July 2nd Week 2021 Current Affairs Online Test Tamil
July 2nd Week 2021 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |  | 
| Your score |  | 
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- 
                        Question 1 of 501. Questionமத்திய ஐரோப்பிய பல்கலைக்கழக பொதுநலச் சங்கத்தின் பரிசு வென்ற KK ஷைலஜா சார்ந்த மாநிலம் எது? Correct
 விளக்கம் - கேரளாவின் முன்னாள் நலவாழ்வு அமைச்சரான திருமதி KK ஷைலஜா (பொதுவாக “ஷைலாஜா ஆசிரியர்” என்று அழைக்கப்படுபவர்), பொது நலவாழ்வுச் சேவைகளில் அவரது தன்னலமற்ற அர்ப்பணிப்புக்காக மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் பொதுநலச் சங்கத்தின் பரிசை வென்றுள்ளார். சமுதாயத்தின் பொதுநலத்திற்காக செயலாற்றும் சிறந்த ஆளுமைகளுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.
 Incorrect
 விளக்கம் - கேரளாவின் முன்னாள் நலவாழ்வு அமைச்சரான திருமதி KK ஷைலஜா (பொதுவாக “ஷைலாஜா ஆசிரியர்” என்று அழைக்கப்படுபவர்), பொது நலவாழ்வுச் சேவைகளில் அவரது தன்னலமற்ற அர்ப்பணிப்புக்காக மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தின் பொதுநலச் சங்கத்தின் பரிசை வென்றுள்ளார். சமுதாயத்தின் பொதுநலத்திற்காக செயலாற்றும் சிறந்த ஆளுமைகளுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.
 
- 
                        Question 2 of 502. Questionநாஷா முக்த் பாரத் அபியானை செயல்படுத்துகிற அமைச்சகம் எது? Correct
 விளக்கம் - மத்திய சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகமானது நாஷா முக்த் பாரத் (போதை மருந்தில்லா பாரதம்) அபியானை செயல்படுத்துகிறது.
- மத்திய சமூக நீதி அமைச்சரானவர் அண்மையில் நாஷா முக்த் பாரத் அபியானுக்கான வலைத்தளத்தை தொடங்கிவைத்தார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது இந்தியாவில் போதைப் பொருள் ஒழிப்புக்கான மைய அமைச்சகமாக உள்ளது.
 Incorrect
 விளக்கம் - மத்திய சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகமானது நாஷா முக்த் பாரத் (போதை மருந்தில்லா பாரதம்) அபியானை செயல்படுத்துகிறது.
- மத்திய சமூக நீதி அமைச்சரானவர் அண்மையில் நாஷா முக்த் பாரத் அபியானுக்கான வலைத்தளத்தை தொடங்கிவைத்தார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது இந்தியாவில் போதைப் பொருள் ஒழிப்புக்கான மைய அமைச்சகமாக உள்ளது.
 
- 
                        Question 3 of 503. Questionஐநா பொதுச்சேவை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது? Correct
 விளக்கம் - ஆண்டுதோறும் ஜூன்.23 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச்சேவை நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், பொதுச்சேவையின் பங்கை அங்கீகரிக்கிறது, அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது மற்றும் உலகம் முழுவதுமுள்ள அரசு ஊழியர்களின் பணியை அங்கீகரிக்கிறது.
- “Innovating the Future Public Service: New Government Models for a New Era to Reach the SDGs” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த கருப்பொருளாகும்.
 Incorrect
 விளக்கம் - ஆண்டுதோறும் ஜூன்.23 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச்சேவை நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், பொதுச்சேவையின் பங்கை அங்கீகரிக்கிறது, அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது மற்றும் உலகம் முழுவதுமுள்ள அரசு ஊழியர்களின் பணியை அங்கீகரிக்கிறது.
- “Innovating the Future Public Service: New Government Models for a New Era to Reach the SDGs” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த கருப்பொருளாகும்.
 
- 
                        Question 4 of 504. Question2021’இல் G20 தலைமைப்பதவியை வகிக்கும் நாடு எது? Correct
 விளக்கம் - நடப்பு 2021’இல், G20 கூட்டமைப்பின் தலைமைப்பதவியை இத்தாலி வகிக்கிறது. இது சமீபத்தில், G20 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தியது.
- இந்திய ஒன்றியத்தின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ் கங்வார், பேரறிவிப்பு மற்றும் EWG முன்னுரிமைகள் குறித்த அமைச்சர் உரையை வழங்குகிறார். G20 கல்வி அமைச்சர்கள் கூட்டத்தையும் இத்தாலி நடத்தியுள்ளது.
 Incorrect
 விளக்கம் - நடப்பு 2021’இல், G20 கூட்டமைப்பின் தலைமைப்பதவியை இத்தாலி வகிக்கிறது. இது சமீபத்தில், G20 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தியது.
- இந்திய ஒன்றியத்தின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ் கங்வார், பேரறிவிப்பு மற்றும் EWG முன்னுரிமைகள் குறித்த அமைச்சர் உரையை வழங்குகிறார். G20 கல்வி அமைச்சர்கள் கூட்டத்தையும் இத்தாலி நடத்தியுள்ளது.
 
- 
                        Question 5 of 505. Questionவரிவசூல் தகவல் பரிமாற்றத்திற்கான எந்தக் கரீபியன் நாட்டின் ஒப்பந்தத்திற்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது? Correct
 விளக்கம் - கரீபியன் நாடான புனித வின்சென்ட் மற்றும் கிரெனெடைன்ஸ் மற்றும் இந்தியா இடையே வரிவசூல் தொடர்பான தகவல்கள் மற்றும் உதவிகளை பகிர்ந்துகொள்ளும் ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இரு நாடுகளிடையேயான இந்தப் புதிய ஒப்பந்தம்மூலம், இருநாட்டின் பிரதிநிதிகளும், மற்ற நாடுகளுக்கு சென்று தனிநபர்களிடம் வரி தொடர்பான விசாரணை மற்றும் ஆய்வுநடத்த முடியும். வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்களிலிருந்து நிதி தொடர்பான தகவல்களைப்பெற முடியும். இதன்மூலம் இருநாடுகளும், வரி ஏய்ப்பு மற்றும் கருப்புப்பண பதுக்கலை தடுக்கவியலும்.
 Incorrect
 விளக்கம் - கரீபியன் நாடான புனித வின்சென்ட் மற்றும் கிரெனெடைன்ஸ் மற்றும் இந்தியா இடையே வரிவசூல் தொடர்பான தகவல்கள் மற்றும் உதவிகளை பகிர்ந்துகொள்ளும் ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இரு நாடுகளிடையேயான இந்தப் புதிய ஒப்பந்தம்மூலம், இருநாட்டின் பிரதிநிதிகளும், மற்ற நாடுகளுக்கு சென்று தனிநபர்களிடம் வரி தொடர்பான விசாரணை மற்றும் ஆய்வுநடத்த முடியும். வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்களிலிருந்து நிதி தொடர்பான தகவல்களைப்பெற முடியும். இதன்மூலம் இருநாடுகளும், வரி ஏய்ப்பு மற்றும் கருப்புப்பண பதுக்கலை தடுக்கவியலும்.
 
- 
                        Question 6 of 506. Question‘காவல் பிளஸ் திட்ட’த்தை செயல்படுத்துகிற மாநில அரசு எது? Correct
 விளக்கம் - பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கும், பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகி தப்பிப்பிழைப்பவர்களுக்கும் ஆதரவாக, கடந்த 2020 டிசம்பரில், கேரள மாநில அரசு ‘காவல் பிளஸ் திட்டத்தை’ ஒரு சோதனை திட்டமாக அறிமுகப்படுத்தியது. இச்சோதனை திட்டத்தின் வெற்றியைத்தொடர்ந்து, கேரள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையானது காவல் பிளஸை மேலும் ஐந்து மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தவுள்ளது.
- இது வீடுகளில் உள்ள குழந்தைகள், சிறார் பராமரிப்பு நிறுவனங்கள் & சமூகநலக்குழுக்களுக்கு அப்பாலுள்ள சமூகத்தை உள்ளடக்குகிறது.
 Incorrect
 விளக்கம் - பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கும், பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகி தப்பிப்பிழைப்பவர்களுக்கும் ஆதரவாக, கடந்த 2020 டிசம்பரில், கேரள மாநில அரசு ‘காவல் பிளஸ் திட்டத்தை’ ஒரு சோதனை திட்டமாக அறிமுகப்படுத்தியது. இச்சோதனை திட்டத்தின் வெற்றியைத்தொடர்ந்து, கேரள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையானது காவல் பிளஸை மேலும் ஐந்து மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தவுள்ளது.
- இது வீடுகளில் உள்ள குழந்தைகள், சிறார் பராமரிப்பு நிறுவனங்கள் & சமூகநலக்குழுக்களுக்கு அப்பாலுள்ள சமூகத்தை உள்ளடக்குகிறது.
 
- 
                        Question 7 of 507. QuestionDRDO பரிசோதனை செய்த புதிய தலைமுறை அணுசக்தி திறன் ஏவுகணையின் பெயர் என்ன? Correct
 விளக்கம் - பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அணுவாயுதங்களை சுமந்துசெல்லும் திறன்கொண்ட கண்டம்விட்டு கண்டம்பாயும் புதிய தலைமுறை அக்னி பி ஏவுகணை, ஒடிஸா மாநிலத்தின் பலாசோர் அருகேயுள்ள டாக்டர் APJ அப்துல் கலாம் தீவிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
- அக்னி இரக ஏவுகணைகளில் புதிய தலைமுறை மேம்பட்ட வகையாக அக்னி பி ஏவுகணை விளங்குகிறது. 1000 முதல் 2000 கிமீ தூரம்வரை பயணிக்கும் திறனை இந்த ஏவுகணை பெற்றுள்ளது.
 Incorrect
 விளக்கம் - பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அணுவாயுதங்களை சுமந்துசெல்லும் திறன்கொண்ட கண்டம்விட்டு கண்டம்பாயும் புதிய தலைமுறை அக்னி பி ஏவுகணை, ஒடிஸா மாநிலத்தின் பலாசோர் அருகேயுள்ள டாக்டர் APJ அப்துல் கலாம் தீவிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
- அக்னி இரக ஏவுகணைகளில் புதிய தலைமுறை மேம்பட்ட வகையாக அக்னி பி ஏவுகணை விளங்குகிறது. 1000 முதல் 2000 கிமீ தூரம்வரை பயணிக்கும் திறனை இந்த ஏவுகணை பெற்றுள்ளது.
 
- 
                        Question 8 of 508. Questionஎதிர்வரும் 2022ஆம் ஆண்டில் இயக்கப்படவுள்ள, இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானந்தாங்கிக்கப்பலின் பெயர் என்ன? Correct
 விளக்கம் - இந்திய கடற்படையின் முதல் உள்நாட்டு விமானந்தாங்கிக்கப்பல், வரும் 2022ஆம் ஆண்டில் சேவையில் ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- மேலும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டவுடன் அக்கப்பல் INS விக்ராந்த் எனப் பெயரிடப்படும். இந்தக் கப்பல் கேரள கொச்சியின் கொச்சின் கப்பல்கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்டு வருகிறது. ஆத்ம நிர்பார் பாரதத்திற்கு இந்த விமானந்தாங்கிக்கப்பல் ஓர் எடுத்துக்காட்டு என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
 Incorrect
 விளக்கம் - இந்திய கடற்படையின் முதல் உள்நாட்டு விமானந்தாங்கிக்கப்பல், வரும் 2022ஆம் ஆண்டில் சேவையில் ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- மேலும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டவுடன் அக்கப்பல் INS விக்ராந்த் எனப் பெயரிடப்படும். இந்தக் கப்பல் கேரள கொச்சியின் கொச்சின் கப்பல்கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்டு வருகிறது. ஆத்ம நிர்பார் பாரதத்திற்கு இந்த விமானந்தாங்கிக்கப்பல் ஓர் எடுத்துக்காட்டு என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
 
- 
                        Question 9 of 509. Questionதாய்மார்கள், இளம்பருவத்தினர் மற்றும் குழந்தைகளின் உடல் பருமனை தடுப்பதற்கான தேசிய மாநாட்டை நடத்திய நிறுவனம் எது? Correct
 விளக்கம் - தாய்மார்கள், இளம்பருவத்தினர் & குழந்தைகளின் உடல் பருமனை தடுப்பதற்கான தேசிய மாநாட்டை NITI ஆயோக் கூட்டியது. உடல் பருமனை ஓர் “அமைதியான தொற்று” என NITI ஆயோக் கூறுகிறது.
- செயல்பாடு மற்றும் நலமான வாழ்வுமுறையை மேம்படுத்துவதற்காக இளம்பருவத்தினரை இலக்காகக்கொண்ட பல்துறை அணுகுமுறை தேவை என NITI ஆயோக் கூறியது. உலகளாவிய வல்லுநர்கள் மற்றும் UNICEF, WHO மற்றும் WFP உள்ளிட்ட ஐநா அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
 Incorrect
 விளக்கம் - தாய்மார்கள், இளம்பருவத்தினர் & குழந்தைகளின் உடல் பருமனை தடுப்பதற்கான தேசிய மாநாட்டை NITI ஆயோக் கூட்டியது. உடல் பருமனை ஓர் “அமைதியான தொற்று” என NITI ஆயோக் கூறுகிறது.
- செயல்பாடு மற்றும் நலமான வாழ்வுமுறையை மேம்படுத்துவதற்காக இளம்பருவத்தினரை இலக்காகக்கொண்ட பல்துறை அணுகுமுறை தேவை என NITI ஆயோக் கூறியது. உலகளாவிய வல்லுநர்கள் மற்றும் UNICEF, WHO மற்றும் WFP உள்ளிட்ட ஐநா அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
 
- 
                        Question 10 of 5010. QuestionSCM, AMRUT & PMAY (U) ஆகிய திட்டங்களை செயல்படுத்துகிற அமைச்சகம் எது? Correct
 விளக்கம் - பொலிவுறு நகரங்கள் திட்டம், அம்ருத், பிரதமரின் வீட்டு வசதி திட்டம் ஆகிவற்றின் ஆறாவது ஆண்டு விழாவை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் கொண்டாடியது. 2022ஆம் ஆண்டுக்குள் அனைவரும் வீட்டுவசதியை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமரின் வீட்டு வசதி திட்டம் 2015 ஜூன்.25 அன்று தொடங்கப்பட்டது.
 Incorrect
 விளக்கம் - பொலிவுறு நகரங்கள் திட்டம், அம்ருத், பிரதமரின் வீட்டு வசதி திட்டம் ஆகிவற்றின் ஆறாவது ஆண்டு விழாவை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் கொண்டாடியது. 2022ஆம் ஆண்டுக்குள் அனைவரும் வீட்டுவசதியை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமரின் வீட்டு வசதி திட்டம் 2015 ஜூன்.25 அன்று தொடங்கப்பட்டது.
 
- 
                        Question 11 of 5011. Questionபன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணி கட்டமைப்பின் ஒப்பந்தத்தை ஏற்புறுதி செய்த முதல் நாடு எது? Correct
 விளக்கம் - பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணி (ISA) என்பது நூற்றியிருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் ஓர் அரசுகளுக்கிடையேயான கூட்டணியாகும். இந்தியாவால் தொடங்கப்பட்ட இந்தக் கூட்டணி குருகிராமை தலைமை இடமாகக்கொண்டுள்ளது. அண்மையில், டென்மார்க், பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணி கட்டமைப்பு ஒப்பந்தத்திற்கு ஏற்புறுதி அளித்தது. இதன் மூலம், இவ்வாறு செய்த முதல் நாடு டென்மார்க் ஆனது.
 Incorrect
 விளக்கம் - பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணி (ISA) என்பது நூற்றியிருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் ஓர் அரசுகளுக்கிடையேயான கூட்டணியாகும். இந்தியாவால் தொடங்கப்பட்ட இந்தக் கூட்டணி குருகிராமை தலைமை இடமாகக்கொண்டுள்ளது. அண்மையில், டென்மார்க், பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணி கட்டமைப்பு ஒப்பந்தத்திற்கு ஏற்புறுதி அளித்தது. இதன் மூலம், இவ்வாறு செய்த முதல் நாடு டென்மார்க் ஆனது.
 
- 
                        Question 12 of 5012. QuestionK417N திரிபு, SARS-CoV-2 வைரஸின் எந்த வகைப்பாட்டுடன் தொடர்புடையது? Correct
 விளக்கம் - கடந்த 2020 அக்டோபரில், இந்திய அறிவியலாளர்கள், டெல்டா வகை வைரஸை அடையாளங்கண்டு உலகளாவிய தரவுத்தளத்தில் சமர்ப்பித்தனர். SARS-CoV-2 B.1.617 என்றும் அழைக்கப்படும் டெல்டா வகை, சுமார் 15-17 திரிபுகளைக் கொண்டுள்ளது. இந்த டெல்டா வகை (B.1.617) B1.617.1, B.1.617.2 மற்றும் B.1.617.3 ஆகிய மூன்று துணை வகைகளைக் கொண்டுள்ளது. அவற்றுள் B.1.617.2 (டெல்டா பிளஸ்) ஆனது கவலைகொள்ளத்தக்க மாறுபாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. டெல்டா பிளஸ் வகையில், ‘K417N திரிபு’ என்ற கூடுதல் திரிபும் உள்ளது.
 Incorrect
 விளக்கம் - கடந்த 2020 அக்டோபரில், இந்திய அறிவியலாளர்கள், டெல்டா வகை வைரஸை அடையாளங்கண்டு உலகளாவிய தரவுத்தளத்தில் சமர்ப்பித்தனர். SARS-CoV-2 B.1.617 என்றும் அழைக்கப்படும் டெல்டா வகை, சுமார் 15-17 திரிபுகளைக் கொண்டுள்ளது. இந்த டெல்டா வகை (B.1.617) B1.617.1, B.1.617.2 மற்றும் B.1.617.3 ஆகிய மூன்று துணை வகைகளைக் கொண்டுள்ளது. அவற்றுள் B.1.617.2 (டெல்டா பிளஸ்) ஆனது கவலைகொள்ளத்தக்க மாறுபாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. டெல்டா பிளஸ் வகையில், ‘K417N திரிபு’ என்ற கூடுதல் திரிபும் உள்ளது.
 
- 
                        Question 13 of 5013. Questionஇந்தியாவில், ‘இலாப நோக்கற்ற’ மாதிரி மருத்துவமனை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது? Correct
 விளக்கம் - இலாபநோக்கற்ற மருத்துவமனை தொடர்பான துறையில் கொள்கைகளை வலுப்படுத்தவும், இதுபோன்ற நிறுவனங்கள்பற்றிய தகவல்களில் நிலவும் இடைவெளியைக் குறைக்கவும், லாப நோக்கற்ற மாதிரி மருத்துவமனை குறித்த விரிவான ஆய்வறிக்கையை NITI ஆயோக் வெளியிட்டது.
- இலாப நோக்கில்லாத மாதிரி மருத்துவமனைகளின் செயல்பாடுகளை இந்த ஆய்வறிக்கை எடுத்துரைக்கிறது. இதனை, தனியார் மருத்துவ மனைகள் மற்றும் மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களுடன் ஒப்பீடும் செய்யப்பட்டுள்ளது. இலாப நோக்கற்ற மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படும் கட்டணக் குறைவு உத்திகள் பற்றி இந்த அறிக்கை விரிவாக விவாதிக்கிறது.
 Incorrect
 விளக்கம் - இலாபநோக்கற்ற மருத்துவமனை தொடர்பான துறையில் கொள்கைகளை வலுப்படுத்தவும், இதுபோன்ற நிறுவனங்கள்பற்றிய தகவல்களில் நிலவும் இடைவெளியைக் குறைக்கவும், லாப நோக்கற்ற மாதிரி மருத்துவமனை குறித்த விரிவான ஆய்வறிக்கையை NITI ஆயோக் வெளியிட்டது.
- இலாப நோக்கில்லாத மாதிரி மருத்துவமனைகளின் செயல்பாடுகளை இந்த ஆய்வறிக்கை எடுத்துரைக்கிறது. இதனை, தனியார் மருத்துவ மனைகள் மற்றும் மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களுடன் ஒப்பீடும் செய்யப்பட்டுள்ளது. இலாப நோக்கற்ற மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படும் கட்டணக் குறைவு உத்திகள் பற்றி இந்த அறிக்கை விரிவாக விவாதிக்கிறது.
 
- 
                        Question 14 of 5014. Questionநடப்பாண்டுக்கான (2021) உலக மொபைல் மாநாட்டை நடத்தும் நிறுவனம் எது? Correct
 விளக்கம் - உலகின் மிகப்பெரிய, புதிய மொபைல்கள் வெளியீட்டு நிகழ்வான உலக மொபைல் மாநாடு, ஜூன்.28 அன்று ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரத்தில் தொடங்கியது. கடந்த ஆண்டு, COVID-19 தொற்று காரணமாக இந்நிகழ்வு இரத்து செய்யப்பட்டிருந்தது. கூகிள், நோக்கியா, ஷாவ்மி, பேஸ்புக் மற்றும் சோனி போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டின் நேரடி நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
- பார்சிலோனாவில் GSMAஆல் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்நிகழ்வு, தொலைத்தொடர்புத்துறையின் புதுமைகளை காட்சிப்படுத்துகிறது.
 Incorrect
 விளக்கம் - உலகின் மிகப்பெரிய, புதிய மொபைல்கள் வெளியீட்டு நிகழ்வான உலக மொபைல் மாநாடு, ஜூன்.28 அன்று ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரத்தில் தொடங்கியது. கடந்த ஆண்டு, COVID-19 தொற்று காரணமாக இந்நிகழ்வு இரத்து செய்யப்பட்டிருந்தது. கூகிள், நோக்கியா, ஷாவ்மி, பேஸ்புக் மற்றும் சோனி போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டின் நேரடி நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
- பார்சிலோனாவில் GSMAஆல் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்நிகழ்வு, தொலைத்தொடர்புத்துறையின் புதுமைகளை காட்சிப்படுத்துகிறது.
 
- 
                        Question 15 of 5015. Questionசமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘சாம்பல் பட்டியல்’ என்பதுடன் தொடர்புடைய நிறுவனம் எது? Correct
 விளக்கம் - பாரிஸைச் சார்ந்த நிதி செயற்பாட்டு பணிக்குழு (FATF) என்பது பண மோசடி மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதியுதவிகளை கண்காணிக்கும் உலகளாவிய அமைப்பாகும்.
- FATF, ஒரு நாட்டை ‘சாம்பல் பட்டியலில்’ வைக்கின்றது எனில், அந்நாடு அதிகப்படியான கண்காணிப்புக்கு உள்ளாகிறது என்பது பொருளாகும். சமீபத்தில், மால்டா, ஹைத்தி, பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு சூடான் மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றை அதன் சாம்பல் நாடுகளின் பட்டியலில் FATF சேர்த்தது. கானாவை பட்டியலில் இருந்து FATF நீக்கியுள்ளது.
 Incorrect
 விளக்கம் - பாரிஸைச் சார்ந்த நிதி செயற்பாட்டு பணிக்குழு (FATF) என்பது பண மோசடி மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதியுதவிகளை கண்காணிக்கும் உலகளாவிய அமைப்பாகும்.
- FATF, ஒரு நாட்டை ‘சாம்பல் பட்டியலில்’ வைக்கின்றது எனில், அந்நாடு அதிகப்படியான கண்காணிப்புக்கு உள்ளாகிறது என்பது பொருளாகும். சமீபத்தில், மால்டா, ஹைத்தி, பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு சூடான் மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றை அதன் சாம்பல் நாடுகளின் பட்டியலில் FATF சேர்த்தது. கானாவை பட்டியலில் இருந்து FATF நீக்கியுள்ளது.
 
- 
                        Question 16 of 5016. Questionசமீபத்தில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்ற அபிஷேக் வர்மாவுடன் தொடர்புடைய விளையாட்டு எது? Correct
 விளக்கம் - தனிநபர் ‘காம்பவுண்ட்’ பிரிவு வில்வித்தை போட்டியில் இரண்டு உலகக் கோப்பை தங்கப்பதக்கங்களை வென்ற முதல் நபர் என்ற வரலாற்று சாதனையை அபிஷேக் வர்மா உருவாக்கியுள்ளார். அவர் அண்மையில், பாரிஸில் நடைபெற்ற வில்வித்தை உலகக்கோப்பை ‘நிலை-3’இல் ஆண்கள் தனிநபர் கலப்புப் போட்டியில் தங்கம் வென்றார். முன்பு, 2015’ இல் வுரோக்லாவில் நடந்த தனிநபர் நிகழ்வில் தங்கம் வென்றிருந்தார்.
 Incorrect
 விளக்கம் - தனிநபர் ‘காம்பவுண்ட்’ பிரிவு வில்வித்தை போட்டியில் இரண்டு உலகக் கோப்பை தங்கப்பதக்கங்களை வென்ற முதல் நபர் என்ற வரலாற்று சாதனையை அபிஷேக் வர்மா உருவாக்கியுள்ளார். அவர் அண்மையில், பாரிஸில் நடைபெற்ற வில்வித்தை உலகக்கோப்பை ‘நிலை-3’இல் ஆண்கள் தனிநபர் கலப்புப் போட்டியில் தங்கம் வென்றார். முன்பு, 2015’ இல் வுரோக்லாவில் நடந்த தனிநபர் நிகழ்வில் தங்கம் வென்றிருந்தார்.
 
- 
                        Question 17 of 5017. Questionமத்திய நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, COVID சிகிச்சை செலவினங்களுக்கு, பிறிதொரு நபரிடமிருந்து எவ்வளவுவரை நிதி பெறப்பட்டால், அதற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது? Correct
 விளக்கம் - நிதி அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, பணி வழங்குநர்கள் (அ) வேறு நபர்களால் மேற்கொள்ளப்படுகிற ஊழியரின் COVID சிகிச்சையில் ஏற்படும் செலவினங்களுக்கான வரிக்கு விலக்களிக்கப்படுகிறது. இந்த விலக்கு, பணிவழங்குநர் செலுத்தும் யாதொரு தொகைக்கும் பொருந்தும். மேலும், பிறிதொரு நபரிடமிருந்தும் நிதி பெறப்பட்டால், அதற்கான வரையறை `10 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இது, 2019-20 நிதியாண்டு மற்றும் அதனைத் தொடர்ந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் COVID சிகிச்சைகளையும் உள்ளடக்கியதாகும்.
 Incorrect
 விளக்கம் - நிதி அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, பணி வழங்குநர்கள் (அ) வேறு நபர்களால் மேற்கொள்ளப்படுகிற ஊழியரின் COVID சிகிச்சையில் ஏற்படும் செலவினங்களுக்கான வரிக்கு விலக்களிக்கப்படுகிறது. இந்த விலக்கு, பணிவழங்குநர் செலுத்தும் யாதொரு தொகைக்கும் பொருந்தும். மேலும், பிறிதொரு நபரிடமிருந்தும் நிதி பெறப்பட்டால், அதற்கான வரையறை `10 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இது, 2019-20 நிதியாண்டு மற்றும் அதனைத் தொடர்ந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் COVID சிகிச்சைகளையும் உள்ளடக்கியதாகும்.
 
- 
                        Question 18 of 5018. Questionஅதிநவீன பினாகா ஏவுகணை மற்றும் காலிபர் ஏவுகணைகளை பரிசோதனை செய்கின்ற அமைப்பு எது? Correct
 விளக்கம் - உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 122 எம்எம் காலிபெர் ராக்கெட் மற்றும் மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் ஆகியவற்றை ஒடிசா கடற்கரைக்கு அருகில் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை தளத்தில் அமைந்துள்ள பல்முனை ராக்கெட் ஏவும் வசதியில் இருந்து டிஆர்டிஓ என்றழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக சோதனை செய்தது.
 Incorrect
 விளக்கம் - உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 122 எம்எம் காலிபெர் ராக்கெட் மற்றும் மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் ஆகியவற்றை ஒடிசா கடற்கரைக்கு அருகில் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை தளத்தில் அமைந்துள்ள பல்முனை ராக்கெட் ஏவும் வசதியில் இருந்து டிஆர்டிஓ என்றழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக சோதனை செய்தது.
 
- 
                        Question 19 of 5019. Question‘Hylocereusundatus’ என அறிவியல் பூர்வமாக குறிப்பிடப்படுகிற பழம் எது? Correct
 - அறிவியல் பூர்வமாக ‘Hylocereusundatus’ என்று குறிப்பிடப்படும் டிராகன் பழம், தாமரை மலர் போன்று இருப்பதால் இந்தியாவில் ‘கமலம்’ என்று அழைக்கப்படுகிறது. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் அண்மைய அறிவிப்பின்படி, மகாராஷ்டிர மாநிலத்தின் சாங்லி மாவட்ட உழவர்களிடமிருந்து பெறப்பட்ட டிராகன் பழத்தின் முதல் சரக்குகளை, இந்தியா, துபாய்க்கு ஏற்றுமதி செய்தது.
 Incorrect
 - அறிவியல் பூர்வமாக ‘Hylocereusundatus’ என்று குறிப்பிடப்படும் டிராகன் பழம், தாமரை மலர் போன்று இருப்பதால் இந்தியாவில் ‘கமலம்’ என்று அழைக்கப்படுகிறது. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் அண்மைய அறிவிப்பின்படி, மகாராஷ்டிர மாநிலத்தின் சாங்லி மாவட்ட உழவர்களிடமிருந்து பெறப்பட்ட டிராகன் பழத்தின் முதல் சரக்குகளை, இந்தியா, துபாய்க்கு ஏற்றுமதி செய்தது.
 
- 
                        Question 20 of 5020. Questionசமீபத்தில், உலக நலவாழ்வு அமைப்பால் மலேரியா இல்லாததாக அறிவிக்கப்பட்ட ஆசிய நாடு எது? Correct
 விளக்கம் - உலக நலவாழ்வு அமைப்பானது சீனாவுக்கு, ‘மலேரியா இல்லாத’ நாடு என அதிகாரப்பூர்வமாக சான்றிதழ் அளித்துள்ளது. 2016ஆம் ஆண்டில் இலங்கைக்கு இத்தகைய சான்றிதழ் அளிக்கப்பட்ட பிறகு, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இச்சான்றிதழைப்பெற்ற இரண்டாவது நாடு இதுவாகும். கடந்த 1940’களில், சீனா, 30 மில்லியன் பாதிப்புகளையும் ஆண்டுக்கு 300,000 இறப்புகளையும் கொண்டிருந்தது.
 Incorrect
 விளக்கம் - உலக நலவாழ்வு அமைப்பானது சீனாவுக்கு, ‘மலேரியா இல்லாத’ நாடு என அதிகாரப்பூர்வமாக சான்றிதழ் அளித்துள்ளது. 2016ஆம் ஆண்டில் இலங்கைக்கு இத்தகைய சான்றிதழ் அளிக்கப்பட்ட பிறகு, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இச்சான்றிதழைப்பெற்ற இரண்டாவது நாடு இதுவாகும். கடந்த 1940’களில், சீனா, 30 மில்லியன் பாதிப்புகளையும் ஆண்டுக்கு 300,000 இறப்புகளையும் கொண்டிருந்தது.
 
- 
                        Question 21 of 5021. Questionசௌதி அரேபியாவின் மிகப்பெரிய வானூர்தி நிறுவனம் எது? Correct
 விளக்கம் - அரசுக்கு சொந்தமான சௌதி அரேபிய ஏர்லைன்ஸ் நிறுவனம் சௌதி அரேபியாவின் மிகப்பெரிய வானூர்தி நிறுவனமாகும். சமீபத்தில், சௌதி அரேபியா 2ஆவது தேசிய வானூர்தி சேவையை தொடங்குவதற்கான திட்டங்களை அறிவித்தது. அது வானூர்தி போக்குவரத்தைப் பொறுத்த மட்டில் சௌதி அரேபியாவை உலக அளவில் ஐந்தாவது மிகப்பெரிய வானூர்தி சேவை நாடாக மாற்றும்.
 Incorrect
 விளக்கம் - அரசுக்கு சொந்தமான சௌதி அரேபிய ஏர்லைன்ஸ் நிறுவனம் சௌதி அரேபியாவின் மிகப்பெரிய வானூர்தி நிறுவனமாகும். சமீபத்தில், சௌதி அரேபியா 2ஆவது தேசிய வானூர்தி சேவையை தொடங்குவதற்கான திட்டங்களை அறிவித்தது. அது வானூர்தி போக்குவரத்தைப் பொறுத்த மட்டில் சௌதி அரேபியாவை உலக அளவில் ஐந்தாவது மிகப்பெரிய வானூர்தி சேவை நாடாக மாற்றும்.
 
- 
                        Question 22 of 5022. Questionஇந்தியாவில் அவசரகால பயன்பாட்டு உரிமத்தைப் பெறும் முதல் mRNA தடுப்பூசி எது? Correct
 விளக்கம் - இந்தியா தனது நான்காவது COVID-19 தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது. அது முதல் மற்றும் மாடர்னாவின் mRNA-1273 தடுப்பூசியாகும். அது, அமெரிக்காவில், ‘ஸ்பைகேவாக்ஸ்’ என்ற பெயரில் விற்கப்படுகிறது. தற்போது மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தாமல் இந்தத் தடுப்பூசிகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்யலாம். 94.1 சதவிகித செயல்திறனைக் கொண்ட மாடர்னா தடுப்பூசி, இந்திய மருந்து நிறுவனமான சிப்லாமூலம் இந்தியாவில் விநியோகிக்கப்படுகிறது.
 Incorrect
 விளக்கம் - இந்தியா தனது நான்காவது COVID-19 தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது. அது முதல் மற்றும் மாடர்னாவின் mRNA-1273 தடுப்பூசியாகும். அது, அமெரிக்காவில், ‘ஸ்பைகேவாக்ஸ்’ என்ற பெயரில் விற்கப்படுகிறது. தற்போது மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தாமல் இந்தத் தடுப்பூசிகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்யலாம். 94.1 சதவிகித செயல்திறனைக் கொண்ட மாடர்னா தடுப்பூசி, இந்திய மருந்து நிறுவனமான சிப்லாமூலம் இந்தியாவில் விநியோகிக்கப்படுகிறது.
 
- 
                        Question 23 of 5023. Questionபனை கச்சா மீதான எந்த வரி, அண்மையில், பத்து சதவீதமாகக் குறைக்கப்பட்டது? Correct
 விளக்கம் - மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) சமீபத்திய அறிவிப்பின்படி, கச்சா பனையெண்ணெய்மீதான அடிப்படை சுங்க வரி 10 சதவீதமாகவும், சுத்திகரிக்கப்பட்ட பனையெண்ணெய்மீதான அடிப்படை சுங்க வரி 37.5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
- இவ்வரி குறைப்பு சோயா எண்ணெய் & சூரியகாந்தி எண்ணெயைவிட பனையெண்ணெயின் நுகர்வை அதிகமாக மாற்றக்கூடும். அது இறக்குமதியை அதிகரிக்கும் மற்றும் சமையல் எண்ணெய் விலையை குறைக்கும். இந்த குறைந்த வரி விகிதம் ஜூன்.30 முதல் செப்டம்பர்.30 வரை பொருந்தும்.
 Incorrect
 விளக்கம் - மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) சமீபத்திய அறிவிப்பின்படி, கச்சா பனையெண்ணெய்மீதான அடிப்படை சுங்க வரி 10 சதவீதமாகவும், சுத்திகரிக்கப்பட்ட பனையெண்ணெய்மீதான அடிப்படை சுங்க வரி 37.5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
- இவ்வரி குறைப்பு சோயா எண்ணெய் & சூரியகாந்தி எண்ணெயைவிட பனையெண்ணெயின் நுகர்வை அதிகமாக மாற்றக்கூடும். அது இறக்குமதியை அதிகரிக்கும் மற்றும் சமையல் எண்ணெய் விலையை குறைக்கும். இந்த குறைந்த வரி விகிதம் ஜூன்.30 முதல் செப்டம்பர்.30 வரை பொருந்தும்.
 
- 
                        Question 24 of 5024. QuestionCOVID நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் DRDO’இன் 2-DG மருந்தைத் தயாரிக்கும் மருந்து நிறுவனம் எது? Correct
 விளக்கம் - 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-DG) மருந்தினை டாக்டர் ரெட்டியின் நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஆய்வகமான அணு மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனம் உருவாக்கியது. டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் வணிகரீதியாக 2-DG மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அது COVID நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் வாய்வழி மருந்தாகும்.
 Incorrect
 விளக்கம் - 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-DG) மருந்தினை டாக்டர் ரெட்டியின் நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஆய்வகமான அணு மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனம் உருவாக்கியது. டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் வணிகரீதியாக 2-DG மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அது COVID நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் வாய்வழி மருந்தாகும்.
 
- 
                        Question 25 of 5025. Questionஇந்தியாவின் மிகவும் ஒருங்கிணைந்த இரயில் திட்டம் என்று பெயரிடப்பட்ட எந்த நகரத்தின் புறநகர் இரயில் திட்டம், விரைவில் தொடங்கப்பட உள்ளது? Correct
 விளக்கம் - பெங்களூரு புறநகர் இரயில் திட்டமானது முதன்முதலில் கடந்த 1983ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டது. இந்தத் திட்டம் விரைவில் தொடங்கப்பட இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்தது.
- இது, பெங்களூருவை அதன் துணை நகரங்கள், புறநகர்ப்பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள கிராமப் புறங்களுடன் ஒரு இரயில் அடிப்படையிலான விரைவுப் போக்குவரத்து அமைப்புமூலம் இணைக்கும். கர்நாடகாவின் இரயில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் இந்த திட்டத்துக்கான பொறுப்பில் உள்ளது. இது, `15,767 கோடி செலவில் 2026’க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 Incorrect
 விளக்கம் - பெங்களூரு புறநகர் இரயில் திட்டமானது முதன்முதலில் கடந்த 1983ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டது. இந்தத் திட்டம் விரைவில் தொடங்கப்பட இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்தது.
- இது, பெங்களூருவை அதன் துணை நகரங்கள், புறநகர்ப்பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள கிராமப் புறங்களுடன் ஒரு இரயில் அடிப்படையிலான விரைவுப் போக்குவரத்து அமைப்புமூலம் இணைக்கும். கர்நாடகாவின் இரயில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் இந்த திட்டத்துக்கான பொறுப்பில் உள்ளது. இது, `15,767 கோடி செலவில் 2026’க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
- 
                        Question 26 of 5026. Question‘பழங்குடி மக்களின் உணவுமுறை’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைப்பு எது? Correct
 விளக்கம் - உணவு மற்றும் உழவு அமைப்பானது பயோவர்சிட்டி இன்டர்நேஷனல் கூட்டணி மற்றும் வெப்பமண்டல உழவுக்கான சர்வதேச மையம் (CIAT) ஆகியவற்றுடன் இணைந்து, பழங்குடி மக்களின் உணவு முறைமை பற்றிய புதிய அறிக்கையை வெளியிட்டது.
- உணவை நிலையான முறையில் உற்பத்தி செய்வதற்கும், பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதற்குமாக உலகெங்குமுள்ள பழங்குடியின மக்கள் தாங்கள் சார்ந்துள்ள நூற்றுக்கணக்கான மாறுபட்ட தாவர மற்றும் விலங்கு இனங்களை இது அடையாளம் கண்டுள்ளது. இந்த உணவுமுறைகளுக்கு அச்சுறுத்தல்கள் அதிகரிப்பதாகவும் இவ்வறிக்கை எச்சரித்துள்ளது.
 Incorrect
 விளக்கம் - உணவு மற்றும் உழவு அமைப்பானது பயோவர்சிட்டி இன்டர்நேஷனல் கூட்டணி மற்றும் வெப்பமண்டல உழவுக்கான சர்வதேச மையம் (CIAT) ஆகியவற்றுடன் இணைந்து, பழங்குடி மக்களின் உணவு முறைமை பற்றிய புதிய அறிக்கையை வெளியிட்டது.
- உணவை நிலையான முறையில் உற்பத்தி செய்வதற்கும், பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதற்குமாக உலகெங்குமுள்ள பழங்குடியின மக்கள் தாங்கள் சார்ந்துள்ள நூற்றுக்கணக்கான மாறுபட்ட தாவர மற்றும் விலங்கு இனங்களை இது அடையாளம் கண்டுள்ளது. இந்த உணவுமுறைகளுக்கு அச்சுறுத்தல்கள் அதிகரிப்பதாகவும் இவ்வறிக்கை எச்சரித்துள்ளது.
 
- 
                        Question 27 of 5027. Questionஇந்தியாவில் பட்டய கணக்காளர்கள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது? Correct
 விளக்கம் - இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் உருவாக்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை.1 ஆம் தேதி பட்டய கணக்காளர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய பட்டய கணக்காளர் நிறுவனமானது கடந்த 1949ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தால் ஒரு சட்டத்தின்கீழ் நிறுவப்பட்டது.
 Incorrect
 விளக்கம் - இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் உருவாக்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை.1 ஆம் தேதி பட்டய கணக்காளர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய பட்டய கணக்காளர் நிறுவனமானது கடந்த 1949ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தால் ஒரு சட்டத்தின்கீழ் நிறுவப்பட்டது.
 
- 
                        Question 28 of 5028. Question2019-2020ஆம் ஆண்டிற்கான UDISE+’ஐ அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது? Correct
 விளக்கம் - கல்வி+ (UDISE+) 2019-20ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மாவட்ட தகவல் அமைப்பு குறித்த அறிக்கையை மத்திய கல்வியமைச்சர் இரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் வெளியிட்டார். இது நாட்டில் உள்ள பள்ளிக்கல்வி நிலவரத்தை தெரிவிக்கிறது.
 Incorrect
 விளக்கம் - கல்வி+ (UDISE+) 2019-20ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மாவட்ட தகவல் அமைப்பு குறித்த அறிக்கையை மத்திய கல்வியமைச்சர் இரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் வெளியிட்டார். இது நாட்டில் உள்ள பள்ளிக்கல்வி நிலவரத்தை தெரிவிக்கிறது.
 
- 
                        Question 29 of 5029. Question149 ஆண்டுகள் பழமையான ‘தர்பார் நகர்வு’ நடைமுறையை சமீபத்தில் முடிவுக்குக் கொண்டுவந்த மாநிலம் / யூனியன் பிரதேசம் எது? Correct
 விளக்கம் - ஜம்மு-காஷ்மீர் அரசு சமீபத்தில் 149 ஆண்டுகள் பழமையான ‘தர்பார் நகர்வு’ நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவந்தது. செயலகம் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் அனைத்து அரசு அலுவலகங்களும் ஒரு தலைநகரில் இருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றப்படுவதற்கு வழங்கப்படுகிற பெயர் ‘தர்பார் நகர்வு’ ஆகும்.
 Incorrect
 விளக்கம் - ஜம்மு-காஷ்மீர் அரசு சமீபத்தில் 149 ஆண்டுகள் பழமையான ‘தர்பார் நகர்வு’ நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவந்தது. செயலகம் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் அனைத்து அரசு அலுவலகங்களும் ஒரு தலைநகரில் இருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றப்படுவதற்கு வழங்கப்படுகிற பெயர் ‘தர்பார் நகர்வு’ ஆகும்.
 
- 
                        Question 30 of 5030. QuestionGood-Neighborliness and Friendly Cooperation ஒப்பந்தம் என்பது எந்த இருநாடுகளுக்கிடையேயான ஒப்பந்தமாகும்? Correct
 விளக்கம் - சீனா மற்றும் ரஷ்யாவின் தலைவர்கள் அதிகாரப்பூர்வமாக சீன-ரஷ்ய Good-Neighborliness and Friendly Cooperation ஒப்பந்தத்தை நீட்டிப்பதாக அறிவித்தனர். இது, கடந்த 2001ஆம் ஆண்டில் இருநாடுகளுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட நட்பு & ஒத்துழைப்பு தொடர்பான இருபதாண்டு கால இருதரப்பு ஒப்பந்தமாகும். அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இருநாடுகளுக்கும் எதிராக மனிதவுரிமைகள் மற்றும் பிற பிரச்சனைகள் குறித்து அழுத்தம் கொடுத்துவருகின்றன.
 Incorrect
 விளக்கம் - சீனா மற்றும் ரஷ்யாவின் தலைவர்கள் அதிகாரப்பூர்வமாக சீன-ரஷ்ய Good-Neighborliness and Friendly Cooperation ஒப்பந்தத்தை நீட்டிப்பதாக அறிவித்தனர். இது, கடந்த 2001ஆம் ஆண்டில் இருநாடுகளுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட நட்பு & ஒத்துழைப்பு தொடர்பான இருபதாண்டு கால இருதரப்பு ஒப்பந்தமாகும். அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இருநாடுகளுக்கும் எதிராக மனிதவுரிமைகள் மற்றும் பிற பிரச்சனைகள் குறித்து அழுத்தம் கொடுத்துவருகின்றன.
 
- 
                        Question 31 of 5031. Questionசமீபத்தில், உலகக்கோப்பையில் தங்கம் வென்ற ரகி சர்னோபத், எந்த விளையாட்டில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்? Correct
 விளக்கம் - குரோஷியாவின் ஒசிஜெக்கில் நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் உலகக் கோப்பையில் ரகி சர்னோபத் 25 மீ பிஸ்டல் பிரிவில் தங்கம்வென்றார். இந்த உலகக்கோப்பையில் இது இந்தியா பெறும் முதல் தங்கமாகும். ரகி சர்னோபத், துப்பாக்கிச்சுடுதலுக்கான அர்ஜுனா விருதையும் வென்றார்.
 Incorrect
 விளக்கம் - குரோஷியாவின் ஒசிஜெக்கில் நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் உலகக் கோப்பையில் ரகி சர்னோபத் 25 மீ பிஸ்டல் பிரிவில் தங்கம்வென்றார். இந்த உலகக்கோப்பையில் இது இந்தியா பெறும் முதல் தங்கமாகும். ரகி சர்னோபத், துப்பாக்கிச்சுடுதலுக்கான அர்ஜுனா விருதையும் வென்றார்.
 
- 
                        Question 32 of 5032. Questionலூசியானா டெல்டா அமைப்பு அமைந்துள்ள நாடு எது? Correct
 விளக்கம் - NASA மற்றும் சில பல்கலைக்கழகங்களைச் சார்ந்த அறிவியலாளர்கள் லூசியானாவின் அருகிலுள்ள பகுதிகளில் $15 மில்லியன் டாலர் மதிப்பிலான, ஐந்தாண்டுகால ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.
- செயற்கைக்கோள் தரவுகளுடன் பயன்படுத்தக்கூடிய கணினிசார் மாதிரிகளை உருவாக்குவதை இக்குழு நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு அவற்றின் டெல்டாக்களின் எந்ததெந்தப் பகுதிகளை நவீனப்படுத்த முடியும் என்பதை அறிய உதவும்.
 Incorrect
 விளக்கம் - NASA மற்றும் சில பல்கலைக்கழகங்களைச் சார்ந்த அறிவியலாளர்கள் லூசியானாவின் அருகிலுள்ள பகுதிகளில் $15 மில்லியன் டாலர் மதிப்பிலான, ஐந்தாண்டுகால ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.
- செயற்கைக்கோள் தரவுகளுடன் பயன்படுத்தக்கூடிய கணினிசார் மாதிரிகளை உருவாக்குவதை இக்குழு நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு அவற்றின் டெல்டாக்களின் எந்ததெந்தப் பகுதிகளை நவீனப்படுத்த முடியும் என்பதை அறிய உதவும்.
 
- 
                        Question 33 of 5033. Question2021 ஜூலை.3 அன்று கொண்டாடப்பட்ட பன்னாட்டு கூட்டுறவு நாளுக்கான கருப்பொருள் என்ன? Correct
 விளக்கம் - பன்னாட்டு கூட்டுறவு நாளானது 2021 ஜூலை.3 அன்று “Rebuild Better Together” என்ற கருப்பொருளின்கீழ் கொண்டாடப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமையன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
 Incorrect
 விளக்கம் - பன்னாட்டு கூட்டுறவு நாளானது 2021 ஜூலை.3 அன்று “Rebuild Better Together” என்ற கருப்பொருளின்கீழ் கொண்டாடப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமையன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
 
- 
                        Question 34 of 5034. Questionசமீபத்தில் உத்தரகண்ட் மாநிலத்தின் 11ஆவது மற்றும் இளம் முதல்வருமான புஷ்கர் சிங் தாமி சார்ந்த தொகுதி எது? Correct
 விளக்கம் - கடந்த 1975ஆம் ஆண்டில் பிறந்தவரான புஷ்கர் சிங் தாமி அண்மையில் உத்தரகண்ட் மாநிலத்தின் 11ஆவது மற்றும் இளம் முதல்வராக ஆனார். அவர் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள காதிமா தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
 Incorrect
 விளக்கம் - கடந்த 1975ஆம் ஆண்டில் பிறந்தவரான புஷ்கர் சிங் தாமி அண்மையில் உத்தரகண்ட் மாநிலத்தின் 11ஆவது மற்றும் இளம் முதல்வராக ஆனார். அவர் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள காதிமா தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
 
- 
                        Question 35 of 5035. QuestionBOLD திட்டம் (வறண்ட நிலங்களில் மூங்கில் சோலை) சமீபத்தில் இந்தியாவில் எந்த மாநிலத்திலிருந்து தொடங்கப்பட்டது? Correct
 விளக்கம் - இராஜஸ்தானில் பழங்குடியினர் வருவாய் மற்றும் மூங்கில்சார்ந்த பொருளாதாரத்தை ஊக்குவிக்க வறண்ட நிலத்தில் மூங்கில் சோலை திட்டம் என்ற தனித்துவமான திட்டத்தை காதி மற்றும் கிராமத்தொழில் ஆணையம் தொடங்கியுள்ளது.
- பாலைவனப்பகுதியை குறைக்கவும், வாழ்வாதாரத்தை அளிக்கவும், பல் நோக்கு ஊரக தொழில் உதவியை காதி மற்றும் கிராமத்தொழில் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்துக்கு வறண்ட நிலத்தில் மூங்கில் சோலை (Bamboo Oasis on Lands in Drought (BOLD) எனப் பெயரிடப்பட்டுள்ளது. நாட்டில் முதன்முறையாக இத்திட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் நிக்லாமண்டவா என்ற பழங்குடியின கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
- நாட்டின் 75ஆவது விடுதலை ஆண்டை கொண்டாட காதி கிராமத் தொழில் ஆணையம் நடத்தும் ‘காதி மூங்கில் திருவிழா’வின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதே திட்டத்தை குஜராத் ஆமதாபாத் மாவட்டத்திலுள்ள தோலேரா கிராமம் மற்றும் லே-லடாக் பகுதியிலும் காதி கிராமத் தொழில் ஆணையம் இந்தாண்டு ஆகஸ்டுக்குள் தொடங்கவுள்ளது. ஆக.21ஆம் தேதிக்கு முன்பாக மொத்தம் 15,000 மூங்கில் கன்றுகள் நடப்படும்.
 Incorrect
 விளக்கம் - இராஜஸ்தானில் பழங்குடியினர் வருவாய் மற்றும் மூங்கில்சார்ந்த பொருளாதாரத்தை ஊக்குவிக்க வறண்ட நிலத்தில் மூங்கில் சோலை திட்டம் என்ற தனித்துவமான திட்டத்தை காதி மற்றும் கிராமத்தொழில் ஆணையம் தொடங்கியுள்ளது.
- பாலைவனப்பகுதியை குறைக்கவும், வாழ்வாதாரத்தை அளிக்கவும், பல் நோக்கு ஊரக தொழில் உதவியை காதி மற்றும் கிராமத்தொழில் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்துக்கு வறண்ட நிலத்தில் மூங்கில் சோலை (Bamboo Oasis on Lands in Drought (BOLD) எனப் பெயரிடப்பட்டுள்ளது. நாட்டில் முதன்முறையாக இத்திட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் நிக்லாமண்டவா என்ற பழங்குடியின கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
- நாட்டின் 75ஆவது விடுதலை ஆண்டை கொண்டாட காதி கிராமத் தொழில் ஆணையம் நடத்தும் ‘காதி மூங்கில் திருவிழா’வின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதே திட்டத்தை குஜராத் ஆமதாபாத் மாவட்டத்திலுள்ள தோலேரா கிராமம் மற்றும் லே-லடாக் பகுதியிலும் காதி கிராமத் தொழில் ஆணையம் இந்தாண்டு ஆகஸ்டுக்குள் தொடங்கவுள்ளது. ஆக.21ஆம் தேதிக்கு முன்பாக மொத்தம் 15,000 மூங்கில் கன்றுகள் நடப்படும்.
 
- 
                        Question 36 of 5036. Questionஅண்மையில் பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்ட அமிதாப் காந்த், பின்வரும் எந்தப் பதவியை வகித்து வருகிறார்? Correct
 விளக்கம் - NITI ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) அமிதாப் காந்த், பணியாற்றிவருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனக்குழு, அமிதாப் காந்தின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டித்துள்ளது. 2016ஆம் ஆண்டில், அவர், NITI ஆயோக்கில் சேர்ந்த பிறகு, அவர் பெறும் மூன்றாவது நீட்டிப்பு இதுவாகும்.
 Incorrect
 விளக்கம் - NITI ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) அமிதாப் காந்த், பணியாற்றிவருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனக்குழு, அமிதாப் காந்தின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டித்துள்ளது. 2016ஆம் ஆண்டில், அவர், NITI ஆயோக்கில் சேர்ந்த பிறகு, அவர் பெறும் மூன்றாவது நீட்டிப்பு இதுவாகும்.
 
- 
                        Question 37 of 5037. Questionதேசிய விண்வெளிப் போக்குவரத்துக் கொள்கையை வெளியிட்ட துறை எது? Correct
 விளக்கம் - இந்திய அரசின் விண்வெளித் துறையானது அண்மையில் வரைவு விண்வெளி போக்குவரத்துக் கொள்கையை கொண்டு வந்துள்ளது. விண்வெளி தொழில்நுட்பத்தில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் இது உள்ளது. பசுமை எரிபொருள், ரோபோட்டிக் விண்வெளி ஆய்வு மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகலங்கள் ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு இந்தக்கொள்கை சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது.
 Incorrect
 விளக்கம் - இந்திய அரசின் விண்வெளித் துறையானது அண்மையில் வரைவு விண்வெளி போக்குவரத்துக் கொள்கையை கொண்டு வந்துள்ளது. விண்வெளி தொழில்நுட்பத்தில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் இது உள்ளது. பசுமை எரிபொருள், ரோபோட்டிக் விண்வெளி ஆய்வு மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகலங்கள் ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு இந்தக்கொள்கை சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது.
 
- 
                        Question 38 of 5038. Questionஇந்தியாவில் GST வரிவிதிப்பு முறை செயல்படுத்தப்பட்ட தேதி எது? Correct
 விளக்கம் - 2021 ஜூலை.1 – சரக்கு மற்றும் சேவை வரியின் (GST) 4ஆம் ஆண்டு நிறைவைக்குறிக்கிறது. கடந்த 2017 ஜூலை.1ஆம் தேதியன்று GST வரி விதிப்புமுறை செயல்படுத்தப்பட்டது. இத்தேதியை, நடுவணரசு, GST நாளாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு (2021) GST நாளைக் குறிக்கும் வகையில், சரியான நேரத்தில் வரிதாக்கல்செய்த 54,000 GST வரி செலுத்துபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்க நடுவண் நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
 Incorrect
 விளக்கம் - 2021 ஜூலை.1 – சரக்கு மற்றும் சேவை வரியின் (GST) 4ஆம் ஆண்டு நிறைவைக்குறிக்கிறது. கடந்த 2017 ஜூலை.1ஆம் தேதியன்று GST வரி விதிப்புமுறை செயல்படுத்தப்பட்டது. இத்தேதியை, நடுவணரசு, GST நாளாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு (2021) GST நாளைக் குறிக்கும் வகையில், சரியான நேரத்தில் வரிதாக்கல்செய்த 54,000 GST வரி செலுத்துபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்க நடுவண் நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
 
- 
                        Question 39 of 5039. Questionஎந்த நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி, அண்மையில் தனது 100ஆவது நிறுவன ஆண்டைக் கொண்டாடியது? Correct
 விளக்கம் - சீனத்தின் கம்யூனிஸ்ட் கட்சியானது அண்மையில் தனது நூறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. அது சீன நாட்டின் தியனன்மென் சதுக்கத்தில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், வானை நோக்கி 100 குண்டுகள் முழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், நாட்டின் எழுச்சியை உறுதிசெய்யும் ஒரே ஆற்றல் கட்சி கம்யூனிஸ்ட் மட்டுமே என்று உரையாற்றினார்.
 Incorrect
 விளக்கம் - சீனத்தின் கம்யூனிஸ்ட் கட்சியானது அண்மையில் தனது நூறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. அது சீன நாட்டின் தியனன்மென் சதுக்கத்தில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், வானை நோக்கி 100 குண்டுகள் முழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், நாட்டின் எழுச்சியை உறுதிசெய்யும் ஒரே ஆற்றல் கட்சி கம்யூனிஸ்ட் மட்டுமே என்று உரையாற்றினார்.
 
- 
                        Question 40 of 5040. Questionகங்கையாற்று வடிநிலத்தின் ஒருபகுதியாக இருக்கும் பனிப் பாறை ஏரிகளின் வரைபடத்தை புதுப்பித்துள்ள அமைச்சகம் எது? Correct
 விளக்கம் - கங்கையாற்று வடிநிலத்தின் ஒருபகுதியாக இருக்கும் பனிப்பாறை ஏரிகளின் புதுப்பிக்கப்பட்ட வரைபடத்தொகுப்பை நடுவண் ஜல் சக்தி அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது. இந்த வரைபடத்தொகுப்பை பொருத்தவரை, கங்கையாற்று வடிநிலத்தில் 4,707 பனிப்பாறை ஏரிகள் வரைபடமாக்கப்பட்டுள்ளன. அவை மொத்தம் 0.25 ஹெக்டேருக்கு மேல் பரவியுள்ளன. இதற்காக ரிசோர்ஸ்ஸாட்-2 பயன்படுத்தப்பட்டுள்ளது.
 Incorrect
 விளக்கம் - கங்கையாற்று வடிநிலத்தின் ஒருபகுதியாக இருக்கும் பனிப்பாறை ஏரிகளின் புதுப்பிக்கப்பட்ட வரைபடத்தொகுப்பை நடுவண் ஜல் சக்தி அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது. இந்த வரைபடத்தொகுப்பை பொருத்தவரை, கங்கையாற்று வடிநிலத்தில் 4,707 பனிப்பாறை ஏரிகள் வரைபடமாக்கப்பட்டுள்ளன. அவை மொத்தம் 0.25 ஹெக்டேருக்கு மேல் பரவியுள்ளன. இதற்காக ரிசோர்ஸ்ஸாட்-2 பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
- 
                        Question 41 of 5041. Questionஆண்டுதோறும் தேசிய மருத்துவர்கள் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது? Correct
 விளக்கம் - ஆண்டுதோறும் ஜூலை.1 அன்று இந்திய மருத்துவ சங்கத்தால் இந்திய ஒன்றியத்தில் தேசிய மருத்துவர் நாள் அனுசரிக்கப்படுகிறது.
- வங்கதேசத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்த மருத்துவர் பிதன் சந்திர ராயின் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அவர் ஒரு மருத்துவராக பணியாற்றியதன்மூலம் மனிதகுலத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
 Incorrect
 விளக்கம் - ஆண்டுதோறும் ஜூலை.1 அன்று இந்திய மருத்துவ சங்கத்தால் இந்திய ஒன்றியத்தில் தேசிய மருத்துவர் நாள் அனுசரிக்கப்படுகிறது.
- வங்கதேசத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்த மருத்துவர் பிதன் சந்திர ராயின் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அவர் ஒரு மருத்துவராக பணியாற்றியதன்மூலம் மனிதகுலத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
 
- 
                        Question 42 of 5042. Questionதேசிய சமூக வானொலி விருதுகளை நிறுவிய அமைச்சகம் எது? Correct
 விளக்கம் - சமூக வானொலி நிலையங்கள் இடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிப்பதற்காக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 2011-12ஆம் ஆண்டில் தேசிய சமூக வானொலி விருதுகளை நிறுவியது. நடப்பாண்டு (2021) விருதுகளில், சமுதாய வானொலி நிலையமான ரேடியோ விஷ்வாஸ் இரண்டு விருதுகளை வென்றது.
- நிலைத்தன்மை மாதிரி விருதுகள் பிரிவில் முதல் பரிசையும், மையக்கரு சார்ந்த விருதுகள் பிரிவில் 2ஆவது பரிசையும் COVID-19 காலத்தில் ஒலிபரப்பான ‘அனைவருக்கும் கல்வி’ என்னும் நிகழ்ச்சிக்காக ரேடியோ விஷ்வாஸ் 90.8 விருதுப்பெற்றது. ரிம்ஜிம் ரேடியோ 90.4 (பீகார்) – புதுமையான சமூக ஈடுபாடு என்னும் பிரிவில் முதல் பரிசை வென்றது. உள்ளூர் கலாச்சாரத்தை மேம்படுத்தியமைக்காக ரேடியோ குஞ்சன் (ஒடிஸா) முதல் பரிசை வென்றது. ரேடியோ மட்டோலி (கேரளா) – கருப் பொருள்சார் பிரிவில் முதல் பரிசை வென்றது.
 Incorrect
 விளக்கம் - சமூக வானொலி நிலையங்கள் இடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிப்பதற்காக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 2011-12ஆம் ஆண்டில் தேசிய சமூக வானொலி விருதுகளை நிறுவியது. நடப்பாண்டு (2021) விருதுகளில், சமுதாய வானொலி நிலையமான ரேடியோ விஷ்வாஸ் இரண்டு விருதுகளை வென்றது.
- நிலைத்தன்மை மாதிரி விருதுகள் பிரிவில் முதல் பரிசையும், மையக்கரு சார்ந்த விருதுகள் பிரிவில் 2ஆவது பரிசையும் COVID-19 காலத்தில் ஒலிபரப்பான ‘அனைவருக்கும் கல்வி’ என்னும் நிகழ்ச்சிக்காக ரேடியோ விஷ்வாஸ் 90.8 விருதுப்பெற்றது. ரிம்ஜிம் ரேடியோ 90.4 (பீகார்) – புதுமையான சமூக ஈடுபாடு என்னும் பிரிவில் முதல் பரிசை வென்றது. உள்ளூர் கலாச்சாரத்தை மேம்படுத்தியமைக்காக ரேடியோ குஞ்சன் (ஒடிஸா) முதல் பரிசை வென்றது. ரேடியோ மட்டோலி (கேரளா) – கருப் பொருள்சார் பிரிவில் முதல் பரிசை வென்றது.
 
- 
                        Question 43 of 5043. Question‘இடையீட்டாளர் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீட்டை’ அறிவித்த நாடு எது? Correct
 விளக்கம் - ‘இடையீட்டாளர் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீட்டை’ இந்தியா அறிவித்தது. அது, 2021.மே முதல் நடைமுறைக்கு வந்தது. அந்த விதிகளின்படி, அனைத்து குறிப்பிடத்தக்க சமூக ஊடக இடையீட்டாளர்களும் புகார்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு விவரங்கள் குறித்த மாதாந்திர அறிக்கைகளை வெளியிட வேண்டியிருந்தது. அண்மையில் பேஸ்புக், மே.15 முதல் ஜூன்.15 வரையிலான காலப்பகுதிக்குரிய தனது முதல் மாதாந்திர அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, பேஸ்புக், சுமார் 30 மில்லியன் உள்ளடக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது.
 Incorrect
 விளக்கம் - ‘இடையீட்டாளர் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீட்டை’ இந்தியா அறிவித்தது. அது, 2021.மே முதல் நடைமுறைக்கு வந்தது. அந்த விதிகளின்படி, அனைத்து குறிப்பிடத்தக்க சமூக ஊடக இடையீட்டாளர்களும் புகார்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு விவரங்கள் குறித்த மாதாந்திர அறிக்கைகளை வெளியிட வேண்டியிருந்தது. அண்மையில் பேஸ்புக், மே.15 முதல் ஜூன்.15 வரையிலான காலப்பகுதிக்குரிய தனது முதல் மாதாந்திர அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, பேஸ்புக், சுமார் 30 மில்லியன் உள்ளடக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது.
 
- 
                        Question 44 of 5044. Question‘சீ பிரேக்கர்’ என்ற பெயரில் தனித்தியங்கும் திறனுடன் நீண்ட தூரம் செல்லும் ஏவுகணை அமைப்பை ஏவிய நாடு எது? Correct
 விளக்கம் - இஸ்ரேலின் பாதுகாப்பு நிறுவனமான ரபேல் அதிநவீன பாதுகாப்பு அமைப்புகள், தனித்தியங்கும் திறனுடன் கூடிய நீண்ட தூரம் செல்லும் ஏவுகணை அமைப்பான சீ பிரேக்கரின் 5ஆம் தலைமுறை வடிவத்தை அறிமுகம் செய்துள்ளது. இது அதிக மதிப்புள்ள கடல்சார் மற்றும் நிலம் சார் இலக்குகளை தாக்கும். நிலம் மற்றும் கப்பலின் மேற்பரப்பிலிருந்து ஏவும் இதன் வீச்சு 300 கிமீ ஆக உள்ளது.
 Incorrect
 விளக்கம் - இஸ்ரேலின் பாதுகாப்பு நிறுவனமான ரபேல் அதிநவீன பாதுகாப்பு அமைப்புகள், தனித்தியங்கும் திறனுடன் கூடிய நீண்ட தூரம் செல்லும் ஏவுகணை அமைப்பான சீ பிரேக்கரின் 5ஆம் தலைமுறை வடிவத்தை அறிமுகம் செய்துள்ளது. இது அதிக மதிப்புள்ள கடல்சார் மற்றும் நிலம் சார் இலக்குகளை தாக்கும். நிலம் மற்றும் கப்பலின் மேற்பரப்பிலிருந்து ஏவும் இதன் வீச்சு 300 கிமீ ஆக உள்ளது.
 
- 
                        Question 45 of 5045. Questionவிலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், ஆலை உரிமையாளர்கள் மற்றும் எந்தப் பொருளின் இறக்குமதியாளர்கள் மீது நடுவணரசு இருப்பு வைப்பதற்கான வரம்புகளை விதித்தது? Correct
 விளக்கம் - குறிப்பிட்ட உணவுப்பொருட்கள் (திருத்த) உத்தரவு 2021 மீதான இருப்பு வரம்புகள் மற்றும் இயக்க கட்டுப்பாடுகளை நடுவணரசு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. இவ்வுத்தரவின்படி, மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், ஆலை உரிமையாளர்கள் மற்றும் பருப்பு வகைகளை இறக்குமதி செய்பவர்களுக்கு இருப்பு வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன.
- அக்.31 வரை, அனைத்து மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களுக்கும் பயித்தம் பருப்பு தவிர அனைத்து பருப்பு வகைகளையும் இருப்பு வைப்பதற்கான வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பருப்புவகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 Incorrect
 விளக்கம் - குறிப்பிட்ட உணவுப்பொருட்கள் (திருத்த) உத்தரவு 2021 மீதான இருப்பு வரம்புகள் மற்றும் இயக்க கட்டுப்பாடுகளை நடுவணரசு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. இவ்வுத்தரவின்படி, மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், ஆலை உரிமையாளர்கள் மற்றும் பருப்பு வகைகளை இறக்குமதி செய்பவர்களுக்கு இருப்பு வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன.
- அக்.31 வரை, அனைத்து மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களுக்கும் பயித்தம் பருப்பு தவிர அனைத்து பருப்பு வகைகளையும் இருப்பு வைப்பதற்கான வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பருப்புவகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
- 
                        Question 46 of 5046. Questionஇந்தியாவின் முதல் மத்திய மருந்து ஆய்வகம் நிறுவப்பட்டுள்ள மாநிலம் எது? Correct
 விளக்கம் - மத்திய மருந்து ஆய்வகம், கசௌலி என்பது மனித பயன்பாட்டிற்கான நோய்த்தடுப்பு மருந்துகளை (தடுப்பூசிகள் மற்றும் எதிர் ஊனீர்) பரிசோதிப்பதற்கான தேசிய கட்டுப்பாட்டு ஆய்வகமாகும். அண்மையில், தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனங்களான புனேயில் உள்ள தேசிய செல் அறிவியல் மையத்தில் ஓர் ஆய்வகத்தையும், ஹைதராபாத்தில் உள்ள தேசிய விலங்கு உயிரித் தொழில்நுட்பவியல் ஓர் ஆய்வகம் என இரு நடுவணரசு ஆய்வகங்களை நடுவணரசு அமைத்துள்ளது.
 Incorrect
 விளக்கம் - மத்திய மருந்து ஆய்வகம், கசௌலி என்பது மனித பயன்பாட்டிற்கான நோய்த்தடுப்பு மருந்துகளை (தடுப்பூசிகள் மற்றும் எதிர் ஊனீர்) பரிசோதிப்பதற்கான தேசிய கட்டுப்பாட்டு ஆய்வகமாகும். அண்மையில், தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனங்களான புனேயில் உள்ள தேசிய செல் அறிவியல் மையத்தில் ஓர் ஆய்வகத்தையும், ஹைதராபாத்தில் உள்ள தேசிய விலங்கு உயிரித் தொழில்நுட்பவியல் ஓர் ஆய்வகம் என இரு நடுவணரசு ஆய்வகங்களை நடுவணரசு அமைத்துள்ளது.
 
- 
                        Question 47 of 5047. Questionஅண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பஞ்சுமுலி ஏரி அமைந்துள்ள மாநிலம் எது? Correct
 விளக்கம் - குஜராத்தின் கெவாடியாவில் உள்ள சர்தர் வல்லபாய் படேல் ‘ஒற்றுமை சிலை’ அருகே அமைந்துள்ளது பஞ்சுமுலி ஏரி. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் 194 முதலைகள் இந்த ஏரியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் இது சமீப செய்திகளில் இடம்பெற்றது. அதிகாரிகளின் கூற்றுப்படி, 2019-20ஆம் ஆண்டில் 143 முதலைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன, 51 முதலைகள் 2020-21’இல் இரு மீட்பு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
 Incorrect
 விளக்கம் - குஜராத்தின் கெவாடியாவில் உள்ள சர்தர் வல்லபாய் படேல் ‘ஒற்றுமை சிலை’ அருகே அமைந்துள்ளது பஞ்சுமுலி ஏரி. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் 194 முதலைகள் இந்த ஏரியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் இது சமீப செய்திகளில் இடம்பெற்றது. அதிகாரிகளின் கூற்றுப்படி, 2019-20ஆம் ஆண்டில் 143 முதலைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன, 51 முதலைகள் 2020-21’இல் இரு மீட்பு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
 
- 
                        Question 48 of 5048. Questionஇந்தியாவின் மன்னா படேலுடன் தொடர்புடைய விளையாட்டு எது? Correct
 விளக்கம் - ‘பொதுமை ஒதுக்கீடு’மூலம் டோக்கியோ 2020 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய நீச்சல் வீராங்கனை என்ற பெருமையை 2 ஜூலை 2021 அன்று மானா படேல் வரலாறு படைத்தார். ‘பொதுமை ஒதுக்கீடு’ ஆனது ஒரு நாட்டிலிருந்து ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்போட்டியாளரை ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதிக்கிறது. 21 வயதான மானா படேல், இம்மாத கோடைகால ஒலிம்பிக்கிற்கான இந்தியாவின் நீச்சல் அணியில், சஜன் பிரகாஷ் மற்றும் ஸ்ரீஹரி நடராஜன் ஆகியோருடன் இணைவார்.
 Incorrect
 விளக்கம் - ‘பொதுமை ஒதுக்கீடு’மூலம் டோக்கியோ 2020 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய நீச்சல் வீராங்கனை என்ற பெருமையை 2 ஜூலை 2021 அன்று மானா படேல் வரலாறு படைத்தார். ‘பொதுமை ஒதுக்கீடு’ ஆனது ஒரு நாட்டிலிருந்து ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்போட்டியாளரை ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதிக்கிறது. 21 வயதான மானா படேல், இம்மாத கோடைகால ஒலிம்பிக்கிற்கான இந்தியாவின் நீச்சல் அணியில், சஜன் பிரகாஷ் மற்றும் ஸ்ரீஹரி நடராஜன் ஆகியோருடன் இணைவார்.
 
- 
                        Question 49 of 5049. Questionஅண்மைச் செய்திகளில் இடம்பெற்ற இராம்பால் மின் நிலையம் அமைந்துள்ள நாடு எது? Correct
 விளக்கம் - இராம்பால் மின் நிலையமானது 1320 மெகாவாட் மின்னுற்பத்தித்திறன் கொண்ட நிலக்கரி அடிப்படையிலான மின்னுற்பத்தி நிலையமாகும். இது தற்போது வங்காளதேசத்தின் குல்னாவில் உள்ள பாகர்ஹாட் மாவட்டத்தின் இராம்பால் உபசிலாவில் கட்டுமான நிலையில் உள்ளது. இது அந்நாட்டின் மிகப்பெரிய மின்னுற்பத்தி நிலையமாக இருக்கும். இதனை BIFPCL (Bangladesh India Friendship Power Company Limited) அமைத்து வருகிறது.
 Incorrect
 விளக்கம் - இராம்பால் மின் நிலையமானது 1320 மெகாவாட் மின்னுற்பத்தித்திறன் கொண்ட நிலக்கரி அடிப்படையிலான மின்னுற்பத்தி நிலையமாகும். இது தற்போது வங்காளதேசத்தின் குல்னாவில் உள்ள பாகர்ஹாட் மாவட்டத்தின் இராம்பால் உபசிலாவில் கட்டுமான நிலையில் உள்ளது. இது அந்நாட்டின் மிகப்பெரிய மின்னுற்பத்தி நிலையமாக இருக்கும். இதனை BIFPCL (Bangladesh India Friendship Power Company Limited) அமைத்து வருகிறது.
 
- 
                        Question 50 of 5050. Question2021 ஜூலை.1 அன்று வான்படைப்பணியாளர்களின் புதிய துணைத்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டவர் யார்? Correct
 விளக்கம் - வான்படைத்தளபதியான விவேக் ராம் சௌதாரி, 2021 ஜூலை.1 அன்று வான்படைப்பணியாளர்களின் துணைத்தலைவராக பொறுப்பேற்றார். 1982 டிசம்பர் 29 அன்று விமானப்படையின் போர்படைப்பிரிவில் அவர் நியமிக்கப்பட்டார். பல்வேறு வகையான போர் & பயிற்சி வானூர்திகளில் 3800 மணிநேரத்திற்கும் மேல் அவர் பறந்துள்ளார்.
 Incorrect
 விளக்கம் - வான்படைத்தளபதியான விவேக் ராம் சௌதாரி, 2021 ஜூலை.1 அன்று வான்படைப்பணியாளர்களின் துணைத்தலைவராக பொறுப்பேற்றார். 1982 டிசம்பர் 29 அன்று விமானப்படையின் போர்படைப்பிரிவில் அவர் நியமிக்கப்பட்டார். பல்வேறு வகையான போர் & பயிற்சி வானூர்திகளில் 3800 மணிநேரத்திற்கும் மேல் அவர் பறந்துள்ளார்.
 
Leaderboard: July 2nd Week 2021 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||