July 2021 TNPSC Monthly Current Affairs Online Test in Tamil
July 2021 TNPSC Monthly Current Affairs Online Test in Tamil
Quiz-summary
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
-
Question 1 of 100
1. Question
எந்த ஆண்டுக்குள், நிலச்சீரழிவை ஒழிப்பதற்கு இந்தியா இலக்கு கொண்டுள்ளது?
Correct
விளக்கம்
- பாலைவனமாக்கலுக்கு எதிரான ஐநா தீர்மானத்தில் இந்தியா கையெழு -த்திட்டுள்ளது. அது, 2030ஆம் ஆண்டளவில் நிலச்சீரழிவை ஒழிக்க எண்ணுகிறது. பாலைவனமாக்கல், நிலச்சீரழிவு மற்றும் வறட்சிகுறித்த உயர்மட்ட கூட்டத்தில் சமீபத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். 2019’இல் புது தில்லியில் நடந்த பாலைவனமாக்கலுக்கு எதிரான ஐநா அவையின் 14ஆவது அமர்வின் தலைவராக பிரதமர் மோடி இருந்தார்.
Incorrect
விளக்கம்
- பாலைவனமாக்கலுக்கு எதிரான ஐநா தீர்மானத்தில் இந்தியா கையெழு -த்திட்டுள்ளது. அது, 2030ஆம் ஆண்டளவில் நிலச்சீரழிவை ஒழிக்க எண்ணுகிறது. பாலைவனமாக்கல், நிலச்சீரழிவு மற்றும் வறட்சிகுறித்த உயர்மட்ட கூட்டத்தில் சமீபத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். 2019’இல் புது தில்லியில் நடந்த பாலைவனமாக்கலுக்கு எதிரான ஐநா அவையின் 14ஆவது அமர்வின் தலைவராக பிரதமர் மோடி இருந்தார்.
-
Question 2 of 100
2. Question
உலக முதலை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலகெங்கிலுமுள்ள அருகிவரும் முதலை இனங்கள் அவற்றின் அவல நிலையை எடுத்துக்காட்டுவதற்காக ஜூன்.17 உலக முதலை நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில், சதுப்புநில முதலை (Crocodylus palustris); உவர்நீர் முதலை (Crocodylus porosus) மற்றும் சொம்புமூக்கு முதலை (Gavialis gangeticus) ஆகிய 3 முதலை இனங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் சொம்புமூக்கு முதலை இனம் அருகிவரும் இனமாக உள்ளது.
Incorrect
விளக்கம்
- உலகெங்கிலுமுள்ள அருகிவரும் முதலை இனங்கள் அவற்றின் அவல நிலையை எடுத்துக்காட்டுவதற்காக ஜூன்.17 உலக முதலை நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில், சதுப்புநில முதலை (Crocodylus palustris); உவர்நீர் முதலை (Crocodylus porosus) மற்றும் சொம்புமூக்கு முதலை (Gavialis gangeticus) ஆகிய 3 முதலை இனங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் சொம்புமூக்கு முதலை இனம் அருகிவரும் இனமாக உள்ளது.
-
Question 3 of 100
3. Question
மிகவும் அருக்கிவிட்ட புல்லினமான Lophopogon prasannae கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்திய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- புதிய புல்லினமான “Lophopogon prasannae” சமீபத்தில் ஆந்திர பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தின் நிஜிடி காட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. Dr PV பிரசன்னாவின் பெயரால் இப்புல்லினம் அழைக்கப்படுகிறது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) ‘சிவப்புப்பட்டியல்’ அடிப்படையில் இவ்வினம் ‘மிகவும் அருக்கிவிட்ட இனம்’ எனக்குறிக்கப்ப -ட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- புதிய புல்லினமான “Lophopogon prasannae” சமீபத்தில் ஆந்திர பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தின் நிஜிடி காட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. Dr PV பிரசன்னாவின் பெயரால் இப்புல்லினம் அழைக்கப்படுகிறது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) ‘சிவப்புப்பட்டியல்’ அடிப்படையில் இவ்வினம் ‘மிகவும் அருக்கிவிட்ட இனம்’ எனக்குறிக்கப்ப -ட்டுள்ளது.
-
Question 4 of 100
4. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற Stygarctus keralensis கண்டுபிடிக் -கப்பட்ட மாநிலம் எது?
Correct
விளக்கம்
- கொச்சினின் அறிவியல் & தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கடல்சார் உயிரியல், நுண்ணுயிரியல் மற்றும் உயிரி வேதியியல் துறை பேராசிரியர்கள் NK விஷ்ணுதத்தன், PR ஜெயச்சந்திரன் மற்றும் பிஜோய் நந்தன் மற்றும் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் J G ஹேன்சன் ஆகியோரை உள்ளடக்கிய ஓர் ஆய்வுக்குழுவால் கேரள மாநிலத்தில் Stygarctus keralensis கண்டுபிடிக்கப்பட்டது. இது Stygarctus keralensis இனத்தின்கீழ் பெயரிடப்பட்ட எட்டாவது இனமாகும்.
Incorrect
விளக்கம்
- கொச்சினின் அறிவியல் & தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கடல்சார் உயிரியல், நுண்ணுயிரியல் மற்றும் உயிரி வேதியியல் துறை பேராசிரியர்கள் NK விஷ்ணுதத்தன், PR ஜெயச்சந்திரன் மற்றும் பிஜோய் நந்தன் மற்றும் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் J G ஹேன்சன் ஆகியோரை உள்ளடக்கிய ஓர் ஆய்வுக்குழுவால் கேரள மாநிலத்தில் Stygarctus keralensis கண்டுபிடிக்கப்பட்டது. இது Stygarctus keralensis இனத்தின்கீழ் பெயரிடப்பட்ட எட்டாவது இனமாகும்.
-
Question 5 of 100
5. Question
நிலையான அறுசுவை உணவியல் நாள் (Sustainable Gastronom -y Day) அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- நிலையான அறுசுவை உணவியல் ஆற்றக்கூடிய பாத்திரத்தை நோக்கி உலகின் கவனத்தைக் குவிப்பதற்காக, ஆண்டுதோறும் ஜூன்.18 அன்று உலக நிலையான அறுசுவை உணவியல் நாள் அனுசரிக்கப்படுகிறது.
- அனைத்து பண்பாடுகளும் நாகரிகங்களும் நிலையான வளர்ச்சியின் பங்காளர்களாக உள்ளன என்பதை இந்தச்சிறப்புநாள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
Incorrect
விளக்கம்
- நிலையான அறுசுவை உணவியல் ஆற்றக்கூடிய பாத்திரத்தை நோக்கி உலகின் கவனத்தைக் குவிப்பதற்காக, ஆண்டுதோறும் ஜூன்.18 அன்று உலக நிலையான அறுசுவை உணவியல் நாள் அனுசரிக்கப்படுகிறது.
- அனைத்து பண்பாடுகளும் நாகரிகங்களும் நிலையான வளர்ச்சியின் பங்காளர்களாக உள்ளன என்பதை இந்தச்சிறப்புநாள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
-
Question 6 of 100
6. Question
உலக அரிவாள் செல் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- அரிவாள் செல் நோய் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.19 அன்று உலக அரிவாள்செல் நாள் அனுசரிக்கப்படுகிறது.
- அரிவாள் செல் நோய் என்பது இரத்தசோகையின் ஒரு மரபுவழி வடிவம் ஆகும். இதில் இரத்த சிவப்பணுக்கள் உடல் முழுவதும் போதுமான உயிர்வளியை எடுத்துச்செல்ல முடியாத நிலையிலிருக்கும். “Shine the Light on Sickle Cell” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கா -னக் கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- அரிவாள் செல் நோய் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.19 அன்று உலக அரிவாள்செல் நாள் அனுசரிக்கப்படுகிறது.
- அரிவாள் செல் நோய் என்பது இரத்தசோகையின் ஒரு மரபுவழி வடிவம் ஆகும். இதில் இரத்த சிவப்பணுக்கள் உடல் முழுவதும் போதுமான உயிர்வளியை எடுத்துச்செல்ல முடியாத நிலையிலிருக்கும். “Shine the Light on Sickle Cell” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கா -னக் கருப்பொருளாகும்.
-
Question 7 of 100
7. Question
பெர்பெரா வளைகுடா என்றும் அழைக்கப்படுகிற நீர்நிலை எது?
Correct
விளக்கம்
- இந்திய கடற்படையானது முதன்முறையாக ஐரோப்பிய ஒன்றிய கடற்ப -டையுடன் இணைந்து ஒரு கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கிறது. அது, பெர்பெரா வளைகுடா என்றும் அழைக்கப்படுகிற ஏதன் வளைகுடாவில் நடைபெறவுள்ளது. இந்தப்பயிற்சியில் மிகவும் அதிநவீன வான் பாதுகாப்பு, நீர்மூழ்கி பயிற்சிகள், உத்திசார் நிகழ்வுகள் போன்றவை அடங்கும்.
Incorrect
விளக்கம்
- இந்திய கடற்படையானது முதன்முறையாக ஐரோப்பிய ஒன்றிய கடற்ப -டையுடன் இணைந்து ஒரு கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கிறது. அது, பெர்பெரா வளைகுடா என்றும் அழைக்கப்படுகிற ஏதன் வளைகுடாவில் நடைபெறவுள்ளது. இந்தப்பயிற்சியில் மிகவும் அதிநவீன வான் பாதுகாப்பு, நீர்மூழ்கி பயிற்சிகள், உத்திசார் நிகழ்வுகள் போன்றவை அடங்கும்.
-
Question 8 of 100
8. Question
2024ஆம் ஆண்டளவில், எத்தனை சதவீத அளவுக்கு சாலை விபத்து இறப்புகளைக் குறைப்பதற்கு அரசு இலக்கு கொண்டுள்ளது?
Correct
விளக்கம்
- சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் குறு, சிறு & நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சர் நிதின் கட்கரி, அண்மையில், 2024ஆம் ஆண்டளவில் சாலை விபத்து இறப்புகளை 50% குறைப்பதே அரசாங்கத்தின் இலக்கு எனக் கூறினார். விபத்து நேரிடும் பகுதிகளை அகற்றுவதற்காக, மாநிலங்கள் மற்றும் NHAI’க்கு, அரசு, `14000 கோடி ஒதுக்கீடு செய்யுந்திட்டத்திற்கு உலக வங்கியும் ஆசிய வளர்ச்சி வங்கியும் அனுமதித்துள்ளன.
Incorrect
விளக்கம்
- சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் குறு, சிறு & நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சர் நிதின் கட்கரி, அண்மையில், 2024ஆம் ஆண்டளவில் சாலை விபத்து இறப்புகளை 50% குறைப்பதே அரசாங்கத்தின் இலக்கு எனக் கூறினார். விபத்து நேரிடும் பகுதிகளை அகற்றுவதற்காக, மாநிலங்கள் மற்றும் NHAI’க்கு, அரசு, `14000 கோடி ஒதுக்கீடு செய்யுந்திட்டத்திற்கு உலக வங்கியும் ஆசிய வளர்ச்சி வங்கியும் அனுமதித்துள்ளன.
-
Question 9 of 100
9. Question
நடப்பாண்டுக்கான (2021) பேரிடர் அபாயக் குறைப்பு – வறட்சி குறித்த சிறப்பு அறிக்கையின் உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- பேரிடர் அபாயக் குறைப்புக்கான ஐநா அலுவலகமானது (UNDRR) 2021 வறட்சி அபாயக் குறைப்பு – சிறப்பு அறிக்கை குறித்த உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த மதிப்பீட்டின்படி, இந்த நூற்றாண்டில் இதுவரை 1.5 பில்லியன் மக்களை, வறட்சி, நேரடியாக பாதித்துள்ளது. இந்த அதிகரித்த எண்ணிக்கைக்கு காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் மக்கள்தொகை மாற்றங்கள் காரணமாகும்.
Incorrect
விளக்கம்
- பேரிடர் அபாயக் குறைப்புக்கான ஐநா அலுவலகமானது (UNDRR) 2021 வறட்சி அபாயக் குறைப்பு – சிறப்பு அறிக்கை குறித்த உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த மதிப்பீட்டின்படி, இந்த நூற்றாண்டில் இதுவரை 1.5 பில்லியன் மக்களை, வறட்சி, நேரடியாக பாதித்துள்ளது. இந்த அதிகரித்த எண்ணிக்கைக்கு காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் மக்கள்தொகை மாற்றங்கள் காரணமாகும்.
-
Question 10 of 100
10. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பெருந்தடுப்புப்பவளத்திட்டு அமைந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடற்கரையில் 2300 கிமீ நீளத்துக்கு அமைந்துள்ள பெருந்தடுப்புப்பவளத்திட்டானது அதன் அறிவியல் மற்றும் உள்ளார்ந்த முக்கியத்துவத்தின் காரணமாக கடந்த 1981’இல் உலக பாரம்பரிய தரவரிசையைப் பெற்றது. சமீபத்தில், UNESCO பெருந்தடுப்புப் பவளத்திட்டு, உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் வைக்கப்பட வேண்டும் எனக் கூறியது.
Incorrect
விளக்கம்
- ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடற்கரையில் 2300 கிமீ நீளத்துக்கு அமைந்துள்ள பெருந்தடுப்புப்பவளத்திட்டானது அதன் அறிவியல் மற்றும் உள்ளார்ந்த முக்கியத்துவத்தின் காரணமாக கடந்த 1981’இல் உலக பாரம்பரிய தரவரிசையைப் பெற்றது. சமீபத்தில், UNESCO பெருந்தடுப்புப் பவளத்திட்டு, உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் வைக்கப்பட வேண்டும் எனக் கூறியது.
-
Question 11 of 100
11. Question
எஸ்தர் டப்லோ மற்றும் ரகுராம் ராஜன் ஆகியோரைக்கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழுவை உருவாக்கவுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களான நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் ஆளுநர் இரகுராம் இராஜன், முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், மேம்பாட்டு பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரீஸ், முன்னாள் மத்திய நிதிச்செயலாளர் S நாராயண் ஆகியோர் அடங்கிய பொருளாதார ஆலோசனைக் குழுவை உருவாக்குவதற்கு தமிழ்நாடு மாநில அரசு முடிவுசெய்துள்ளது.
Incorrect
விளக்கம்
- தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களான நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் ஆளுநர் இரகுராம் இராஜன், முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், மேம்பாட்டு பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரீஸ், முன்னாள் மத்திய நிதிச்செயலாளர் S நாராயண் ஆகியோர் அடங்கிய பொருளாதார ஆலோசனைக் குழுவை உருவாக்குவதற்கு தமிழ்நாடு மாநில அரசு முடிவுசெய்துள்ளது.
-
Question 12 of 100
12. Question
நடப்பாண்டின் (2021) உலக முதலீட்டு அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
Correct
விளக்கம்
- ஐநா வர்த்தக & மேம்பாட்டு கூட்டமைப்பானது (UNCTAD) அண்மையில் நடப்பாண்டின் (2021) உலக முதலீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. COVID தொற்றுநோயால் உலகளாவிய அந்நிய நேரடி முதலீடு 35% குறைந்துள்ளதாக அவ்வறிக்கை குறிப்பிட்டது.
- 2020ஆம் ஆண்டில், உலகில், அந்நிய நேரடி முதலீடு (FDI) வருவாயைப் பெறுவதில் ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா இருப்பதாகவும் அதன் மதிப்பு $64 பில்லியன் டாலராக இருப்பதாகவும் UNCTAD கூறியுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஐநா வர்த்தக & மேம்பாட்டு கூட்டமைப்பானது (UNCTAD) அண்மையில் நடப்பாண்டின் (2021) உலக முதலீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. COVID தொற்றுநோயால் உலகளாவிய அந்நிய நேரடி முதலீடு 35% குறைந்துள்ளதாக அவ்வறிக்கை குறிப்பிட்டது.
- 2020ஆம் ஆண்டில், உலகில், அந்நிய நேரடி முதலீடு (FDI) வருவாயைப் பெறுவதில் ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா இருப்பதாகவும் அதன் மதிப்பு $64 பில்லியன் டாலராக இருப்பதாகவும் UNCTAD கூறியுள்ளது.
-
Question 13 of 100
13. Question
NASA’இன் ரோபோட்டிக் உலங்கு வானூர்தியான இஞ்செனுயிட்டி, எந்த வான் பொருளில் இயங்கி வருகிறது?
Correct
விளக்கம்
- அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையின் ‘மார்ஸ் 2020’ திட்டத்தின் ஒருபகுதியாக செவ்வாய்க்கோளில் இயங்கும் NASA’இன் சிறு ரோபோ உலங்கு வானூர்திதான் ‘இஞ்செனுயிட்டி’.
- இந்த உலங்கு வானூர்தி, எட்டாவது முறையாக, செவ்வாய்க்கோளில் ஒரு புதிய இடத்தில் தரையிறங்கியது. அதன்சமயம், 160 மீட்டர் தெற்கே ஒரு புதிய இடத்திற்கு அந்த உலங்கு வானூர்தி பறந்துசென்றது.
Incorrect
விளக்கம்
- அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையின் ‘மார்ஸ் 2020’ திட்டத்தின் ஒருபகுதியாக செவ்வாய்க்கோளில் இயங்கும் NASA’இன் சிறு ரோபோ உலங்கு வானூர்திதான் ‘இஞ்செனுயிட்டி’.
- இந்த உலங்கு வானூர்தி, எட்டாவது முறையாக, செவ்வாய்க்கோளில் ஒரு புதிய இடத்தில் தரையிறங்கியது. அதன்சமயம், 160 மீட்டர் தெற்கே ஒரு புதிய இடத்திற்கு அந்த உலங்கு வானூர்தி பறந்துசென்றது.
-
Question 14 of 100
14. Question
‘குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல்கள்’ குறித்த வருடாந்திர அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
Correct
விளக்கம்
- சிறார்கள் & ஆயுத மோதல்கள் குறித்து ஐநா தலைவர் அன்டோனியோ குடரெஸ், பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பிய ஆண்டு அறிக்கையின்படி, கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பல்வேறு மோதல்களில் 8,500’க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
- சோமாலியா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில், கடந்த 2020’ஆம் ஆண்டில் அதிக விதி மீறல்கள் நடந்துள்ளன.
Incorrect
விளக்கம்
- சிறார்கள் & ஆயுத மோதல்கள் குறித்து ஐநா தலைவர் அன்டோனியோ குடரெஸ், பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பிய ஆண்டு அறிக்கையின்படி, கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பல்வேறு மோதல்களில் 8,500’க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
- சோமாலியா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில், கடந்த 2020’ஆம் ஆண்டில் அதிக விதி மீறல்கள் நடந்துள்ளன.
-
Question 15 of 100
15. Question
செய்திகளில் நம்பகத்தன்மையின் அடிப்படையில், ‘டிஜிட்டல் செய்தி அறிக்கை – 2021’இல் இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- டிஜிட்டல் செய்தி அறிக்கையின் 10ஆம் பதிப்பை, ராய்ட்டர்ஸ் நிறுவனம், பத்திரிகை ஆய்வுக்காக வெளியிட்டுள்ளது. செய்தி நுகர்வில் COVID-19 தொற்றின் தாக்கத்தை இது விவரிக்கிறது. இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நைஜீரியா, கொலம்பியா மற்றும் பெரு உட்பட 6 கண்டங்கள் மற்றும் 46 சந்தைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையி -ல் இந்த அறிக்கை தொகுக்கப்பட்டுள்ளது. செய்தி மீதான நம்பிக்கையின் அடிப்படையில், 46 நாடுகளுள் இந்தியா 31ஆவது இடத்தில் உள்ளது.
Incorrect
விளக்கம்
- டிஜிட்டல் செய்தி அறிக்கையின் 10ஆம் பதிப்பை, ராய்ட்டர்ஸ் நிறுவனம், பத்திரிகை ஆய்வுக்காக வெளியிட்டுள்ளது. செய்தி நுகர்வில் COVID-19 தொற்றின் தாக்கத்தை இது விவரிக்கிறது. இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நைஜீரியா, கொலம்பியா மற்றும் பெரு உட்பட 6 கண்டங்கள் மற்றும் 46 சந்தைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையி -ல் இந்த அறிக்கை தொகுக்கப்பட்டுள்ளது. செய்தி மீதான நம்பிக்கையின் அடிப்படையில், 46 நாடுகளுள் இந்தியா 31ஆவது இடத்தில் உள்ளது.
-
Question 16 of 100
16. Question
‘துளிர் நிறுவனங்கள் மற்றும் இடர் நிதியளிப்புபற்றிய ஆராய்ச்சி மையத்’தை (CREST) அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- இந்திய தொழில்நுட்ப நிறுவனம் – சென்னை, ‘துளிர் நிறுவனங்கள் & இடர் நிதியளிப்புபற்றிய ஆராய்ச்சி மையத்’தை அறிமுகப்படுத்தியுள்ளது. உயர்தர ஆராய்ச்சியில் ஈடுபடுவதில் உள்ள பெரும் இடையூறுகளை எதிர்கொள்வதற்காக இது இந்திய துளிர்நிறுவன நிலைகளில் ஒரு தரவு களஞ்சியத்தை உருவாக்கும்.
- ஆராய்ச்சியாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் அணுகக்கூடியதாக இருக்கும் இந்தத் தகவல்கள் சர்வதேச வெளியீடுகளுக்கு வழிவகுக்கும்.
Incorrect
விளக்கம்
- இந்திய தொழில்நுட்ப நிறுவனம் – சென்னை, ‘துளிர் நிறுவனங்கள் & இடர் நிதியளிப்புபற்றிய ஆராய்ச்சி மையத்’தை அறிமுகப்படுத்தியுள்ளது. உயர்தர ஆராய்ச்சியில் ஈடுபடுவதில் உள்ள பெரும் இடையூறுகளை எதிர்கொள்வதற்காக இது இந்திய துளிர்நிறுவன நிலைகளில் ஒரு தரவு களஞ்சியத்தை உருவாக்கும்.
- ஆராய்ச்சியாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் அணுகக்கூடியதாக இருக்கும் இந்தத் தகவல்கள் சர்வதேச வெளியீடுகளுக்கு வழிவகுக்கும்.
-
Question 17 of 100
17. Question
டிராகுனோவ் குறிபார்த்து சுடும் துப்பாக்கிகளை இந்திய இராணுவத்திற்கு வழங்கிய நாடு எது?
Correct
விளக்கம்
- இந்திய இராணுவமானது 1990’களில் ரஷ்யாவிலிருந்து டிராகுனோவ் என்ற குறிபார்த்து சுடும் துப்பாக்கிகளை வாங்கியது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் தற்கால துப்பாக்கிகளைவிட இது பழையதாகும்.
- சமீபத்தில், டிராகுனோவ் துப்பாக்கியின் நவீன வடிவத்தினை இந்திய இராணுவத்திடம் வழங்க ரஷ்யா ஒப்புக்கொண்டது.
Incorrect
விளக்கம்
- இந்திய இராணுவமானது 1990’களில் ரஷ்யாவிலிருந்து டிராகுனோவ் என்ற குறிபார்த்து சுடும் துப்பாக்கிகளை வாங்கியது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் தற்கால துப்பாக்கிகளைவிட இது பழையதாகும்.
- சமீபத்தில், டிராகுனோவ் துப்பாக்கியின் நவீன வடிவத்தினை இந்திய இராணுவத்திடம் வழங்க ரஷ்யா ஒப்புக்கொண்டது.
-
Question 18 of 100
18. Question
டோக்கியோ 2020’இல் பங்கேற்கும் இந்திய ஒலிம்பிக் அணிக்கான அதிகாரப்பூர்வ பாடலின் இசையமைப்பாளர் யார்?
Correct
விளக்கம்
- டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் இந்திய ஒலிம்பிக்குழுவின் பாடலை மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு புது தில்லியில் அறிமுகப்படுத்தினார்.
- இந்தப் பாடலை பாடகர் மோஹித் சவுகான் இசையமைத்து, பாடியுள்ளார். டோக்கியோ போட்டிகளில், 100’க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இந்தியாவின் சார்பாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் இந்திய ஒலிம்பிக்குழுவின் பாடலை மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு புது தில்லியில் அறிமுகப்படுத்தினார்.
- இந்தப் பாடலை பாடகர் மோஹித் சவுகான் இசையமைத்து, பாடியுள்ளார். டோக்கியோ போட்டிகளில், 100’க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இந்தியாவின் சார்பாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 19 of 100
19. Question
ஐ.சி.சி’இன் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற நாடு எது?
Correct
விளக்கம்
- ஐ.சி.சி’இன் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து, இந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியனானது. இது, இருபதாண்டுகளில் நியூசிலாந்து வெல்லும் முதல் ஐ.சி.சி பட்டம் ஆகும். இறுதிப்போட்டியன்று நியூசிலாந்து 139 ரன்கள் இலக்கை, எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எடுத்தது.
Incorrect
விளக்கம்
- ஐ.சி.சி’இன் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து, இந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியனானது. இது, இருபதாண்டுகளில் நியூசிலாந்து வெல்லும் முதல் ஐ.சி.சி பட்டம் ஆகும். இறுதிப்போட்டியன்று நியூசிலாந்து 139 ரன்கள் இலக்கை, எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எடுத்தது.
-
Question 20 of 100
20. Question
‘எல்லைகளற்ற வரி ஆய்வாளர்கள்’ என்பது எந்த அமைப்புடன் இணைந்த UNDP’இன் முன்னெடுப்பாகும்?
Correct
விளக்கம்
- ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டமும் (UNDP) பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பும் (OECD) இணைந்து, பூட்டான் நாட்டில் “எல்லைகளற்ற வரி ஆய்வாளர்கள்” என்ற கூட்டு முயற்சியைத் தொடங்கின. இந்த முன்னெடுப்புக்கு, இந்தியாவும் ஒரு கூட்டாளராக தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், பூட்டான் நாட்டுக்கு அதன் வரி நிர்வாகத்தை வலுப்படுத்த உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டமும் (UNDP) பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பும் (OECD) இணைந்து, பூட்டான் நாட்டில் “எல்லைகளற்ற வரி ஆய்வாளர்கள்” என்ற கூட்டு முயற்சியைத் தொடங்கின. இந்த முன்னெடுப்புக்கு, இந்தியாவும் ஒரு கூட்டாளராக தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், பூட்டான் நாட்டுக்கு அதன் வரி நிர்வாகத்தை வலுப்படுத்த உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 21 of 100
21. Question
பரிசோதனை நோக்கங்களுக்காக கணவாய் மீன்குஞ்சுகளை விண்வெளிக்கு கொண்டு சென்றுள்ள விண்வெளி நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- அமெரிக்க விண்வெளி முகமையான NASA, பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக சில கணவாய் மீன்குஞ்சுகளை விண்வெளிக்கு கொண்டு சென்றுள்ளது. ஹவாய் பல்கலைக்கழகத்தின் – கெவாலோ கடல்சார் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இந்தக் கணவாய் மீன் குஞ்சசுகள், பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு ஸ்பேஸ்எக்ஸ் ஏவுகலம்மூலம் அனுப்பப்பட்டன.
Incorrect
விளக்கம்
- அமெரிக்க விண்வெளி முகமையான NASA, பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக சில கணவாய் மீன்குஞ்சுகளை விண்வெளிக்கு கொண்டு சென்றுள்ளது. ஹவாய் பல்கலைக்கழகத்தின் – கெவாலோ கடல்சார் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இந்தக் கணவாய் மீன் குஞ்சசுகள், பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு ஸ்பேஸ்எக்ஸ் ஏவுகலம்மூலம் அனுப்பப்பட்டன.
-
Question 22 of 100
22. Question
ஆண்டுதோறும் உலக ஒலிம்பிக் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் ஜூன்.23 அன்று உலக ஒலிம்பிக் நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நவீன ஒலிம்பிக் போட்டிகள், 1894ஆம் ஆண்டு ஜூன்.23 அன்று பாரிசில் உள்ள சோர்போனில் தொடங்கியதை நினைவுகூரும் வகையில் இந்நாள் முதன்முதலில் 1948ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
- வயது, பாலினம் அல்லது தடகள திறனை பொருட்படுத்தாமல் மக்கள் விளையாட்டில் பங்கேற்பதை ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஆண்டுதோறும் ஜூன்.23 அன்று உலக ஒலிம்பிக் நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நவீன ஒலிம்பிக் போட்டிகள், 1894ஆம் ஆண்டு ஜூன்.23 அன்று பாரிசில் உள்ள சோர்போனில் தொடங்கியதை நினைவுகூரும் வகையில் இந்நாள் முதன்முதலில் 1948ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
- வயது, பாலினம் அல்லது தடகள திறனை பொருட்படுத்தாமல் மக்கள் விளையாட்டில் பங்கேற்பதை ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 23 of 100
23. Question
நடுவண் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் வழங்கிய வரையறையின்படி சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வருவாய் வரம்பு என்ன?
Correct
விளக்கம்
- மத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வருவாய் வரையறையை விரிவுபடுத்தியுள்ளது. புதிய வரையறையின்படி, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என்பவை வங்கிகள், நிதி நிறுவனங்கள் அல்லது காப்பீட்டு நிறுவனங்கள் அல்லாத பட்டியலிடப்படாத நிறுவனங்களாகும். முந்தைய கணக்கியல் ஆண்டில் `250 கோடி வரை விற்று முதல் ஈட்டியும் `50 கோடி வரை கடன் பெற்ற நிறுவனங்களும் இதன்கீழ்வரும்.
Incorrect
விளக்கம்
- மத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வருவாய் வரையறையை விரிவுபடுத்தியுள்ளது. புதிய வரையறையின்படி, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என்பவை வங்கிகள், நிதி நிறுவனங்கள் அல்லது காப்பீட்டு நிறுவனங்கள் அல்லாத பட்டியலிடப்படாத நிறுவனங்களாகும். முந்தைய கணக்கியல் ஆண்டில் `250 கோடி வரை விற்று முதல் ஈட்டியும் `50 கோடி வரை கடன் பெற்ற நிறுவனங்களும் இதன்கீழ்வரும்.
-
Question 24 of 100
24. Question
நடப்பாண்டின் (2021) உலக போதைப்பொருள் அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
- 2021 – உலக மருந்து அறிக்கையை ஐநா போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகம் (UNODC) வெளியிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில், உலகளவில் 275 மில்லியன் மக்கள் போதைப்பொருளைப் பயன்படுத்தியதாகவும், 36 மில்லியன் மக்கள் போதைப்பொருள் நோய்க் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வறிக்கை கூறுகிறது.
- கடந்த 24 ஆண்டுகளில், கஞ்சா பயன்பாடு சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.
Incorrect
விளக்கம்
- 2021 – உலக மருந்து அறிக்கையை ஐநா போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகம் (UNODC) வெளியிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில், உலகளவில் 275 மில்லியன் மக்கள் போதைப்பொருளைப் பயன்படுத்தியதாகவும், 36 மில்லியன் மக்கள் போதைப்பொருள் நோய்க் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வறிக்கை கூறுகிறது.
- கடந்த 24 ஆண்டுகளில், கஞ்சா பயன்பாடு சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.
-
Question 25 of 100
25. Question
ஐநா பொதுச்சேவை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் ஜூன்.23 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச்சேவை நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், பொதுச்சேவையின் பங்கை அங்கீகரிக்கிறது, அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது மற்றும் உலகம் முழுவதுமுள்ள அரசு ஊழியர்களின் பணியை அங்கீகரிக்கிறது.
- “Innovating the Future Public Service: New Government Models for a New Era to Reach the SDGs” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- ஆண்டுதோறும் ஜூன்.23 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச்சேவை நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், பொதுச்சேவையின் பங்கை அங்கீகரிக்கிறது, அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது மற்றும் உலகம் முழுவதுமுள்ள அரசு ஊழியர்களின் பணியை அங்கீகரிக்கிறது.
- “Innovating the Future Public Service: New Government Models for a New Era to Reach the SDGs” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த கருப்பொருளாகும்.
-
Question 26 of 100
26. Question
2021’இல் G20 தலைமைப்பதவியை வகிக்கும் நாடு எது?
Correct
விளக்கம்
- நடப்பு 2021’இல், G20 கூட்டமைப்பின் தலைமைப்பதவியை இத்தாலி வகிக்கிறது. இது சமீபத்தில், G20 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தியது.
- இந்திய ஒன்றியத்தின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ் கங்வார், பேரறிவிப்பு மற்றும் EWG முன்னுரிமைகள் குறித்த அமைச்சர் உரையை வழங்குகிறார். G20 கல்வி அமைச்சர்கள் கூட்டத்தையும் இத்தாலி நடத்தியுள்ளது.
Incorrect
விளக்கம்
- நடப்பு 2021’இல், G20 கூட்டமைப்பின் தலைமைப்பதவியை இத்தாலி வகிக்கிறது. இது சமீபத்தில், G20 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தியது.
- இந்திய ஒன்றியத்தின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ் கங்வார், பேரறிவிப்பு மற்றும் EWG முன்னுரிமைகள் குறித்த அமைச்சர் உரையை வழங்குகிறார். G20 கல்வி அமைச்சர்கள் கூட்டத்தையும் இத்தாலி நடத்தியுள்ளது.
-
Question 27 of 100
27. Question
ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கார் யோஜனாவை செயல்படுத்துகிற நடுவண் அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- COVID-19 தொற்றுகாலத்தின்போது சமூக பாதுகாப்பு சலுகைகளுடன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதற்கு பணி வழங்குநர்களை ஊக்குவிப்பதற்காக ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கார் யோஜனா தொடங்கப்பட்டது. அது நடுவண் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது. ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கார் திட்டத்தை, 2022 மார்ச்.31 வரை நீட்டிக்கப்படும் என்று நிதியமைச்சர் தனது அண்மைய தொகுப்பில் அறிவித்தார்.
Incorrect
விளக்கம்
- COVID-19 தொற்றுகாலத்தின்போது சமூக பாதுகாப்பு சலுகைகளுடன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதற்கு பணி வழங்குநர்களை ஊக்குவிப்பதற்காக ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கார் யோஜனா தொடங்கப்பட்டது. அது நடுவண் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது. ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கார் திட்டத்தை, 2022 மார்ச்.31 வரை நீட்டிக்கப்படும் என்று நிதியமைச்சர் தனது அண்மைய தொகுப்பில் அறிவித்தார்.
-
Question 28 of 100
28. Question
எதிர்வரும் 2022ஆம் ஆண்டில் இயக்கப்படவுள்ள, இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானந்தாங்கிக்கப்பலின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- இந்திய கடற்படையின் முதல் உள்நாட்டு விமானந்தாங்கிக்கப்பல், வரும் 2022ஆம் ஆண்டில் சேவையில் ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- மேலும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டவுடன் அக்கப்பல் INS விக்ராந்த் எனப் பெயரிடப்படும். இந்தக் கப்பல் கேரள கொச்சியின் கொச்சின் கப்பல்கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்டு வருகிறது. ஆத்ம நிர்பார் பாரதத்திற்கு இந்த விமானந்தாங்கிக்கப்பல் ஓர் எடுத்துக்காட்டு என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
Incorrect
விளக்கம்
- இந்திய கடற்படையின் முதல் உள்நாட்டு விமானந்தாங்கிக்கப்பல், வரும் 2022ஆம் ஆண்டில் சேவையில் ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- மேலும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டவுடன் அக்கப்பல் INS விக்ராந்த் எனப் பெயரிடப்படும். இந்தக் கப்பல் கேரள கொச்சியின் கொச்சின் கப்பல்கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்டு வருகிறது. ஆத்ம நிர்பார் பாரதத்திற்கு இந்த விமானந்தாங்கிக்கப்பல் ஓர் எடுத்துக்காட்டு என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
-
Question 29 of 100
29. Question
தாய்மார்கள், இளம்பருவத்தினர் மற்றும் குழந்தைகளின் உடல் பருமனை தடுப்பதற்கான தேசிய மாநாட்டை நடத்திய நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- தாய்மார்கள், இளம்பருவத்தினர் & குழந்தைகளின் உடல் பருமனை தடுப்பதற்கான தேசிய மாநாட்டை NITI ஆயோக் கூட்டியது. உடல் பருமனை ஓர் “அமைதியான தொற்று” என NITI ஆயோக் கூறுகிறது.
- செயல்பாடு மற்றும் நலமான வாழ்வுமுறையை மேம்படுத்துவதற்காக இளம்பருவத்தினரை இலக்காகக்கொண்ட பல்துறை அணுகுமுறை தேவை என NITI ஆயோக் கூறியது. உலகளாவிய வல்லுநர்கள் மற்றும் UNICEF, WHO மற்றும் WFP உள்ளிட்ட ஐநா அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
Incorrect
விளக்கம்
- தாய்மார்கள், இளம்பருவத்தினர் & குழந்தைகளின் உடல் பருமனை தடுப்பதற்கான தேசிய மாநாட்டை NITI ஆயோக் கூட்டியது. உடல் பருமனை ஓர் “அமைதியான தொற்று” என NITI ஆயோக் கூறுகிறது.
- செயல்பாடு மற்றும் நலமான வாழ்வுமுறையை மேம்படுத்துவதற்காக இளம்பருவத்தினரை இலக்காகக்கொண்ட பல்துறை அணுகுமுறை தேவை என NITI ஆயோக் கூறியது. உலகளாவிய வல்லுநர்கள் மற்றும் UNICEF, WHO மற்றும் WFP உள்ளிட்ட ஐநா அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
-
Question 30 of 100
30. Question
நடப்பாண்டுக்கான (2021) உலக மொபைல் மாநாட்டை நடத்தும் நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- உலகின் மிகப்பெரிய, புதிய மொபைல்கள் வெளியீட்டு நிகழ்வான உலக மொபைல் மாநாடு, ஜூன்.28 அன்று ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரத்தில் தொடங்கியது. கடந்த ஆண்டு, COVID-19 தொற்று காரணமாக இந்நிகழ்வு இரத்து செய்யப்பட்டிருந்தது. கூகிள், நோக்கியா, ஷாவ்மி, பேஸ்புக் மற்றும் சோனி போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டின் நேரடி நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
- பார்சிலோனாவில் GSMAஆல் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்நிகழ்வு, தொலைத்தொடர்புத்துறையின் புதுமைகளை காட்சிப்படுத்துகிறது.
Incorrect
விளக்கம்
- உலகின் மிகப்பெரிய, புதிய மொபைல்கள் வெளியீட்டு நிகழ்வான உலக மொபைல் மாநாடு, ஜூன்.28 அன்று ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரத்தில் தொடங்கியது. கடந்த ஆண்டு, COVID-19 தொற்று காரணமாக இந்நிகழ்வு இரத்து செய்யப்பட்டிருந்தது. கூகிள், நோக்கியா, ஷாவ்மி, பேஸ்புக் மற்றும் சோனி போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டின் நேரடி நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
- பார்சிலோனாவில் GSMAஆல் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்நிகழ்வு, தொலைத்தொடர்புத்துறையின் புதுமைகளை காட்சிப்படுத்துகிறது.
-
Question 31 of 100
31. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘சாம்பல் பட்டியல்’ என்பதுடன் தொடர்புடைய நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- பாரிஸைச் சார்ந்த நிதி செயற்பாட்டு பணிக்குழு (FATF) என்பது பண மோசடி மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதியுதவிகளை கண்காணிக்கும் உலகளாவிய அமைப்பாகும்.
- FATF, ஒரு நாட்டை ‘சாம்பல் பட்டியலில்’ வைக்கின்றது எனில், அந்நாடு அதிகப்படியான கண்காணிப்புக்கு உள்ளாகிறது என்பது பொருளாகும். சமீபத்தில், மால்டா, ஹைத்தி, பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு சூடான் மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றை அதன் சாம்பல் நாடுகளின் பட்டியலில் FATF சேர்த்தது. கானாவை பட்டியலில் இருந்து FATF நீக்கியுள்ளது.
Incorrect
விளக்கம்
- பாரிஸைச் சார்ந்த நிதி செயற்பாட்டு பணிக்குழு (FATF) என்பது பண மோசடி மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதியுதவிகளை கண்காணிக்கும் உலகளாவிய அமைப்பாகும்.
- FATF, ஒரு நாட்டை ‘சாம்பல் பட்டியலில்’ வைக்கின்றது எனில், அந்நாடு அதிகப்படியான கண்காணிப்புக்கு உள்ளாகிறது என்பது பொருளாகும். சமீபத்தில், மால்டா, ஹைத்தி, பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு சூடான் மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றை அதன் சாம்பல் நாடுகளின் பட்டியலில் FATF சேர்த்தது. கானாவை பட்டியலில் இருந்து FATF நீக்கியுள்ளது.
-
Question 32 of 100
32. Question
சமீபத்தில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்ற அபிஷேக் வர்மாவுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Correct
விளக்கம்
- தனிநபர் ‘காம்பவுண்ட்’ பிரிவு வில்வித்தை போட்டியில் இரண்டு உலகக் கோப்பை தங்கப்பதக்கங்களை வென்ற முதல் நபர் என்ற வரலாற்று சாதனையை அபிஷேக் வர்மா உருவாக்கியுள்ளார். அவர் அண்மையில், பாரிஸில் நடைபெற்ற வில்வித்தை உலகக்கோப்பை ‘நிலை-3’இல் ஆண்கள் தனிநபர் கலப்புப் போட்டியில் தங்கம் வென்றார். முன்பு, 2015’ இல் வுரோக்லாவில் நடந்த தனிநபர் நிகழ்வில் தங்கம் வென்றிருந்தார்.
Incorrect
விளக்கம்
- தனிநபர் ‘காம்பவுண்ட்’ பிரிவு வில்வித்தை போட்டியில் இரண்டு உலகக் கோப்பை தங்கப்பதக்கங்களை வென்ற முதல் நபர் என்ற வரலாற்று சாதனையை அபிஷேக் வர்மா உருவாக்கியுள்ளார். அவர் அண்மையில், பாரிஸில் நடைபெற்ற வில்வித்தை உலகக்கோப்பை ‘நிலை-3’இல் ஆண்கள் தனிநபர் கலப்புப் போட்டியில் தங்கம் வென்றார். முன்பு, 2015’ இல் வுரோக்லாவில் நடந்த தனிநபர் நிகழ்வில் தங்கம் வென்றிருந்தார்.
-
Question 33 of 100
33. Question
சௌதி அரேபியாவின் மிகப்பெரிய வானூர்தி நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- அரசுக்கு சொந்தமான சௌதி அரேபிய ஏர்லைன்ஸ் நிறுவனம் சௌதி அரேபியாவின் மிகப்பெரிய வானூர்தி நிறுவனமாகும். சமீபத்தில், சௌதி அரேபியா 2ஆவது தேசிய வானூர்தி சேவையை தொடங்குவதற்கான திட்டங்களை அறிவித்தது. அது வானூர்தி போக்குவரத்தைப் பொறுத்த மட்டில் சௌதி அரேபியாவை உலக அளவில் ஐந்தாவது மிகப்பெரிய வானூர்தி சேவை நாடாக மாற்றும்.
Incorrect
விளக்கம்
- அரசுக்கு சொந்தமான சௌதி அரேபிய ஏர்லைன்ஸ் நிறுவனம் சௌதி அரேபியாவின் மிகப்பெரிய வானூர்தி நிறுவனமாகும். சமீபத்தில், சௌதி அரேபியா 2ஆவது தேசிய வானூர்தி சேவையை தொடங்குவதற்கான திட்டங்களை அறிவித்தது. அது வானூர்தி போக்குவரத்தைப் பொறுத்த மட்டில் சௌதி அரேபியாவை உலக அளவில் ஐந்தாவது மிகப்பெரிய வானூர்தி சேவை நாடாக மாற்றும்.
-
Question 34 of 100
34. Question
COVID நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் DRDO’இன் 2-DG மருந்தைத் தயாரிக்கும் மருந்து நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-DG) மருந்தினை டாக்டர் ரெட்டியின் நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஆய்வகமான அணு மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனம் உருவாக்கியது. டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் வணிகரீதியாக 2-DG மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அது COVID நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் வாய்வழி மருந்தாகும்.
Incorrect
விளக்கம்
- 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-DG) மருந்தினை டாக்டர் ரெட்டியின் நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஆய்வகமான அணு மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனம் உருவாக்கியது. டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் வணிகரீதியாக 2-DG மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அது COVID நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் வாய்வழி மருந்தாகும்.
-
Question 35 of 100
35. Question
பர்மிய திராட்சை, சிவப்பரிசி மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த இந்திய மாநில அரசு எது?
Correct
விளக்கம்
- அஸ்ஸாமி மொழியில் ‘லெட்டெகு’ என்று குறிப்பிடப்படும் புதிய பர்மிய திராட்சைகள் சமீபத்தில் கௌகாத்தியிலிருந்து வான்வழியாக துபாய்க்கு ஏற்றுமதிசெய்யப்பட்டது. வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்த இப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கு APEDA உதவி செய்தது.
- சமீபத்தில், அமெரிக்காவிற்கு ‘சிவப்பரிசி’ மற்றும் புவிசார் குறியீடு பெற்ற அஸ்ஸாம் எலுமிச்சை ஆகியவற்றை இலண்டனுக்கு ஏற்றுமதி செய்ய APEDA உதவியது.
Incorrect
விளக்கம்
- அஸ்ஸாமி மொழியில் ‘லெட்டெகு’ என்று குறிப்பிடப்படும் புதிய பர்மிய திராட்சைகள் சமீபத்தில் கௌகாத்தியிலிருந்து வான்வழியாக துபாய்க்கு ஏற்றுமதிசெய்யப்பட்டது. வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்த இப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கு APEDA உதவி செய்தது.
- சமீபத்தில், அமெரிக்காவிற்கு ‘சிவப்பரிசி’ மற்றும் புவிசார் குறியீடு பெற்ற அஸ்ஸாம் எலுமிச்சை ஆகியவற்றை இலண்டனுக்கு ஏற்றுமதி செய்ய APEDA உதவியது.
-
Question 36 of 100
36. Question
2021ஆம் ஆண்டுக்கான ஜப்பானின புகுயோகா பரிசைவென்ற இந்தியர் யார்?
Correct
விளக்கம்
- மூத்த இதழியலாளர் P சாய்நாத், 2021ஆம் ஆண்டுக்கான ஜப்பானின் புகுயோகா பரிசைப்பெற்ற மூவருள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிராமப்புற இந்தியா குறித்த படைப்புகள் மற்றும் வர்ணனைகள்மூலம் அறிவைப்பரப்புவது மற்றும் உள்நாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகியவற்றுக்காக, சாய்நாத், புக்குயோகா பரிசை வென்றுள்ளார். இதுவரை, 11 இந்தியர்கள் புகுயோகா பரிசைப் பெற்றுள்ளனர்.
Incorrect
விளக்கம்
- மூத்த இதழியலாளர் P சாய்நாத், 2021ஆம் ஆண்டுக்கான ஜப்பானின் புகுயோகா பரிசைப்பெற்ற மூவருள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிராமப்புற இந்தியா குறித்த படைப்புகள் மற்றும் வர்ணனைகள்மூலம் அறிவைப்பரப்புவது மற்றும் உள்நாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகியவற்றுக்காக, சாய்நாத், புக்குயோகா பரிசை வென்றுள்ளார். இதுவரை, 11 இந்தியர்கள் புகுயோகா பரிசைப் பெற்றுள்ளனர்.
-
Question 37 of 100
37. Question
இந்தியாவில் பட்டய கணக்காளர்கள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் உருவாக்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை.1 ஆம் தேதி பட்டய கணக்காளர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய பட்டய கணக்காளர் நிறுவனமானது கடந்த 1949ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தால் ஒரு சட்டத்தின்கீழ் நிறுவப்பட்டது.
Incorrect
விளக்கம்
- இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் உருவாக்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை.1 ஆம் தேதி பட்டய கணக்காளர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய பட்டய கணக்காளர் நிறுவனமானது கடந்த 1949ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தால் ஒரு சட்டத்தின்கீழ் நிறுவப்பட்டது.
-
Question 38 of 100
38. Question
அண்மையில், இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தால் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட செயலியின்பெயரென்ன?
Correct
விளக்கம்
- இந்திய பட்டய கணக்காளர் நிறுவனமானது துளிர்நிலை, இடைநிலை மற்றும் இறுதிநிலை மாணாக்கர்களுக்கான திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்தவுள்ளது. “ICAI-BOS” எனப் பெயரிடப்பட்ட இந்தச் செயலி, மாணாக்கருக்கு தரமான சேவைகளை மேம்படுத்துதற்கு புதுமையான வழிகளை வழங்கும்.
Incorrect
விளக்கம்
- இந்திய பட்டய கணக்காளர் நிறுவனமானது துளிர்நிலை, இடைநிலை மற்றும் இறுதிநிலை மாணாக்கர்களுக்கான திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்தவுள்ளது. “ICAI-BOS” எனப் பெயரிடப்பட்ட இந்தச் செயலி, மாணாக்கருக்கு தரமான சேவைகளை மேம்படுத்துதற்கு புதுமையான வழிகளை வழங்கும்.
-
Question 39 of 100
39. Question
டிஜிட்டல் கிரீன் பாஸ் என்பது எந்தக் கூட்டணி நாடுகளால் வழங்கப்படும் COVID சான்றிதழாகும்?
Correct
விளக்கம்
- டிஜிட்டல் கிரீன் பாஸ் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் COVID சான்றிதழாகும். இது, தடுப்பூசி போடப்பட்ட மக்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பொது மற்றும் சுற்றுலா நோக்கங்களுக்காக சென்றுவர அனுமதிக்கிறது. ஒரு நபர் COVID-19 தொற்றுநோய்க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றாக இது செயல்படுகிறது.
- இந்தியாவின் கோவிஷீல்டு ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் இடம்பெறவில்லை. ஆதலால், கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு டிஜிட்டல் கிரீன் பாஸ் மறுக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- டிஜிட்டல் கிரீன் பாஸ் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் COVID சான்றிதழாகும். இது, தடுப்பூசி போடப்பட்ட மக்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பொது மற்றும் சுற்றுலா நோக்கங்களுக்காக சென்றுவர அனுமதிக்கிறது. ஒரு நபர் COVID-19 தொற்றுநோய்க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றாக இது செயல்படுகிறது.
- இந்தியாவின் கோவிஷீல்டு ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் இடம்பெறவில்லை. ஆதலால், கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு டிஜிட்டல் கிரீன் பாஸ் மறுக்கப்படுகிறது.
-
Question 40 of 100
40. Question
லூசியானா டெல்டா அமைப்பு அமைந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- NASA மற்றும் சில பல்கலைக்கழகங்களைச் சார்ந்த அறிவியலாளர்கள் லூசியானாவின் அருகிலுள்ள பகுதிகளில் $15 மில்லியன் டாலர் மதிப்பிலான, ஐந்தாண்டுகால ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.
- செயற்கைக்கோள் தரவுகளுடன் பயன்படுத்தக்கூடிய கணினிசார் மாதிரிகளை உருவாக்குவதை இக்குழு நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு அவற்றின் டெல்டாக்களின் எந்ததெந்தப் பகுதிகளை நவீனப்படுத்த முடியும் என்பதை அறிய உதவும்.
Incorrect
விளக்கம்
- NASA மற்றும் சில பல்கலைக்கழகங்களைச் சார்ந்த அறிவியலாளர்கள் லூசியானாவின் அருகிலுள்ள பகுதிகளில் $15 மில்லியன் டாலர் மதிப்பிலான, ஐந்தாண்டுகால ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.
- செயற்கைக்கோள் தரவுகளுடன் பயன்படுத்தக்கூடிய கணினிசார் மாதிரிகளை உருவாக்குவதை இக்குழு நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு அவற்றின் டெல்டாக்களின் எந்ததெந்தப் பகுதிகளை நவீனப்படுத்த முடியும் என்பதை அறிய உதவும்.
-
Question 41 of 100
41. Question
அண்மையில் பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்ட அமிதாப் காந்த், பின்வரும் எந்தப் பதவியை வகித்து வருகிறார்?
Correct
விளக்கம்
- NITI ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) அமிதாப் காந்த், பணியாற்றிவருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனக்குழு, அமிதாப் காந்தின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டித்துள்ளது. 2016ஆம் ஆண்டில், அவர், NITI ஆயோக்கில் சேர்ந்த பிறகு, அவர் பெறும் மூன்றாவது நீட்டிப்பு இதுவாகும்.
Incorrect
விளக்கம்
- NITI ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) அமிதாப் காந்த், பணியாற்றிவருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனக்குழு, அமிதாப் காந்தின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டித்துள்ளது. 2016ஆம் ஆண்டில், அவர், NITI ஆயோக்கில் சேர்ந்த பிறகு, அவர் பெறும் மூன்றாவது நீட்டிப்பு இதுவாகும்.
-
Question 42 of 100
42. Question
உலகளாவிய இணையவெளிப் பாதுகாப்பு குறியீடு – 2020’இல் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- உலகளாவிய இணையவெளிப் பாதுகாப்பு குறியீடு – 2020’ஐ ஐநா’இன் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) அறிமுகப்படுத்தியுள்ளது. முதன்முறையாக பட்டியலின் முதல் பத்து இடங்களுக்குள் இந்தியா இடம்பெற்றுள்ளது.
- முதன்மை இணையவெளிப்பாதுகாப்பு அளவுருக்களில் உலகின் 10ஆம் சிறந்த நாடாக இடம்பெறுவதற்கு, இந்தியா, 37 இடங்கள் முன்னேறி வந்துள்ளது. இக்குறியீட்டில் அமெரிக்கா முதலிடத்திலும், இங்கிலாந்து (UK) மற்றும் சௌதி அரேபியா (UAE) ஆகியன இரண்டாவது இடத்திலும், எஸ்தோனியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
Incorrect
விளக்கம்
- உலகளாவிய இணையவெளிப் பாதுகாப்பு குறியீடு – 2020’ஐ ஐநா’இன் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) அறிமுகப்படுத்தியுள்ளது. முதன்முறையாக பட்டியலின் முதல் பத்து இடங்களுக்குள் இந்தியா இடம்பெற்றுள்ளது.
- முதன்மை இணையவெளிப்பாதுகாப்பு அளவுருக்களில் உலகின் 10ஆம் சிறந்த நாடாக இடம்பெறுவதற்கு, இந்தியா, 37 இடங்கள் முன்னேறி வந்துள்ளது. இக்குறியீட்டில் அமெரிக்கா முதலிடத்திலும், இங்கிலாந்து (UK) மற்றும் சௌதி அரேபியா (UAE) ஆகியன இரண்டாவது இடத்திலும், எஸ்தோனியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
-
Question 43 of 100
43. Question
இந்தியாவில் GST வரிவிதிப்பு முறை செயல்படுத்தப்பட்ட தேதி எது?
Correct
விளக்கம்
- 2021 ஜூலை.1 – சரக்கு மற்றும் சேவை வரியின் (GST) 4ஆம் ஆண்டு நிறைவைக்குறிக்கிறது. கடந்த 2017 ஜூலை.1ஆம் தேதியன்று GST வரி விதிப்புமுறை செயல்படுத்தப்பட்டது. இத்தேதியை, நடுவணரசு, GST நாளாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு (2021) GST நாளைக் குறிக்கும் வகையில், சரியான நேரத்தில் வரிதாக்கல்செய்த 54,000 GST வரி செலுத்துபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்க நடுவண் நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- 2021 ஜூலை.1 – சரக்கு மற்றும் சேவை வரியின் (GST) 4ஆம் ஆண்டு நிறைவைக்குறிக்கிறது. கடந்த 2017 ஜூலை.1ஆம் தேதியன்று GST வரி விதிப்புமுறை செயல்படுத்தப்பட்டது. இத்தேதியை, நடுவணரசு, GST நாளாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு (2021) GST நாளைக் குறிக்கும் வகையில், சரியான நேரத்தில் வரிதாக்கல்செய்த 54,000 GST வரி செலுத்துபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்க நடுவண் நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
-
Question 44 of 100
44. Question
‘COVID-19 மற்றும் சுற்றுலா’ என்ற தலைப்பிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பன்னாட்டு அமைப்பு எது?
Correct
விளக்கம்
- ஐநா வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (UNCTAD) சமீபத்தில் “COVID-19 மற்றும் சுற்றுலா” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, உலகின் சுற்றுலாத்துறையானது குறைந்தது $1.2 டிரில்லியன் டாலர்கள் அல்லது உலகின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 1.5% அளவுக்கு இழக்கக்கூடும்.
- பன்னாட்டளவிலான சுற்றுலாவின் இடைவெளி எட்டு மாதங்களுக்கும் மேல் நீடித்தால், இந்த இழப்பு, $2.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் அல்லது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8%ஆக உயரக்கூடும்.
Incorrect
விளக்கம்
- ஐநா வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (UNCTAD) சமீபத்தில் “COVID-19 மற்றும் சுற்றுலா” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, உலகின் சுற்றுலாத்துறையானது குறைந்தது $1.2 டிரில்லியன் டாலர்கள் அல்லது உலகின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 1.5% அளவுக்கு இழக்கக்கூடும்.
- பன்னாட்டளவிலான சுற்றுலாவின் இடைவெளி எட்டு மாதங்களுக்கும் மேல் நீடித்தால், இந்த இழப்பு, $2.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் அல்லது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8%ஆக உயரக்கூடும்.
-
Question 45 of 100
45. Question
‘சீ பிரேக்கர்’ என்ற பெயரில் தனித்தியங்கும் திறனுடன் நீண்ட தூரம் செல்லும் ஏவுகணை அமைப்பை ஏவிய நாடு எது?
Correct
விளக்கம்
- இஸ்ரேலின் பாதுகாப்பு நிறுவனமான ரபேல் அதிநவீன பாதுகாப்பு அமைப்புகள், தனித்தியங்கும் திறனுடன் கூடிய நீண்ட தூரம் செல்லும் ஏவுகணை அமைப்பான சீ பிரேக்கரின் 5ஆம் தலைமுறை வடிவத்தை அறிமுகம் செய்துள்ளது. இது அதிக மதிப்புள்ள கடல்சார் மற்றும் நிலம் சார் இலக்குகளை தாக்கும். நிலம் மற்றும் கப்பலின் மேற்பரப்பிலிருந்து ஏவும் இதன் வீச்சு 300 கிமீ ஆக உள்ளது.
Incorrect
விளக்கம்
- இஸ்ரேலின் பாதுகாப்பு நிறுவனமான ரபேல் அதிநவீன பாதுகாப்பு அமைப்புகள், தனித்தியங்கும் திறனுடன் கூடிய நீண்ட தூரம் செல்லும் ஏவுகணை அமைப்பான சீ பிரேக்கரின் 5ஆம் தலைமுறை வடிவத்தை அறிமுகம் செய்துள்ளது. இது அதிக மதிப்புள்ள கடல்சார் மற்றும் நிலம் சார் இலக்குகளை தாக்கும். நிலம் மற்றும் கப்பலின் மேற்பரப்பிலிருந்து ஏவும் இதன் வீச்சு 300 கிமீ ஆக உள்ளது.
-
Question 46 of 100
46. Question
விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், ஆலை உரிமையாளர்கள் மற்றும் எந்தப் பொருளின் இறக்குமதியாளர்கள் மீது நடுவணரசு இருப்பு வைப்பதற்கான வரம்புகளை விதித்தது?
Correct
விளக்கம்
- குறிப்பிட்ட உணவுப்பொருட்கள் (திருத்த) உத்தரவு 2021 மீதான இருப்பு வரம்புகள் மற்றும் இயக்க கட்டுப்பாடுகளை நடுவணரசு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. இவ்வுத்தரவின்படி, மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், ஆலை உரிமையாளர்கள் மற்றும் பருப்பு வகைகளை இறக்குமதி செய்பவர்களுக்கு இருப்பு வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன.
- அக்.31 வரை, அனைத்து மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களுக்கும் பயித்தம் பருப்பு தவிர அனைத்து பருப்பு வகைகளையும் இருப்பு வைப்பதற்கான வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பருப்புவகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- குறிப்பிட்ட உணவுப்பொருட்கள் (திருத்த) உத்தரவு 2021 மீதான இருப்பு வரம்புகள் மற்றும் இயக்க கட்டுப்பாடுகளை நடுவணரசு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. இவ்வுத்தரவின்படி, மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், ஆலை உரிமையாளர்கள் மற்றும் பருப்பு வகைகளை இறக்குமதி செய்பவர்களுக்கு இருப்பு வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன.
- அக்.31 வரை, அனைத்து மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களுக்கும் பயித்தம் பருப்பு தவிர அனைத்து பருப்பு வகைகளையும் இருப்பு வைப்பதற்கான வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பருப்புவகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
Question 47 of 100
47. Question
இந்தியாவின் மன்னா படேலுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Correct
விளக்கம்
- ‘பொதுமை ஒதுக்கீடு’மூலம் டோக்கியோ 2020 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய நீச்சல் வீராங்கனை என்ற பெருமையை 2 ஜூலை 2021 அன்று மானா படேல் வரலாறு படைத்தார். ‘பொதுமை ஒதுக்கீடு’ ஆனது ஒரு நாட்டிலிருந்து ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்போட்டியாளரை ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதிக்கிறது. 21 வயதான மானா படேல், இம்மாத கோடைகால ஒலிம்பிக்கிற்கான இந்தியாவின் நீச்சல் அணியில், சஜன் பிரகாஷ் மற்றும் ஸ்ரீஹரி நடராஜன் ஆகியோருடன் இணைவார்.
Incorrect
விளக்கம்
- ‘பொதுமை ஒதுக்கீடு’மூலம் டோக்கியோ 2020 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய நீச்சல் வீராங்கனை என்ற பெருமையை 2 ஜூலை 2021 அன்று மானா படேல் வரலாறு படைத்தார். ‘பொதுமை ஒதுக்கீடு’ ஆனது ஒரு நாட்டிலிருந்து ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்போட்டியாளரை ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதிக்கிறது. 21 வயதான மானா படேல், இம்மாத கோடைகால ஒலிம்பிக்கிற்கான இந்தியாவின் நீச்சல் அணியில், சஜன் பிரகாஷ் மற்றும் ஸ்ரீஹரி நடராஜன் ஆகியோருடன் இணைவார்.
-
Question 48 of 100
48. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற இராம்பால் மின் நிலையம் அமைந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- இராம்பால் மின் நிலையமானது 1320 மெகாவாட் மின்னுற்பத்தித்திறன் கொண்ட நிலக்கரி அடிப்படையிலான மின்னுற்பத்தி நிலையமாகும். இது தற்போது வங்காளதேசத்தின் குல்னாவில் உள்ள பாகர்ஹாட் மாவட்டத்தின் இராம்பால் உபசிலாவில் கட்டுமான நிலையில் உள்ளது. இது அந்நாட்டின் மிகப்பெரிய மின்னுற்பத்தி நிலையமாக இருக்கும். இதனை BIFPCL (Bangladesh India Friendship Power Company Limited) அமைத்து வருகிறது.
Incorrect
விளக்கம்
- இராம்பால் மின் நிலையமானது 1320 மெகாவாட் மின்னுற்பத்தித்திறன் கொண்ட நிலக்கரி அடிப்படையிலான மின்னுற்பத்தி நிலையமாகும். இது தற்போது வங்காளதேசத்தின் குல்னாவில் உள்ள பாகர்ஹாட் மாவட்டத்தின் இராம்பால் உபசிலாவில் கட்டுமான நிலையில் உள்ளது. இது அந்நாட்டின் மிகப்பெரிய மின்னுற்பத்தி நிலையமாக இருக்கும். இதனை BIFPCL (Bangladesh India Friendship Power Company Limited) அமைத்து வருகிறது.
-
Question 49 of 100
49. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற விராச்சி தேசிய பூங்கா அமைந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- விராச்சி தேசியபூங்காவானது கம்போடிய நாட்டின் வடகிழக்கு பகுதியில் 3,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ள இரு கம்போடிய ஆசியான் பாரம்பரிய பூங்காக்களுள் ஒன்றாகும். இது ரத்தனகிரி மற்றும் ஸ்டங் ட்ரெங் மாகாணங்களை ஒன்றுடன் ஒன்றாக இணைக்கிறது.
- இந்தத் தேசிய காட்டில், கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்து சட்டவிரோத உள்நுழைவுகள் நிகழ்ந்து வருகின்றன. அது காடுகளின் சிதைவுக்கு வழிவகுக்கிறது. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் இந்த நிலைமை சீர்பட்டுள்ளது. இதன் காரணமாக அண்மைய மாதங்களில் பேராசிய மான்கள் அங்கு தென்பட்டன.
Incorrect
விளக்கம்
- விராச்சி தேசியபூங்காவானது கம்போடிய நாட்டின் வடகிழக்கு பகுதியில் 3,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ள இரு கம்போடிய ஆசியான் பாரம்பரிய பூங்காக்களுள் ஒன்றாகும். இது ரத்தனகிரி மற்றும் ஸ்டங் ட்ரெங் மாகாணங்களை ஒன்றுடன் ஒன்றாக இணைக்கிறது.
- இந்தத் தேசிய காட்டில், கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்து சட்டவிரோத உள்நுழைவுகள் நிகழ்ந்து வருகின்றன. அது காடுகளின் சிதைவுக்கு வழிவகுக்கிறது. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் இந்த நிலைமை சீர்பட்டுள்ளது. இதன் காரணமாக அண்மைய மாதங்களில் பேராசிய மான்கள் அங்கு தென்பட்டன.
-
Question 50 of 100
50. Question
அண்மையில் கியூபாவை தாக்கிய வெப்பமண்டல புயலின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- வெப்பமண்டல புயலான எல்சா அண்மையில் கியூபாவை தாக்கியது. அந்தப் புயல் பின்னர் ஹவானா நகரின் கிழக்கே கியூபாவிலிருந்து வெளியேறி புளோரிடாவை நோக்கிச்சென்றது. புயல் காரணமாக கியூபா பலத்தமழையை எதிர்கொண்டது, இதனால் தலைநகரத்தில், தாழ்வான கடலோரப்பகுதிகளில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Incorrect
விளக்கம்
- வெப்பமண்டல புயலான எல்சா அண்மையில் கியூபாவை தாக்கியது. அந்தப் புயல் பின்னர் ஹவானா நகரின் கிழக்கே கியூபாவிலிருந்து வெளியேறி புளோரிடாவை நோக்கிச்சென்றது. புயல் காரணமாக கியூபா பலத்தமழையை எதிர்கொண்டது, இதனால் தலைநகரத்தில், தாழ்வான கடலோரப்பகுதிகளில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
-
Question 51 of 100
51. Question
உலகளாவிய கோவின் மாநாட்டை நடத்திய நாடு எது?
Correct
விளக்கம்
- இந்தியா சமீபத்தில் கோவின் உலகளாவிய கோவின் மாநாட்டை நடத்தியது. மெய்நிகராக நடத்தப்பட்ட இம்மாநாட்டை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தொடங்கிவைத்தார்.
- தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி Dr R S சர்மாவின் கூற்றுப்படி, சுமார் ஐம்பது நாடுகள் கோவின்னை ஏற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டியுள்ளன. இத்தளத்தின் திறந்த மூல பதிப்பை ஆர்வமுள்ள நாடுகளுக்கு வழங்க இந்தியா தயாராகவுள்ளது. இந்தியாவால் உருவாக்கப்பட்ட CoWIN என்பது ஒரு டிஜிட்டல் வலைத் தளமாகும். அது நாட்டின் தடுப்பூசி இயக்கத்தை திறம்பட இயக்குகிறது.
Incorrect
விளக்கம்
- இந்தியா சமீபத்தில் கோவின் உலகளாவிய கோவின் மாநாட்டை நடத்தியது. மெய்நிகராக நடத்தப்பட்ட இம்மாநாட்டை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தொடங்கிவைத்தார்.
- தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி Dr R S சர்மாவின் கூற்றுப்படி, சுமார் ஐம்பது நாடுகள் கோவின்னை ஏற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டியுள்ளன. இத்தளத்தின் திறந்த மூல பதிப்பை ஆர்வமுள்ள நாடுகளுக்கு வழங்க இந்தியா தயாராகவுள்ளது. இந்தியாவால் உருவாக்கப்பட்ட CoWIN என்பது ஒரு டிஜிட்டல் வலைத் தளமாகும். அது நாட்டின் தடுப்பூசி இயக்கத்தை திறம்பட இயக்குகிறது.
-
Question 52 of 100
52. Question
2021’இல் இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கத்தின் (IONS) 7ஆவது பதிப்பை நடத்திய நாடு எது?
Correct
விளக்கம்
- பிரெஞ்சு கடற்படை இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கத்தின் (IONS) 7ஆவது பதிப்பை நடத்தியது. இது இந்தியப்பெருங்கடலில் உள்ள ஒரு பிரெஞ்சு துறையான ரியூனியன் தீவில் நடத்தி முடிக்கப்பட்டது.
- இந்தியப்பெருங்கடல் கடற்படை கருத்தரங்கம் என்பது ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் நிகழ்வாகும். அது 2008ஆம் ஆண்டில் இந்திய கடற்படையால் கருத்தாக்கம் செய்யப்பட்டது. IONS’இல் இந்தியப் பெருங் கடல் பிராந்தியத்திற்குள் வரும் 24 உறுப்புநாடுகளும் 8 பார்வையாளர் நாடுகளும் அடங்கும்.
Incorrect
விளக்கம்
- பிரெஞ்சு கடற்படை இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கத்தின் (IONS) 7ஆவது பதிப்பை நடத்தியது. இது இந்தியப்பெருங்கடலில் உள்ள ஒரு பிரெஞ்சு துறையான ரியூனியன் தீவில் நடத்தி முடிக்கப்பட்டது.
- இந்தியப்பெருங்கடல் கடற்படை கருத்தரங்கம் என்பது ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் நிகழ்வாகும். அது 2008ஆம் ஆண்டில் இந்திய கடற்படையால் கருத்தாக்கம் செய்யப்பட்டது. IONS’இல் இந்தியப் பெருங் கடல் பிராந்தியத்திற்குள் வரும் 24 உறுப்புநாடுகளும் 8 பார்வையாளர் நாடுகளும் அடங்கும்.
-
Question 53 of 100
53. Question
2021 கோல்ட்மனி ஆசிய ரேபிட் ஆன்லைன் செஸ் பட்டத்தை வென்றவர் யார்?
Correct
விளக்கம்
- 2021 கோல்ட்மனி ஆசிய ரேபிட் ஆன்லைன் செஸ் பட்டத்தை லெவன் அரோனியன் வென்றார். லெவன் கிரிகோரி அரோனியன் ஒரு ஆர்மீனிய-அமெரிக்க செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆவார். விளாடிமிர் ஆர்ட்டெமீவை தோற்கடித்து அவர் இப்பட்டத்தை வென்றார்.
- தற்போதைய உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் மூன்றாவது இடத்திலிருந்தார். கோல்ட்மனி ஆசிய ரேபிட் என்பது சாம்பியன்ஸ் செஸ் டூர் 2021 (அ) மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் டூரின் ஏழாவது போட்டியாகும்.
Incorrect
விளக்கம்
- 2021 கோல்ட்மனி ஆசிய ரேபிட் ஆன்லைன் செஸ் பட்டத்தை லெவன் அரோனியன் வென்றார். லெவன் கிரிகோரி அரோனியன் ஒரு ஆர்மீனிய-அமெரிக்க செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆவார். விளாடிமிர் ஆர்ட்டெமீவை தோற்கடித்து அவர் இப்பட்டத்தை வென்றார்.
- தற்போதைய உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் மூன்றாவது இடத்திலிருந்தார். கோல்ட்மனி ஆசிய ரேபிட் என்பது சாம்பியன்ஸ் செஸ் டூர் 2021 (அ) மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் டூரின் ஏழாவது போட்டியாகும்.
-
Question 54 of 100
54. Question
இந்தியாவின் முதல் வேளாண் ஏற்றுமதி வசதி மையம் நிறுவப்படவுள்ள நகரம் எது?
Correct
விளக்கம்
- இந்தியாவின் முதல் வேளாண் ஏற்றுமதி வசதி மையம் புனேவில் நிறுவப்பட்டுள்ளது. வேளாண்துறைசார்ந்த ஏற்றுமதியாளர்களுக்கு இது ஒரு மையமாக செயல்படும். மகராட்டா வர்த்தக தொழிற்துறைகள் அவை மற்றும் வேளாண்மை ஆனது தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியுடன் இணைந்து இந்த மையம் நிறுவப்பட்டது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் முதல் வேளாண் ஏற்றுமதி வசதி மையம் புனேவில் நிறுவப்பட்டுள்ளது. வேளாண்துறைசார்ந்த ஏற்றுமதியாளர்களுக்கு இது ஒரு மையமாக செயல்படும். மகராட்டா வர்த்தக தொழிற்துறைகள் அவை மற்றும் வேளாண்மை ஆனது தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியுடன் இணைந்து இந்த மையம் நிறுவப்பட்டது.
-
Question 55 of 100
55. Question
2021 BRICS கல்வியமைச்சர்கள் மாநாட்டை நடத்திய நாடு எது?
Correct
விளக்கம்
- 2021 – BRICS கல்வியமைச்சர்கள் மாநாட்டை இந்தியா நடத்தியது. இந்த ஆண்டு இந்தியா நடத்தும் 13ஆவது BRICS உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்தக்கூட்டம் நடைபெற்றது.
- மெய்நிகராக நடந்த 8ஆவது BRICS கல்வியமைச்சர்களின் கூட்டத்திற்கு கல்வித்துறை அமைச்சர் சஞ்சய் தோத்ரே தலைமைதாங்கினார். ஐந்து பிரிக்ஸ் உறுப்புநாடுகளைச்சேர்ந்த கல்வியமைச்சர்கள், உயர்கல்வியில் கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்துவதாக தீர்மானித்துள்ளனர்.
Incorrect
விளக்கம்
- 2021 – BRICS கல்வியமைச்சர்கள் மாநாட்டை இந்தியா நடத்தியது. இந்த ஆண்டு இந்தியா நடத்தும் 13ஆவது BRICS உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்தக்கூட்டம் நடைபெற்றது.
- மெய்நிகராக நடந்த 8ஆவது BRICS கல்வியமைச்சர்களின் கூட்டத்திற்கு கல்வித்துறை அமைச்சர் சஞ்சய் தோத்ரே தலைமைதாங்கினார். ஐந்து பிரிக்ஸ் உறுப்புநாடுகளைச்சேர்ந்த கல்வியமைச்சர்கள், உயர்கல்வியில் கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்துவதாக தீர்மானித்துள்ளனர்.
-
Question 56 of 100
56. Question
சமீபத்தில் காலமான பழங்குடிகள் உரிமை ஆர்வலர் ஸ்டேன் சுவாமி மீது எந்தச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது?
Correct
விளக்கம்
- இயேசு சபை பாதிரியாரும் பழங்குடி உரிமை ஆர்வலருமான ஸ்டேன் சுவாமி, சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னர் ஒன்பது மாதங்கள் காவலில் இருந்தார்.
- சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (UAPA) என்பது இந்தியாவில் முதன்மை பயங்கரவாத எதிர்ப்பு சட்டமாகும். இது முதலில் 1967’இல் இயற்றப்பட்ட போதிலும், இந்தச் சட்டம் 6 முறை திருத்தப்பட்டு இறுதியாக 2019ஆம் ஆண்டில் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. பீமா கோரேகான் வன்முறைச்சம்பவம் தொடர்பாக மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்ட 16 ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுள் ஸ்டேன் சுவாமியும் ஒருவராவார்.
Incorrect
விளக்கம்
- இயேசு சபை பாதிரியாரும் பழங்குடி உரிமை ஆர்வலருமான ஸ்டேன் சுவாமி, சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னர் ஒன்பது மாதங்கள் காவலில் இருந்தார்.
- சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (UAPA) என்பது இந்தியாவில் முதன்மை பயங்கரவாத எதிர்ப்பு சட்டமாகும். இது முதலில் 1967’இல் இயற்றப்பட்ட போதிலும், இந்தச் சட்டம் 6 முறை திருத்தப்பட்டு இறுதியாக 2019ஆம் ஆண்டில் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. பீமா கோரேகான் வன்முறைச்சம்பவம் தொடர்பாக மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்ட 16 ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுள் ஸ்டேன் சுவாமியும் ஒருவராவார்.
-
Question 57 of 100
57. Question
BEPS’இல் OECD / G20 உள்ளடக்கிய கட்டமைப்பில் இந்தியா இணைந்தது. BEPS’இன் விரிவாக்கம் என்ன?
Correct
விளக்கம்
- Base Erosion மற்றும் Profit Shifting’கான ஜி20-ஓஇசிடி உள்ளடக்கிய கட்டமைப்பின்கீழ், உலகளாவிய வரி ஒப்பந்தத்தில் இந்தியா இணைந்தது. இது சர்வதேச வரி விதிகளை சீர்திருத்தவும், பன்னாட்டு நிறுவனங்கள் எங்கு இயங்கினாலும் அவற்றின் நியாயமான பங்கை செலுத்துவதை உறுதிசெய்யவும் முயற்சி செய்கிறது.
- இருப்பினும், உலகளாவிய வரி விதிமுறை அமல்படுத்தப்படும்போது கூகிள், அமேசான் மற்றும் பேஸ்புக் போன்ற MNC’களுக்கு விதிக்கும் சமன்பாட்டு வரியை இந்தியா திரும்பப்பெறவேண்டும்.
Incorrect
விளக்கம்
- Base Erosion மற்றும் Profit Shifting’கான ஜி20-ஓஇசிடி உள்ளடக்கிய கட்டமைப்பின்கீழ், உலகளாவிய வரி ஒப்பந்தத்தில் இந்தியா இணைந்தது. இது சர்வதேச வரி விதிகளை சீர்திருத்தவும், பன்னாட்டு நிறுவனங்கள் எங்கு இயங்கினாலும் அவற்றின் நியாயமான பங்கை செலுத்துவதை உறுதிசெய்யவும் முயற்சி செய்கிறது.
- இருப்பினும், உலகளாவிய வரி விதிமுறை அமல்படுத்தப்படும்போது கூகிள், அமேசான் மற்றும் பேஸ்புக் போன்ற MNC’களுக்கு விதிக்கும் சமன்பாட்டு வரியை இந்தியா திரும்பப்பெறவேண்டும்.
-
Question 58 of 100
58. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற “Last Ice Area” என்பது எந்த பெருங்கடலில் அமைந்துள்ளது?
Correct
விளக்கம்
- ஆர்க்டிக் பனியின் ஒருபகுதி ‘Last Ice Area’ என்று அழைக்கப்படுகிறது. அது கிரீன்லாந்தின் வடக்கே அமைந்துள்ளது. சமீபத்தில், ஆராய்ச்சியாளர்களின் கணிப்பிற்கு முன்பே இப்பகுதி உருகிவிட்டதைக் கண்டறியப்பட்டது. புவி வெப்பமடைதலைத் தாங்கும் அளவுக்கு இந்த பகுதி வலுவானது என்று அறிவியலாளர்கள் முன்பு நம்பினர். சமீபத்திய ஆய்வுக்கட்டுரையின்படி, ‘Last Ice Area’ அமைந்துள்ள பகுதயில், கடல் பனியின் செறிவு குறைவாகவே இருந்தது. கடல் பனி மெலிவதற்கான காரணமாக காலநிலை மாற்றம் உள்ளது.
Incorrect
விளக்கம்
- ஆர்க்டிக் பனியின் ஒருபகுதி ‘Last Ice Area’ என்று அழைக்கப்படுகிறது. அது கிரீன்லாந்தின் வடக்கே அமைந்துள்ளது. சமீபத்தில், ஆராய்ச்சியாளர்களின் கணிப்பிற்கு முன்பே இப்பகுதி உருகிவிட்டதைக் கண்டறியப்பட்டது. புவி வெப்பமடைதலைத் தாங்கும் அளவுக்கு இந்த பகுதி வலுவானது என்று அறிவியலாளர்கள் முன்பு நம்பினர். சமீபத்திய ஆய்வுக்கட்டுரையின்படி, ‘Last Ice Area’ அமைந்துள்ள பகுதயில், கடல் பனியின் செறிவு குறைவாகவே இருந்தது. கடல் பனி மெலிவதற்கான காரணமாக காலநிலை மாற்றம் உள்ளது.
-
Question 59 of 100
59. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சைகா என்பது பின்வரும் எந்த இனத்தின் ஓர் அரிய வகையாகும்?
Correct
விளக்கம்
- ஈராண்டுகளில் நடத்தப்பட்ட முதல் வான்வழி கணக்கெடுப்பின்படி, கஜகஸ்தானில் சைகாவின் எண்ணிக்கை 334,000’இலிருந்து 842,000ஆக உயர்ந்துள்ளது. சைகா என்பது ஓர் அரிய வகை விலங்கு ஆகும். அது கடந்த 2015ஆம் ஆண்டில் அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினமாக கருதப்பட்டது.
- தொடர்ச்சியான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, இவ்வரியவகை விலங்கின் எண்ணிக்கை 2019 முதல் இருமடங்காக அதிகரித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- ஈராண்டுகளில் நடத்தப்பட்ட முதல் வான்வழி கணக்கெடுப்பின்படி, கஜகஸ்தானில் சைகாவின் எண்ணிக்கை 334,000’இலிருந்து 842,000ஆக உயர்ந்துள்ளது. சைகா என்பது ஓர் அரிய வகை விலங்கு ஆகும். அது கடந்த 2015ஆம் ஆண்டில் அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினமாக கருதப்பட்டது.
- தொடர்ச்சியான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, இவ்வரியவகை விலங்கின் எண்ணிக்கை 2019 முதல் இருமடங்காக அதிகரித்துள்ளது.
-
Question 60 of 100
60. Question
சமீபத்தில் பல்லுயிர் குறித்த மாநாட்டை நடத்திய பன்முக சங்கம் எது?
Correct
விளக்கம்
- பல்லுயிர் தொடர்பான 3ஆவது ஆசியான் (தென்கிழக்காசிய நாடுகளின் சங்கம்) சமீபத்தில் நடைபெற்றது. மாநாட்டின் ஐந்தாவது மற்றும் இறுதி அமர்வு ‘2050ஐ நோக்கி: இயற்கையோடு இணக்கமாக வாழ்வது’ என்ற கருப்பொருளை மையமாகக்கொண்டது.
- ஆசியான் நாடுகளைப் பொறுத்தவரை, 2020ஆம் ஆண்டுக்குப்பிந்தைய உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பை முறையாக செயல்படுத்த, வளரும் நாடுகளுக்கு வளங்கள் தேவைப்படும்.
- புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய 10 நாடுகளை உள்ளடக்கியதுதான் ஆசியான்.
Incorrect
விளக்கம்
- பல்லுயிர் தொடர்பான 3ஆவது ஆசியான் (தென்கிழக்காசிய நாடுகளின் சங்கம்) சமீபத்தில் நடைபெற்றது. மாநாட்டின் ஐந்தாவது மற்றும் இறுதி அமர்வு ‘2050ஐ நோக்கி: இயற்கையோடு இணக்கமாக வாழ்வது’ என்ற கருப்பொருளை மையமாகக்கொண்டது.
- ஆசியான் நாடுகளைப் பொறுத்தவரை, 2020ஆம் ஆண்டுக்குப்பிந்தைய உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பை முறையாக செயல்படுத்த, வளரும் நாடுகளுக்கு வளங்கள் தேவைப்படும்.
- புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய 10 நாடுகளை உள்ளடக்கியதுதான் ஆசியான்.
-
Question 61 of 100
61. Question
யானைகளின் வாழ்விடங்களை மேம்படுத்துவதற்காக, எந்த மாநிலத்தைச் சார்ந்த வல்லுநர்கள், பூர்வீக புல் மற்றும் மரங்களை அடையாளம் கண்டுள்ளனர்?
Correct
விளக்கம்
- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அதன் வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வல்லுநர்கள் குழுவானது யானைகளுக்கு ஏற்ற பூர்வீக புல் மற்றும் மரங்களை அடையாளம் காணும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இத்திட்டம் பெரும் பெருக்கம் நுட்பங்களை தரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த ஆண்டின் தொடக்கத்தில், வனத்துறை, எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்தது. அது சமீபத்தில் 29 பூர்வீக புல் இனங்கள் மற்றும் யானைகள் மற்றும் பிற தாவர உண்ணிகள் உண்ணக்கூடிய 14 தீவன மர இனங்களை அடையாளம் கண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. இந்த இனங்களை வளர்ப்பதற்காக அக்குழு நாற்றாங்கால் பண்ணை ஒன்றைத் தொடங்கியுள்ளது.
Incorrect
விளக்கம்
- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அதன் வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வல்லுநர்கள் குழுவானது யானைகளுக்கு ஏற்ற பூர்வீக புல் மற்றும் மரங்களை அடையாளம் காணும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இத்திட்டம் பெரும் பெருக்கம் நுட்பங்களை தரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த ஆண்டின் தொடக்கத்தில், வனத்துறை, எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்தது. அது சமீபத்தில் 29 பூர்வீக புல் இனங்கள் மற்றும் யானைகள் மற்றும் பிற தாவர உண்ணிகள் உண்ணக்கூடிய 14 தீவன மர இனங்களை அடையாளம் கண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. இந்த இனங்களை வளர்ப்பதற்காக அக்குழு நாற்றாங்கால் பண்ணை ஒன்றைத் தொடங்கியுள்ளது.
-
Question 62 of 100
62. Question
போலி தலைப்புகளுடன் மோசடி குறுந்தகவல் அனுப்புவோருக்கு தொலைத்தொடர்பு துறையால் விதிக்கப்படும் அதிகபட்ச அபராதத் தொகை என்ன?
Correct
விளக்கம்
- போலி தலைப்புகளுடன் மோசடி குறுந்தகவலனுப்பும் வணிக ரீதியான குறுந்தகவல் அனுப்புநர்களுக்கு தொலைத்தொடர்புத்துறை `10,000 வரை அபராதம் விதிக்கும். வீதிமீறலுக்கு விதிக்கப்படும் `1000 முதல் `10000 வரையிலான அபராதம் தவிர, மீறல்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அனுப்பும் அலபேசி எண் அல்லது அனுப்புநர் அடையாள எண்ணை நிரந்தரமாக முடக்குவதையும் அத்துறை மேற்கொள்ளும்.
Incorrect
விளக்கம்
- போலி தலைப்புகளுடன் மோசடி குறுந்தகவலனுப்பும் வணிக ரீதியான குறுந்தகவல் அனுப்புநர்களுக்கு தொலைத்தொடர்புத்துறை `10,000 வரை அபராதம் விதிக்கும். வீதிமீறலுக்கு விதிக்கப்படும் `1000 முதல் `10000 வரையிலான அபராதம் தவிர, மீறல்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அனுப்பும் அலபேசி எண் அல்லது அனுப்புநர் அடையாள எண்ணை நிரந்தரமாக முடக்குவதையும் அத்துறை மேற்கொள்ளும்.
-
Question 63 of 100
63. Question
“The Hunger Virus Multiplies” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- அண்மையில் “The Hunger Virus Multiplies” என்ற புதிய அறிக்கையை ஆக்ஸ்பாம் வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி, ஒவ்வொரு நிமிடமும் பதினொரு பேர் பசியால் இறக்கின்றனர். உலகளவில் பஞ்சம்போன்ற நிலைமைகளை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட ஆறு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது. COVID-19 காரணமான பஞ்சம் நிமிடத்திற்கு ஏழு பேரைக் கொல்கிறது.
Incorrect
விளக்கம்
- அண்மையில் “The Hunger Virus Multiplies” என்ற புதிய அறிக்கையை ஆக்ஸ்பாம் வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி, ஒவ்வொரு நிமிடமும் பதினொரு பேர் பசியால் இறக்கின்றனர். உலகளவில் பஞ்சம்போன்ற நிலைமைகளை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட ஆறு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது. COVID-19 காரணமான பஞ்சம் நிமிடத்திற்கு ஏழு பேரைக் கொல்கிறது.
-
Question 64 of 100
64. Question
புதிய ‘கூட்டுறவுத்துறை அமைச்சகத்தின்’ முதல் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- நடுவண் அமைச்சர் அமித் ஷா தனது தற்போதைய உள்துறை அமைச்சகத்துடன் புதிதாக அமைக்கப்பட்ட கூட்டுறவு அமைச்சகத்தின் முதல் நடுவணமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுறவு அமைச்சகம் அமைப்பது நாட்டில் கூட்டுறவு இயக்கத்திற்கு அதிக கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
- “சகர் சே சமிர்தி” (கூட்டுறவிலிருந்து செழிப்பு) என்பது அதன் நோக்க அறிக்கையாகும் என்று அமைச்சரவை செயலகத்திலிருந்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மத்திய அமைச்சகம், நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த தனி நிர்வாகம், சட்டம் மற்றும் கொள்கை கட்டமைப்பை வழங்கும்.
Incorrect
விளக்கம்
- நடுவண் அமைச்சர் அமித் ஷா தனது தற்போதைய உள்துறை அமைச்சகத்துடன் புதிதாக அமைக்கப்பட்ட கூட்டுறவு அமைச்சகத்தின் முதல் நடுவணமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுறவு அமைச்சகம் அமைப்பது நாட்டில் கூட்டுறவு இயக்கத்திற்கு அதிக கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
- “சகர் சே சமிர்தி” (கூட்டுறவிலிருந்து செழிப்பு) என்பது அதன் நோக்க அறிக்கையாகும் என்று அமைச்சரவை செயலகத்திலிருந்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மத்திய அமைச்சகம், நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த தனி நிர்வாகம், சட்டம் மற்றும் கொள்கை கட்டமைப்பை வழங்கும்.
-
Question 65 of 100
65. Question
மத்திய மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ‘மத்ஸ்ய சேது’ என்றால் என்ன?
Correct
விளக்கம்
- மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வள அமைச்சகமானது “மத்ஸ்ய சேது” என்ற பெயரில் இணையவழி பாடத்திட்ட செயலியை அறிமுகப்படுத்தியது. இச்செயலியை புவனேஸ்வரத்தில் அமைந்துள்ள ஐ சி ஏ ஆர் – மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது.
- ‘மத்ஸ்ய சேது’ திறன்பேசி செயலியில் இனங்கள் வாரியாக / பாட வாரியாக இணையவழி பாடத்தொகுதிகள் உள்ளன. இது நாட்டிலுள்ள மீன் உழவர்களுக்கு நவீன நன்னீர் மீன்வளர்ப்பு தொழில்நுட்பங்களை கற்பிக்கிறது.
Incorrect
விளக்கம்
- மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வள அமைச்சகமானது “மத்ஸ்ய சேது” என்ற பெயரில் இணையவழி பாடத்திட்ட செயலியை அறிமுகப்படுத்தியது. இச்செயலியை புவனேஸ்வரத்தில் அமைந்துள்ள ஐ சி ஏ ஆர் – மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது.
- ‘மத்ஸ்ய சேது’ திறன்பேசி செயலியில் இனங்கள் வாரியாக / பாட வாரியாக இணையவழி பாடத்தொகுதிகள் உள்ளன. இது நாட்டிலுள்ள மீன் உழவர்களுக்கு நவீன நன்னீர் மீன்வளர்ப்பு தொழில்நுட்பங்களை கற்பிக்கிறது.
-
Question 66 of 100
66. Question
இத்தாலிய கடற்படையுடனான இராணுவப்பயிற்சியில் பங்கேற்ற இந்திய இராணுவக்கப்பல் எது?
Correct
விளக்கம்
- மத்திய தரைக்கடலில் நடந்துவரும் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக INS தபார் கப்பல், இத்தாலியின் நேபிள்ஸ் துறைமுகத்திற்கு சென்றது. துறைமுகத்திலிருந்து புறப்படுகையில் இத்தாலிய கடற்படை முன்னணி கப்பலான ஐடிஎஸ் அன்டோனியோ மார்செக்லியாவுடன் கடல்சார் கூட்டணி பயிற்சியை டிர்ஹெனியன் கடலில் ஐஎன்எஸ் தபார் கப்பல் மேற்கொண்டது. இராணுவத் தளபதி ஜெனரல் எம் எம் நரவாணே, இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பயணம் சென்றார்.
Incorrect
விளக்கம்
- மத்திய தரைக்கடலில் நடந்துவரும் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக INS தபார் கப்பல், இத்தாலியின் நேபிள்ஸ் துறைமுகத்திற்கு சென்றது. துறைமுகத்திலிருந்து புறப்படுகையில் இத்தாலிய கடற்படை முன்னணி கப்பலான ஐடிஎஸ் அன்டோனியோ மார்செக்லியாவுடன் கடல்சார் கூட்டணி பயிற்சியை டிர்ஹெனியன் கடலில் ஐஎன்எஸ் தபார் கப்பல் மேற்கொண்டது. இராணுவத் தளபதி ஜெனரல் எம் எம் நரவாணே, இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பயணம் சென்றார்.
-
Question 67 of 100
67. Question
2030 செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டதோடு நிதிச்சந்தைகள் பேச்சுவார்த்தையின் தொடக்கக் கூட்டத்தை கீழ்காணும் எந்த நாட்டோடு இணைந்து இந்தியா நடத்தியது?
Correct
விளக்கம்
- இந்தியாவும், இங்கிலாந்தும் நிதிச்சந்தை பேச்சுவார்த்தையின் தொடக்க கூட்டத்தை காணொலிக்காட்சிமூலம் நடத்தின. நிதித்துறையில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த, இந்தப் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என, கடந்தாண்டு (2020) அக்டோபர் மாதம் நடந்த 10ஆவது பொருளாதார மற்றும் நிதி பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
- இருநாட்டு பிரதமர்களின் சமீபத்திய கூட்டத்தின்போது இருநாடுகளும் ஏற்றுக்கொண்ட 2030 செயல் திட்டத்தின் முக்கிய தூணாக நிதி ஒத்துழைப்பு உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கீழ்கண்ட நான்கு விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டன: அவை 1. GIFT (Gujarat International Finance Tec) சிட்டி, இந்தியாவின் முன்னணி சர்வதேச நிதி மையம். 2. வங்கி மற்றும் பணம் செலுத்துதல் முறை. 3. காப்பீடு மற்றும் 4. முதலீட்டு சந்தைகள்.
Incorrect
விளக்கம்
- இந்தியாவும், இங்கிலாந்தும் நிதிச்சந்தை பேச்சுவார்த்தையின் தொடக்க கூட்டத்தை காணொலிக்காட்சிமூலம் நடத்தின. நிதித்துறையில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த, இந்தப் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என, கடந்தாண்டு (2020) அக்டோபர் மாதம் நடந்த 10ஆவது பொருளாதார மற்றும் நிதி பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
- இருநாட்டு பிரதமர்களின் சமீபத்திய கூட்டத்தின்போது இருநாடுகளும் ஏற்றுக்கொண்ட 2030 செயல் திட்டத்தின் முக்கிய தூணாக நிதி ஒத்துழைப்பு உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கீழ்கண்ட நான்கு விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டன: அவை 1. GIFT (Gujarat International Finance Tec) சிட்டி, இந்தியாவின் முன்னணி சர்வதேச நிதி மையம். 2. வங்கி மற்றும் பணம் செலுத்துதல் முறை. 3. காப்பீடு மற்றும் 4. முதலீட்டு சந்தைகள்.
-
Question 68 of 100
68. Question
ICESat-2 என்பது எந்த நாட்டின் செயற்கைக்கோள்?
Correct
விளக்கம்
- சமீபத்திய ஆய்வின்படி, நாசாவின் ‘Ice, Cloud and land Elevation Satellite’ அல்லது ICESat-2 ஆனது துணை பனியாற்றடி ஏரிகளை துல்லியமாக வரைபடமாக்க அறிவியலாளர்களுக்கு உதவுகிறது.
- இந்தச் செயற்கைக்கோள் பனி மேற்பரப்பின் உயரத்தை அளவிடுகிறது புவியின் மேற்பரப்பை அளவிடக்கூடிய லேசர் அல்டிமீட்டர் முறையைப் பயன்படுத்தி ICESat-2, பனி மேற்பரப்பின் உயர மாற்றங்களை மிகத் துல்லியத்துடன் வரைபடமாக்குகிறது.
Incorrect
விளக்கம்
- சமீபத்திய ஆய்வின்படி, நாசாவின் ‘Ice, Cloud and land Elevation Satellite’ அல்லது ICESat-2 ஆனது துணை பனியாற்றடி ஏரிகளை துல்லியமாக வரைபடமாக்க அறிவியலாளர்களுக்கு உதவுகிறது.
- இந்தச் செயற்கைக்கோள் பனி மேற்பரப்பின் உயரத்தை அளவிடுகிறது புவியின் மேற்பரப்பை அளவிடக்கூடிய லேசர் அல்டிமீட்டர் முறையைப் பயன்படுத்தி ICESat-2, பனி மேற்பரப்பின் உயர மாற்றங்களை மிகத் துல்லியத்துடன் வரைபடமாக்குகிறது.
-
Question 69 of 100
69. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற புவிசார் குறியீடு பெற்ற மல்லிகைப் பூக்கள், பின்வரும் எந்த மாநிலத்தைச் சார்ந்தவையாகும்?
Correct
விளக்கம்
- வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களது இல்லங்களிலும் கோவில்களிலும் மலர்களால் அலங்காரம் செய்வதற்கு ஏதுவாக புவிசார் குறியீட்டு சான்றிதழ் பெற்றுள்ள மதுரை மல்லி மற்றும் பட்டன் ரோஜா, அல்லி, சாமந்தி, துலக்க சாமந்தி போன்ற இதர பாரம்பரிய பூக்கள் தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா & துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
- வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான APEDA’இல் பதிவுசெய்யப்பட்டுள்ள கோயம்புத்தூரைச் சேர்ந்த வேன்கார்ட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இப்பூக்களைப் பெற்றது. இதன் மூலம் 130 பெண் தொழிலாளர்களுக்கும், 30 திறமைவாய்ந்த தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டது.
Incorrect
விளக்கம்
- வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களது இல்லங்களிலும் கோவில்களிலும் மலர்களால் அலங்காரம் செய்வதற்கு ஏதுவாக புவிசார் குறியீட்டு சான்றிதழ் பெற்றுள்ள மதுரை மல்லி மற்றும் பட்டன் ரோஜா, அல்லி, சாமந்தி, துலக்க சாமந்தி போன்ற இதர பாரம்பரிய பூக்கள் தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா & துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
- வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான APEDA’இல் பதிவுசெய்யப்பட்டுள்ள கோயம்புத்தூரைச் சேர்ந்த வேன்கார்ட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இப்பூக்களைப் பெற்றது. இதன் மூலம் 130 பெண் தொழிலாளர்களுக்கும், 30 திறமைவாய்ந்த தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டது.
-
Question 70 of 100
70. Question
உலகின் மிகவுயரமான மணற்கோட்டை கட்டப்பட்டுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- டென்மார்க்கின் கடலோர நகரான புளோகஸில், உலகின் மிகவுயரமான மணற்கோட்டை கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோட்டை 20 மீட்டருக்கும் அதிகமான உயரங்கொண்டது. கிட்டத்தட்ட 5,000 டன் மணலைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள இது கடந்த 2019ஆம் ஆண்டில் ஜெர்மனியில் கட்டப்பட்டதைவிட 3 மீட்டர் உயரங்கொண்டதாகும்.
Incorrect
விளக்கம்
- டென்மார்க்கின் கடலோர நகரான புளோகஸில், உலகின் மிகவுயரமான மணற்கோட்டை கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோட்டை 20 மீட்டருக்கும் அதிகமான உயரங்கொண்டது. கிட்டத்தட்ட 5,000 டன் மணலைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள இது கடந்த 2019ஆம் ஆண்டில் ஜெர்மனியில் கட்டப்பட்டதைவிட 3 மீட்டர் உயரங்கொண்டதாகும்.
-
Question 71 of 100
71. Question
இந்தியாவில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் அமைந்து உள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- முன்னர், ‘குஜராத் தடய அறிவியல் பல்கலை’ என அழைக்கப்பட்டு வந்த தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகமானது தடயவியல் மற்றும் விசாரணை அறிவியலுக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
- ஆமதாபாத்தில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் போதைப்பொருள் மற்றும் உளநிலைமாற்றிகளின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்புமையத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்துவைத்தார். பெண்களுக்கெதிரான குற்றங்களை விசாரிப்பது தொடர்பான இணையவழி பயிற்சியும் தொடங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- முன்னர், ‘குஜராத் தடய அறிவியல் பல்கலை’ என அழைக்கப்பட்டு வந்த தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகமானது தடயவியல் மற்றும் விசாரணை அறிவியலுக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
- ஆமதாபாத்தில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் போதைப்பொருள் மற்றும் உளநிலைமாற்றிகளின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்புமையத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்துவைத்தார். பெண்களுக்கெதிரான குற்றங்களை விசாரிப்பது தொடர்பான இணையவழி பயிற்சியும் தொடங்கப்பட்டது.
-
Question 72 of 100
72. Question
பன்னாட்டு நிதிச்சேவை மையங்கள் ஆணையமானது (IFSCA) ITFS தளத்தை அமைப்பதற்கான கட்டமைப்பை வெளியிட்டது. ITFS என்பது எதைக் குறிக்கிறது?
Correct
விளக்கம்
- பன்னாட்டு நிதிச்சேவை மையங்களில் நிதிசார் தயாரிப்புகள், நிதிசார் சேவைகள் மற்றும் நிதிசார் நிறுவனங்களை அபிவிருத்தி செய்வதற்கும் ஒழுங்குபடுத்துவதற்குமாக பன்னாட்டு நிதிச்சேவை மையங்கள் ஆணையம் அமைக்கப்பட்டது.
- பன்னாட்டு வர்த்தக நிதி சேவைகள் தளத்தை (ITFS) அமைப்பதற்கும் இயக்குவதற்குமான ஒரு கட்டமைப்பை IFSCA வெளியிட்டுள்ளது. ஏற்றுமதியாளர்களும் இறக்குமதியாளர்களும் தங்களது பன்னாட்டு வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு, பல்வேறு வகையான வர்த்தகரீதியான நிதிசார் வசதிகளைப்பெற இது உதவும்.
Incorrect
விளக்கம்
- பன்னாட்டு நிதிச்சேவை மையங்களில் நிதிசார் தயாரிப்புகள், நிதிசார் சேவைகள் மற்றும் நிதிசார் நிறுவனங்களை அபிவிருத்தி செய்வதற்கும் ஒழுங்குபடுத்துவதற்குமாக பன்னாட்டு நிதிச்சேவை மையங்கள் ஆணையம் அமைக்கப்பட்டது.
- பன்னாட்டு வர்த்தக நிதி சேவைகள் தளத்தை (ITFS) அமைப்பதற்கும் இயக்குவதற்குமான ஒரு கட்டமைப்பை IFSCA வெளியிட்டுள்ளது. ஏற்றுமதியாளர்களும் இறக்குமதியாளர்களும் தங்களது பன்னாட்டு வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு, பல்வேறு வகையான வர்த்தகரீதியான நிதிசார் வசதிகளைப்பெற இது உதவும்.
-
Question 73 of 100
73. Question
உலக மலாலா நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் கல்வி ஆர்வலரான மலாலாவின் நினைவாக அவரது பிறந்தநாளான ஜூலை.12ஆம் தேதியை உலக மலாலா நாளாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. 2012ஆம் ஆண்டில், மலாலா பள்ளிக்குச் செல்லும்போது தாலிபான் கிளர்ச்சியாளர்களால் சுடப்பட்டார். தங்கள் நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கட்டாய மற்றும் இலவச கல்வியை உறுதிசெய்வதற்கு உலக தலைவர்களிடம் முறையீடு செய்யும் நோக்கோடு இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் கல்வி ஆர்வலரான மலாலாவின் நினைவாக அவரது பிறந்தநாளான ஜூலை.12ஆம் தேதியை உலக மலாலா நாளாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. 2012ஆம் ஆண்டில், மலாலா பள்ளிக்குச் செல்லும்போது தாலிபான் கிளர்ச்சியாளர்களால் சுடப்பட்டார். தங்கள் நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கட்டாய மற்றும் இலவச கல்வியை உறுதிசெய்வதற்கு உலக தலைவர்களிடம் முறையீடு செய்யும் நோக்கோடு இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
-
Question 74 of 100
74. Question
‘வேளாண் உள்கட்டமைப்பு நிதி’ திட்டத்தின் காலம் என்ன?
Correct
விளக்கம்
- இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டம் என்பது இந்தியாவில் மிகப்பெரிய வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட ஒரு நடுத்தர நீண்டகால கடனளிப்பு வசதி ஆகும். இந்தத் திட்டத்தின் காலம் 2020 நிதியாண்டு முதல் 2029 நிதியாண்டு வரை 10 ஆண்டுகளாகும்.
- ‘வேளாண் உள்கட்டமைப்பு நிதி’யின்கீழ் நிதி வசதி வழங்கும் மத்திய துறை திட்டத்தில் மாற்றங்களுக்கு அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது. இதன்மூலம், மாநில முகமைகள்/வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல் குழுக்கள், தேசிய&மாநில கூட்டுறவு கூட்டமைப்புகள், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்புகளின் கூட்டமைப்புகள் & சுய உதவி குழுக்களின் கூட்டமைப்புகளுக்கு தகுதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டம் என்பது இந்தியாவில் மிகப்பெரிய வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட ஒரு நடுத்தர நீண்டகால கடனளிப்பு வசதி ஆகும். இந்தத் திட்டத்தின் காலம் 2020 நிதியாண்டு முதல் 2029 நிதியாண்டு வரை 10 ஆண்டுகளாகும்.
- ‘வேளாண் உள்கட்டமைப்பு நிதி’யின்கீழ் நிதி வசதி வழங்கும் மத்திய துறை திட்டத்தில் மாற்றங்களுக்கு அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது. இதன்மூலம், மாநில முகமைகள்/வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல் குழுக்கள், தேசிய&மாநில கூட்டுறவு கூட்டமைப்புகள், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்புகளின் கூட்டமைப்புகள் & சுய உதவி குழுக்களின் கூட்டமைப்புகளுக்கு தகுதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
Question 75 of 100
75. Question
STI தலைமையிலான BRICS புத்தாக்க ஒத்துழைப்பு செயல் திட்டத்தை (2021-24) முன்மொழிந்த BRICS உறுப்பு நாடு எது?
Correct
விளக்கம்
- அறிவியல், தொழினுட்பம் புத்தாக்க தலைமையிலான BRICS புத்தாக்க ஒத்துழைப்பு செயல் திட்டத்தை (2021-24) இந்தியா முன்மொழிந்தது. சமீபத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் நடத்தப்பட்ட BRICS S&T வழிநடத்து குழுவின் 12ஆம் கூட்டத்தின்போது, அனைத்து BRICS நாடுகளும் STI தலைமையிலான செயல் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டன. இது ஒருவருக்கொருவர் புத்தாக்க சூழல் அமைப்பின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், புத்தாக்குநர்கள் மற்றும் தொழில் முனைவோரை ஒருங்கிணைக்கவும் உதவுகிறது.
Incorrect
விளக்கம்
- அறிவியல், தொழினுட்பம் புத்தாக்க தலைமையிலான BRICS புத்தாக்க ஒத்துழைப்பு செயல் திட்டத்தை (2021-24) இந்தியா முன்மொழிந்தது. சமீபத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் நடத்தப்பட்ட BRICS S&T வழிநடத்து குழுவின் 12ஆம் கூட்டத்தின்போது, அனைத்து BRICS நாடுகளும் STI தலைமையிலான செயல் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டன. இது ஒருவருக்கொருவர் புத்தாக்க சூழல் அமைப்பின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், புத்தாக்குநர்கள் மற்றும் தொழில் முனைவோரை ஒருங்கிணைக்கவும் உதவுகிறது.
-
Question 76 of 100
76. Question
தேசிய சொத்து புனரமைப்பு நிறுவனத்தின் முதல் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- தேசிய சொத்து புனரமைப்பு நிறுவனம் என்னும் மோசமான வங்கியை இந்தியா முறையாக அமைத்து பதிவு செய்துள்ளது. மும்பையில், `74.6 கோடி மூலதனத்துடன் இது பதிவுசெய்யப்பட்டுள்ளது
- இதன் நிர்வாக இயக்குநராக பத்மகுமார் மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்னர் SBI’இன் வாரக்கடன்களுக்கு தீர்வுகண்டுள்ளார். இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுனில் மேத்தா இதன் இயக்குநராக இருப்பார். முன்னதாக, பொதுத்துறை வங்கிகள், `89,000 கோடி மதிப்புள்ள 22 மோசமான கடன் கணக்குகளை தேசிய சொத்து புனரமைப்பு நிறுவனத்துக்கு மாற்றும்.
Incorrect
விளக்கம்
- தேசிய சொத்து புனரமைப்பு நிறுவனம் என்னும் மோசமான வங்கியை இந்தியா முறையாக அமைத்து பதிவு செய்துள்ளது. மும்பையில், `74.6 கோடி மூலதனத்துடன் இது பதிவுசெய்யப்பட்டுள்ளது
- இதன் நிர்வாக இயக்குநராக பத்மகுமார் மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்னர் SBI’இன் வாரக்கடன்களுக்கு தீர்வுகண்டுள்ளார். இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுனில் மேத்தா இதன் இயக்குநராக இருப்பார். முன்னதாக, பொதுத்துறை வங்கிகள், `89,000 கோடி மதிப்புள்ள 22 மோசமான கடன் கணக்குகளை தேசிய சொத்து புனரமைப்பு நிறுவனத்துக்கு மாற்றும்.
-
Question 77 of 100
77. Question
2021 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நடைபெறும் இடம் எது?
Correct
விளக்கம்
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் சமீபத்தில் தஜிகிஸ்தானின் தலைநகரமான துஷன்பே நகரத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பாக இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பங்கேற்றார். பயங்கரவாத நிதியுதவியை நிறுத்துமாறு அவர் SCO’ஐ வலியுறுத்தினார்.
- இதில் ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களும் பங்கேற்றனர். ஆப்கானிஸ்தானின் சூழல் மற்றும் பொதுநலவாழ்வு மற்றும் பொருளாதார மீட்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் சமீபத்தில் தஜிகிஸ்தானின் தலைநகரமான துஷன்பே நகரத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பாக இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பங்கேற்றார். பயங்கரவாத நிதியுதவியை நிறுத்துமாறு அவர் SCO’ஐ வலியுறுத்தினார்.
- இதில் ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களும் பங்கேற்றனர். ஆப்கானிஸ்தானின் சூழல் மற்றும் பொதுநலவாழ்வு மற்றும் பொருளாதார மீட்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது.
-
Question 78 of 100
78. Question
உலக மக்கள்தொகை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலக மக்கள் தொகை நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.11 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் முதன்முதலில் 1990ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. 1987ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை ஐந்து பில்லியனை எட்டிய அதே நாளன்று உருவாக்கப்பட்ட விழிப்புணர்வால் ஈர்க்கப்பட்ட UNDP, ஜூலை.11 அன்று மக்கள்தொகை நாளை கடைபிடிக்க பரிந்துரைத்தது.
- “The impact of the COVID-19 pandemic on fertility” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- உலக மக்கள் தொகை நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.11 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் முதன்முதலில் 1990ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. 1987ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை ஐந்து பில்லியனை எட்டிய அதே நாளன்று உருவாக்கப்பட்ட விழிப்புணர்வால் ஈர்க்கப்பட்ட UNDP, ஜூலை.11 அன்று மக்கள்தொகை நாளை கடைபிடிக்க பரிந்துரைத்தது.
- “The impact of the COVID-19 pandemic on fertility” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 79 of 100
79. Question
மத்திய பட்டியலிலுள்ள OBC’க்குள் உள்-வகைப்படுத்தல் குறித்த சிக்கலை ஆராய அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலைவர் யார்?
Correct
விளக்கம்
- மத்திய பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் உள்-வகைப்படுத்தலை ஆய்வு செய்ய அரசமைப்பின் 340ஆவது பிரிவின்படி அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தின் கால அவகாசத்தை 11ஆவது முறையாக நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இதன்மூலம், 2021 ஜூலை 31 முதல் 2022 ஜனவரி 31 வரை ஆறு மாத காலத்திற்கு ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்படும். அக்டோபர் 11, 2017 அன்று பொறுப்பேற்ற இந்த ஆணையத்திற்கு, தில்லி உயர்நீதி மன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி G ரோகினி தலைமைதாங்குகிறார்.
Incorrect
விளக்கம்
- மத்திய பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் உள்-வகைப்படுத்தலை ஆய்வு செய்ய அரசமைப்பின் 340ஆவது பிரிவின்படி அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தின் கால அவகாசத்தை 11ஆவது முறையாக நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இதன்மூலம், 2021 ஜூலை 31 முதல் 2022 ஜனவரி 31 வரை ஆறு மாத காலத்திற்கு ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்படும். அக்டோபர் 11, 2017 அன்று பொறுப்பேற்ற இந்த ஆணையத்திற்கு, தில்லி உயர்நீதி மன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி G ரோகினி தலைமைதாங்குகிறார்.
-
Question 80 of 100
80. Question
ஆண்டுதோறும் வெளியிடப்படும் மின்னல் அறிக்கையின்படி, 2020-21 ஆண்டு காலப்பகுதியில், மின்னல் தாக்கத்தால் அதிகபட்ச மரணங்களைக் கண்ட மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
Correct
விளக்கம்
- இந்தியாவின் இரண்டாவது வருடாந்திர மின்னல் அறிக்கையின்படி, ஏப்ரல் 1, 2020 முதல் மார்ச் 31, 2021 வரை, மின்னல் காரணமாக அதிக இறப்புகளை (401 இறப்புகள்) பீகார் மாநிலம் பதிவுசெய்துள்ளது. அதைத் தொடர்ந்து உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. அந்த அறிக்கையின்படி, தனியான உயரமான மரங்களின்கீழ் மக்கள் நிற்பதால் தான் அதிகப்படியான இறப்புகள் நிகழ்கின்றன.
- சோடா நாக்பூர் பீடபூமியில் தோன்றும் மின்னல் காரணமாக, ஒடிஸா -மேற்கு வங்கம் – ஜார்கண்ட் பகுதி அதிக மின்னல் தாக்குவதற்கான வாய்ப்புள்ள பகுதியாக உள்ளது. 2019-2020ஆம் ஆண்டில் 1.38 கோடி மின்னல் தாக்கங்களுடன் ஒப்பிடும்போது, 2020-2021ஆம் ஆண்டில், இந்தியா, 1.85 கோடி மின்னல் தாக்கங்களை கண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் இரண்டாவது வருடாந்திர மின்னல் அறிக்கையின்படி, ஏப்ரல் 1, 2020 முதல் மார்ச் 31, 2021 வரை, மின்னல் காரணமாக அதிக இறப்புகளை (401 இறப்புகள்) பீகார் மாநிலம் பதிவுசெய்துள்ளது. அதைத் தொடர்ந்து உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. அந்த அறிக்கையின்படி, தனியான உயரமான மரங்களின்கீழ் மக்கள் நிற்பதால் தான் அதிகப்படியான இறப்புகள் நிகழ்கின்றன.
- சோடா நாக்பூர் பீடபூமியில் தோன்றும் மின்னல் காரணமாக, ஒடிஸா -மேற்கு வங்கம் – ஜார்கண்ட் பகுதி அதிக மின்னல் தாக்குவதற்கான வாய்ப்புள்ள பகுதியாக உள்ளது. 2019-2020ஆம் ஆண்டில் 1.38 கோடி மின்னல் தாக்கங்களுடன் ஒப்பிடும்போது, 2020-2021ஆம் ஆண்டில், இந்தியா, 1.85 கோடி மின்னல் தாக்கங்களை கண்டுள்ளது.
-
Question 81 of 100
81. Question
ரஷ்ய COVID-19 தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி’ஐ இந்தியாவில் தயாரிக்கவுள்ள இந்திய மருந்து நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- புனேவைச் சார்ந்த சீரம் இந்தியா நிறுவனம், வரும் செப்டம்பர் மாதம் முதல் ரஷ்ய COVID-19 தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி’ஐ இந்தியாவில் தயாரிக்கவுள்ளது. ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியமானது SII ஏற்கனவே செல் மற்றும் திசையன் மாதிரிகளைப் பெற்றுள்ளதாக அறிவித்தது. அவற்றின் இறக்குமதி, இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப்பட்டதால், அதன் உற்பத்தி செயல்முறை தொடங்கியது.
Incorrect
விளக்கம்
- புனேவைச் சார்ந்த சீரம் இந்தியா நிறுவனம், வரும் செப்டம்பர் மாதம் முதல் ரஷ்ய COVID-19 தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி’ஐ இந்தியாவில் தயாரிக்கவுள்ளது. ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியமானது SII ஏற்கனவே செல் மற்றும் திசையன் மாதிரிகளைப் பெற்றுள்ளதாக அறிவித்தது. அவற்றின் இறக்குமதி, இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப்பட்டதால், அதன் உற்பத்தி செயல்முறை தொடங்கியது.
-
Question 82 of 100
82. Question
உணவு பாதுகாப்பு & ஊட்டச்சத்தின் நிலைகுறித்த உலகளாவிய அறிக்கையின்படி, 2020’ல் எத்தனை பேர் பசியுடன் இருந்தார்கள்?
Correct
விளக்கம்
- ‘உலகின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை’ என்பது FAO, IFAD, UNICEF, WFP மற்றும் WHO ஆகியவை இணைந்து தயாரிக்கும் வருடாந்திர முதன்மை அறிக்கையாகும். பசியை ஒழித்தல், உணவுப் பாதுகாப்பு நிலையை அடைதல் & ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கான முன்னேற்றம் குறித்து அறிவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- அந்த அறிக்கையின்படி, உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கினர், 2020ஆம் ஆண்டில், 811 மில்லியன் மக்கள் வரை பசியுடன் இருந்துள்ளனர். ஐந்து ஆண்டுகளாக மாறாமல் இருந்த இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு அதிகரித்தது. 2030ஆம் ஆண்டில் சுமார் 660 மில்லியன் மக்கள் பசிக்காளாக நேரிடும் என அது கணித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- ‘உலகின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை’ என்பது FAO, IFAD, UNICEF, WFP மற்றும் WHO ஆகியவை இணைந்து தயாரிக்கும் வருடாந்திர முதன்மை அறிக்கையாகும். பசியை ஒழித்தல், உணவுப் பாதுகாப்பு நிலையை அடைதல் & ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கான முன்னேற்றம் குறித்து அறிவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- அந்த அறிக்கையின்படி, உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கினர், 2020ஆம் ஆண்டில், 811 மில்லியன் மக்கள் வரை பசியுடன் இருந்துள்ளனர். ஐந்து ஆண்டுகளாக மாறாமல் இருந்த இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு அதிகரித்தது. 2030ஆம் ஆண்டில் சுமார் 660 மில்லியன் மக்கள் பசிக்காளாக நேரிடும் என அது கணித்துள்ளது.
-
Question 83 of 100
83. Question
தேசிய ஆயுஷ் இயக்கமானது பின்வரும் எந்த வகை திட்டமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- தேசிய ஆயுஷ் இயக்கத்தை மத்திய நிதியுதவித் திட்டமாக 01-04-2021 முதல் 31-03-2026 வரை `4607.30 கோடி மதிப்பில் (மத்திய அரசின் பங்காக `3000 கோடி, மாநில அரசின் பங்காக `1607.30 கோடி) தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- 2014 செப்.15 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டத்தை ஆயுஷ் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தை மேம்படுத்துவதன்மூலம் உலகளாவிய அணுகலுடன்கூடிய மலிவான சேவைகளை வழங்குவது இதன் நோக்கமாகும்.
Incorrect
விளக்கம்
- தேசிய ஆயுஷ் இயக்கத்தை மத்திய நிதியுதவித் திட்டமாக 01-04-2021 முதல் 31-03-2026 வரை `4607.30 கோடி மதிப்பில் (மத்திய அரசின் பங்காக `3000 கோடி, மாநில அரசின் பங்காக `1607.30 கோடி) தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- 2014 செப்.15 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டத்தை ஆயுஷ் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தை மேம்படுத்துவதன்மூலம் உலகளாவிய அணுகலுடன்கூடிய மலிவான சேவைகளை வழங்குவது இதன் நோக்கமாகும்.
-
Question 84 of 100
84. Question
WHO மற்றும் UNICEF வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2020ஆம் ஆண்டில், எத்தனை சிறார்கள், தங்களின் வழமையான நோய்த் தடுப்பு மருந்துகளை தவறவிட்டுள்ளனர்?
Correct
விளக்கம்
- உலக நலவாழ்வு அமைப்பு (WHO) மற்றும் UNICEF வெளியிட்டுள்ள தரவுகளின்படி, உலகெங்கிலும் உள்ள 23 மில்லியன் சிறார்கள், 2020 ஆம் ஆண்டில் தாங்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் நோய்த்தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள இயலாமல் தவறவிட்டுள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை, கடந்த 2019’இன் மதிப்பைவிடவும் 3.7 மில்லியன் அதிகமாகும். 2020’இல் COVID தொற்றுநோயால் ஏற்பட்ட உலகளாவிய சேவை இடையூறுகள் இதற்கு காரணமாக கூறப்படுகின்றன.
Incorrect
விளக்கம்
- உலக நலவாழ்வு அமைப்பு (WHO) மற்றும் UNICEF வெளியிட்டுள்ள தரவுகளின்படி, உலகெங்கிலும் உள்ள 23 மில்லியன் சிறார்கள், 2020 ஆம் ஆண்டில் தாங்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் நோய்த்தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள இயலாமல் தவறவிட்டுள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை, கடந்த 2019’இன் மதிப்பைவிடவும் 3.7 மில்லியன் அதிகமாகும். 2020’இல் COVID தொற்றுநோயால் ஏற்பட்ட உலகளாவிய சேவை இடையூறுகள் இதற்கு காரணமாக கூறப்படுகின்றன.
-
Question 85 of 100
85. Question
2021 ஜூலையில் நடைபெற்ற 7ஆவது BRICS தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு தலைமைதாங்கிய நாடு எது?
Correct
விளக்கம்
- இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற BRICD தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு மத்திய தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமைவகித்தார். பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய உறுப்புநாடுகளின் அமைச்சர்கள் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
- வலுவான தேசிய பொருளாதாரம், உள்ளடக்கிய தொழிலாளர் சந்தைகள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்புகளுடன் மீண்டுவர ஐந்து நாடுகளும் தீர்மானித்தன. 2020 அக்டோபர்.9 அன்று மாஸ்கோவில் தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சர்களின் ஆறாவது கூட்டத்தை ரஷ்யா ஏற்பாடு செய்திருந்தது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற BRICD தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு மத்திய தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமைவகித்தார். பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய உறுப்புநாடுகளின் அமைச்சர்கள் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
- வலுவான தேசிய பொருளாதாரம், உள்ளடக்கிய தொழிலாளர் சந்தைகள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்புகளுடன் மீண்டுவர ஐந்து நாடுகளும் தீர்மானித்தன. 2020 அக்டோபர்.9 அன்று மாஸ்கோவில் தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சர்களின் ஆறாவது கூட்டத்தை ரஷ்யா ஏற்பாடு செய்திருந்தது.
-
Question 86 of 100
86. Question
எந்த நாட்டின் தேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நாள், உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நாளாக கொண்டாடப்படுகிறது?
Correct
விளக்கம்
- பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இந்தியாவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கமானது 2011ஆம் ஆண்டில் தேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நாள் என்ற கருத்தை அறிமுகப்படுத்தியது. அப்போதிருந்து, ஜூலை.15ஆம் தேதி, இந்தியாவில், நாடு முழுவதும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இலவச செயல்பாடுகளைச் செய்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும் நாள் அனுசரிக்கப்பட்டது.
- சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட உலகத்தலைவர்கள் சபையில், ஜூலை 15ஆம் தேதியானது உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நாளாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
Incorrect
விளக்கம்
- பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இந்தியாவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கமானது 2011ஆம் ஆண்டில் தேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நாள் என்ற கருத்தை அறிமுகப்படுத்தியது. அப்போதிருந்து, ஜூலை.15ஆம் தேதி, இந்தியாவில், நாடு முழுவதும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இலவச செயல்பாடுகளைச் செய்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும் நாள் அனுசரிக்கப்பட்டது.
- சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட உலகத்தலைவர்கள் சபையில், ஜூலை 15ஆம் தேதியானது உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நாளாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
-
Question 87 of 100
87. Question
‘பள்ளி புதுமை தூதர் பயிற்சி திட்டத்தை’ வடிவமைத்து அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் மத்திய பழங்குடியினர் நலன் அமைச்சர் அர்ஜுன் முண்டாவும் இணைந்து ‘பள்ளி புதுமை தூதர் பயிற்சி திட்டத்தை’ தொடக்கி வைத்தனர். பள்ளி ஆசிரியர்களுக்கான இந்தப் புதுமையான & பிரத்தியேகமான திட்டத்தின்மூலம், புதுமைகள், தொழில்முனைதல், தனிநபர் அறிவுசார் சொத்துரிமை, வடிவமைப்பு சிந்தனை, பொருள் உருவாக்கம், சிந்தனை உருவாக்கம் ஆகியவற்றில் 50,000 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படும்.
- கல்வி அமைச்சகத்தின் புதுமைகள் பிரிவு மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழுவால் பள்ளி ஆசிரியர்களுக்காக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் மத்திய பழங்குடியினர் நலன் அமைச்சர் அர்ஜுன் முண்டாவும் இணைந்து ‘பள்ளி புதுமை தூதர் பயிற்சி திட்டத்தை’ தொடக்கி வைத்தனர். பள்ளி ஆசிரியர்களுக்கான இந்தப் புதுமையான & பிரத்தியேகமான திட்டத்தின்மூலம், புதுமைகள், தொழில்முனைதல், தனிநபர் அறிவுசார் சொத்துரிமை, வடிவமைப்பு சிந்தனை, பொருள் உருவாக்கம், சிந்தனை உருவாக்கம் ஆகியவற்றில் 50,000 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படும்.
- கல்வி அமைச்சகத்தின் புதுமைகள் பிரிவு மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழுவால் பள்ளி ஆசிரியர்களுக்காக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
Question 88 of 100
88. Question
வளைகுடா பிராந்தியத்தில் இந்திய கப்பல்களைப் பாதுகாக்க இந்திய கடற்படை மேற்கொண்ட நடவடிக்கையின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- ஓமான் வளைகுடாவில் இரு எண்ணெய்க் கப்பல்களில் வெடிவிபத்து ஏற்பட்டதை அடுத்து, 2019 ஜூனில் ‘ஆபரேஷன் சங்கல்ப்பை’ இந்திய கடற்படை தொடங்கியது.
- இந்தியகடற்படையின் அலுவல்பூர்வ அறிக்கையின்படி, இந்நடவடிக்கை, ஒவ்வொரு நாளும், வளைகுடா பிராந்தியத்தில் சராசரியாக 16 இந்தியக் கொடியிடப்பட்ட வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பான வழித்தடத்தை வழங்கியுள்ளது. உலங்கூர்தியுடன் கூடிய இந்திய கடற்படை கப்பல் கடந்த 2019 ஜூனிலிருந்து வடமேற்கு அரபிக்கடல், ஓமான் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவில் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஓமான் வளைகுடாவில் இரு எண்ணெய்க் கப்பல்களில் வெடிவிபத்து ஏற்பட்டதை அடுத்து, 2019 ஜூனில் ‘ஆபரேஷன் சங்கல்ப்பை’ இந்திய கடற்படை தொடங்கியது.
- இந்தியகடற்படையின் அலுவல்பூர்வ அறிக்கையின்படி, இந்நடவடிக்கை, ஒவ்வொரு நாளும், வளைகுடா பிராந்தியத்தில் சராசரியாக 16 இந்தியக் கொடியிடப்பட்ட வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பான வழித்தடத்தை வழங்கியுள்ளது. உலங்கூர்தியுடன் கூடிய இந்திய கடற்படை கப்பல் கடந்த 2019 ஜூனிலிருந்து வடமேற்கு அரபிக்கடல், ஓமான் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவில் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது.
-
Question 89 of 100
89. Question
2021’இல் ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டுறவு மன்றத்தை நடத்தும் நாடு எது?
Correct
விளக்கம்
- ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டுறவு மன்றத்தை நியூசிலாந்து நடத்த உள்ளது. இதன் தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்துள்ளது. நவம்பரில் நடைபெறவுள்ள முறையான கூட்டத்திற்கு முன்னதாக, அண்மையில், நியூசிலாந்து, முன்னோட்டமாக இக்கூட்டத்திற்கு தலைமைதாங்கியது.
- அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ரஷ்யாவின் விளாடிமிர் புதின், சீனாவின் ஜி ஜின்பிங் மற்றும் பிறநாட்டுத்தலைவர்கள் மெய்நிகராக இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். COVID தொற்று மற்றும் அதன் பொருளாதார தாக்கங்களை கையாளுவதற்கான கூட்டு நடவடிக்கைகள் குறித்து அவர்கள் அப்போது விவாதித்தனர்.
Incorrect
விளக்கம்
- ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டுறவு மன்றத்தை நியூசிலாந்து நடத்த உள்ளது. இதன் தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்துள்ளது. நவம்பரில் நடைபெறவுள்ள முறையான கூட்டத்திற்கு முன்னதாக, அண்மையில், நியூசிலாந்து, முன்னோட்டமாக இக்கூட்டத்திற்கு தலைமைதாங்கியது.
- அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ரஷ்யாவின் விளாடிமிர் புதின், சீனாவின் ஜி ஜின்பிங் மற்றும் பிறநாட்டுத்தலைவர்கள் மெய்நிகராக இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். COVID தொற்று மற்றும் அதன் பொருளாதார தாக்கங்களை கையாளுவதற்கான கூட்டு நடவடிக்கைகள் குறித்து அவர்கள் அப்போது விவாதித்தனர்.
-
Question 90 of 100
90. Question
இந்தியாவில், ‘கடவுச்சீட்டு சேவை நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- 1967 ஜூன்.24 அன்று கடவுச்சீட்டு சட்டம் இயற்றப்பட்டதை நினைவு கூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.24 அன்று இந்தியாவில், ‘கடவுச்சீட்டு சேவை நாள்’ கொண்டாடப்படுகிறது. சிறப்பாக செயல்படும் கடவுச்சீட்டு அலுவலகங்கள் மற்றும் அவற்றின் பணியாளர்களுக்காக கடவுச்சீட்டு சேவை விருதுகளும் இந்நாளில் வழங்கப்பட்டு வருகின்றன.
Incorrect
விளக்கம்
- 1967 ஜூன்.24 அன்று கடவுச்சீட்டு சட்டம் இயற்றப்பட்டதை நினைவு கூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.24 அன்று இந்தியாவில், ‘கடவுச்சீட்டு சேவை நாள்’ கொண்டாடப்படுகிறது. சிறப்பாக செயல்படும் கடவுச்சீட்டு அலுவலகங்கள் மற்றும் அவற்றின் பணியாளர்களுக்காக கடவுச்சீட்டு சேவை விருதுகளும் இந்நாளில் வழங்கப்பட்டு வருகின்றன.
-
Question 91 of 100
91. Question
பன்னாட்டு கடல்சார் அமைப்பால் கொண்டாடப்படும் மாலுமிகள் நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- பன்னாட்டு வணிகம் மற்றும் உலகப்பொருளாதாரத்தில் மாலுமிகளின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.25 அன்று, “மாலுமிகள் நாள்” கொண்டாடப்படுகிறது.
- 2010ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில், ஒரு தீர்மானத்தின்மூலம் அறிவிக்கப்பட்ட பின்னர் 2011ஆம் ஆண்டில் இருந்து “மாலுமிகள் நாள்” கொண்டாடப்பட்டு வருகிறது. “Seafarers: at the core of shipping’s future” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- பன்னாட்டு வணிகம் மற்றும் உலகப்பொருளாதாரத்தில் மாலுமிகளின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.25 அன்று, “மாலுமிகள் நாள்” கொண்டாடப்படுகிறது.
- 2010ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில், ஒரு தீர்மானத்தின்மூலம் அறிவிக்கப்பட்ட பின்னர் 2011ஆம் ஆண்டில் இருந்து “மாலுமிகள் நாள்” கொண்டாடப்பட்டு வருகிறது. “Seafarers: at the core of shipping’s future” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 92 of 100
92. Question
இந்திய பாரம்பரிய நிறுவனம் நிறுவப்படவுள்ள நகரம் எது?
Correct
விளக்கம்
- நொய்டாவில் இந்திய பாரம்பரிய நிறுவனத்தை அமைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதன்கீழ் நாட்டில் உள்ள அனைத்து பாரம்பரிய நிறுவனங்களும் செயல்படும். இந்த நிறுவனம் கலை, தொல்பொருள், கையெழுத்துப் பிரதியியல் ஆகியவற்றில் முதுநிலை மற்றும் முனைவர் நிலை படிப்புகளை வழங்கும்.
- இது தொல்பொருள் நிறுவனம், கலாச்சார பண்புடைய சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆராய்ச்சி ஆய்வகம், தேசிய அருங்காட்சியகம் பாதுகாப்பு மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் கல்விப் பிரிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட “பல்கலைக்கழகமாகக் கருதப்படும்”.
Incorrect
விளக்கம்
- நொய்டாவில் இந்திய பாரம்பரிய நிறுவனத்தை அமைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதன்கீழ் நாட்டில் உள்ள அனைத்து பாரம்பரிய நிறுவனங்களும் செயல்படும். இந்த நிறுவனம் கலை, தொல்பொருள், கையெழுத்துப் பிரதியியல் ஆகியவற்றில் முதுநிலை மற்றும் முனைவர் நிலை படிப்புகளை வழங்கும்.
- இது தொல்பொருள் நிறுவனம், கலாச்சார பண்புடைய சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆராய்ச்சி ஆய்வகம், தேசிய அருங்காட்சியகம் பாதுகாப்பு மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் கல்விப் பிரிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட “பல்கலைக்கழகமாகக் கருதப்படும்”.
-
Question 93 of 100
93. Question
ஜூலை 18 ஆனது நோபல் பரிசு பெற்ற எந்தத் தலைவரின் பிறந்த நாள் ஆகும்?
Correct
விளக்கம்
- ஜூலை 18ஆம் தேதியானது நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது
- அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காக உலகம் முழுவதும் அவர் நினைவுகூரப்படுகிறார். அவர், தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராவார். 1993ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. தென்னாப்பிரிக்க நிறவெறி எதிர்ப்புப் புரட்சியாளரான அவர் 1994 முதல் 1999 வரை தென்னாப்பிரிக்காவின் அதிபராக இருந்தார்.
Incorrect
விளக்கம்
- ஜூலை 18ஆம் தேதியானது நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது
- அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காக உலகம் முழுவதும் அவர் நினைவுகூரப்படுகிறார். அவர், தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராவார். 1993ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. தென்னாப்பிரிக்க நிறவெறி எதிர்ப்புப் புரட்சியாளரான அவர் 1994 முதல் 1999 வரை தென்னாப்பிரிக்காவின் அதிபராக இருந்தார்.
-
Question 94 of 100
94. Question
ஆப்கானிஸ்தானில் நடைபெறும் டுரொயிகா பிளஸ் சந்திப்புக்கு முதல்முறையாக இந்தியாவை அழைத்த நாடு எது?
Correct
விளக்கம்
- ஆப்கானிஸ்தானில் நடைபெறும் ரஷ்யா-அமெரிக்கா-சீனா டுரொயிகா+ சந்திப்புக்கு ரஷ்யா முதல்முறையாக இந்தியாவை அழைத்துள்ளது.
- இந்தச் சந்திப்பு தாலிபான்களின் பங்கு மற்றும் அந்த நாட்டின் எதிர்காலம் போன்றவற்றை விவாதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஊடக அறிக்கையின்படி, ஈரானுக்கும் இந்தச்சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- ஆப்கானிஸ்தானில் நடைபெறும் ரஷ்யா-அமெரிக்கா-சீனா டுரொயிகா+ சந்திப்புக்கு ரஷ்யா முதல்முறையாக இந்தியாவை அழைத்துள்ளது.
- இந்தச் சந்திப்பு தாலிபான்களின் பங்கு மற்றும் அந்த நாட்டின் எதிர்காலம் போன்றவற்றை விவாதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஊடக அறிக்கையின்படி, ஈரானுக்கும் இந்தச்சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 95 of 100
95. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கனிமீடு என்பது எந்தக் கோளின் நிலவாகும்?
Correct
விளக்கம்
- கனிமீடு என்பது வியாழன் கோளின் நிலவாகும். மேலும் இது சூரியக் குடும்பத்தில் இருக்கும் நிலவுகளிலேயே மிகப்பெரியதாகும்.
- இது சூரியன் உட்பட சூரிய மண்டலத்தில் உள்ள ஒன்பதாவது பெரிய வான்பொருளாகும். அண்மையில் NASA ஒரு புதிய காணொலியை வெளியிட்டுள்ளது. அதில், ஜூனோ விண்கலம் வியாழனின் நிலவான கனிமீடிற்கு அருகே பறந்து சென்றது. அது அதன் இருண்ட மற்றும் ஒளி பகுதிகள் மற்றும் மிகப்பெரிய மற்றும் பிரகாசமான பள்ளத்துள் ஒன்றான டுரோஸ் பள்ளத்தையும் வெளிப்படுத்தியது.
Incorrect
விளக்கம்
- கனிமீடு என்பது வியாழன் கோளின் நிலவாகும். மேலும் இது சூரியக் குடும்பத்தில் இருக்கும் நிலவுகளிலேயே மிகப்பெரியதாகும்.
- இது சூரியன் உட்பட சூரிய மண்டலத்தில் உள்ள ஒன்பதாவது பெரிய வான்பொருளாகும். அண்மையில் NASA ஒரு புதிய காணொலியை வெளியிட்டுள்ளது. அதில், ஜூனோ விண்கலம் வியாழனின் நிலவான கனிமீடிற்கு அருகே பறந்து சென்றது. அது அதன் இருண்ட மற்றும் ஒளி பகுதிகள் மற்றும் மிகப்பெரிய மற்றும் பிரகாசமான பள்ளத்துள் ஒன்றான டுரோஸ் பள்ளத்தையும் வெளிப்படுத்தியது.
-
Question 96 of 100
96. Question
NEA ஸ்கௌட் என்பது எந்த விண்வெளி முகமையின் புதிய விண்கலமாகும்?
Correct
விளக்கம்
- NASA அண்மையில் அதன் புதிய விண்கலமான NEA ஸ்கௌட் (Near-Earth Asteroid Scout) அதன் அனைத்து சோதனைகளையும் முடித்து, விண்வெளி ஏவுதள அமைப்பு ஏவுகணைக்குள் பாதுகாப்பாக அடைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.
- ஆர்ட்டெமிஸ்-I’இல் பயணஞ்செய்யும் பலவற்றுள் NEA ஸ்கௌட்டும் ஒன்றாகும், இது, நவம்பரில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ட்டெமிஸ் திட்டத்தின்கீழ், 2024ஆம் ஆண்டில் முதல் பெண்ணை நிலவில் தரையிறக்க NASA இலக்கு வைத்துள்ளது.
Incorrect
விளக்கம்
- NASA அண்மையில் அதன் புதிய விண்கலமான NEA ஸ்கௌட் (Near-Earth Asteroid Scout) அதன் அனைத்து சோதனைகளையும் முடித்து, விண்வெளி ஏவுதள அமைப்பு ஏவுகணைக்குள் பாதுகாப்பாக அடைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.
- ஆர்ட்டெமிஸ்-I’இல் பயணஞ்செய்யும் பலவற்றுள் NEA ஸ்கௌட்டும் ஒன்றாகும், இது, நவம்பரில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ட்டெமிஸ் திட்டத்தின்கீழ், 2024ஆம் ஆண்டில் முதல் பெண்ணை நிலவில் தரையிறக்க NASA இலக்கு வைத்துள்ளது.
-
Question 97 of 100
97. Question
கேரளாவில் காணப்பட்ட ஓர் அரிய உயிரினமான Chrysilla volupe என்பது பின்வரும் எந்த வகையைச் சார்ந்ததாகும்?
Correct
விளக்கம்
- கேரளாவில் உள்ள புத்தனஹள்ளி ஏரியில், சமீபத்தில், ஒரு ஜோடி அரிய Chrysilla volupe சிலந்திகள் காணப்பட்டன. 2018ஆம் ஆண்டில் வயநாடு வனவுயிரி சரணாலயத்தில் கண்டறியப்படும் வரை, Chrysilla volupe 150 ஆண்டுகளாக காணப்படாமல் இருந்த காரணத்தால் அழிந்துவிட்டதாக நம்பப்பட்டது. இச்சிலந்தி குதிக்கும் சிலந்திகளின் (Salticidae) குடும்பத்தைச் சேர்ந்தது.
- ஆண் சிலந்திகள் நீண்ட கால்களும் மற்றும் 1.76 மிமீ அகலமும் 5.44 மிமீ நீளமும் கொண்டது. பெண் சிலந்திகள் 2.61 மிமீ நீளமும் 0.88 மிமீ அகலமும் கொண்டதாக உள்ளன.
Incorrect
விளக்கம்
- கேரளாவில் உள்ள புத்தனஹள்ளி ஏரியில், சமீபத்தில், ஒரு ஜோடி அரிய Chrysilla volupe சிலந்திகள் காணப்பட்டன. 2018ஆம் ஆண்டில் வயநாடு வனவுயிரி சரணாலயத்தில் கண்டறியப்படும் வரை, Chrysilla volupe 150 ஆண்டுகளாக காணப்படாமல் இருந்த காரணத்தால் அழிந்துவிட்டதாக நம்பப்பட்டது. இச்சிலந்தி குதிக்கும் சிலந்திகளின் (Salticidae) குடும்பத்தைச் சேர்ந்தது.
- ஆண் சிலந்திகள் நீண்ட கால்களும் மற்றும் 1.76 மிமீ அகலமும் 5.44 மிமீ நீளமும் கொண்டது. பெண் சிலந்திகள் 2.61 மிமீ நீளமும் 0.88 மிமீ அகலமும் கொண்டதாக உள்ளன.
-
Question 98 of 100
98. Question
600 கிமீ வேகத்தை எட்டும் அதிவேக மேக்லெவ் இரயிலை அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- சீனா, 600 கிமீ வேகத்தை அடையும் காந்தத்தூக்கல் (magnetic levitation) அடிப்படையில் வேலைசெய்யும் அதிவேக ரயிலை அறிமுகம்செய்துள்ளது. இது உலகின் அதிவேக தரைவழி வாகனம் எனக் கூறப்படுகிறது. இந்தத் திட்டம், 2016ஆம் ஆண்டில் சீனாவால் தொடங்கப்பட்டது மற்றும் இதன் முன்மாதிரி 2019ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. இந்த மாதிரி, 2020’இல் சோதிக்கப்பட்டது. தற்போது அது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
Incorrect
விளக்கம்
- சீனா, 600 கிமீ வேகத்தை அடையும் காந்தத்தூக்கல் (magnetic levitation) அடிப்படையில் வேலைசெய்யும் அதிவேக ரயிலை அறிமுகம்செய்துள்ளது. இது உலகின் அதிவேக தரைவழி வாகனம் எனக் கூறப்படுகிறது. இந்தத் திட்டம், 2016ஆம் ஆண்டில் சீனாவால் தொடங்கப்பட்டது மற்றும் இதன் முன்மாதிரி 2019ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. இந்த மாதிரி, 2020’இல் சோதிக்கப்பட்டது. தற்போது அது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
-
Question 99 of 100
99. Question
தைபே என்பது எந்த நாட்டின் தலைநகரமாகும்?
Correct
விளக்கம்
- தைபே என்பது தைவானின் தலைநகரமாகும். இது புதிய தைவான் டாலரை அதன் அதிகாரப்பூர்வ நாணயமாக கொண்டுள்ளது. தைவான் அரசு தனது சொந்தப் பெயரை பயன்படுத்தி ஐரோப்பிய நாடான லித்து வேனியாவில் அலுவலகத்தை நிறுவ முன்வந்துள்ளது. மற்ற அனைத்து அலுவலகங்களும் “தைபே” என்ற பெயரில் அவை இயங்குகின்றன. சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ள இந்நடவடிக்கை அமெரிக்காவால் வரவேற்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- தைபே என்பது தைவானின் தலைநகரமாகும். இது புதிய தைவான் டாலரை அதன் அதிகாரப்பூர்வ நாணயமாக கொண்டுள்ளது. தைவான் அரசு தனது சொந்தப் பெயரை பயன்படுத்தி ஐரோப்பிய நாடான லித்து வேனியாவில் அலுவலகத்தை நிறுவ முன்வந்துள்ளது. மற்ற அனைத்து அலுவலகங்களும் “தைபே” என்ற பெயரில் அவை இயங்குகின்றன. சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ள இந்நடவடிக்கை அமெரிக்காவால் வரவேற்கப்பட்டுள்ளது.
-
Question 100 of 100
100. Question
ஐக்கிய நாடுகளின் வரி குழுமத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்தியர் யார்?
Correct
விளக்கம்
- நிதி அமைச்சகத்தின் இணைச்செயலாளரான இராஸ்மி இரஞ்சன் தாஸ், 2021 முதல் 2025 வரையிலான காலத்திற்கு ஐக்கிய நாடுகள் வரி குழுமத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். வரி விவகாரங்களில் பன்னாட்டு ஒத்துழைப்புக்கான ஐக்கிய நாடுகளின் வல்லுநர் குழு என முன்னர் அழைக்கப்பட்டு வந்த ஐநா வரி குழுமத்தில் உலகெங்கிலும் உள்ள 25 வரி வல்லுநர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- வலுவான வரிக் கொள்கைகளை பின்பற்றுவதற்கு உலக நாடுகள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு வழிகாட்டுவதை இது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- நிதி அமைச்சகத்தின் இணைச்செயலாளரான இராஸ்மி இரஞ்சன் தாஸ், 2021 முதல் 2025 வரையிலான காலத்திற்கு ஐக்கிய நாடுகள் வரி குழுமத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். வரி விவகாரங்களில் பன்னாட்டு ஒத்துழைப்புக்கான ஐக்கிய நாடுகளின் வல்லுநர் குழு என முன்னர் அழைக்கப்பட்டு வந்த ஐநா வரி குழுமத்தில் உலகெங்கிலும் உள்ள 25 வரி வல்லுநர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- வலுவான வரிக் கொள்கைகளை பின்பற்றுவதற்கு உலக நாடுகள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு வழிகாட்டுவதை இது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Leaderboard: July 2021 TNPSC Monthly Current Affairs Online Test in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||