Online TestTnpsc Exam

Indian Polity Model Test 22 in Tamil

Indian Polity Model Test Questions 22 in Tamil

Congratulations - you have completed Indian Polity Model Test Questions 22 in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இந்திய ஜனாதிபதி தேர்தல், 2017க்கான தேர்தல் கல்லூரியின் மொத்த வாக்குகளை கண்டுபிடி.
A
11,00,346 வாக்குகள்
B
11,04,546 வாக்குகள்
C
12,06,232 வாக்குகள்
D
13,00,346 வாக்குகள்
Question 2
லோக் அதாலத் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
A
1950
B
1947
C
2000
D
1987
Question 3
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது
A
62 வயது
B
65 வயது
C
58 வயது
D
60 வயது
Question 4
தற்போதைய இந்திய குடியரசுத் தலைவர்
A
திருமதி. சோனியா காந்தி
B
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
C
திரு. நரேந்திர மோடி
D
ஸ்ரீ பிரணாப் முகர்ஜி
Question 4 Explanation: 
Note: 2019 - ராம் நாத் கோவிந்த் - Answer
Question 5
உச்சநீதி மன்ற நீதிபதிகளை நியமிப்பவர்
A
காபினெட் அமைச்சர்கள்
B
பாராளுமன்ற உறுப்பினர்கள்
C
பிரதமர்
D
குடியரசுத் தலைவர்
Question 6
அனித சமுதாயத்தின் வாழ்விற்கும் வசதிக்கும் ஏற்படுத்தப்பட்ட ஒரு இன்றியமையாத சமூக அமைப்பு
A
குடும்பம்
B
அரசு
C
சமுதாயம்
D
பள்ளிக்கூடம்
Question 7
கூட்டாட்சி என்ற சொல் எம்மொழியிலிருந்து பெறப்பட்டது
A
இலத்தீன்
B
பிரெஞ்சு
C
ஹிந்தி
D
சமஸ்கிருதம்
Question 8
கோக்கோ கோலா என்பது
A
பொது நிறுவனம்
B
தனியார் நிறுவனம்
C
பன்னாட்டு தேச கழகம்
D
வரையறுக்குட்பட்ட கம்பெனி
Question 9
பிரதம மந்திரியை நியமிப்பவர்
A
சபாநாயகர்
B
முதலமைச்சர்
C
குடியரசுத் தலைவர்
D
கவர்னர்
Question 10
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பவர்
A
பிரதமர்
B
ஆளுநர்
C
குடியரசுத் தலைவர்
D
முதலமைச்சர்
Question 11
தற்போது லோக் சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை
A
530
B
543
C
238
D
250
Question 12
தகவல் அறியும் உரிமை சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
A
அக்டோபர் 12/2005
B
அக்டோபர் 21/2005
C
அக்டோபர் 12/2006
D
அக்டோபர் 21/2006
Question 13
எந்த வருடம் இந்திய அரசாங்கம் புதிய விவசாயக் கொள்கையை அறிவித்தது?
A
2000
B
2010
C
2005
D
2012
Question 14
இந்திய அரசியலமைப்பில் பின்வரும் எந்த விதியானது நிதி சம்மந்தப்பட்ட அவசரச் சட்டம் பற்றி கூறுகிறது
A
விதி 352
B
விதி 356
C
விதி 360
D
விதி 370
Question 15
தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு
A
2003
B
2004
C
2005
D
2006
Question 16
இந்திய அரசியலமைப்பில் காணப்படும் அடிப்படை உரிமைகள் எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது
A
ஆறு
B
ஏழு
C
எட்டு
D
ஒன்பது
Question 17
கேள்வி நேரம் என்பது
A
இரண்டு அவைகளிலும் உள்ள முதல் அமர்வின் முதல் மணி நேரம்
B
அமர்வின் இரண்டாவது மணி நேரம்
C
அமர்வின் கடைசி மணி நேரம்
D
அமர்வின் மதிய இடைவேளை நேரம்
Question 18
லோக் அயுக்தாவை முதன் முதலில் நிறுவிய மாநிலம்
A
ஒரிசா
B
பீகார்
C
பஞ்சாப்
D
மகாராஷ்டிரா
Question 19
எந்த சட்ட திருத்தம் இந்திய அரசியலமைப்பினை மேலும் பெரியதாக்கியது?
A
40 வது சட்ட திருத்தம்
B
41 வது சட்ட திருத்தம்
C
42 வது சட்ட திருத்தம்
D
43 வது சட்ட திருத்தம்
Question 20
1955 குடியுரிமைச் சட்டத்தின் படி இந்திய குடிமகனாவதற்கு எத்தனை முறைகள் கூறப்பட்டிருக்கிறது
A
ஆறு முறை
B
ஐந்து முறை
C
மூன்று முறை
D
இரண்டு முறை
Question 21
கீழ்க்கண்ட குழுக்களில் எதை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி (உள்ளாட்சி நிறுவனங்களுக்காக) பஞ்சாயத்து அமைப்புகளுக்கான ஆய்வுக்காக உருவாக்கினார்?
A
பல்வந்ராய் மேத்தா குழு
B
ஜி.வி. கே. ராவ் குழு
C
எல்.எம். சிங்வி குழு
D
அசோக் மேத்தா குழு
Question 22
பின்வரும் மாநிலங்களில் எது சட்ட விதி 370 உடன் தொடர்பு கொண்டது?
A
ஜம்மு காஷ்மீர்
B
அஸ்ஸாம்
C
மேகாலயா
D
நாகலாந்து
Question 23
மாநில அரசாங்கத்தின் சட்ட ஆலோசகர்
A
அட்டர்னி ஜெனரல்
B
அட்வோகேட் ஜெனரல்
C
சொலிசிடர் ஜெனரல்
D
சட்ட அமைச்சர்
Question 24
கீழ்வருபவைகளில் எந்த மாநிலம் ராஜ்ய சபை மற்றும் லோக் சபாவிற்கு ஒரு உறுப்பினர் பதவி கொண்டுள்ளது.
A
புதுச்சேரி
B
டெல்லி
C
திரிபுரா
D
மேகாலயா
Question 25
____________னால் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கத்தை ஆய்வு செய்வதற்காக தார் ஆணையம் அமைக்கப்பட்டது
A
இந்திய கவர்னர் ஜெனரல்
B
அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவர்
C
இந்திய குடியரசுத் தலைவர்
D
இந்திய பிரதம மந்திரி
Question 26
எஸ்.ஆர். பொம்மை எதிர் இந்திய அரசு வழக்கில் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு, முக்கியமாக பின்வரும் எந்த விதியுடன் தொடர்புடையது
A
விதி 350
B
விதி 356
C
விதி 360
D
விதி 370
Question 27
கீழ்வருபவனவற்றுள் எது நிர்வாகத்தின் மீதான நீதித்துறை கட்டுப்பாட்டின் விளக்கம் ஆகும்?
  1. சட்டத்தின் ஆட்சி
  2. அரசாங்கத்திற்கு எதிரான வழக்கீடு
  3. தடை அதிகார ஆணை
  4. நீதிப்புனராய்வு
A
2 மற்றும் 4
B
2,3 மற்றும் 4
C
1,2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 28
பின்வருவனவற்றுள் எந்த இன்று மத்திய இரண்டாவது அவை தொடர்பாக ஒன்றிய அரசியலமைப்பு குழுவில் பரிந்துரை இல்லை
A
இரண்டு அவைகளும் மாநிலங்கள் அவை மற்றும் மக்கள் அவை என்று பெயரிடப்பட வேண்டும்
B
மாநிலங்கள் அவை நேரடி தேர்தல்கள் மூலம் உருவாக்கப்பட வேண்டும்
C
மாநிலங்கள் அவை கலைக்கப்படக்கூடாது. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டு ஆண்டின் முடிவிலும் ஓய்வு பெற வேண்டும்
D
கீழவைக்கு பத்து உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவியல் அமைப்புகளின் ஆலோசனைகளை பெற்று நியமிக்க வேண்டும்
Question 29
பஞ்சாயத்து ராஜ் சேர்க்கப்படுள்ள பட்டியல்
A
மத்திய பட்டியல்
B
மாநில பட்டியல்
C
நடுநிலை பட்டியல்
D
இதர பட்டியல்
Question 30
பின்வருவனவற்றுள் பெண்கள் அதிகாரப்படுத்தலுடன் தொடர்புடையது அல்ல
A
பிரியதர்ஷினி
B
ஸ்வேதர்
C
உஜ்வாலா
D
காரிங்ஸ்
Question 31
இந்திய அரசால் 2000-வது ஆண்டு ஜி.டி. நானாவதி ஆணையம் ஏற்படுத்தப்பட்டது
A
1945-ல் பலியானதாக கருதப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ் மரணத்தை ஆராய
B
2002-ம் ஆண்டு கோத்ரா படுகொலையை ஆராய
C
1920ம் ஆண்டு ராம ஜென்ம பூமி பாபரி மசூதி பிரச்சனையை ஆராய
D
1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை ஆராய
Question 32
ராஜ்ய சபையின் தலைவராக இருப்பவர் யார்?
A
ஜனாதிபதி
B
பிரதம மந்திரி
C
உப ஜனாதிபதி
D
துணை பிரதம மந்திரி
Question 33
இந்தியாவில் ஆண்டு வரவு செலவு திட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் யாரால் வாசிக்கப்படுகிறது
A
குடியரசுத் தலைவர்
B
பிரதம மந்திரி
C
நிதி அமைச்சர்
D
லோக் சபா ஸ்பீக்கர்
Question 34
மக்கள் திட்டத்தின் உருவாக்கியவர் யார்?
A
ஜவஹர்லால் நேரு
B
ஸ்ரீமன் நாராயண்
C
எம்.கே. காந்தி
D
எம்.என்.ராய்
Question 35
  •  கூற்று: எளிமை விரைவு  மற்றும் மலிவான நீதி அளிப்பதற்காக தீர்ப்பாயங்கள் இருக்கின்றன.
  • காரணம் : தீர்ப்பாயங்களின் எல்லை வரையறுக்கப்பட்டது. மேலும் அவைகளின் தவறுகள் நீதிப்புனராய்விற்கு உட்பட்டது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது வின் சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது வின் சரியான விளக்கமல்ல
C
(A) என்பது சரி ஆனால் ® என்பது தவறு
D
(A) என்பது தவறு ஆனால் ® என்பது சரியே
Question 36
பண மசோதா தோன்றுவது
A
பாராளுமன்ற இரு அவைகளில்
B
மக்களவையில் மட்டும்
C
மாநிலங்களவையில் மட்டும்
D
இரண்டும் அவைகளின் மட்டும் அமர்வின் போது
Question 37
கீழே தரப்பட்டுள்ள கூற்றுகளில் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துடன் தொடருடைய கூற்றுகள் எது சரியானது எனக் கூறு?
  1. இது ஒரு திட்டப்பூர்வமான அமைப்பு
  2. தன் உறுப்பினர்கள் நிர்வாகப் பின்னனியிலிருந்து தான் வருகிறார்கள்
  3. உரிமையில் சட்ட விதிகளுக்கு உட்பட்டதல்ல
  4. அகில இந்திய பணிகள் மத்திய பணிகள் மற்றும் மத்திய அரசாங்க பதவியிலுள்ள்ளோர் யாவரும் இதன் அதிகார எல்லைக்கு உட்பட்டவர்கள்
  5. இந்த அமைப்பு 1985ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது
A
2, 3 மற்றும் 5
B
1 மற்றும் 4
C
1,3, 4 மற்றும் 5
D
2 மற்றும் 3
Question 38
யார் ஒரு மசோதா என்று தீர்மானிக்கும் அதிகாரத்தை பெற்று இருக்கிறார்
A
நிதி அமைச்சர்
B
குடியரசுத் தலைவர்
C
நிதி ஆணையம்
D
சபாநாயகர்
Question 39
விதி 370ன் படி சிறப்பதிகாரம் வழங்கப்பட்டது
A
சிக்கிம்
B
ஜம்மு மற்றும் காஷ்மீர்
C
நாகாலாந்து
D
அருணாசல பிரதேசம்
Question 40
பின்வரும் எந்த வருடத்தில் இந்திய உச்சநீதி மன்றம் தொடங்கி வைக்கப்பட்டது
A
1947
B
1950
C
1951
D
1956
Question 41
பாராளுமன்றத்தில் ஒத்தி வைப்பு தீர்மானத்தின் குறிக்கோளானது
A
அரசாங்கத்தை கலைப்பது
B
மந்திரிகளிடமிருந்து தகவல்களை பெறுவது
C
வரவு-செலவு திட்டங்களில் ஒரு வெட்டை நிர்மானிப்பது
D
பொது மக்களுக்கு முக்கிய ஒரு திட்டமான விஷயத்தை அவசரமாக அவைக்கு முன்பாக கொண்டு வருவது
Question 42
1955-ம் ஆண்டில் அலுவலக மொழி ஆணையத்தின் தலைமை பொறுப்பை வகித்தவர் யார்?
A
அபுல் கலாம் ஆசாத்
B
பி.ஜி. கேர்
C
சியமா பிரசாத் முகர்ஜி
D
அய்யங்கார்
Question 43
பட்டியல் 1 பட்டியல் 2 உடன் பொருத்துக.
  • தலைவர்கள்                                         மாநிலங்கள்
  1. அ. வீரேந்திர பாடீல்                          1. மேற்கு வங்காளம்
  2. ஆ. அஜய் முகர்ஜி                               2. ஒரிசா
  3. இ. சர்தார்  குர்நாம் சிங்                   3. கர்நாடகா
  4. ஈ. ஆர்.என்.சிங் டியோ                                  4. பஞ்சாப்
A
1 3 2 4
B
3 1 4 2
C
2 4 3 1
D
4 2 1 3
Question 44
வரிசை 1 உடன் வரிசை 2டினை பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையினை தெரிவு செய்க.
  • வரிசை 1                                                                        வரிசை 2
  1. அ. நிதி ஆணையம்                                                           1. 148
  2. ஆ. மத்திய பொதுத் பணி தேர்வாணையம்                  2. 280
  3. இ. தேர்தல் ஆணையம்                                                          3. 315
  4. ஈ. இந்தியாவின் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர்     4. 324
A
4 1 2 3
B
2 3 4 1
C
4 3 2 1
D
2 1 4 3
Question 45
இந்திய அரசியலமைப்பின் 338வது ஷரத்து கீழ்க்கண்ட எந்த அமைப்பினை ஏற்படுத்த கோருகிறது
A
தேசிய சிறுபான்மை ஆணையம்
B
தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம்
C
தேசிய மகளிர் ஆணையம்
D
அரசியலமைப்பின் செயல்பாட்டினை விமர்சிக்கும் தேசிய ஆணையம்
Question 46
கீழ்க்கண்ட எந்தக் கூற்று உண்மையானது
A
அஸ்ஸாம் 10 பாராளுமன்ற தொகுதிகளை பெற்றுள்ளது
B
அருணாசலப் பிரதேசம் இரண்டு பாராளுமன்ற தொகுதிகளை பெற்றுள்ளது
C
இமாச்சலப் பிரதேசம் ஏழு பாராளுமன்ற தொகுதிகளை பெற்றுள்ளது
D
புதுச்சேரி இரண்டு பாராளுமன்ற தொகுதிகளை பெற்றுள்ளது
Question 47
இந்தியாவில் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
A
1857
B
1772
C
1992
D
1919
Question 48
தகவல் உரிமை சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்த ஆண்டு
A
12 ஜூன் 2005
B
15 ஜூன் 2005
C
12 அக்டோபர் 2005
D
15 அக்டோபர் 2005
Question 49
மாநில சட்ட பேரவையின் சபாநாயகர்
A
ஆளுநரால் நியமனம் செய்யப்படுகின்றார்
B
சட்ட பேரவையினால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்
C
முதல் அமைச்சரால் நியமனம் செய்யப்படுகின்றார்
D
மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்
Question 50
இந்தியாவின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தோற்றுவித்தவர்
A
காரன்வாலிஸ் பிரபு
B
வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
C
ரிப்பன் பிரபு
D
மாயோ பிரபு
Question 51
விதி 75ன் படி யாருக்கு அமைச்சரவை கூட்டுப் பொறுப்புடையது
A
பிரத மந்திரி
B
குடியரசுத் தலைவர்
C
லோக் சபா
D
இராஜ்ய சபா
Question 52
எந்த பொதுத்தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரம் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டது
A
2009 பொதுத் தேர்தல்
B
2004 பொதுத் தேர்தல்
C
1996 பொதுத் தேர்தல்
D
1999 பொதுத் தேர்தல்
Question 53
எப்போது 73வது சட்ட திருத்தம் என்று அறியப்பட்ட 1992 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.
A
அக்டோபர் 2, 1992
B
செப்டம்பர் 16, 1991
C
ஏப்ரல் 24, 1993
D
ஏப்ரல் 16, 1994
Question 54
பின்வரும் சிந்தனையாளர்களில் எவர் ஒருவர் இந்திய அரசியலமைப்பை அதீத கூட்டாட்சி தன்மையுடையது எனக் கூறியுள்ளார்.
A
சர் ஜவரி ஜென்னிங்ஸ்
B
கே.சி. வேர்
C
பால் ஆப்பிள்பை
D
பராஸ் திவான்
Question 55
குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநர் எந்த விதியின்படி ஒரு மசோதாவை ஒதுக்கி வைக்கலாம்
A
199
B
200
C
201
D
202
Question 56
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பதவி காலத்தில் இருக்கும்போது ஆரை நீக்குவதற்கு
A
சில குற்றச்சாட்டுகள் அவருக்கெதிராக நிரூபிக்கப்பட்டால் இந்தியாவின் தலைமை நீதிபதியால் நீக்கப்படலாம்
B
அமைச்சரவையில் கொண்டு வரப்படும் திர்மானத்தின் அடிப்படையில் குடியரசுத் தலைவரால் நீக்கப்படலாம்
C
இந்தியாவின் தலைமை நீதிபதி சட்ட அமைச்சர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் அடங்கிய குழுவால்
D
பாராலுமன்றத்தில் 2/3 பங்கு பெரும்பான்மையினரால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் குடியரசுத் தலைவரால் நீக்கப்படலாம்
Question 57
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம் குறித்து கருத்து தெரிவிக்க
  1. நிர்வாகத்தின் மீது நீதித்துறையின் கட்டுப்பாட்டின் நோக்கம்
  2. ஆட்சி அமைப்பை கட்டுப்படுத்துவது மற்றும் அரசாங்க செலவை குறைத்தல்
  3. அதிகாரிகளின் பணிகளை சட்டப்பூர்வமாக உறுதி செய்வதன் மூலம் குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது
  4. அனைத்து அதிகாரிகளையும் மக்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வருதல்
மேலே உள்ள எந்த வாக்கியம் சரியானவை?
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
2 மற்றும் 3
D
3 மட்டும்
Question 58
முதன்முதலில் தகவல்பெறும் உரிமையை அறிமுகம் செய்த நாடு எது?
A
கனடா
B
இந்தியா
C
ஜப்பான்
D
ஸ்வீடன்
Question 59
அமனேஸ்டி இண்டர்நேஷனல் என்ற அமைப்பை 1961ல் ஒரு பிரிட்டிஷ் வழக்கறிஞரால் நிறுவப்பட்டது
A
ஜான் ஹாரிங்டன்
B
ஜார்ஜ் பில்கின்சன்
C
பீட்டர் பெனிசன்
D
பெர்நாட் பெர்நாண்டிஸ்
Question 60
நீதி புனராய்வு என்பதை எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெற்றது?
A
இங்கிலாந்து
B
ஐயர்லாந்து
C
அமெரிக்கா
D
பிரான்ஸ்
Question 61
கலாச்சார மற்றும் கல்வி உரிமையை அளிக்கும் இந்திய அரசியலமைப்பை விதிகள் யாவை?
A
விதி 27 மற்றும் 28
B
விதி 29 மற்றும் 30
C
விதி 31 மற்றும் 32
D
விதி 33 மற்றும் 34
Question 62
மாநில அரசின் அனைத்து நிர்வாகப் பணிகளும் யார் பெயரில் செயல்படுத்தப்படுகின்றன?
A
ஆளுநர்
B
முதலமைச்சர்
C
மாநில அமைச்சர்கள் குழு
D
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
Question 63
இந்தியாவின் Attorney General யாரால் நியமிக்கப்படுகிறார்?
A
இந்திய தலைமை நீதிபதி
B
இந்திய ஜனாதிபதி
C
இந்திய பிரதம மந்திரி
D
இந்திய பாராளுமன்றம்
Question 64
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் எந்த கூற்று இந்திய மக்களின் மஹாசாசனம் என்று அழைக்கப்படுகின்றது?
A
அரசு கொள்கை வழிகாட்டி நெறிகள்
B
அடிப்படை கடமைகள்
C
சுதந்திரமான நீதி துறை
D
அடிப்படை உரிமைகள்
Question 65
மத்திய மாநில உறவுகளை ஆராய தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட குழு யாது?
A
சர்காரியா குழு
B
ராஜமன்னார் குழு
C
பகவதி குழு
D
அசோக் மேத்தா குழு
Question 66
42வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் பகுதி IV-A என்ற புது பகுதியைச் சேர்த்தது. அது எதனுடன் தொடர்புடையது?
A
அடிப்படை உரிமைகள்
B
அரசு கொள்கை வழிகாட்டும் நெறிகள்
C
அடிப்படை கடமைகள்
D
குடியுரிமை
Question 67
இந்திய அரசியலமைப்பு விதி 315ன் படி அமைக்கப்பட்டது எது?
A
நிதி ஆணையம்
B
தேர்தல் ஆணையம்
C
மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம்
D
மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையம்
Question 68
எட்டாவது லோக் சபா பொதுத் தேர்தல் நடைபெற்ற காலம்
A
23-12-1984 முதல் 27-12-1984
B
24-12-1984 முதல் 28-12-1984
C
23-12-1985 முதல் 27-12-1985
D
24-12-1985 முதல் 25-12-1985
Question 69
மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரால் எந்த விதியின்  அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்
A
152
B
153
C
154
D
155
Question 70
மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் பற்றிய வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. மத்திய கண்காணிப்பு ஆணையம் 1964-ல் அமைக்கப்பட்டது
  2. இதன் செயல்பாடுகள் குறித்து ஆண்டு அறிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்பிக்க வேண்டும்
  3. லஞ்ச குற்றத்திற்காக பிடிபடும் பொது அரசு ஊழியர் மீது விசாரணை நடத்த அதிகாரம் உடையது
A
1 மற்றும் 2 சரி
B
2 மற்றும் 3 சரி
C
1 மற்றும் 3 சரி
D
1,2 மற்றும் 3 சரி
Question 71
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் முதலாவது உயர் ஆணையர் யார்?
A
ஜோஸ் அயலாலாஸோ
B
கோபி அனான்
C
பன்கிமூன்
D
பூடஸ் காலி
Question 72
லோக் அதாலத் என அழைக்கப்படுவது எது
A
மக்கள் நீதி மன்றம்
B
கிராம நீதி மன்றம்
C
உயர்நீதி மன்றம்
D
மாவட்ட நீதிமன்றம்
Question 73
இந்திய அரசியல் சாசனத்தின் எந்த பகுதி தேர்தல் பற்றி குறிக்கின்றது?
A
பகுதி XI
B
பகுதி XV
C
பகுதி XVII
D
பகுதி IV
Question 74
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க.
  • பட்டியல் 1                                                          பட்டியல் 2
  1. அ. 1909 ம் ஆண்டு சட்டம்                 1. அனைத்திந்திய கூட்டாட்சி
  2. ஆ. 1919ம் ஆண்டு சட்டம்                 2. இந்திய செயலர் பதவி நீக்கப்படுதல்
  3. இ. 1935 ம் ஆண்டு சட்டம்                 3. வகுப்பு வாரி பிரதிநிதித்துவம்
  4. ஈ. 1947 ம் ஆண்டு சட்டம்                  4. மாநிலத்தில் இரட்டையாட்சி
A
3 2 1 4
B
2 3 4 1
C
3 4 2 1
D
4 3 2 1
Question 75
எந்த விதி மாநிலங்களுக்கு இடையிலான ஆறுகள் அல்லது ஆற்று பள்ளத்தாக்கு நீர் பற்றி வரும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் பற்றி கூறுகிறது?
A
விதி 257
B
விதி 261
C
விதி 262
D
விதி 263
Question 76
பிற்படுத்தப்பட்டோருக்கு 27% ஒதுக்கீடு வழங்க பரிந்துரை எய்த ஆணையம் யாது?
A
சர்காரியா ஆணையம்
B
மண்டல் ஆணையம்
C
கலேல்கர் ஆணையம்
D
ஷா ஆணையம்
Question 77
நீதியின் செயலாட்சி என்றால்
A
நீதிபதிகளின் செயல் முறை
B
நீதி மன்றங்களின் அதிகார எல்லை நீடிப்பு
C
நீதி மன்றங்களின் அதிகார எல்லை சுருக்கம்
D
நீதி மன்றங்கள் வழங்கும் உத்தரவுகள்
Question 78
இந்திய குடியரசுத் தலைவர் தன் ராஜினாமா கடிதத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும்?
A
மக்களவை சபாநாயகர்
B
இந்திய தலைமை நீதிபதி
C
இந்திய தலைமை தேர்தல் அதிகாரி
D
இந்திய குடியரசுத் துணைத் தலைவர்
Question 79
ராஜ்ய சபையின்  முதல் தலைவர் யார்?
A
எஸ்.வி. கிருஷ்ணமூர்த்தி
B
ஏ. கிருஷ்ணசாமி
C
எஸ்.என். பானர்ஜி
D
மானக்ஷா
Question 80
கீழ்க்கண்ட குறியீடுகளைப் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
  • ஆணையம்                                           தலைவர்
  1. அ. முதல் சட்ட ஆணையம்                      1. கபூர்
  2. ஆ. இரண்டாவது சட்ட ஆணையம்          2. சுந்தரம்
  3. இ. மூன்றாவது சட்ட ஆணையம்            3. செடால்வாட்
  4. ஈ. ஐந்தாவது சட்ட ஆணையம்                   4. வெங்கட்ராம ஐயர்
A
4 3 1 2
B
3 4 1 2
C
1 2 3 4
D
4 2 3 1
Question 81
கீழ்க்கண்டவற்றில் நான்கு மாநிலங்களிலும் சட்டமன்ற மேலவையைக் கொண்ட சரியான தேர்வு எது?
A
ஜம்மு காஷ்மீர், பீகார் , உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா
B
மணிப்பூர், அஸ்ஸாம், கர்நாடகா, பீகார்
C
ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட்
D
மாகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா, மேற்கு வங்காளம்
Question 82
கீழே குறிப்பிட்டுள்ளவைகளில் இந்திய அரசியலமைப்பில் எவை கூட்டாட்சி பண்பியல்புகளாகும்?
  1. நெகிழா தன்மை
  2. ஈரவை
  3. கூட்டுப் பொறுப்பு
  4. தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகம்
A
1,2 மற்றும் 3
B
1 மற்றும் 2
C
1, 2 மற்றும் 4
D
3 மற்றும் 4
Question 83
மாநில சட்டப் பேரவையின் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட உறுப்பினர் எண்ணிக்கை யாது?
A
500 உறுப்பினர்கள்
B
425 உறுப்பினர்கள்
C
400 உறுப்பினர்கள்
D
545 உறுப்பினர்கள்
Question 84
ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த பயன்படும்
  1. விதி 356      2. விதி 360       3. விதி 352                4. விதி 365
A
1 மட்டும்
B
1 மற்றும் 3
C
1 மற்றும் 4
D
1 மற்றும் 2
Question 85
வரவு-செலவு திட்டம் இயற்றுவதில் உள்ள பல்வேறு நிலைகளை முறையாக வரிசைப்படுத்துக.
  1. பொது விவகாரம்
  2. ஒதுக்கீட்டு மசோதா
  3. நிதி மசோதா
  4. மானியக் கோரிக்கை மீதான வாக்கெடுப்பு
  5. சட்டமன்றத்தின் சமர்பித்தல்
A
1, 2, 3, 4, 5
B
5, 1, 4, 2,3
C
5, 1, 4, 3, 2
D
5, 1, 3, 4, 2
Question 86
கீழ்க்கண்டவற்றை பொருத்தி சரியான விடை எழுதுக.
  • சபாநாயகர்                              வருடம்
  1. அ. மாவுலங்கர்                                    1. 1962 – 1967
  2. ஆ.. ஹக்கம் சிங்                                 2. 1980- 1989
  3. இ. கே.எஸ். ஹெக்டே                         3. 1952 – 1956
  4. ஈ. பல்ராம் ஜாக்கர்                              4. 1977 – 1980
A
3 1 4 2
B
2 3 4 1
C
2 1 3 4
D
1 2 3 4
Question 87
கீழ்க்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
  • பட்டியல் 1                                                                      பட்டியல் 2
  • அம்சங்கள்                                                                    விதிகள்
  1. அ. உச்சநீதிமன்றத்தின் பேராணை அதிகாரம்          1. விதி 13
  2. ஆ. அரசாங்கத்திற்கு எதிரான வழக்குகள்                   2. விதி 226
  3. இ. உயர்நீதிமன்றத்தின் பேராணை அதிகாரம்          3. விதி 300
  4. ஈ. நீதிப்புனராய்வு அதிகாரத்தின் ஆதாரம்                  4. விதி 32
  5.                                                                                                     5.விதி 166
A
4 3 5 1
B
3 4 2 5
C
4 3 2 1
D
5 4 3 2
Question 88
இந்திய அரசியலமைப்பின் ‘சட்டப்படியான நடவடிக்கை’ என்ற இயல்பு பெறப்பட்ட அரசியலமைப்பு
A
தென்னாப்பிரிக்கா
B
ஜப்பான்
C
அயர்லாந்து
D
கனடா
Question 89
ஓர் மாநில சட்டமன்ற மேலவை நிதி மசோதாவை _________ நாட்களுக்கு மட்டுமே வைத்திருக்க முடியும்.
A
11
B
12
C
13
D
14
Question 90
மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்களை பணியமர்த்துவது
A
முதலமைச்சர்
B
தலைமை நீதிபதி
C
ஆளுநர்
D
துணை குடியரசுத் தலைவர்
Question 91
மாவட்ட நுகர்வோர் மன்றங்களின் அடிப்படையில் பின்வரும் கூற்றுகளை கவனத்தில் கொள்க,
  1. இது ஒரு தலைவர் இரு உறுப்பினர்கள்(ஒரு பெண்) கொண்டது
  2. மாவட்ட மன்றத்தின் எந்த ஒரு உறுப்பினரும் 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பதவியில் இருக்கலா
  3. 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வழக்குகளில் மாவட்ட மன்றம் தீர்ப்பளிக்கலாம்
A
1 மற்றும் 2 மட்டும்
B
1 மற்றும் 3 மட்டும்
C
2 மற்றும் 3 மட்டும்
D
1,2 மற்றும் 3
Question 92
பின்வரும் அரசியலமைப்பு அதிகாரவமைப்புகளில் குடியரசுத் தலைவர் விரும்பும் வரை மட்டுமே பதவியில் இருக்க கூடியவர் யார்?
A
மாநில ஆளுநர்
B
தேர்தல் ஆணையர்
C
இந்துய துணைக் குடியரசுத் தலைவர்
D
மக்களவை சபாநாயகர்
Question 93
“தெற்காசியாவின் பெரிய நாடாக இருப்பதால், துணைக் கண்டத்தில் உள்ள அண்மை நாடுகளுக்கு அலுகைகளை ஒருதலைப்பட்சமாக நீடிப்பது என்று இந்தியா முடிவு செய்துள்ளது”  என்பது பின்வரும் எந்த ஒன்றின் சாரம்சம் ஆகும்.
A
பஞ்சசீலம்
B
குஜ்ரால் கோட்பாடு
C
கிழக்கு கவனக் கொள்கை
D
சமாதான சகவாழ்வு
Question 94
இந்திய தலைமை தணிக்கை மற்றும் கட்டுப்பாளரின் அறிக்கையை பரிசீலனை  செய்யும் அதிகாரத்தை பெற்றுள்ள அமைப்பு
A
குடியரசுத் தலைவர்
B
மத்திய நிதி அமைச்சர்
C
நிதி ஆணையம்
D
பொது கணக்கு குழு
Question 95
இரட்டை உறுப்பினர் தொகுதி ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
A
1947
B
1951
C
1961
D
1962
Question 96
பின்வருவனவற்றுள் எந்த அமைப்பு பஞ்சாயத்து ராஜ் முறையில் முக்கிய செயல்துறை உறுப்பு மவட்ட அளவில் “ஜில்லா பரிஷத்” வடிவத்தில் இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது?
A
பல்வந்த்ராய் மேத்தா குழு
B
முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம்
C
அசோக் மேத்தா குழு
D
திட்ட ஆணையம்
Question 97
பொருத்துக.
  1. அ. ஆளுநர்                    1. விதி 171
  2. ஆ. முதலமைச்சர்       2. விதி 170
  3. இ. மேலவை                  3. விதி  153
  4. ஈ. சட்டசபை                 4. விதி 163
A
3 2 4 1
B
3 4 1 2
C
1 4 3 2
D
2 3 1 4
Question 98
1948-ம் ஆண்டு மின்பகிர்மான சட்டத்தின் படி தமிழகத்தில் எந்த ஆண்டு மின்சார வாரியம் (TNEB) அமைக்கப்பட்டது?
A
1957 ஜூலை 1
B
1957 ஆகஸ்ட் 1
C
1957 செப்டம்பர் 1
D
1957 அக்டோபர் 1
Question 99
பொருத்துக.
  • வரிசை 1                                                வரிசை 2
  1. அ. பொதுப்பணி தேர்வாணையம்           1. 1924
  2. ஆ. இந்து அறநிலைய சட்டம்                     2. 1929
  3. இ. ஆந்திரா பல்கலைக்கழகம்                  3. 1926
  4. ஈ. பணியாளர் தேர்வு வாரியம்                 4. 1925
A
4 3 2 1
B
2 4 1 3
C
4 2 3 1
D
2 3 4 1
Question 100
பொருத்துக.
  1. அ. சாரதா திட்டம்                              1. 1992
  2. ஆ. சம ஊதிய திட்டம்                       2. 1976
  3. இ. கரும்பலகை திட்டம்                   3. திருமதி. இந்திரா காந்தி
  4. ஈ. 20 அம்ச திட்டம்                              4. 1929
A
4 2 1 3
B
3 1 2 4
C
2 1 3 4
D
3 4 2 1
Question 101
சட்ட அலுவலர்கள் மற்றும் மத்திய அரசு தலைமை  வழக்குரைஞர்களை எந்த விதியின் கீழ் இந்திய குடியரசுத் தலைவர் நியமிக்கின்றார்?
A
விதி 66
B
விதி 67
C
விதி 76
D
விதி 96
Question 102
இந்திய  அரசு கல்வி உரிமைச் சட்டத்தை நடைப் முறைப்படுத்திய நாள்
A
15 ஆகஸ்ட் 1947
B
26 ஜனவரி 1950
C
1 ஏப்ரல் 2010
D
2 அக்டோபர் 2012
Question 103
உரிமை பணிச் சட்டம் (லோக் அதாலத்) எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
A
1985
B
1987
C
1986
D
1988
Question 104
தேசியக் கொடி பற்றிய தவறான விதியை கண்டுபிடிக்க
A
தேசியக் கொடியை ஏற்றும் போதும் இறக்கும் போதும் கவனமாகச் செயல்பட வேண்டும்
B
சூரியம் மறையும் முன் தேசியக் கொடியை இறக்கி விட வேண்டும்
C
வேறு எந்த ஒரு கொடியையும் நமது தேசியக் கொடியின் இட்து புறமோ அல்லது கொடியை விட உயரமாகவோ பறக்கவிடக்கூடாது
D
கொடியை கம்பத்தில் ஏற்றும்போது நாம் நேராக நிற்க வேண்டும்
Question 105
இந்திய அரசியல் சட்ட விதி 41 கூறுவது
A
வேலைக்கு உரிமை
B
சொத்துக்கு உரிமை
C
வாழ்வுக்கு உரிமை
D
சுரண்டலுக்கு எதிரான உரிமை
Question 106
குடியரசுத் துணைத் தலைவர் பதவி பற்றி எந்த அரசியலமைப்பு சட்டபிரிவு கூறுகிறது?
A
53
B
356
C
360
D
63
Question 107
கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கும் சட்டத் திருத்தம் எது?
A
73வது மற்றும் 74வது
B
43வது மற்றும் 44வது
C
53வது மற்றும் 54வது
D
75வது மற்றும் 76வது
Question 108
இந்திய அரசியலமைப்பில் அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ள விதிகள்
A
விதி 14 முதல் 18
B
விதி 36 முதல் 51
C
விதி 13 முதல் 17
D
விதி 16 முதல் 20
Question 109
  • கூற்று(A): ஆளுநரின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு மாநிலத்தில் மாநில நெருக்கடி நிலையை கொண்டு வரலாம்.
  • காரணம்(R): மாநில நெருக்கடி நிலையின் போது மாநிலத்தின் அரசியலமைப்பு ரீதியான தலைவர் அரசாங்கத்தின் தலைவர் ஆகிறார்.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது வின் சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது வின் சரியான விளக்கமல்ல
C
(A) என்பது சரி ஆனால் ® என்பது தவறு
D
(A) என்பது தவறு ஆனால் ® என்பது சரியே
Question 110
இந்திய அரசியலமைப்பில் எத்தனை உறுப்பினர்கள் கையெழுத்திட்டார்கள்?
A
274
B
284
C
294
D
264
Question 111
இந்தியா______கட்சி முறையை பெற்றுள்ளது.
A
ஒற்றை கட்சி முறை
B
இரு கட்சி முறை
C
பல கட்சி முறை
D
நான்கு கட்சி முறை
Question 112
கீழ்க்கண்டவர்களில் இந்திய துணைக் குடியரசுத் தலைவர்களாக பதவி வகித்தவர்கள் யார்?
  1. முகமது ஹிதயதுல்லா
  2. ஃபக்ருதீன் அலி அகமது
  3. நீலம் சஞ்சீவ ரெட்டி
  4. சங்கர் தயாள் சர்மா
கீழ்க்கண்ட குறியீடுகளில் இருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
A
1,2,3 மற்றும் 4
B
1 மற்றும் 4 மட்டும்
C
2 மற்றும் 3 மட்டும்
D
3 மற்றும் 4 மட்டும்
Question 113
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உருவாக்கப்பட்ட ஆண்டு
A
1978
B
1980
C
1982
D
1984
Question 114
  •  கூற்று(A): ஒத்திவைப்புத் தீர்மானம் மாநிலங்களவையால் பயன்படுத்தப்படுவது கிடையாது.
  • காரணம்(R): ஒத்திவைப்புத் தீர்மானம் அரசாங்கத்தைப் பதவியில் இருந்து அகற்றுவதில்லை
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது வின் சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது வின் சரியான விளக்கமல்ல
C
(A) என்பது சரி ஆனால் ® என்பது தவறு
D
(A) என்பது தவறு ஆனால் ® என்பது சரியே
Question 115
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் வாக்கியத்தை கவனிக்கவும். கீழே குறிப்பிட்டுள்ள வாக்கியங்களில் எது/ எவை சரியானவை?
  1. மகாத்மா காந்தி இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினர் அல்லர்.
  2. அரசியல் நிர்ணய சபையின் தலைவராக டாக்டர் இராஜேந்திர பிரசாத் டிசம்பர் 11, 1946 தேர்ந்தெடுக்கப்பட்டார்
  3. அரசியல் நிர்ணய சபை, கேபினட் மிஷன் தீர்மானத்தால் உருவாக்கப்பட்டது
  4. தேசிய கொடியை மட்டும் அரசியல் நிர்ணய சபை ஏற்றுக் கொண்டது. தேசிய கீதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை
A
1 மட்டும்
B
1, 2 மற்றும் 3 மட்டும்
C
2 மற்றும் 4 மட்டும்
D
1,2,3 மற்றும் 4 மட்டும்
Question 116
என்ன காரணத்திற்காக பல்வந்த்ராய் மேத்தா குழு அமைக்கப்பட்டது?
A
மக்களாட்சியிலான அதிகார பரவல்
B
பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள்
C
நிர்வாகத்தின் மூலம் கிராம வளர்ச்சிகள்
D
சமுதாய மேம்பாட்டு திட்டங்கள்
Question 117
இந்திய அரசியலமைப்பின் எந்த விதியில் ‘சட்டத்தின் ஆட்சி’ உறைந்துள்ளது?
A
12
B
13
C
14
D
15
Question 118
மதிப்பீட்டுக் குழுவின் வாக்கியங்களை கவனிக்கவும்: கீழே குறிப்பிட்டுள்ள வாக்கியங்களில் எது/அவை சரியானவை?
  1. 30 உறுப்பினர்களை கொண்டது
  2. மத்திய மந்திரி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்படலாம்
  3. மதிப்பீட்டுக் குழுவின் பதவி காலம் 2 வருடம் ஆகும்
  4. உறுப்பினர் அனைவரும் கீழ் சபையில் இருந்துதான் தேர்ந்தெடுக்கப்படுவர்
A
1 மட்டும்
B
1 மற்றும் 4 மட்டும்
C
2, 3 மற்றும் 4 மட்டும்
D
1, 2 மற்றும் 3 மட்டும்
Question 119
நீதிப் புனராய்வு எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டது?
A
அமெரிக்கா
B
இங்கிலாந்து
C
ஆஸ்திரேலியா
D
ஜப்பான்
Question 120
தெலங்கானா இந்தியாவின் 29வது மாநிலமாக உருவான ஆண்டு
A
2013
B
2014
C
2015
D
2016
Question 121
பஞ்சாயத் ராஜ்யத்தை முதலில் நடைமுறைப்படுத்திய மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
பீஹார்
C
ராஜஸ்தான்
D
குஜராத்
Question 122
__________ என அறியப்படும் 74 வது சட்ட்திருத்தம் மூன்று வகையான நகராட்சி அமையப் பெறுவதற்கு வகை செய்கிறது
A
நகர்பாலிச் சட்டம்
B
மாவட்டப் பஞ்சாயத்து
C
கிராம சபை சட்டம்
D
இராணுவ குடவாரிய சட்டம்
Question 123
தவறான கூற்றை தேர்வு செய்க. (ஒன்று மட்டும் தவறான கூற்று)
A
நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் ஜனவரி 5, 1966ல் அமைக்கப்பட்டது
B
மொரார்ஜி தேசாயின் தலைமையின்கீழ் 15 உறுப்பினர்கள் உள்ளனர்
C
இந்த ஆணையம் 20 அறிக்கைகளை சமர்பித்தது
D
இந்த ஆணையம் பொது நிர்வாகத்தின் 10 களங்களை ஆய்ந்துள்ளது
Question 124
‘சமதர்மம்’ மற்றும் ‘சமயச் சார்பின்மை’ என்ற வார்த்தை எந்த அரசியலமைப்பு திருத்தத்தின் படி முகப்புரையில் சேர்க்கப்பட்டது
A
41வது திருத்தம்
B
42வது திருத்தம்
C
46வது திருத்தம்
D
44வது திருத்தம்
Question 125
டாக்டர் பி.ஆர். அம்பேத்கரால் இந்திய அரசியலமைப்பின் இதயமும் உயிரும் என வர்ணிக்கப்பட்ட அடிப்படை உரிமை எது?
A
சமய உரிமை
B
சொத்துரிமை
C
சமத்துவ உரிமை
D
அரசியலமைப்பிற்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
Question 126
மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராவதற்கு வயது தகுதி
A
21
B
25
C
30
D
35
Question 127
தமிழ்நாடு எந்த ஆண்டு வரை ஈரவை சட்டமன்றத்தை பெற்றிருந்தது?
A
1986
B
1988
C
1996
D
1988
Question 128
மேலவை உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எத்தனைப் பேர் கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூகப் பணியில் சிறப்பாக பணிபுரிந்தவர்களை குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்?
A
12 பேர்கள்
B
13 பேர்கள்
C
14 பேர்கள்
D
15 பேர்கள்
Question 129
மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டு
A
1817
B
1789
C
1897
D
1978
Question 130
மாநிலத்தில் அமைச்சரவை எதற்குப் பொறுப்புடையதாக உள்ளது?
A
நகரமன்றம்
B
பாராளுமன்றம்
C
சட்டமன்றம்
D
உயர்நீதிமன்றம்
Question 131
உள்ளாட்சி அரசாங்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்
A
ரிப்பன் பிரபு
B
செம்ஸ் போர்ட் பிரபு
C
கானிங் பிரபு
D
மௌண்ட்பேட்டன் பிரபு
Question 132
வரதட்சணைத் தடைச் சட்டம் பாராளுமன்றத்தால் நிறைவேற்றபட்ட ஆண்டு
A
1952
B
1961
C
2000
D
2011
Question 133
நேரடி மக்களாட்சி நடைபெறும் நாடு எது?
A
அமெரிக்கா
B
இந்தியா
C
போர்ச்சுகல்
D
சுவிட்சர்லாந்து
Question 134
எம்முறை அரசாங்கத்தில் தலைவர் சட்டமன்றத்திற்கு பொறுப்புடையவராக இருக்கமாட்டார்?
A
குழு முறை
B
பாராளுமன்ற முறை
C
தலைவர் முறை
D
சர்வாதிகார முறை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 134 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!