Online Test
History Model Test 22 in Tamil
History Model Test Questions 22 in Tamil
Question 1 |
மொழிவாரி மாநிலங்கள் சீரமைத்தல் தொடர்பான கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்க. சரியான விடையை தேர்ந்தெடு.
- மொழிவாரி மாகாண ஆணையம் பட்டேல் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது.
- இது மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படுவதை ஆதரிக்கவில்லை.
- 1953-ல் ஆந்திரா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.
1 மற்றும் 2 | |
2 மற்றும் 3 | |
1 மற்றும் 4 | |
3 மற்றும் 4 |
Question 2 |
பின்வரும் இணைகளைக் கருத்தில் கொள்க.
- சுதேசி இயக்கம் - அன்னிபெசண்ட்
- மராத்தா - புறக்கணிப்பு இயக்கம்
- தன்னாட்சி இயக்கம் – ஆங்கில வார இதழ்
- மிண்டோ-மார்லி சட்டம் - 1909
1, 2 மற்றும் 4 | |
4 மட்டும் | |
2 மற்றும் 4 | |
3 மற்றும் 2 |
Question 3 |
பொருத்துக.
- அ. கிலாபத் இயக்கம் 1. 1927
- ஆ. சுராஜ்ஜியக் கட்சி 2. 1920
- இ. சைமன் கமிசன் 3. 1928
- ஈ. நேரு அறிக்கை 4. 1923
2 4 1 3 | |
3 2 4 1 | |
4 3 1 2 | |
3 4 2 1 |
Question 4 |
கால வரிசைப்படுத்துக.
- தைமூரின் டெல்லி படையெடுப்பு
- குதுப் மினார் கட்டி முடிக்கப்படுதல்
- இரசியா டெல்லியின் அரியணையேறுதல்
- மாலிக் காபூரின் தென்னிந்திய படையெடுப்பு
1, 2, 3, 4 | |
2, 3, 4, 1 | |
3, 1, 4, 2 | |
4, 3, 2, 1 |
Question 5 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையைத் தேர்ந்தெடு:
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. வாஞ்சிநாதன் 1. சுதந்திரா கட்சி
- ஆ. வ.உ.சி. 2. வைக்கம் சத்தியாகிரகம்
- இ. இராஜாஜி 3. சுதேசி கப்பல் கம்பெனி
- ஈ. ஈ.வே.ரா. 4. கலெக்டர் ஆஷ்
2 4 1 3 | |
3 2 4 1 | |
4 3 1 2 | |
3 4 2 1 |
Question 6 |
பின்வருவனவற்றுள் எது சரியானது?
- அக்பரின் கல்லறை கட்டிடம் (சிக்கந்தரா) ஷாஜகானால் கட்டப்பட்டது.
- ஆக்ரா கோட்டை கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளது.
- அக்பர் முத்து மசூதியை கட்டினார்.
- புலந்தர்வாஜா ஃபதேபூர் சிக்ரியில் அமைந்துள்ளது.
1, 2 மற்றும் 4 | |
4 மட்டும் | |
2 மற்றும் 4 | |
3 மற்றும் 2 |
Question 7 |
கீழே உள்ளவற்றைக் கொண்டு சரியான விடையளி:
- கூற்று (A): திலகர் லக்னோ ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
- காரணம் (R): திலகர் ஒரு தீவிரவாதி.
(A) மற்றும் (R) சரியானவை | |
(A) மற்றும் (R) சரியானவை. ஆனால் (A) க்கு (R) சரியான விளக்கம் இல்லை | |
(A) சரியானவை (R) தவறானவை | |
(A) தவறானவை (R) சரியானவை |
Question 8 |
பட்டியல் 1 ஐ 2 உடன் பொருத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை உபயோகித்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. ஒத்துழையாமை இயக்கம் 1. ஆட்சிப் பணியாளர்
- ஆ. W.C.பானர்ஜி 2. காந்தியடிகள்
- இ. டப்ரின் பிரபு 3. வைஸ்ராய்
- ஈ. A.O.ஹியூம் 4. பாரிஸ்டர்
2 4 3 1 | |
3 2 4 1 | |
4 3 1 2 | |
3 4 2 1 |
Question 9 |
சத்ரபதி சிவாஜியினை பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
- கி.பி. 1664-ல் சிவாஜி முகலாயரின் முக்கிய துறைமுகமான சூரத் துறைமுகத்தைத் தாக்கி அதைச் சூறையாடினார்.
- கி.பி. 1665-ஆம் ஆண்டு புரந்தர் உடன்படிக்கை சிவாஜிக்கும் ஜெய்சிங்கிற்குமிடையே நடைபெற்றது.
- கி.பி. 1674-ல் சிவாஜி சத்ரபதியாக ராய்களில் பட்டம் சூட்டிக் கொண்டார்.
1, 2 மற்றும் 4 | |
4 மட்டும் | |
அனைத்தும் சரி | |
3 மற்றும் 2 |
Question 10 |
கி.பி. 1846 ஆம் ஆண்டு லாகூர் உடன்படிக்கை படி, ஆங்கிலேயர்கள் கட்டாயப்படுத்திய சரத்துக்கள் எவை?
- ஜலந்தர், தோவாப் பகுதியையும், போர் இழப்பீட்டுத் தொகையாக 1.5 கோடி ரூபாயும் வழங்க வேண்டும்.
- சீக்கிய படை குறைப்புடன், பிற ஐரோப்பியர்களை நியமித்தால் ஆங்கிலேயரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
- லாகூரில் சர் ஜான் லாரன்ஸ் ஆங்கிலேயர்கள் நியமித்து குடியமர்த்தினார்.
- ராணி ஜிந்தன் அரசு பாதுகாப்பு பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
1 மற்றும் 2 | |
4 மட்டும் | |
மேலே உள்ள அனைத்தும் | |
3 மற்றும் 2 |
Question 11 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
- கூற்று(A): பிற்கால சோழர்கள் இறை என்ற வரியை வசூலித்து பண்டாரத்தில் செலுத்தினர். அவை தேவர் பண்டாரம், ஸ்ரீ பண்டாரம் என அழைக்கப்பட்டது.
- காரணம் (R): பண்டாரம் பாதுகாப்பான இடமாக இருந்தது.
கருத்தும் காரணமும் சரி | |
கருத்தும் காரணமும் இல்லை | |
கருத்து மட்டும் சரி | |
காரணம் மட்டும் சரி |
Question 12 |
பட்டியல் 1 உடன் பட்டியல் 2 னைப் பொருத்துக.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மூலம் சரியான விடையை தேர்ந்தெடுக்க.
- அ. ரானுமால் மஸ்ட யஸ்னன் சபை 1. கோபால கிருஷ்ண கோகலே
- ஆ. சுதேசி இயக்கத்தின் அடையாளச் சின்னம் 2. தாதாபாய் நௌரோஜி
- இ. டயமண்ட் ஆப் இந்தியா 3. லாலா லஜபதிராய்
- ஈ. ஷெர்-இ-பஞ்சாப் 4. சக்கரம்
2 4 3 1 | |
3 1 4 2 | |
4 3 1 2 | |
3 4 2 1 |
Question 13 |
குப்தர் காலத்தைப் பற்றிய கூற்றுகளை கவனி. சரியானவற்றை தேர்ந்தெடு.
- அலகாபாத் தூண் கல்வெட்டு இரண்டாம் சந்திரகுப்தரைப் பற்றிய தகவல்களைத் தருகின்றது.
- மெஹ்ராலி இரும்புத் தூண் கல்வெட்டு முதலாம் சந்திரகுப்தரின் படையெடுப்புகளைக் குறிப்பிடுகிறது.
- சமுத்திர குப்தரின் வெள்ளி, தங்க நாணய வெளியீடு அவரை அஸ்வமேத யாகத்தை காத்தவர் எனக் காட்டியது.
- இரண்டாம் சந்திரகுப்தர் தன்னை விக்ரமாதித்தன் என்று அழைத்துக் கொண்டார்.
2, 3 மற்றும் 4 | |
2 மற்றும் 3 | |
1 மற்றும் 4 | |
3 மற்றும் 4 |
Question 14 |
கால வரிசைப்படுத்துக.
- முதலாம் தரைன் போர்
- சிந்துவின் மீது அரேபிய படையெடுப்பு
- கஜனி மாமூதுவின் சோமநாதபுர படையெடுப்பு
- டெல்லியில் அடிமை வம்ச ஆட்சி நிறுவப்படுதல்
2, 3, 1, 4 | |
2, 3, 4, 1 | |
3, 1, 4, 2 | |
4, 3, 2, 1 |
Question 15 |
பொருத்துக.
- அ. சோழீஸ்வரர் கோயில் 1. குலோத்துங்கன் – I
- ஆ. கோரங்கநாதன் கோயில் 2. ஆதித்யன் – I
- இ. பாலசுப்பிரமணியம் கோயில் 3. பாராந்தகன் – I
- ஈ. கம்மாஹரீஸ்வர கோயில் 4. விஜயாலயன் – I
2 4 3 1 | |
3 1 4 2 | |
4 3 2 1 | |
3 4 2 1 |
Question 16 |
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. மௌலானா அபுல்கலாம் 1. கேசரி
- ஆ. ஆசாத் 2. தத்வபோதினி பத்திரிக்கை
- இ. தேவேந்திரநாத் தாகூர் 3. அல் ஹிலால்
- ஈ. பால கங்காதர திலகர் 4. மூக்நாயக்
3 4 2 1 | |
3 1 4 2 | |
4 3 2 1 | |
3 4 2 1 |
Question 17 |
பட்டியல் ஒன்றில் காண்பனவற்றை பட்டிய; இரண்டுடன் பொருத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
- வரிசை 1 வரிசை 2
- அ. டச்சு கிழக்கிந்திய கம்பெனி 1. 1600
- ஆ. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி 2. 1664
- இ. பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி 3. 1510
- ஈ. போர்த்துக்கீசியர்கள் கோவாவைக் கைப்பற்றினர் 4. 1602
3 4 2 1 | |
4 1 2 3 | |
4 3 2 1 | |
3 4 2 1 |
Question 18 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- கூற்று(A): JUP குழு இந்தியாவின் மொழி வாரி மாநிலங்கள் அமைப்பது பற்றி மறுபரிசீலனை செய்ய அமைக்கப்பட்டது.
- காரணம் (R): இந்த குழுவின் உறுப்பினர்கள் ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் மற்றும் பட்டாபி சீதாராமய்யா ஆவர்.
(A) மற்றும் (R) இரண்டும் தவறு | |
(A) மற்றும் (R) சரி, ஆனால் (R) என்பது (A) வின் சரியான காரணம் அல்ல | |
(A) மற்றும் (R) சரி, ஆனால் (R) என்பது (A) வின் சரியான காரணம் தான் | |
(A) சரி ஆனால் (R) தவறு |
Question 19 |
பொருத்துக.
- அ. ஆகஸ்ட் சலுகை 1. 1944
- ஆ. சி.ஆர். திட்டம் 2. 1945
- இ. வேவல் திட்டம் 3. 1946
- ஈ. இடைக்கால அரசாங்கம் 4. 1940
3 4 2 1 | |
4 1 2 3 | |
4 1 2 3 | |
3 4 2 1 |
Question 20 |
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக.
- அ.நேரு அறிக்கை 1. 1940
- ஆ. இரண்டாவது வட்டமேஜை மாநாடு 2. 1928
- இ. தனிநபர் சத்யாகிரகம் 3. 1946
- ஈ அட்லி பிரபுவின் அறிவிப்பு 4. 1931
2 4 1 3 | |
4 1 2 3 | |
4 1 2 3 | |
3 4 2 1 |
Question 21 |
கீழே உள்ளவற்றைக் கொண்டு சரியான விடையளி.
- கூற்று(A): 1910-ஆம் ஆண்டு வ.உ.சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனியை துவக்கினார்.
- காரணம்(R): கப்பலோட்டிய தமிழன் என்று வ.உ.சிதம்பரம் பிள்ளை அழைக்கப்படுகிறார்.
(A) மற்றும் (R) இரண்டும் உண்மை | |
(A) மற்றும் (R) இரண்டும் உண்மை, ஆனால் (A) வுக்கு சரியான விளக்கம் (R) இல்லை | |
(A) மற்றும் (R) இரண்டும் உண்மை, ஆனால் (A) வுக்கு சரியான விளக்கம் (R) இல்லை | |
(A) தவறானவை (R) உண்மையானவை |
Question 22 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைச் சுட்டிக் காட்டவும்.
- வ.உ.சி. எட்டயபுரத்தில் பிறந்தார்.
- அன்னிபெசண்ட் பிரம்ம ஞானசபையைத் தொடங்கினார்.
- பாரதியார் பாண்டிச்சேரியில் மரணமடைந்தார்.
- சுய மரியாதை இயக்கத்தை ஈ.வெ.ரா. தொடங்கினார்.
2, 3 மற்றும் 4 | |
2 மற்றும் 3 | |
1 மற்றும் 4 | |
1, 2 மற்றும் 3 |
Question 23 |
- பட்டியல் 1லிருந்து பட்டியல் 2ஐப் பொருத்துக.
- பட்டியல் 1 பட்டியல் 2
- (காலம்) (கலை பாணி)
- அ. குஷாணர்கள் 1. திராவிடப் பாணி
- ஆ. குப்தர்கள் 2. வேசரா பாணி
- இ. சாளுக்கியர்கள் 3. நகரா பாணி
- ஈ. சோழர்கள் 4. காந்தாரக் கலை பாணி
4 3 2 1 | |
4 1 2 3 | |
4 1 2 3 | |
3 4 2 1 |
Question 24 |
பின்வருவனவற்றுள் தவறானவை எது/எவை?
- சர் சையத் அகமது கான் அலிகார் இயக்கத்தை வழி நடத்தினார்.
- சர் சையத் அகமது கான் சுத்தி இயக்கத்தை ஆதரித்தார்.
- சர் சையத் அகமது கான் ஆங்கிலோ-ஓரியன்டல் கல்லூரியை ஆரம்பித்தார்.
2 மட்டும் | |
1 மற்றும் 2 | |
1 மற்றும் 3 | |
1, 2 மற்றும் |
Question 25 |
பட்டியல் 1ஐ பட்டியல் 2உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. தத்துவபோதினி சபை 1. ஹென்றி விவியன் தெரோஜியோ
- ஆ. இளம் வங்காள இயக்கம் 2. விஷ்ணு சாஸ்திரி பண்டிட்
- இ. விதவை மறுமண சங்கம் 3. வீரேசலிங்கம்
- ஈ. ஹிதகானி சமாஜம் 4. தேவேந்திரநாத் தாகூர்
4 3 2 1 | |
4 1 2 3 | |
4 1 2 3 | |
3 4 2 1 |
Question 26 |
இந்திய தேசிய உணர்பு விழிப்படையக் காரணமான கீழ்க்கண்டவற்றின் தன்மையைக் கவனி.
- முக்கியமாக அது கற்றறிந்தோரால் தொடங்கப்பட்டது.
- தேசிய இயக்கத்தில் சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்தனர்.
- 1920 ற்குப் பிறகு காந்தியடிகள் அதற்கு தலைமையேற்று நடத்தினார்
- காந்தியடிகல் இயக்கத்தை ஆரம்பித்தார்.
2, 3 மற்றும் 4 | |
1, 2 மற்றும் 3 | |
1 மற்றும் 4 | |
2, 3 மற்றும் 4 |
Question 27 |
வரிசை 1 உடன் வரிசை 2ஐ பொருத்தி வரிசைகளுக்குக் கீழ்க்கொடுக்கப்பட்டுள்ல தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க.
- வரிசை 1 வரிசை 2
- அ. பிரம்ம சமாஜம் 1. சுவாமி விவேகானந்தர்
- ஆ. ஆரிய சமாஜம் 2. மேடம் பிளவாட்ஸ்கி
- இ. ராமகிருஷ்ண மிஷன் 3. ராஜாராம் மோகன்ராய்
- ஈ. பிரம்மஞான சபை 4. சுவாமி தயானந்த சரஸ்வதி
3 4 1 2 | |
3 2 1 4 | |
4 1 2 3 | |
3 4 2 1 |
Question 28 |
வரிசை 1 உடன் வரிசை 2ஐ பொருத்தி வரிசைகளுக்குக் கீழ்க்கொடுக்கப்பட்டுள்ல தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க.
- வரிசை 1 வரிசை 2
- அ. கல்கத்தா காங்கிரஸ் (1928) 1. அடிப்படை உரிமைகள் மற்றும் பொருளாதார கொள்கை மீதான தீர்மானம்
- ஆ. லாகூர் காங்கிரஸ் (1929) 2. இருநாடு கொள்கை
- இ. கராச்சி காங்கிரஸ் (1931) 3. டொமினியன் அந்தஸ்து
- ஈ. ராம்கார் காங்கிரஸ் (1940) 4. முழு சுதந்திரம்
2 3 4 1 | |
3 2 1 4 | |
3 4 1 2 | |
3 4 2 1 |
Question 29 |
தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்.
- சான்தாலர்கள் கலகம், 1855
- மாப்ளே கலகம், 1921
- வேலூர் கலகம், 1806
- பரக்பூர் சிப்பாய்கள் கலகம், 1804
1மட்டும் | |
2 மட்டும் | |
3 மட்டும் | |
4 மட்டும் |
Question 30 |
பின்வருபவைகளை உயரு நிலையில் ஏற்பாடு செய்யவும்.
- பூனா தன்னாட்சி கழகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
- காகோரி வழக்கு முடிவுற்ற ஆண்டு
- S.P.சௌண்டர் கொலை செய்யப்பட்ட ஆண்டு
- டாக்டர் சத்யபால் மற்றும் டாக்டர் கிட்ச்லீவ் பஞ்சாப் –அரசால் நாடு கடத்தப்பட்ட ஆண்டு
1, 4, 2, 3 | |
2, 3, 4, 1 | |
3, 1, 4, 2 | |
4, 3, 2, 1 |
Question 31 |
- கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனித்துச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
- கூற்று(A): தமிழக மக்களின் வாழ்க்கையின் மீது பௌத்த மதத்தை விட சமணமதம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது.
- காரணம்(R): சமண மதம் பௌத்த மதத்தை விட இந்து மதத்துடன் பல கூறுகளை பொதுவாக பெற்றுள்ளது.
(A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல. | |
(A) சரி ஆனால் (R) சரியானதல்ல | |
(A) சரியானதல்ல ஆனால் (R) சரியானது | |
(A) சரியானது ஆனால் (R) (A) விற்கு சரியான விளக்கம் |
Question 32 |
கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனித்துச் சரியான வொடையைத் தேர்ந்தெடுக்கவும்.
- கூற்று(A): திருமண விருப்ப மசோதா பியரம்ஜி மலாபரியின் முக்கியமான சாதனையாகும்.
- காரணம் (R): இந்த மசோதா சமுதாய சீர்திருத்தத்திற்கும் தேசிய இயக்கத்திற்கும் பிரிக்க முடியாத இணைப்பை உருவாக்கியது.
(A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல. | |
(A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம் | |
(A) சரி, ® தவறு | |
(A) தவறு (R) சரி |
Question 33 |
- பட்டியல்1 உடன் பட்டியல் 2ஐப் பொருத்தி சரியான விடையினை தெரிவு செய்க.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. வாரன் ஹேஸ்டிங்ஸ் 1. மங்களூர் உடன்படிக்கை
- ஆ. சர் ஜான் ஷோர் 2. ஹபீஸ் ரகமத் கான்
- இ. தோஸ்த் முகமது 3. தலையிடா கொள்கை
- ஈ. மெக்கார்ட்னே பிரபு 4. ஆக்லண்ட் பிரபு
2 3 4 1 | |
3 2 1 4 | |
3 4 1 2 | |
3 4 2 1 |
Question 34 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்க.
- கூற்று(A): பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஜமீன்தாரி முறையில் நில பிரபுக்கள் குத்தகைதாரரிடமிருந்து அதிக குத்தகை வசூலித்தார்கள்.
- காரணம்(R): மேற்படி ஆட்சியில் ஜமீன்தாரி முறையில் மக்கட்தொகை பெருக்கமும், கிராமங்களின் அழிவும் ஏற்பட்டதால், விளை நிலங்களின் தேவை பெருகியது.
(A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல. | |
(A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம் | |
(A) சரி, ® தவறு | |
(A) தவறு (R) சரி |
Question 35 |
ராஜாஜி குறித்த கீழ்க்கண்ட கருத்துகளில் தவறானவைகளை தெரிவு செய்.
- ராஜாஜி புதுப்பாளையத்தில் காந்தி ஆசிரமம் அமைத்தார்.
- தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகம் ஆரம்பித்தார்.
- இடைக்கால அரசில் உள்துறை அமைச்சர்
- சுதந்திர இந்தியாவில் தொழில் துறை அமைச்சர்
2, 3 மற்றும் 4 | |
1, 2 மற்றும் 3 | |
1 மற்றும் 4 | |
3 மற்றும் 4 |
Question 36 |
பட்டியல் 1 உடன் பட்டியல் 2 ஐ பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. மிண்டோ பிரபு 1. தீவிரவாதி
- ஆ. கே.ஆர்.காமா 2. பிரித்தாளும் கொள்கை
- இ. அபுல் கலாம் ஆசாத் 3. தன்னாட்சி கழகம்
- ஈ. பொதுநலன் 4. கிலாபாத் இயக்கம்
2 1 4 3 | |
3 2 1 4 | |
3 4 1 2 | |
3 4 2 1 |
Question 37 |
கீழ்க்காண்பவற்றுள் தவறானதை கண்டுபிடிக்கவும்.
- தாகூருக்கு முன்பே காந்தியை மகாத்மா என 1910ல் பாரதி புகழ்ந்தார்.
- 1906 ல் சென்னை கடற்கரையில் மேலைநாட்டுத் துணிகளை எரித்தார்.
- 1908-1918 வரை பாண்டிச்சேரிக்கு நாடு கடத்தப்பட்டார்.
- 1904ல் சுதேசமித்திரனின் துணை ஆசிரியர்.
2, 3 மற்றும் 4 | |
1, 2 மற்றும் 3 | |
3 மட்டும் | |
3 மற்றும் 4 |
Question 38 |
பிறழ்வு கொள்கையால் மாநிலங்கள் இணைக்கப்பட்டதை கால வரிசைப்படுத்தி கீழ்க்குறிக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
- ஜெய்ப்பூர்
- உதய்பூர்
- ஜான்சி
- சதாரா
1, 4, 2, 3 | |
3, 2, 1, 4 | |
3, 1, 4, 2 | |
4, 3, 2, 1 |
Question 39 |
வரிசை 1 உடன் வரிசை 2-டினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையினை தெரிவு செய்க.
- வரிசை 1 வரிசை 2
- அ. டச்சுக்காரர்கள் 1. கோவா
- ஆ. ஆங்கிலேயர்கள் 2. நாகப்பட்டினம்
- இ. போர்ச்சுக்கீசியர்கள் 3. ஹூக்ளி
- ஈ. பிரெஞ்சுக்காரர்கள் 4. பாண்டிச்சேரி
3 4 1 2 | |
1 3 2 4 | |
2 3 1 4 | |
2 1 4 3 |
Question 40 |
முகமது பின் துக்ளக் தன் தலைநகரை டெல்லியிலிருந்து தௌலதாபாத்திற்கு கீழ்க்கண்ட காரணங்களுக்காக மாற்றினார்.
- டெல்லியிலிருந்து சமதூரம் இருந்தது, நிர்வாகத்திற்கு ஏற்றதாக இருந்தது.
- மங்கோலிய படையெடுப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள
- மிகவும் முக்கியம் வாய்ந்த பகுதி
- தன்னுடைய எல்லையை தென்னிந்தியாவில் விரிவுபடுத்த
1, 3 மற்றும் 4ம் சரி | |
1, 2 மற்றும் 4ம் சரி | |
1, 2, 3 மற்றும் 4ம் சரி | |
1,2 மற்றும் 3ம் சரி |
Question 41 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள விஜயநகர அரச வம்சங்களை தோற்றுவித்தவர்களுடன் சரியாக பொருத்துக.
- அ. சங்கம் வம்சம் 1. நரசிம்மா
- ஆ. சாளுவ வம்சம் 2. ஹரிஹரர்
- இ. துளுவ வம்சம் 3. திருமலை
- ஈ. ஆரவீடு வம்சம் 4. வீர நரசிம்மன்
3 4 1 2 | |
1 3 2 4 | |
2 3 1 4 | |
2 1 4 3 |
Question 42 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்.
- கூற்று(கூ): 1944-ல் ஈ.வே.ராமசாமி, திராவிடக் கழகத்தை ஆரம்பித்து திராவிடநாடு என்ற தனி நாடு கோரிக்கையை விடுத்தார்.
- காரணம் (கா): வட ஆரியர்கள் மேலாதிக்கத்துக்கு எதிராகவும், திராவிடர்களின் மதிப்பு உயர்வதற்காகவும் இக்கட்சி துவக்கப்பட்டது என்பது அவர் கருத்தாகும்.
(கூ), (கா) இரண்டும் சரி, (கா), (கூ)-விற்கான சரியான விளக்கம் ஆகும். | |
(கூ), (கா) இரண்டும் சரி, (கா), (கூ)-விற்கான சரியான விளக்கம் அல்ல | |
(கூ) சரி, (கா) தவறு | |
(கூ) தவறு, (கா) சரி |
Question 43 |
பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுப்பட்டுள்ள கூற்று (கூ) காரணம் (கா) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் தொகுப்புகளிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
- கூற்று(கூ): 1878-ஆம் ஆண்டின் வட்டாட மொழி பத்திரிக்கைச் சட்டம் இரகசியமாக உருவாக்கப்பட்டு ஆங்கிலேய இந்தியப் பேரரசின் மைய சட்ட மன்றத்தில் ஒரே அமர்வில் நிறைவேற்றப்பட்டது.
- காரணம்(கா): அமிர்த பஜார் பத்திரிகை அதுவரை வங்காள மொழியிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்தது. இரவோடு இரவாக இது ஆங்கிலப் பத்திரிகையாக மாற்றப்பட்டு விட்டது.
கூ), (கா) இரண்டும் தனித்தனியே சரியானவை, (கா), (கூ)-வின் விளைவு. | |
(கூ), (கா) இரண்டுமே சரொயானவை, ஆனால் (கா), (கூ) இடையே சம்மந்தம் இல்லை | |
. (கூ) சரியானது, ஆனால் (கா) தவறு | |
. (கூ) சரியானது, ஆனால் (கா) தவறு |
Question 44 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை ஆராய்க. கீழ்க்கண்டவற்றுள் சரியான வாக்கியத்தை/ வாக்கியங்களை தரப்பட்டுள்ள தொகுதியிலிருந்து தெரிவு செய்க:
- 1887-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு ஆயிர விளக்குப் பகுதி மதராசில் நடைபெற்றது.
- 1903-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் 19-வது மாநாடு மதராசில் நடைபெற்றது.
- 1908-ஆம் ஆண்டு நெல்லை தேசாபிமான சங்கத்தை வ.உ.சிதம்பரம் பிள்ளை தோற்றுவித்தார்.
- சென்னை மாகாணத்தில் சைமன் புறக்கணிப்பு குழுவின் தலைவர் கு.காமராஜர்.
1, 3 மற்றும் 4ம் சரி | |
1, 2 மற்றும் 4ம் சரி | |
1, 2, 3 மற்றும் 4ம் சரி | |
1,2 மற்றும் 3ம் சரி |
Question 45 |
பின்வரும் இருவாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று(கூ) காரணம் (கா) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் தொகுப்புகளிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
- கூற்று(கூ): லக்னோ மாநாடு 1916-ஆம் ஆண்டு காங்கிரசு-லீக் உடன்பாட்டை செய்து கொண்டது.
- காரணம் (கா): காங்கிரசு-லீக் உடன்பாடு ஒரு சாதனையாகக் கருதப்பட்டாலும் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை.
(கூ) மற்றும் (கா) இரண்டுமே தனித்தனியே தவறானவை. | |
(கூ) மற்றும் (கா) இரண்டுமே தனித்தனியே சரியானவை. ஆனால் (கா) (கூ) வின் சரியான விளக்கமல்ல. | |
. (கூ) சரியானது, ஆனால் (கா) தவறு | |
. (கூ) சரியானது, ஆனால் (கா) தவறு |
Question 46 |
பின்வருவனவற்றில் சரியாகப் பொருந்தாதது எது/ எவை? உங்கள் விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து தெரிவு செய்யவும்.
- புருசோத்தம் தாஸ் டான்டன் - 1950ல் காங்கிரஸ் தலைவர்
- காங்கிரசின் ஆவடி மாநாடு - 1963
- காமராசர் திட்டம் - 1955
- காமராசர் - 1964ல் காங்கிரஸ் தலைவர்
1ம், 4ம் | |
1ம், 2ம் | |
2ம், 4ம் | |
2ம், 3ம் |
Question 47 |
முகலாய ஆட்சிக் காலத்தில் கிராம நிர்வாகம் தொடர்பாக பின்வரும் கூற்றுகளை உற்று நோக்குக.
- அது சிக்தாரின் கையிலிருந்தது
- அது, கிராம மக்களிடையேயான பிரச்சனைகள் உள்ளடங்குகின்றன வழக்குகளை தீர்த்து வைக்கக்கூடிய நிதி முகமையாகவும் இருந்தது.
1 மட்டுமே சரியாகும் | |
2 மட்டுமே சரியாகும் | |
1, 2 ஆகிய இரண்டும் சரியாகும் | |
1, 2 ஆகிய இரண்டும் தவறாகும். |
Question 48 |
களப்பிரர்கள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
- களப்பிரர்கள் பற்றிய செய்திகளை புத்த மதம் சார்ந்த நூல்களிலிருந்தும் பிற்கால தமிழ் இலக்கிய நூல்களிலிருந்தும் மற்றும் வேல்விகுடி தட்டுகளிலிருந்தும் பெறலாம்.
- வரலாற்றாலர்கள் இந்த காலத்தை ஒரு ‘நீண்ட வரலாற்று இரவு’ என்று வழங்குகிறார்கள்.
- இந்த காலம் புத்தமதம் தமிழகத்தில் வீழ்ச்சியை நோக்கிய காலம் என்று குறிக்கப்படுகிறது.
- எந்தவித தமிழ் இலக்கிய படைப்புகளும் இந்த காலத்தில் நடைபெறவில்லை.
1 மற்றும் 2 | |
2 மட்டும் | |
3 மற்றும் 4 | |
3 மட்டும் |
Question 49 |
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலைப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
- தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலானது அரசு அதிகாரத்தின் சின்னமாக இருக்கவில்லை.
- தஞ்சாவூர் பக்தி இயக்க சைவ சமய துறவிகளின் மிக முக்கிய தளமாகும்.
- முத்தரையர்கள் விஜயாலய சோழனைத் தோற்கடித்து தஞ்சாவூரைக் கைப்பற்றினார்.
- முத்தரையர்களின் தலைவர் நிசம்பாசூடினி எனும் பெண் தெய்வத்திற்கு தஞ்சாவூரில் ஒரு கோயில் கட்டினார்.
1, 2 மற்றும் 3 | |
2, 3 மற்றும் 4 | |
2 மற்றும் 4 | |
4 மட்டும் |
Question 50 |
பொருத்துக.
- நகரம் நிர்மானித்தவர்
- அ. முரதாபாத் 1. முகமது கான் பங்காஷ்
- ஆ. பருக்காபாத் 2. காஜி-அல்-தின் இமத்-அல் முல்க்
- இ. காஜியாபாத் 3. பைசுல்லா கான்
- ஈ. ராம்பூர் 4. ரஸ்தம் கான் டெக்கானி
3 4 1 2 | |
1 3 2 4 | |
4 1 2 3 | |
2 1 4 3 |
Question 51 |
பட்டியல் 1உடன் பட்டியல் 2ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. அபினவ் பாரத் சொசைட்டி 1. மீர்ஸா குலாம் அகமது
- ஆ. இந்தியன் அசோசியேஷன் 2. பாலகங்காதர திலகர்
- இ. சிவாஜி இயக்கம் 3. சுரேந்திரநாத் பானர்ஜி
- ஈ. அகமதியா இயக்கம் 4. கணேஷ் தாமோதர் சவார்க்கர்
3 4 2 1 | |
1 3 2 4 | |
4 1 2 3 | |
2 1 4 3 |
Question 52 |
கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனி:
- கூற்று(கூ): கல்கத்தாவில் செப்டம்பர் மாதம் 1920-, ஆண்டு நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரசின் சிறப்பு கூட்டத்தில் தன்னாட்டி பெறுவது காங்கிரசின் முக்கிய குறிக்கோள் என முடிவு செய்யப்பட்டது.
- காரணம் (கா): 1919-ம் ஆண்டுச் சட்டம் இந்தியர்களுக்கு தன்னாட்சியை வழங்கவில்லை.
கூ) மற்றும் (கா) சரியானவைகள் மற்றும் (கா) சரியான விளக்கத்தை (கூ)க்கு அளித்துள்ளது. | |
(கூ) மற்றும் (கா) சரியானவைகள் மற்றும் (கா) சரியான விளக்கத்தை (கூ)க்கு அளிக்கவில்லை. | |
(கூ) தவறு, ஆனால் (கா) சரி | |
(கூ) சரி, ஆனால் (கூ) தவறு |
Question 53 |
பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று(கூ), காரணம் (கா) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையை தெரிவு செய்க.
- கூற்று(கூ): நேருவிற்குப்பின், லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார்.
- காரணம் (கா): நேரு தனது இறுதி காலத்தில், சாஸ்திரியின் ஒத்துழைப்பை அதிகம் பெற்றார்.
(கூ) உண்மை (கா)தவறு | |
(கூ), (கா) உண்மை. (கா), (கூ) இரண்டும் தொடர்புடையவை | |
கூ) வும் (கா) வும் தவறானவை | |
(கூ) தவறு (கா) உண்மையானவை |
Question 54 |
அட்சிசன் ஆணையத்தின் விளைவாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பணிகள் யாவை?
- ஏகாதிபத்திய குடிமைப் பணி
- மாகாணக் குடிமைப் பணி
- சிறப்புக் குடிமைப் பணி
- சார்நிலைக் குடிமைப் பணி
1, 2 மற்றும் 3 மட்டும் | |
1, 3 மற்றும் 4 மட்டும் | |
1, 2 மற்றும் 4 மட்டும் | |
1, 2, 3, 4ஆகிய அனைத்தும் |
Question 55 |
மௌரியப் பேரரசு மற்றும் நிர்வாகம் தொடர்பாக பின்வரும் கூற்றுகளை உற்று நோக்குக.
- சந்திடகுப்தர் மௌரியப் பேரரசைத் தோற்றுவித்தவர் ஆவார்.
- அசோகர், சக்ரவர்த்தியாக வருவதற்கு முன்பு அவாந்திகா மற்றும் தக்சிலா மாநிலங்களின் வைஸ்ராயாகச் செயல்பட்டார்.
1 மட்டுமே சரியாகும் | |
2 மட்டுமே சரியாகும் | |
1, 2 ஆகிய இரண்டும் சரியாகும் | |
1, 2 ஆகிய இரண்டும் தவறாகும் |
Question 56 |
முகலாய ஆட்சியின் சட்டங்கள் தொடர்பாக பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
- கடவுளின் சட்டங்கள் குர்ரானில் மட்டுமே உள்ளடங்கியிருந்தன.
- ஜிம்மிஸ் என்றழைக்கப்பட்ட முகமதியர் அல்லாதவரால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஒரு சமூகத்தை இஸ்லாம் ஒரு போதும் ஏற்றதில்லை.
1 மட்டுமே சரியாகும் | |
2 மட்டுமே சரியாகும் | |
1, 2 ஆகிய இரண்டும் சரியாகும் | |
1, 2 ஆகிய இரண்டும் தவறாகும். |
Question 57 |
கௌடில்யர் தொடர்பாக பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
- அவர் நிர்வாகத்தின் புதிய பள்ளியைத் தோற்றுவித்தவர் ஆவார்.
- அவரின் இயற்பெயர் விஷ்ணுகுப்தா என்பதாகும்.
1 மட்டுமே சரியாகும் | |
2 மட்டுமே சரியாகும் | |
1, 2 ஆகிய இரண்டும் சரியாகும் | |
1, 2 ஆகிய இரண்டும் தவறாகும். |
Question 58 |
W.C. பானர்ஜி கீழ்க்கண்டவற்றுள் எந்த இடத்தைச் சேர்ந்தவர்?
கல்கத்தா | |
மும்பை | |
டில்லி | |
நாக்பூர் |
Question 59 |
எந்த காங்கிரஸ் மாநாட்டில் “வந்தே மாதரம்” பாடல் முதல் முறையாக பாடப்பட்டது?
பம்பாய் 1885 | |
மெட்ராஸ் 1888 | |
கல்கத்தா 1906 | |
லாகூர் 1929 |
Question 60 |
பின்வரும் இடங்களில் பழைய கற்கால குகை வீடுகள் காணப்படக் கூடியது
ஹரப்பா | |
பெலான் | |
பீம்பெட்கா | |
ராஞ்சி |
Question 61 |
பின்வருவனவற்றுள் எது சரியான கூற்று இல்லை?
மகேந்திரவர்மன் சமண மதத்தை கடைபிடித்து வந்தார் | |
அவர் சைவ மதத்திற்கு மாறினார் | |
அவர் திருப்பாபுலியூரில் உள்ள புத்த விகாரங்களை அழித்தார். | |
அவர் திருவடிகை என்னுமிடத்தில் சிவன் கோயிலைக் கட்டினார். |
Question 62 |
குடவோலை முறையைப் பின்பற்றியவர்கள்
சேரர்கள் | |
பாண்டியர்கள் | |
சோழர்கள் | |
ஆரியர்கள் |
Question 63 |
ஹரப்பா நாகரிக காலத்தில் கைவினைப் பொருள்கள் உற்பத்தியில் பிரத்யோக இடத்தை வகிக்கும் பகுதி எது?
மொகஞ்சதாரோ | |
சன்குதாரோ | |
தோலவீரா | |
லோத்தல் |
Question 64 |
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற வாசகம் யாரால் வழங்கப்பட்டது?
சுப்பரமணிய பாரதியார் | |
சுப்பரமணிய சிவா | |
K.K. பிள்ளை | |
ஜவஹர்லால் நேரு |
Question 65 |
- சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுது.
- உள் ஆட்சியின் தந்தை எனப்படுபவர்
கர்சன் பிரபு | |
வெல்லெஸ்லி பிரபு | |
ரிப்பன் பிரபு | |
டல்ஹௌசி பிரபு |
Question 66 |
முகலாயர் காலத்தில் இசைத் துறையில் “ஞான சமுத்திரா” என்ற பட்டத்தை வென்றவர் யார்?
தான்சேன் | |
லால்கான் | |
ஜகநாத் | |
ஜனார்தனன் |
Question 67 |
எந்த கவர்னர் ஜெனரலின் ஆட்சி காலத்தில் விதவை மறுமணச் சட்டம் கொண்டு வரப்பட்டது?
பெண்டிங் | |
டல்ஹௌசி | |
கானிங் | |
லாரன்ஸ்
|
Question 68 |
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது?
புது டில்லி மாநகரம் - கோர்டன் என்பவரால் வடிவமைக்கப்பட்டது | |
உதய்பூர் அரண்மனை - எட்வின் லூடின்ஸ் மற்றும் சர் எட்வர்டு பேக்ரால் வடிவமைக்கப்பட்டது. | |
ராணிவிக்டோரியா நினைவு மண்டபம் - J.ரான்ஸம் | |
பிர்லா மந்திர் - கர்சன் பிரபு |
Question 69 |
வாஸ்கோடகாமா எப்போது கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்?
கி.பி. 1471 | |
கி.பி. 1491 | |
கி.பி. 1496 | |
கி.பி. 1800 |
Question 70 |
மௌண்ட்பேட்டன் பிரபு இருநாட்டு திட்டத்தினை ஜவஹர்லால் நேருவை தவிர இவர்களுடனும் கலந்தாலோசித்தார்.
சர்தார் பட்டேல் மற்றும் திரு.மேனன் | |
திரு.ஜின்னா மற்றும் சர்தார் பட்டேல் | |
காந்திஜி மற்றும் திரு.ஜின்னா | |
திரு.மோதிலால் நேரு மற்றும் திரு. பட்டேல் |
Question 71 |
பௌத்த சான்றுகளின்படி, தக்காணப்பகுதி இவ்வாறு அழைக்கப்பட்டது
பிரம்மார்ஷி தேசம் | |
மத்திய தேசம் | |
தக்ஷிண பதா | |
பூர்வ தேசா |
Question 72 |
நியோகம் என்றால் பண்டைய இந்தியாவின் ஆறுவகைத் தத்துவங்களில் ஒன்றல்ல, அப்படியானால் நியோகா என்பது எதனைக் குறிக்கிறது?
விதவை உடன்கட்டையேறுதல் | |
பலதார மணம் | |
ஒரு விதமான உடற்பயிற்சி | |
கணவன் இறந்த பின் அவனது சகோதரனுடன் வாழ்க்கை நடத்துதல் |
Question 73 |
இந்திய தொல்லியலின் தந்தை என்றழைக்கப்பட்டவர் யார்?
ஜான் மார்ஷல் | |
எஸ்.ஆர்.ராவ் | |
எஸ்.ஆர்.ராவ் | |
அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் |
Question 74 |
“நான் நீதிக்கு புறம்பான குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வேனாயின் எனக்கு எதிரான தீர்ப்பை நானே வழங்கிக் கொள்வேன்” இது யாருடைய கூற்று?
பாபர் | |
அக்பர் | |
ஜஹாங்கிர் | |
அவுரங்கசீப் |
Question 75 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
- கூற்றுக்கள்:
சிவாஜி பட்டம் சூடிய ஆண்டு, 1674 | |
புரந்தர் உடன்படிக்கை, 1664 | |
சிவாஜி பிறந்த ஆண்டு, 1637 | |
சிவாஜி இறந்த ஆண்டு, 1666 |
Question 76 |
ஹிந்தி மொழி மூலம் “அனைவரும் ஒருவரே” என்ற உணர்வை ஏற்படுத்திய சமூக சீர்திருத்தவாதி யார்?
இராஜாராம் மோகன்ராய் | |
சுவாமி தயானந்த சரஸ்வதி | |
ஸ்ரீராம் கிருஷ்ணா | |
மேடம் பிளவாட்ஸ்கி |
Question 77 |
எந்த இதழ்கள் அதன் ஆசிரியரோடு சரியாக பொருந்தவில்லை?
வந்தே மாதரம்: அரவிந்தோ கோஷ் | |
நியூ இந்தியா: பிபின் சந்திரபால் | |
யுகந்தர் : பூபேந்தர்நாத் தத்தா | |
சந்தியா: பரிந்திரா கோஷ் |
Question 78 |
“நான் ஒரு இந்திய டமாரம்” என்று கூறியவர்
மேடம் காமா | |
சகோதரி நிவேதிதா | |
அன்னிபெசண்ட் | |
காதம்பினி கங்குலி |
Question 79 |
1931-ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்கு தலைமை தாங்கியவர்
ஜவஹர்லால் நேரு | |
மகாத்மா காந்தி | |
இராஜாஜி | |
வல்லபாய் படேல் |
Question 80 |
கீழ்க்கண்டவற்றுள் கிரிப்ஸ் தூதுக்குழுவின் பரிந்துரை எது?
அரசியல் நிர்ணய சபை அமைக்க திட்டம் | |
மத்தியில் இரட்டை ஆட்சி அறிமுகப்படுத்தல் | |
பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையை ஆதரித்தல் | |
இந்தியர்களுக்கு இராணுவத்தை கட்டுப்படுத்த உரிமை |
Question 81 |
“உங்கள் இரத்தத்தை கொடுங்கள்; நான் சுதந்திரத்தைக் கொடுக்கிறேன்” என்று சொன்னவர் யார்?
பால கங்காதர திலகர் | |
லாலா லஜ்பத் ராய் | |
பிபின் சந்திரபால் | |
சுபாஸ்சந்திரபோஸ் |
Question 82 |
தாஷ்கண்ட் அமைதி மாநாடு எப்போது நடைபெற்றது?
ஜனவரி, 1966 | |
பிப்ரவரி, 1966 | |
மார்ச் 1966 | |
ஏப்ரல் 1966 |
Question 83 |
முதல் தனிநபர் சத்தியாக்கிரகி என்ற பெருமைக்குரியவர்
காந்திஜி | |
வினோபாபாவே | |
ராஜாஜி | |
முகமது அலி ஜின்னா |
Question 84 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு ஐரீஷ் உறுப்பினர், ஆல்பிரெட் வெப் தலைமையில் நடைபெற்றது?
முதலாம் மாநாடு 1885 | |
நான்காம் மாநாடு 1888 | |
ஏழாவது மாநாடு 1891 | |
பத்தாம் மாநாடு 1894 |
Question 85 |
“வந்தே மாதரம்” என்ற இதழின் முதல் பதிப்பாசிரியர் __________
பக்கிம் சந்திர சட்டர்ஜி | |
ஸ்ரீ அரவிந்த் கோஷ் | |
ரவீந்திரநாத் தாகூர் | |
டாக்டர் அன்னிபெசண்ட் |
Question 86 |
தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்.
- அ. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் 1. 1948
- ஆ. ஐரோப்பிய சமூக சாசனம் 2. 1961
- இ. அமெரிக்க மனித உரிமைகள் மற்றும் 3. 1958 கடமைகளின் பிரகடனம்
- ஈ. சர்வதேச சிவில் மற்றும் அரசியல் 4. 1966 உரிமைகளின் உடன்படிக்கை (ICCPR)
அ | |
ஆ | |
இ | |
ஈ |
Question 87 |
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
இரஞ்சித்சிங் - பிளாசிப்போர் | |
திப்பு சுல்தான் - அமிர்தசரஸ் உடன்படிக்கை | |
ஹெக்டர் மன்றோ – பக்சார் போர் | |
வாட்சன் - ஸ்ரீரங்கபட்டினம் உடன்படிக்கை |
Question 88 |
‘காங்கிரஸ் கட்சி அரசு மன்றங்களில் நுழைவது என்பது அரசுடன் ஒத்துப் போவதற்கல்ல ஒத்துழையாமையை முன்னிறுத்தவே” என்ற கருத்தினைக் கூறியவர்கள் எவர்?
பண்டித மோதிலால் நேரு மற்றும் தேஷ் பந்து சித்தரஞ்சன் தாஸ் | |
எம்.கே. காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு | |
லாலா லஜ்பத்ராய் மற்றும் கோபல கிருஷ்ண கோகலே | |
சுப்ரமணிய பாரதி மற்றும் வ.உ. சிதம்பரம் பிள்ளை |
Question 89 |
பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
எட்டயபுரம் – கலெக்டர் ஆஷ் | |
ஜாலியன் வாலாபாக் துயரம் - ஹண்டர் கமிட்டி | |
சுயராஜ்ஜியக் கட்சி- பி.ஜி.திலகர் | |
மதுவிலக்கு - வ.உ.சிதம்பரனார் |
Question 90 |
தென்னிந்தியாவில் சாதவாகனர்களின் வீழ்ச்சிக்குப் பின் மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்த வம்சாவளி
அபிராஸ் | |
திரிகூடர்கள் | |
இக்ஷவாகு | |
பல்லவர்கள் |
Question 91 |
பின்வரும் ஜோடிகளில் சரியாகப் பொருத்தப்பட்டது எது?
ஜாதகாஸ் - மௌரியர்களின் மரபு வழி | |
புராணம் - அசோகர் ஸ்ரீலங்காவில் புத்த மதத்தைப் பரப்புவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகள் | |
தீபவம்சம் - மௌரியர்களும் சமூகப் பொருளாதார நிலையும் | |
திக்நிகயா - மௌரியர்களின் அரசியலில் புத்த மதக் கொள்கைகளின் தாக்கம் |
Question 92 |
நீதிக்கட்சியின் கோரிக்கை என்ன?
திராவிட நாடு | |
பாரத நாடு | |
விடுதலை நாடு | |
திராவிடர்கள் விடுதலை |
Question 93 |
கீழ்க்குறிப்பிட்டவர்களில் யாரை ஈ.வே.ராமசாமி நாயக்கர் தனி திராவிட நாட்டை வலியுறுத்த சந்தித்தார்?
சர் ஸ்டாப்போர்ட் கிரிப்ஸ் | |
வில்லிங்டன் பிரபு | |
லின்லித்கோ பிரபு | |
மவுண்ட்பேட்டன் பிரபு |
Question 94 |
பின்வருவனவற்றில் சரியான காலவரிசை கொண்ட நிகழ்ச்சிகளை அடையாளம் காண்க.
காங்கிரசு அமைச்சரவைகள் பதவி விலகல், ஆகஸ்டு அளிப்பு, கிரிப்ஸ் தூதுக்குழு, தனிநபர் சட்ட மறுப்பு | |
ஆகஸ்டு அளிப்பு, காங்கிரசு அமைச்சரவைகள் பதவி விலகல், தனிநபர் சட்டமறுப்பு , கிரிப்ஸ் தூதுக்குழு | |
காங்கிரசு அமைச்சரவைகள் பதவி விலகல், ஆகஸ்டு அளிப்பு, தனிநபர் சட்ட மறுப்பு, கிரிப்ஸ் தூதுக்குழு | |
காங்கிரசு அமைச்சரவைகள் பதவி விலகல், தனிநபர் சட்ட மறுப்பு, கிரிப்ஸ் தூதுக்குழு, ஆகஸ்டு அளிப்பு |
Question 95 |
பின்வருவனவற்றுள் சரியானது எது? 1665-ம் ஆண்டு புரந்தர் உடன்படிக்கையின்படி முகலாயருக்கு கீழ்க்கண்ட எண்ணிக்கை கொண்ட கோட்டைகளை சிவாஜி கொடுத்தார்
23 | |
26 | |
28 | |
30 |
Question 96 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கருத்தில் கொள்க. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்புகளிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
- லால், பால், பால் ஆகிய மூவரும் தீவிர தேசிய மூவர் என்று அறியப்பட்டனர்.
- இந்தியாவின் தேசிய கீதம் இரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்டது.
- ‘புரட்சி வாழ்க’ என்ற கொள்கைக் குரல் எழுப்பியது பகத்சிங்.
- அன்னிபெசண்ட் அம்மையார்தான் முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசின் 1917ஆம் ஆண்டின் மாநாட்டிற்கு தலைமை தாங்கிய இந்தியப் பெண்மனி.
1 | |
2 | |
3 | |
4 |
Question 97 |
சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியைப் பற்றி கீழே குறிக்கப்படுகின்றன. எந்த கூற்றுகள் சரியானவை?
- இரு கப்பல்கள் வாங்கப்பட்டன.
- இரு இயந்திர படகுகள் வாங்கப்பட்டன.
- பாரதியார் கப்பல்களின் பெயர்களை எதிர்த்தார்.
- இந்தியாவில் இம்முயற்சியை ஆங்கிலேயர் விரும்பவில்லை.
எல்லா கூற்றுக்களும் சரியானவை | |
கூற்று 1 தவிர, மற்ற கூற்றுகள் தவறானவை | |
கூற்று 4 தவிர, மற்றவை சரியானவை | |
கூற்று 2யை தவிர, மற்றவை தவறானவை |
Question 98 |
மௌரியர்கள் காலத்தில் நீதி அமைப்புகளுக்கும், சட்ட நடைமுறைகளுக்கும் அடிப்படையாய் விளங்கியது
புத்த கொள்கைகள் | |
இந்துக் கொள்கைகள் | |
அர்த்தசாஸ்திரம் | |
பாரசீக சட்டங்கள் |
Question 99 |
“இந்தியா இந்தியர்களுக்கே” என்று பிரகடனப்படுத்திய சமூக சீர்திருத்தவாதி யார்?
ராஜாராம் மோகன்ராய் | |
தயானந்த சரஸ்வதி | |
தயானந்த சரஸ்வதி | |
ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 99 questions to complete.