General EnglishOnline Test

History Model Test 15 in Tamil

History Model Test Questions 15 in Tamil

Congratulations - you have completed History Model Test Questions 15 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு
A
1978
B
1982
C
1981
D
1985
Question 2
இப்போது உள்ள மாவட்ட அதிகாரி என்ற நிலையை உருவாக்கிய சட்டம்
A
1909 - மிண்டோ-மார்லி சீர்திருத்தம்
B
1773 - ம் ஆண்டு ஒழுங்கு முறைச்சட்டம்
C
1919 - மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம்
D
1935 - ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்
Question 3
இரண்டாவது பொதுத்தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு
A
1956
B
1957
C
1958
D
1960
Question 4
தி.மு.க. வை நிறுவியவர் யார்?
A
பெரியார்
B
அண்ணாதுரை
C
கருணாநிதி
D
அன்பழகன்
Question 5
தமிழ்நாட்டில் இரயத்வாரி முறையைக் கொண்டு வந்தவர்
A
சர் தாமஸ் மன்றோ
B
எல்பின்ஸ்டன்
C
இராபர்ட் கிளைவ்
D
காரன்வாலிஸ் பிரபு
Question 6
தியாகராஜ சுவாமிகளின் புகழ் ஸ்தலம் எங்குள்ளது?
A
திருச்செந்தூர்
B
மதுரை
C
திருவாரூர்
D
கும்பகோணம்
Question 7
“காந்தி ஆசிரமம்” அமைந்துள்ள ஊர்
A
நாமக்கல்
B
திருச்செங்கோடு
C
நீலகிரி
D
கூடலூர்
Question 8
பல்லவர்கள் சம்பந்தப்பட்ட குகைக் கோயில் அமைந்துள்ள இடத்தைக் குறிப்பிடு.
A
மாமல்லபுரம்
B
கல்பாக்கம்
C
திருப்பேரூர்
D
திருக்கழுக்குன்றம்
Question 9
சுதேசி இயக்கம் எந்த ஆண்டு நடந்தது?
A
1903
B
1905
C
1902
D
1912
Question 10
சுதந்திர இந்தியாவில் முதல் பெண் மாநில கவர்னர்
A
திருமதி. இந்திராகாந்தி
B
திருமதி. விஜயலட்சுமி பண்டிட்
C
திருமதி. சரோஜினி நாயுடு
D
திருமதி. சுசேதா கிருபளானி
Question 11
“ஹரிசேனர்” யாருடைய காலத்தில் இருந்தவர்?
A
அசோகர்
B
முதலாம் சந்திரகுப்தர்
C
சமுத்திரகுப்தர்
D
ஹர்ஷவர்த்தனர்
Question 12
இந்தியாவின் மிகப் பழமையான நாகரிகம்
A
ஆரிய நாகரீகம்
B
வேத கால நாகரீகம்
C
சிந்து சமவெளி நாகரீகம்
D
திராவிடர் நாகரீகம்
Question 13
சரியான விடையைக் காண்க.
A
ஞான காண்டமே வேத இலக்கியம்
B
கர்ம காண்டமே வேத இலக்கியம்
C
ஞானம், கர்ம காண்டம் இணைந்ததே வேத இலக்கியம்
D
பக்தி யோகமே வேத இலக்கியம்
Question 14
“நிஷ்காம கர்மா” விளக்கப்படுவது
A
உபநிட்தம்
B
வேதம்
C
ஆகமம்
D
பகவத்கீதை
Question 15
புத்தரின் இயற்பெயர்
A
இராகுலர்
B
கௌதமர்
C
வர்த்தமானர்
D
சித்தார்த்தர்
Question 16
கீழ்க்கண்ட ஆற்காடு நவாபுகளுள் யார் “வாலாஜா” என அழைக்கப்பட்டார்?
A
அன்வருதின்
B
முகமது அலி
C
தோஸ்த் அலி
D
உம்-தத்-உல்-உமாரா
Question 17
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • துணிபு(A): ஹரப்பா நாகரிகம் சிந்துவெளி நாகரிகம் என அழைக்கப்படுகிறது
  • காரணம்(R): ஹரப்பா நாகரிகம் சிந்துநதிக் கரையில் வளர்ச்சியடைந்தது.
கீழே கொடுத்துள்ள குறியீடு முறைகளுக்கேற்ப உங்களது பதிலை தேர்வு செய்க.
A
(A) மற்றும் (B) சரி, (R), (A) விற்ச்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (B) சரி, (R), (A) விற்ச்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (A) சரி
Question 18
கிருஷ்ண தேவராயர் மிகச் சிறந்தவராக கருத்தப்படுகிறார். ஏனெனில்
A
அவரது வெற்றிகள்
B
அவர் இலக்கியம், கலைக்கு ஆற்றிய தொண்டு
C
சமய சகிப்பு தன்மை
D
போர்த்துகீசியருடன் நட்பு
Question 19
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A
அர்த்தசாஸ்திரம் - மெகஸ்தனிஸ்
B
சத்திய சோதனை - அம்பேத்கார்
C
ஹர்ஷ சரிதம் - கௌடில்யர்
D
காளிதாசர் - குமாரசம்பவம்
Question 20
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
  1. சிவாஜி சிறந்த படைத்தின் மிக்க ஒருவர்
  2. சிவாஜி மராத்தியப் பேரரசினை உருவாக்கினார்
  3. சிவாஜி  சமய சகிப்பு தன்மையுள்ளவர்
  4. சிவாஜி உழவர்களிடம் தாராளமாக நடந்து கொண்டார்
A
1 மட்டும் சரியானது
B
1 மற்றும் 2 சரியானவை
C
1, 2 மற்றும் 3 சரியானவை
D
அனைத்தும் சரியானவை
Question 21
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு:
  • பட்டியல் 1                                    பட்டியல் 2
  • அ. காந்தாரக் கலை                       1. சுங்கர்கள்
  • ஆ. பர்கூர்                                     2. இராட்டிரக்கூடர்கள்
  • இ. கைலாசநாதர் கோயில்           3. குப்தர்கள்
  • ஈ. தியோகர் கோயில்                             4. குஷாணர்கள்
A
4 1 2 3
B
4 2 3 1
C
2 1 3 4
D
1 3 2 4
Question 22
ரிக் வேதத்தில் அடங்கியுள்ளவை
A
1028 பாடல்கள்
B
1000 பாடல்கள்
C
2028 பாடல்கள்
D
1038 பாடல்கள்
Question 23
காவிரி ஆற்றின் குறிக்கில் கல்லணையைக் கட்டியவர்
A
முதலாம் இராஜராஜ சோழன்
B
கரிகால சோழன்
C
முதலாம் இராஜேந்திர சோழன்
D
செங்குட்டுவன்
Question 24
மகாபலிபுரத்தை நிறுவியவர்கள்
A
பாண்டியர்
B
பல்லவர்
C
சோழர்
D
சாளுக்கியர்
Question 25
பட்டியல் 1ஐ பட்டியல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
  • பட்டியல் 1                                    பட்டியல் 2
  • அ. ஆரிய சமாஜம்                        1. இராமலிங்க சுவாமிகள்
  • ஆ. பிரார்த்தனை சமாஜம்            2. கர்னல் ஆல்காட்
  • இ. சுத்த சன்மார்க்க சங்கம்           3. சுவாமி தயானந்தர்
  • ஈ. தியோசபிகல் இயக்கம்            4. ஆத்மராம் பாண்டுரங்
A
3 4 1 2
B
2 1 3 4
C
4 3 1 2
D
1 2 4 3
Question 26
குடுமியான்மலை க;ல்வெட்டு படம் பிடித்துக் காட்டுவது
A
கட்டடக்கலை
B
நாட்டியம்
C
இசை
D
கல்வி
Question 27
கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A
சிப்பாய் கலகம் - 1757
B
ரௌலட் சட்டம் - 1927
C
வெள்ளையனே வெளியேறு இயக்கம் - 1942
D
தண்டிப் பயணம் - 1940
Question 28
இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர்
A
தாதாபாய் நௌரோஜி
B
சுரேந்திரநாத் பானர்ஜி
C
பிரோஷ் ஷா மேத்தா
D
உமேஷ் சந்திர பானர்ஜி
Question 29
சௌரி சௌரா படுகொலை எந்த ஆண்டு நடைபெற்றது?
A
1921
B
1922
C
1920
D
1924
Question 30
கி.பி. 1917 இல் சம்பரன் அறப்போரில் பங்கேற்றவர்
A
பால கங்காதர திலகர்
B
கோபால கிருஷ்ண கோகலே
C
ஜவஹர்லால் நேரு
D
காந்திஜி
Question 31
கீழ்க்கண்டவற்றில் சரியான வரிசை முறையைக் கண்டுபிடி:
A
மிண்டோ-மார்லி சட்டம், தன்னாடி இயக்கம், உப்புச் சத்தியாகிரகம், அமைச்சரவைத் தூதுக்குழு
B
மிண்டோ-மார்லி சட்டம், அமைச்சரவைத் தூதுக்குழு, தன்னாட்சி இயக்கம், உப்புச் சத்தியாகிரகம்
C
தன்னாட்சி இயக்கம், மிண்டோ-மார்லி சட்டம், உப்புச் சத்தியாகிரகம், அமைச்சரவை தூதுக்குழு
D
அமைச்சரவைத் தூதுக்குழு, தன்னாட்சி இயக்கம், மிண்டோ-மார்லி சட்டம், உப்புச் சத்தியாகிரகம்
Question 32
பட்டியல் 1ஐ பட்டியல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
  • பட்டியல் 1                          பட்டியல் 2
  • அ. தீவிரவாதி            1. பிரோஸ் ஷா மேத்தா
  • ஆ. மிதவாதி             2. சி.ஆர். தாஸ்
  • இ. பயங்கரவாதி       3. பால கங்காதர திலகர்
  • ஈ. சுயராஜ்யம்           4. வ.வே.சு. ஐயர்
A
1 3 2 4
B
2 1 4 3
C
2 1 3 4
D
3 1 4 2
Question 33
கி.பி. 1947இல் இந்தியா விடுதலை பெற்றபோது சென்னை சட்டசபையின் தலைவராக இருந்தவர் யார்?
A
டி.பிரகாசம்
B
இராஜாஜி
C
ஓ.பி. இராமசாமி ரெட்டியார்
D
காமராஜர்
Question 34
வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு எப்பொழுது வந்தார்?
A
1923
B
1927
C
1922
D
1924
Question 35
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • துணிபு(A): வன்முறை தவிர்த்தல் வலுவற்றவர். ஆயுதமேயன்றி வலிமையற்றோர் ஆயுதமன்று.
  • காரணம்(R): வன்முறை நீக்கியே வலிமை மிக்க பிரிட்டன் பேரரசிலிருந்து இந்தியா விடுதலை பெற்றுள்ளது.
கீழே கொடுத்துள்ள குறியீடு முறைகளுக்கேற்ப உங்களது பதிலை தேர்வு செய்க.
A
(A) மற்றும் (B) சரி, (R), (A) விற்ச்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (B) சரி, (R), (A) விற்ச்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (A) சரி
Question 36
வ.உ. சிதம்பரம் பிள்ளை ஒரு புகழ்பெற்ற இந்தியனாக இருப்பதற்க்குக் காரணம்
A
ஆங்கிலேயரின் பவள ஆலையில் வேலை நிறுத்தத்தை ஏற்படுத்தினார்
B
சுதேசி கப்பல் நிறுவனம் ஒன்றை முதன் முதலில் நிறுவியவர்
C
கடுங்காவல் தண்டனையால் துன்பப்பட்டார்
D
இலக்கியங்களின்பால் அக்கறை காட்டினார்
Question 37
சிந்து சமவெளி மக்கள் வழிபட்ட கடவுள்
A
இந்திரன்
B
வருணன்
C
பெண்தெய்வம்
D
மித்ரா
Question 38
இராமயணத்தை எழுதியவர் யார்?
A
இராமர்
B
வால்மீகி
C
வியாசர்
D
லக்குமணன்
Question 39
விக்கிரமாதித்தர் என்ற பட்டத்தை ஏற்றுக் கொண்டவர்
A
சந்திரகுப்த மௌரியர்
B
அசோகர்
C
இரண்டாம் சந்திரகுப்தர்
D
சமுத்திரகுப்தர்
Question 40
சீக்கியர்களின் புனித நூல்
A
பகவத் கீதை
B
ஜெண்ட் அவஸ்த்தா
C
குரான்
D
ஆதி கிரந்தம்
Question 41
அடிமை வம்சத்தை தோற்றுவித்தவர்
A
குத்புதின் அய்பெக்
B
பால்பன்
C
ருக் உதின்
D
ஜலாலுதின்
Question 42
ராஜா தோடர்மால் எதனுடன் தொடர்பு கொண்டவர்?
A
இசை
B
சட்டம்
C
இலக்கியம்
D
நிலச்சீர்திருத்தம்
Question 43
தலசுய ஆட்சியின் தந்தை என்று அழைக்கப்படுவர் யார்?
A
வில்லியம் பெண்டிங் பிரபு
B
ரிப்பன் பிரபு
C
கானிங் பிரபு
D
மேயோ பிரபு
Question 44
சங்க காலச் சோழ அரசர்களில் புகழ்பெற்ற சோழ அரசர்
A
நெடுங்கிள்ளி
B
கரிகாலன்
C
ராஜராஜன்
D
ஆதித்ய சோழன்
Question 45
வேலூர் கலகம் நடந்த ஆண்டு
A
1824
B
1806
C
1857
D
1836
Question 46
சிலப்பதிகாரத்தின் ஆசிரியர்
A
சேரன் செங்குட்டுவன்
B
கம்பர்
C
இளங்கோவடிகள்
D
கபிலர்
Question 47
பேரரசி விக்டோரியாவின் பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டு
A
1857
B
1858
C
1859
D
1860
Question 48
காந்திஜி சட்டத்தை மீறி உப்பு காய்ச்சிய இடம்
A
வேதாரண்யம்
B
தண்டி
C
தூத்துக்குடி
D
கோவா
Question 49
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமானவர்
A
மாண்டேகு
B
செம்ஸ்போர்டு
C
ரௌலட்
D
ஜெனரல் டயர்
Question 50
சுயராஜ்ஜியக் கட்சியை உருவாக்கியவர்
A
சுபாஷ் சந்திரபோஸ்
B
இ.த.தாஸ்
C
ரௌலட்
D
மோதிலால் நேரு
Question 50 Explanation: 
குறிப்பு: ஆ, ஈ யும்
Question 51
காந்திஜியின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட இடம்
A
சாம்பரான்
B
பர்தோலி
C
தண்டி
D
பரோடா
Question 52
1931-ல் இலண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் காங்கிரஸ் சார்பில் பங்கேற்றவர் யார்?
A
மகாத்மா காந்தி
B
ஜவஹர்லால் நேரு
C
சீனிவாச சாஸ்திரி
D
இவர்களுள் எவரும் இல்லை
Question 53
முஸ்லிம்களுக்கு என தனிநாடு கோரியவர்
A
முகமது அலி ஜின்னா
B
கான் அப்துல் கபார்கான்
C
சாகுத் அலி
D
அபுல் கலாம ஆசாத்
Question 54
வாஞ்சிநாதனை சுட்டுக் கொன்றவர்
A
பிரஞ்சுக்காரர்
B
ஆங்கிலேயர்
C
இந்திய சிப்பாய்
D
தனக்குத்தானே
Question 55
சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பல பாடல்கள்
A
நாடகப் பாடல்கள்
B
தேசபக்திப் பாடல்கள்
C
திரைப்படப் பாடல்கள்
D
நாடோடிப்பாடல்கள்
Question 56
வேதாரண்யத்தில் உப்பு காய்ச்சியவர் யார்?
A
வ.உ. சிதம்பரம் பிள்ளை
B
பாரதியார்
C
ராஜாஜி
D
காமராஜர்
Question 57
இந்தியாவில் தன்னாட்சி இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
A
1915
B
1916
C
1911
D
1910
Question 58
டெல்லியை ஆண்ட முதல் மொகலாய அரசர் யார்?
A
இல்துத் மிஷ்
B
பால்பன்
C
குத்புதின் ஐபெக்
D
கஜினி முகமது
Question 59
“சுதந்திர தொழிலாளர்கள் கட்சி” – ஐ ஆரம்பித்தவர்
A
ஈ.வி. இராமசாமி
B
அம்பேத்கார்
C
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
D
சி.என்.அண்ணாத்துரை
Question 60
பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்?
A
மூன்றாம் ராஜராஜ
B
மூன்றாம் ராஜேந்திரன்
C
மூன்றாம் குலோத்துங்கன்
D
வீர ராஜேந்திரன்
Question 61
கீழ்க்கண்டவற்றுள் எதன்மூலம் ஆரியமயமாதல் தமிழ் மொழியில் அறிமுகப்படுத்தப்பட்டது?
A
சமஸ்கிருதக் கூறுகள்
B
ஆங்கிலேய அம்சங்கள்
C
மேற்கத்தியக் கூறுகள்
D
வர்ணம்
Question 62
நீதிக்கட்சியை நிறுவியவர்களில் ஒருவர்
A
பி.டி. ராஜன்
B
கே. காமராஜ்
C
சி.என்.அண்ணாத்துரை
D
பக்தவத்சலம்
Question 63
‘அயினி அக்பரி’ என்ற நூலின் ஆசிரியர்
A
அபுல் ஃபாசல்
B
அமீர் குஸ்ரு
C
அபுல் ஃபைஸி
D
நிஜாமுதீன் அகமது
Question 64
பட்டியல் 1ஐ பட்டியல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
  • பட்டியல் 1                                    பட்டியல் 2
  • அ. ராஜா ராம்மோகன்ராய்            1. ஆரிய சமாஜம்
  • ஆ. சுவாமி விவேகானந்தர்           2. ராமகிருஷ்ண பரமஹம்சர்
  • இ. தயானந்த சரஸ்வதி                3. பிரம்மசமாஜ்
  • ஈ. பிளேவட்ஸ்கி அம்மையார்               4. பிரம்மஞான சபை
A
1 2 3 4
B
2 3 4 1
C
3 2 1 4
D
4 1 2 3
Question 65
சரியான கூற்றை தெரிந்தெடுக்கவும்
A
காசி மத்திய இந்துக் கல்லூரி 1891-ல் ஏற்படுத்தப்பட்டது
B
அலிகார் இயக்கம் முகமது அலி ஜின்னாவால் ஆரம்பிக்கப்பட்டது
C
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் 1920-ல் ஆரம்பிக்கப்பட்டது
D
விஷ்வபாரதி பல்கலைக்கழகம் தேவேந்திரநாத் தாகூரால் ஆரம்பிக்கப்பட்டது
Question 66
கீழுள்ளவற்றில் எது சரியாக பொருந்தாதது?
A
பகத்சிங் - “டெல்லி சலோ”
B
தயானந்த சரஸ்வதி - “வேதங்களுக்குத் திரும்புவோம்”
C
காந்திஜி - “தீண்டாமை ஒரு குற்றம்”
D
நேரு - “பல ஆண்டுகளுக்கு முன்பே நாம் வருங்காலத்தோடு சந்திப்பைக் கொண்டு விட்டோம்”
Question 67
சங்க காலத்தில் தலைசிறந்த சோழ மன்னன்
A
நளங்கிள்ளி
B
கரிகாலன்
C
முதலாம் ஆதித்தன்
D
முதலாம் இராசராசன்
Question 68
கி.பி. 640ல் காஞ்சிபுரத்திற்கு வந்த சீன யாத்திரிகர்
A
பாஹியான்
B
இட்சிங்
C
யுவான்சுவாங்
D
மெகஸ்தனிஸ்
Question 69
பழந்தமிழகத்துடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்த அயல்நாட்டவரைக் குறிக்க தமிழிலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட சொல்
A
யவனர்
B
மகதர்
C
அறிவர்
D
உமணர்
Question 70
கங்கை கொண்ட சோழபுரம் கோயிலைக் கட்டியவர்
A
முதலாம் இராஜராஜன்
B
விக்கிரம சோழன்
C
இராஜாஜி இராஜா
D
முதலாம் இராஜேந்திரன்
Question 71
மகாத்மா காந்தி “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தை இந்த ஆண்டில் தொடங்கினார்.
A
கி.பி. 1945
B
கி.பி. 1942
C
கி.பி. 1947
D
கி.பி. 1946
Question 72
கீழ்க்கண்டவர்களில் யார் கலெக்டர் ஆஷ்-ஐ மணியாச்சி இரயில்வே ஸ்டேஷனில் படுகொலை செய்தது?
A
கொடிகாத்த குமரன்
B
ஜம்புலிங்கம்
C
வாஞ்சிநாதன்
D
வேதரத்தினம் பிள்ளை
Question 73
வைக்கம் வீரர் இறந்த ஆண்டு
A
1971
B
1973
C
1975
D
1977
Question 74
நாட்டிற்காகத் தனது அரசுப் பணியினைத் துறந்தவர் யார்?
A
கொடிகாத்த குமரன்
B
வாஞ்சிநாதன்
C
வ.உ. சிதம்பரம் பிள்ளை
D
விஸ்வநாத தாஸ்
Question 75
தில்லையாடி வள்ளியம்மை எங்கு பிறந்தார்?
A
ஜோகன்பர்க்
B
தில்லையாடி
C
டர்பன்
D
காரைக்குடி
Question 76
தமிழ்நாட்டில் உப்புச் சத்தியாகிரகத்தின் ஒரு பகுதியாக வேதாரண்யத்தில் உப்பு தயார் செய்தவர்
A
இராஜாஜி
B
காமராஜ்
C
பிரகாசம்
D
பக்தவத்சலம்
Question 77
சுங்க வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
A
புஷ்ய மித்ரன்
B
அக்னி மித்ரன்
C
தேவபூதி
D
கீர்த்திவர்மன்
Question 78
எஸ்.என்.பி. இயக்கம் இவரால் ஆரம்பிக்கப்பட்டது
A
மஹாத்மா காந்தி
B
டாக்டர் அம்பேத்கார்
C
நாராயண குரு
D
இராஜாராம் மோகன்ராய்
Question 79
கௌதம புத்தர் எந்த ஊரில் பிறந்தார்?
A
பாட்னா
B
லும்பினி
C
உஜ்ஜையின்
D
சாரநாத்
Question 80
சிந்துவெளி நாகரீகத்தை அகழ்வாய்வு செய்தவர்
A
கன்னிங்காம்
B
மார்ஷல்
C
வீலர்
D
ராபர்ட் புரூஸ் புட்
Question 81
சங்க காலத்தில் வணங்கப்பட்ட தமிழ் கடவுள்
A
பிள்ளையார்
B
முருகன்
C
பார்வதி
D
கிருஷ்ணன்
Question 82
____________ஆல் நாளந்தா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது
A
முதலாம் குமாரகுப்தர்
B
புத்த குப்தர்
C
ஸ்கந்த குப்தர்
D
ஸ்ரீகுப்தர்
Question 83
எண்வகை மார்க்கத்தை போதித்தவர்
A
கபீர்தாசர்
B
புத்தர்
C
மகாவீரர்
D
சங்கரர்
Question 84
தில்லி சுல்தானியத்தை உருவாக்கியவர்
A
முகமது கஜினி
B
குத்புதீன் ஐபெக்
C
இல்டுத்மிஷ்
D
சாபுக்டஜின்
Question 85
விஜயநகர பேரரசை நிறுவியவர்
A
கிருஷ்ண தேவராயர்
B
ஹரிஹர புக்கர்
C
சிவாஜி
D
தேவராயர்
Question 86
பாளையக்கார நிர்வாக முறை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
A
விஸ்வநாத நாயக்கர்
B
வீரப்ப நாயக்கர்
C
திருமலை நாயக்கர்
D
மங்கம்மாள்
Question 87
திருமலை “சௌல்ட்ரியின்” மறுபெயர்
A
புதுமண்டபம்
B
ஆயிரங்கால் மண்டபம்
C
கல்தூண்கள்
D
திருமலை நாயக்கர் மஹால்
Question 88
இந்தியாவில் ஸ்தல சுய ஆட்சியின் தந்தை எனப்படுபவர் யார்?
A
ரிப்பன் பிரபு
B
கர்சன் பிரபு
C
லிட்டன் பிரபு
D
கானிங் பிரபு
Question 89
பின்வருவனவற்றுள் தேசிய இயக்க இதழ்கள் எவை?
A
சுதந்திரச் சங்கு, தேசபக்தன்
B
மணிக்கொடி கணையாழி
C
பாப்பா, அரும்பு
D
ஞான பூமி, ஞான ஒளி
Question 90
தென்னிந்தியாவின் சிறப்பு பெற்ற பகுத்தறிவாளர்
A
பாரதியார்
B
ஈ.வே. ராமசாமி
C
பாரதிதாசன்
D
நாராயண குரு
Question 91
இந்தியாவின் முதல் செய்தித்தாள் “பெங்கால் கெஜட்” வெளிவந்த ஆண்டு?
A
1790
B
1780
C
1870
D
1880
Question 92
தனது பாடல்களின் மூலம் மக்களிடம் விடுதலை இயக்கக் காலத்தில் உணர்வுகளைத் தூண்டியவர் யார்?
A
காரைக்குடி சா. கணேசன்
B
விஸ்வநாத தாஸ்
C
ப. ஜீவானந்தம்
D
அகிலன்
Question 93
1937-ஆம் ஆண்சு சென்னை மாகாணத்தின் முதல்வரானவர் யார்?
A
பனகல் இராஜா
B
காமராஜ்
C
சுப்பராயன்
D
இராஜாஜி
Question 94
சுவாமி விவேகானந்தரின் உண்மையான பெயர்
A
வள்ளலார்
B
நரேந்திரர்
C
கதாதர்
D
சித்தார்த்தர்
Question 95
மெருகு செய்யப்பட்ட  கல் ஆயுத காலத்திலிருந்து புதிய கற்கால கலாச்சாரத்திற்கு மாற்றப்படுவதற்கு உதவியது என்ன?
A
நெருப்பின் பயன் தெரிந்தது
B
சக்கரம் செய்யப்பட்டது
C
தானியம் விளைவித்தது
D
எழுத்து அறிந்து கொண்டது
Question 96
மௌரியரின் சமுதாய பிரிவு ஏழு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது குறித்து கீழ்க்காணும் ஆதாரம் குறிப்பாக உதவுகிறது
A
கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம்
B
அசோகரின் கல்வெட்டுகள்
C
புராணங்கள்
D
மெகஸ்தனிஸ் இண்டிகா
Question 97
மத்த விலாசன் என்ற பட்டத்தைப் பெற்றிருந்தவர்
A
முதலாம் மகேந்திரவர்மன்
B
நரசிம்மவர்மன்
C
ராஜசிம்மன்
D
இரண்டாம் நந்திவர்மன்
Question 98
பௌத்தத்தில் முழுமையான விடுதலை என்பது
A
பரமுக்தி
B
நிர்வாணம்
C
ஈஸ்வரமூர்த்தி
D
ஜீவன்முக்தி
Question 99
எக்காரணத்திற்காக ஷெர்ஷா சிறந்த அரசராகக் கருதப்படுகிறார்?
A
ஹூமாயூனுக்கெதிரான வெற்றிகள்
B
சிறந்த படைத் தளபதி
C
நிர்வாகச் சீர்திருத்தங்கள்
D
மதச்சார்பின்மை
Question 100
சைவ உணவு பழக்கத்தை மிகவும் தீவிரமாக நியாயப்படுத்தியவர்
A
காஞ்சி அடிகள்
B
வடலூர் சுவாமிகள்
C
திருவண்ணாமலை சுவாமிகள்
D
மதுரை ஆதினம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!