிக இளவயது பிரதமராக ஆனார்.
Leaderboard: June 1st Week 2021 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||