February 1st Week 2021 Current Affairs Online test in Tamil
February 1st Week 2021 Current Affairs Online test in Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
February 1st Week 2021 Current Affairs Online test in Tamil
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
- நடப்பாண்டு (2021) இந்திய குடியரசு நாள் அணிவகுப்பில், எந்த நாட்டின் இராணுவம் பங்கேற்றது?
Correct
விளக்கம்
- இராஜ்பாத்தில் நடைபெற்ற இந்திய குடியரசு நாள் அணிவகுப்பில், 122 உறுப்பினர்களைக்கொண்ட வங்கதேச இராணுவக்குழு பங்கேற்றது. இந்தியாவும் வங்கதேசமும் வென்ற 1971ஆம் ஆண்டு வங்காளதேச விடுதலைப்போரின் ஐம்பதாமாண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இது உள்ளது. இவ்வாறான அணிவகுப்பில் வங்காளதேச முதன்முறையாக பங்கேற்றுள்ளது.
- இதன்மூலம், பிரான்ஸ் (2016) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (2017) ஆகிய நாடுகளுக்குப் பிறகு இந்தியாவின் குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்கும் மூன்றாவது அயல்நாடாக வங்காளதேசம் மாறியுள்ளது.
Incorrect
விளக்கம்
- இராஜ்பாத்தில் நடைபெற்ற இந்திய குடியரசு நாள் அணிவகுப்பில், 122 உறுப்பினர்களைக்கொண்ட வங்கதேச இராணுவக்குழு பங்கேற்றது. இந்தியாவும் வங்கதேசமும் வென்ற 1971ஆம் ஆண்டு வங்காளதேச விடுதலைப்போரின் ஐம்பதாமாண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இது உள்ளது. இவ்வாறான அணிவகுப்பில் வங்காளதேச முதன்முறையாக பங்கேற்றுள்ளது.
- இதன்மூலம், பிரான்ஸ் (2016) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (2017) ஆகிய நாடுகளுக்குப் பிறகு இந்தியாவின் குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்கும் மூன்றாவது அயல்நாடாக வங்காளதேசம் மாறியுள்ளது.
-
Question 2 of 50
2. Question
- ‘உலக பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள்-2021’ என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிடுகிற அமைப்பு எது?
Correct
விளக்கம்
- ஐக்கிய நாடுகள் அவையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை (UN DESA) ‘உலக பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் 2021’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
- இவ்வறிக்கையின்படி, இந்தியாவின் பொருளாதாரம் 2021ஆம் ஆண்டில் 7.3 சதவீதமாக வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், 2020ஆம் ஆண்டில் இது 9.6 சதவிகிதமாக சுருங்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. பொது முடக்கமும் வீழ்ச்சியடைந்த உள்நாட்டு நுகர்வும் சுருக்கத்திற்கான காரணங்களாக ஐநா’ஆல் கூறப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஐக்கிய நாடுகள் அவையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை (UN DESA) ‘உலக பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் 2021’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
- இவ்வறிக்கையின்படி, இந்தியாவின் பொருளாதாரம் 2021ஆம் ஆண்டில் 7.3 சதவீதமாக வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், 2020ஆம் ஆண்டில் இது 9.6 சதவிகிதமாக சுருங்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. பொது முடக்கமும் வீழ்ச்சியடைந்த உள்நாட்டு நுகர்வும் சுருக்கத்திற்கான காரணங்களாக ஐநா’ஆல் கூறப்பட்டுள்ளது.
-
Question 3 of 50
3. Question
3. பரவலாகப் பயன்படுத்தப்படும் 27 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு முன்மொழியப்பட்ட தடையை மீளாய்வு செய்தற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
Correct
விளக்கம்
- ஊடக அறிக்கையின்படி, பரவலாகப் பயன்படுத்தப்படும் 27 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கப்படுவதற்கு, தொழிற்துறையின் ஆட்சேபனைகளை மீளாய்வு செய்ய அரசாங்கம் ஒரு நிபுணர் குழுவை நியமித்துள்ளது. ICAR’இன் முன்னாள் உதவி தலைமை இயக்குநர் T P இராஜேந்திரன் இக்குழுவின் தலைவராக உள்ளார். இது, அடுத்த மூன்று மாதங்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்.
- விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு விளைவிப்பதாகக் கூறப்படும் 27 பூச்சிக்கொல்லிகளை தடைசெய்ய அரசு முன்மொழிந்துள்ளது.
Incorrect
விளக்கம்
- ஊடக அறிக்கையின்படி, பரவலாகப் பயன்படுத்தப்படும் 27 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கப்படுவதற்கு, தொழிற்துறையின் ஆட்சேபனைகளை மீளாய்வு செய்ய அரசாங்கம் ஒரு நிபுணர் குழுவை நியமித்துள்ளது. ICAR’இன் முன்னாள் உதவி தலைமை இயக்குநர் T P இராஜேந்திரன் இக்குழுவின் தலைவராக உள்ளார். இது, அடுத்த மூன்று மாதங்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்.
- விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு விளைவிப்பதாகக் கூறப்படும் 27 பூச்சிக்கொல்லிகளை தடைசெய்ய அரசு முன்மொழிந்துள்ளது.
-
Question 4 of 50
4. Question
4. பின்வரும் எந்த நகரம், சமீபத்தில், இதன் வகையில் முதலான, இளம் வாசகர்களுக்கான படகு நூலகத்தை தொடங்கியது?
Correct
விளக்கம்
- இளைஞர்களுக்காக கொல்கத்தாவில் நடமாடும் படகு நூலகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கப் போக்குவரத்துக் கழகம், பாரம்பரியப் புத்தகக் கடையுடன் இணைந்து இம்முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. இளையோர்களுக்கான படகு நூலகத்தில் ஆங்கிலம் மற்றும் பெங்காலி மொழியில் சுமார் 500 நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படகில் சுமார் 3 மணி நேரம் பயணிக்க முடியும்.
Incorrect
விளக்கம்
- இளைஞர்களுக்காக கொல்கத்தாவில் நடமாடும் படகு நூலகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கப் போக்குவரத்துக் கழகம், பாரம்பரியப் புத்தகக் கடையுடன் இணைந்து இம்முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. இளையோர்களுக்கான படகு நூலகத்தில் ஆங்கிலம் மற்றும் பெங்காலி மொழியில் சுமார் 500 நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படகில் சுமார் 3 மணி நேரம் பயணிக்க முடியும்.
-
Question 5 of 50
5. Question
5. யாருடைய பரிந்துரைக்கு இணங்க, கொப்பரைத்தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த CCEA ஒப்புதலளித்தது?
Correct
விளக்கம்
- 2021ஆம் ஆண்டில் கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வுக்கு, பொருளாதார விவாகரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. M S சுவாமிநாதனின் பரிந்துரையின் பேரில், இந்த MSP அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சராசரிதரம் வாய்ந்த காய்ந்த கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கடந்த 2020ஆம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு `9960ஆக இருந்தது. இது தற்போது `375ஆக அதிகரிக்கப்பட்டு, 2021ஆம் ஆண்டில் குவின்டால் ஒன்றுக்கு `10,335ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- 2021ஆம் ஆண்டில் கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வுக்கு, பொருளாதார விவாகரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. M S சுவாமிநாதனின் பரிந்துரையின் பேரில், இந்த MSP அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சராசரிதரம் வாய்ந்த காய்ந்த கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கடந்த 2020ஆம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு `9960ஆக இருந்தது. இது தற்போது `375ஆக அதிகரிக்கப்பட்டு, 2021ஆம் ஆண்டில் குவின்டால் ஒன்றுக்கு `10,335ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
Question 6 of 50
6. Question
6. அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளுக்கு உதவிபுரியும், மெய்நிகர் நுண்ணறிவு கருவியின் பெயரென்ன?
Correct
விளக்கம்
- ‘தேஜஸ்’ என்ற காட்சி நுண்ணறிவுக்கருவி, மின்னணு-ஏலம் இந்தியா, ‘எங்கிருந்தும் பணியாற்றும்’ இணையதளம், NIC தயாரிப்புகள் ஆகியவற்றை மத்திய மின்னணு & தகவல்தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தொடங்கிவைத்தார்.
- ‘தேஜஸ்’ என்ற கருவியால் கொள்கை முடிவுகளுக்குத் தேவையான முக்கியமான தகவல்களை பிரித்தெடுக்க முடியும். இதன்மூலம் அரசாங்க சேவைகளில் செயல்திறனை மேம்படுத்தலாம்.
Incorrect
விளக்கம்
- ‘தேஜஸ்’ என்ற காட்சி நுண்ணறிவுக்கருவி, மின்னணு-ஏலம் இந்தியா, ‘எங்கிருந்தும் பணியாற்றும்’ இணையதளம், NIC தயாரிப்புகள் ஆகியவற்றை மத்திய மின்னணு & தகவல்தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தொடங்கிவைத்தார்.
- ‘தேஜஸ்’ என்ற கருவியால் கொள்கை முடிவுகளுக்குத் தேவையான முக்கியமான தகவல்களை பிரித்தெடுக்க முடியும். இதன்மூலம் அரசாங்க சேவைகளில் செயல்திறனை மேம்படுத்தலாம்.
-
Question 7 of 50
7. Question
7.
பன்னாட்டுச் செலவாணி நிதியத்தின்படி (IMF), FY22’இல் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்யும் ஒரே நாடு எது?
Correct
விளக்கம்
- பன்னாட்டுச் செலவாணி நிதியம் தனது சமீபத்திய உலக பொருளாதார கண்ணோட்டத்தின் புதுப்பிப்பை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, FY22’இlஇந்திய பொருளாதாரம் 11.5 சதவீதம் வளர்ச்சியடையும். இது, முந்தைய கணிப்பான 8.8% வளர்ச்சியை திருத்தியுள்ளது.
- பன்னாட்டுச் செலவாணி நிதியத்தின் கூற்றுப்படி, இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவுசெய்து உலகின் மிகவேகமாக வளர்ந்து வரும் முதன்மைப் பொருளாதாரம் என்ற தகுதியை தக்கவைத்துக் கொள்ளும் ஒரே நாடாக இந்தியா இருக்கும்.
Incorrect
விளக்கம்
- பன்னாட்டுச் செலவாணி நிதியம் தனது சமீபத்திய உலக பொருளாதார கண்ணோட்டத்தின் புதுப்பிப்பை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, FY22’இlஇந்திய பொருளாதாரம் 11.5 சதவீதம் வளர்ச்சியடையும். இது, முந்தைய கணிப்பான 8.8% வளர்ச்சியை திருத்தியுள்ளது.
- பன்னாட்டுச் செலவாணி நிதியத்தின் கூற்றுப்படி, இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவுசெய்து உலகின் மிகவேகமாக வளர்ந்து வரும் முதன்மைப் பொருளாதாரம் என்ற தகுதியை தக்கவைத்துக் கொள்ளும் ஒரே நாடாக இந்தியா இருக்கும்.
-
Question 8 of 50
8. Question
8. உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டலநோய்கள் நாள் (World Neglected Tropical Diseases Day) கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் நாள், 2021 ஜன.30 அன்று கடைப்பிடிக்கப்பட்டது.
- புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவற்றை ஒழிப்பதற்கான தீர்வுகள் குறித்து விவாதிப் -பதற்கும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒட்டுண்ணிகள் மற்றும் பாக்டீரியாக்களால் உண்டாகும் இந்நோய்கள் உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதிக்கின்றன. உலக புறக்கணி -க்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் நாளை, 2019 நவம்பரில், அபுதாபி பட்டத்து இளவரசரின் நீதிமன்றம் அறிவித்தது.
Incorrect
விளக்கம்
- உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் நாள், 2021 ஜன.30 அன்று கடைப்பிடிக்கப்பட்டது.
- புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவற்றை ஒழிப்பதற்கான தீர்வுகள் குறித்து விவாதிப் -பதற்கும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒட்டுண்ணிகள் மற்றும் பாக்டீரியாக்களால் உண்டாகும் இந்நோய்கள் உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதிக்கின்றன. உலக புறக்கணி -க்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் நாளை, 2019 நவம்பரில், அபுதாபி பட்டத்து இளவரசரின் நீதிமன்றம் அறிவித்தது.
-
Question 9 of 50
9. Question
9. நடப்பாண்டில் (2021) உலக தொழுநோய் நாள் கடைபிடிக்கப்பட்ட தேதி எது?
Correct
- உலக தொழுநோய் நாளானது ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பாண்டில் (2021) ஜனவரி.31 அன்று உலக தொழுநோய் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இந்தக் கொடிய நோயைப் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும், குணப்படுத்தவும் முடியும் என்பதில் கவனம் செலுத்துவதற்காக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
- “Beat Leprosy, End Stigma and advocate for Mental Wellbeing” என்பது நடப்பாண்டு வரும் உலக தொழுநோய் நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
- உலக தொழுநோய் நாளானது ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பாண்டில் (2021) ஜனவரி.31 அன்று உலக தொழுநோய் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இந்தக் கொடிய நோயைப் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும், குணப்படுத்தவும் முடியும் என்பதில் கவனம் செலுத்துவதற்காக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
- “Beat Leprosy, End Stigma and advocate for Mental Wellbeing” என்பது நடப்பாண்டு வரும் உலக தொழுநோய் நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 10 of 50
10. Question
10.உலக சுங்க அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- உலக சுங்க அமைப்பின் தலைமையில் ஒவ்வோர் ஆண்டும் ஜன.26 அன்று சர்வதேச சுங்க தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் தலைமையகம் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ளது. இது முன்னர் சுங்க ஒத்துழைப்பு கவுன்சில் என்று அழைக்கப்பட்டது. 1983 முதல் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. “Customs bolstering Recovery, Renewal and Resilience for a sustainable supply chain” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- உலக சுங்க அமைப்பின் தலைமையில் ஒவ்வோர் ஆண்டும் ஜன.26 அன்று சர்வதேச சுங்க தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் தலைமையகம் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ளது. இது முன்னர் சுங்க ஒத்துழைப்பு கவுன்சில் என்று அழைக்கப்பட்டது. 1983 முதல் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. “Customs bolstering Recovery, Renewal and Resilience for a sustainable supply chain” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 11 of 50
11. Question
11. அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய பரவாநோய் கண்காணிப்பு (National Non-communicable Disease Monitoring Survey) ஆய்வானது எந்தக் காலகட்டத்தில் நடத்தப்பட்டதாகும்?
Correct
விளக்கம்
தேசிய பரவாநோய்கள் கண்காணிப்பு ஆய்வை நடுவண் நலவாழ்வு அமைச்சகம் வெளியிட்டது. 2017-18 காலகட்டத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்தியாவில் உள்ள ஐந்தில் இரு பெரியவர்களுக்கு, பரவா நோய்கள் வருவதற்கான மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணிகள் இருப்பது தெரியவந்தது. இந்தியாவில் புற்றுநோய், நீரழிவு நோய், இதய நோய்கள் & பக்கவாதம் ஆகியவற்றிற்கு தொலைமருத்துவ (telemedicine) முறையை பயன்படுத்துவது குறித்த கட்டமைப்பையும் மத்திய சுகாதார அமைச்சர் தொடங்கிவைத்தார்.
Incorrect
விளக்கம்
தேசிய பரவாநோய்கள் கண்காணிப்பு ஆய்வை நடுவண் நலவாழ்வு அமைச்சகம் வெளியிட்டது. 2017-18 காலகட்டத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்தியாவில் உள்ள ஐந்தில் இரு பெரியவர்களுக்கு, பரவா நோய்கள் வருவதற்கான மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணிகள் இருப்பது தெரியவந்தது. இந்தியாவில் புற்றுநோய், நீரழிவு நோய், இதய நோய்கள் & பக்கவாதம் ஆகியவற்றிற்கு தொலைமருத்துவ (telemedicine) முறையை பயன்படுத்துவது குறித்த கட்டமைப்பையும் மத்திய சுகாதார அமைச்சர் தொடங்கிவைத்தார்.
-
Question 12 of 50
12. Question
12. COVID-19 தடுப்பூசிகளை நட்பு நாடுகளுக்கு வழங்குவதற்கான இந்தியாவின் முன்முயற்சியின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
இந்தியா தனது ‘வேக்ஸின் மைத்ரி’ என்ற முன்முயற்சியின்கீழ், மானிய உதவியாக 500,000 கோவிசீல்ட் தடுப்பூசிகளை இலங்கைக்கு அனுப்ப உள்ளது. இம்முயற்சியின்கீழ், இந்தியா ஏற்கனவே மாலத்தீவு, நேபாளம், மொரீஷியஸ் உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கு கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. ‘வேக்ஸின் மைத்ரி’ முயற்சியை கடந்த ஜன.20 அன்று இந்தியா தொடங்கியது.
Incorrect
விளக்கம்
இந்தியா தனது ‘வேக்ஸின் மைத்ரி’ என்ற முன்முயற்சியின்கீழ், மானிய உதவியாக 500,000 கோவிசீல்ட் தடுப்பூசிகளை இலங்கைக்கு அனுப்ப உள்ளது. இம்முயற்சியின்கீழ், இந்தியா ஏற்கனவே மாலத்தீவு, நேபாளம், மொரீஷியஸ் உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கு கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. ‘வேக்ஸின் மைத்ரி’ முயற்சியை கடந்த ஜன.20 அன்று இந்தியா தொடங்கியது.
-
Question 13 of 50
13. Question
13. ‘பாலின சமத்துவம்’ குறித்த பன்னாட்டு மாநாட்டை நடத்தவுள்ள இந்திய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- ‘பாலின சமத்துவம்’ தொடர்பான பன்னாட்டு மாநாட்டின் (ICGE-II) இரண்டாம் பதிப்பு, 2021 பிப்ரவரியில், கேரள மாநிலம் கோழிக்கோடு பாலின பூங்கா வளாகத்தில் நடத்தப்படவுள்ளது. இது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின்கீழ் 2013’இல் நிறுவப்பட்டது. இது, ‘ஐநா பெண்கள்’ போன்ற பல்வேறு உலகளாவிய அமைப்புகளுடன் கூட்டாண்மைகளைக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- ‘பாலின சமத்துவம்’ தொடர்பான பன்னாட்டு மாநாட்டின் (ICGE-II) இரண்டாம் பதிப்பு, 2021 பிப்ரவரியில், கேரள மாநிலம் கோழிக்கோடு பாலின பூங்கா வளாகத்தில் நடத்தப்படவுள்ளது. இது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின்கீழ் 2013’இல் நிறுவப்பட்டது. இது, ‘ஐநா பெண்கள்’ போன்ற பல்வேறு உலகளாவிய அமைப்புகளுடன் கூட்டாண்மைகளைக் கொண்டுள்ளது.
-
Question 14 of 50
14. Question
14. “Global Climate Litigation Report: 2020” என்ற தலைப்பிலான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
- ஐநா சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) சமீபத்தில், “உலகளாவிய காலநிலை வழக்குகளின் அறிக்கை: 2020 – நிலை ஆய்வு” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை, காலநிலை மாற்ற வழக்கு மற்றும் உலகளவில் அதன் போக்குகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை வழங்குகிறது. இந்த அறிக்கையின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் உலகெங்கிலும் உள்ள காலநிலை சார்ந்த வழக்குகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- ஐநா சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) சமீபத்தில், “உலகளாவிய காலநிலை வழக்குகளின் அறிக்கை: 2020 – நிலை ஆய்வு” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை, காலநிலை மாற்ற வழக்கு மற்றும் உலகளவில் அதன் போக்குகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை வழங்குகிறது. இந்த அறிக்கையின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் உலகெங்கிலும் உள்ள காலநிலை சார்ந்த வழக்குகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது.
-
Question 15 of 50
15. Question
15. “புதிய மாறுபாடு மதிப்பீட்டு தளத்தை” அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
“புதிய மாறுபாடு மதிப்பீட்டு தளத்தை” அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?
- ஐக்கியப் பேரரசு (UK) ஒரு “New Variant Assessment Platform – புதிய மாறுபாடு மதிப்பீட்டு தளத்தை” தொடங்கியுள்ளது. இது புதிய வகையான COVID-19 வைரஸ்களை அடையாளங்காண பயன்படும். இது, UK’இன் வசம் உள்ள மரபியல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துகிறது. புதிய COVID வைரசு திரிபுகளை அடையாளங்காண போதுமான ஆதாரங்கள் இல்லாத நாடுகளின் பயன்பாட்டிற்காக இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
“புதிய மாறுபாடு மதிப்பீட்டு தளத்தை” அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?
- ஐக்கியப் பேரரசு (UK) ஒரு “New Variant Assessment Platform – புதிய மாறுபாடு மதிப்பீட்டு தளத்தை” தொடங்கியுள்ளது. இது புதிய வகையான COVID-19 வைரஸ்களை அடையாளங்காண பயன்படும். இது, UK’இன் வசம் உள்ள மரபியல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துகிறது. புதிய COVID வைரசு திரிபுகளை அடையாளங்காண போதுமான ஆதாரங்கள் இல்லாத நாடுகளின் பயன்பாட்டிற்காக இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
-
Question 16 of 50
16. Question
16. மெராபி மலை அமைந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
மெராபி மலை இந்தோனேசியாவில் அமைந்துள்ளது. இது ஒரு செயலில் உள்ள எரிமலையாகும். மத்திய ஜாவாவிற்கும் யோகாகர்த்தாவிற்கும் இடையிலான எல்லையில் இது அமைந்துள்ளது. 1500’களில் இருந்து அவ்வப்போது இது வெடித்துச்சிதறி வருகிறது. இந்த எரிமலை, சமீபத்தில் மீண்டும் வெடித்தது. “நெருப்பு வளையப்” பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளது. இதன் காரணமாக அதிக எண்ணிக்கையிலான செயலில் உள்ள எரிமலைகள் இந்தோனேசியாவில் உள்ளன.
Incorrect
விளக்கம்
மெராபி மலை இந்தோனேசியாவில் அமைந்துள்ளது. இது ஒரு செயலில் உள்ள எரிமலையாகும். மத்திய ஜாவாவிற்கும் யோகாகர்த்தாவிற்கும் இடையிலான எல்லையில் இது அமைந்துள்ளது. 1500’களில் இருந்து அவ்வப்போது இது வெடித்துச்சிதறி வருகிறது. இந்த எரிமலை, சமீபத்தில் மீண்டும் வெடித்தது. “நெருப்பு வளையப்” பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளது. இதன் காரணமாக அதிக எண்ணிக்கையிலான செயலில் உள்ள எரிமலைகள் இந்தோனேசியாவில் உள்ளன.
-
Question 17 of 50
17. Question
17. கீழ்க்காணும் எந்தத்தோழமை நாட்டோடு இணைந்து, இந்தியா, ‘சுற்றுச்சூழல் ஆண்டு’ என்பதை அறிவித்துள்ளது?
Correct
விளக்கம்
- நடுவண் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பிரான்ஸ் நாட்டின் சூழலியல் மாற்ற அமைச்சர் பார்பரா பொம்பிலி ஆகியோர் இணைந்து இந்தோ-பிரெஞ்சு ‘சுற்றுச்சூழல் ஆண்டை’ புது தில்லியில் தொடங்கி வைத்தனர்.
- நீடித்த வளர்ச்சியில் இந்தோ-பிரெஞ்சு கூட்டணியை வலுப்படுத்துவதும், பன்னாட்டுச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான திறன்மிகு செயல்களை அதிகப்படுத்துவதும் இதன் அடிப்படை நோக்கமாகும். இந்தியாவும் பிரான்சும் இணைந்து அஸ்ஸாம், இராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சுற்றுச்சூழல்சார் திட்டங்களை தொடங்கவுள்ளன.
Incorrect
விளக்கம்
- நடுவண் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பிரான்ஸ் நாட்டின் சூழலியல் மாற்ற அமைச்சர் பார்பரா பொம்பிலி ஆகியோர் இணைந்து இந்தோ-பிரெஞ்சு ‘சுற்றுச்சூழல் ஆண்டை’ புது தில்லியில் தொடங்கி வைத்தனர்.
- நீடித்த வளர்ச்சியில் இந்தோ-பிரெஞ்சு கூட்டணியை வலுப்படுத்துவதும், பன்னாட்டுச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான திறன்மிகு செயல்களை அதிகப்படுத்துவதும் இதன் அடிப்படை நோக்கமாகும். இந்தியாவும் பிரான்சும் இணைந்து அஸ்ஸாம், இராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சுற்றுச்சூழல்சார் திட்டங்களை தொடங்கவுள்ளன.
-
Question 18 of 50
18. Question
18. ‘எல்லைதாண்டிய போக்குவரத்து இயக்கத்தை மீட்டமைத்தல்’ குறித்த நிகழ்வை நடத்திய பன்னாட்டு அமைப்பு எது?
Correct
விளக்கம்
- ‘எல்லைதாண்டிய போக்குவரத்து இயக்கத்தை மீட்டமைத்தல்’ குறித்த நிகழ்வில், மத்திய சுகாதார & குடும்ப நலத்துறை அமைச்சர் காணொலிக் காட்சிமூலம் உரையாற்றினார். உலக பொருளாதார மன்றத்தின் பொது அறக்கட்டளை நெட்வொர்க்கால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
- எல்லைகளை மீண்டும் திறக்க தேவையான கொள்கைகள் மற்றும் கூட்டாண்மைகளைப்பற்றி விவாதிக்க மற்றும் அத்தியாவசிய பயணம், சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை பாதுகாப்பான மற்றும் நிலையான முறையில் செயல்படுத்த இந்த நிகழ்வு உதவுகிறது.
Incorrect
விளக்கம்
- ‘எல்லைதாண்டிய போக்குவரத்து இயக்கத்தை மீட்டமைத்தல்’ குறித்த நிகழ்வில், மத்திய சுகாதார & குடும்ப நலத்துறை அமைச்சர் காணொலிக் காட்சிமூலம் உரையாற்றினார். உலக பொருளாதார மன்றத்தின் பொது அறக்கட்டளை நெட்வொர்க்கால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
- எல்லைகளை மீண்டும் திறக்க தேவையான கொள்கைகள் மற்றும் கூட்டாண்மைகளைப்பற்றி விவாதிக்க மற்றும் அத்தியாவசிய பயணம், சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை பாதுகாப்பான மற்றும் நிலையான முறையில் செயல்படுத்த இந்த நிகழ்வு உதவுகிறது.
-
Question 19 of 50
19. Question
18. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற ‘அம்ருத் மகோத்ஸவ்’ என்பது பின்வரும் எந்த நிகழ்வின் கொண்டாட்டமாகும்?
Correct
விளக்கம்
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி இராம்நாத் கோவிந்தின் உரையுடன் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் அமர்வு சமீபத்தில் தொடங்கியது. அப்போது, இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விழாக்களின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், இந்த ஆண்டு முதல் நாட்டில் ‘அம்ருத் மகோத்ஸவ்’ அனுசரிக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
Incorrect
விளக்கம்
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி இராம்நாத் கோவிந்தின் உரையுடன் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் அமர்வு சமீபத்தில் தொடங்கியது. அப்போது, இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விழாக்களின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், இந்த ஆண்டு முதல் நாட்டில் ‘அம்ருத் மகோத்ஸவ்’ அனுசரிக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
-
Question 20 of 50
20. Question
அல்வாரெஸ்&மார்சல் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, செப்.20ஆம் தேதி நிலவரப்படி, IBC’இன்கீழ் இந்தியாவில் தீர்வு காண்பதற்கு எடுத்துக்கொள்ளப்படும் சராசரி கால அளவு என்ன?
Correct
விளக்கம்
- அல்வாரெஸ் & மார்சல் இந்தியாவின் அறிக்கையின்படி, செப்டம்பர் 2020 நிலவரப்படி, IBC’இன்கீழ் NCLT ஒப்புதல் அளித்த 277 வழக்குகளுக்குத் தீர்வுகாண்பதற்கு சராசரியாக 440 நாட்கள் ஆனது. திவால் நிலை மற்றும் திவால்நிலைக் குறியீட்டின்கீழ், தீர்மான செயல்முறைகளை மேம்படுத்துவதால், இதன் சதவீதம் 15-25% ஆகக் குறையக்கூடும்.
Incorrect
விளக்கம்
- அல்வாரெஸ் & மார்சல் இந்தியாவின் அறிக்கையின்படி, செப்டம்பர் 2020 நிலவரப்படி, IBC’இன்கீழ் NCLT ஒப்புதல் அளித்த 277 வழக்குகளுக்குத் தீர்வுகாண்பதற்கு சராசரியாக 440 நாட்கள் ஆனது. திவால் நிலை மற்றும் திவால்நிலைக் குறியீட்டின்கீழ், தீர்மான செயல்முறைகளை மேம்படுத்துவதால், இதன் சதவீதம் 15-25% ஆகக் குறையக்கூடும்.
-
Question 21 of 50
21. Question
பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு விதிகளில் மாற்றங்களைச் செய்துள்ள அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) விதிகளில் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் பல மாற்றங்களைச் செய்துள்ளது. பெரிய சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கான கட்டாய, “விளைவு மதிப்பீடு” இதிலடங்கும்.
- அனைத்து சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் முழுமையான தகவல் -கள், நிறுவனத்தின் இணையதளத்தில், CSR குழுமத்தில் கட்டாயமாக வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதும் இதில் அடங்கும்.
Incorrect
விளக்கம்
- பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) விதிகளில் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் பல மாற்றங்களைச் செய்துள்ளது. பெரிய சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கான கட்டாய, “விளைவு மதிப்பீடு” இதிலடங்கும்.
- அனைத்து சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் முழுமையான தகவல் -கள், நிறுவனத்தின் இணையதளத்தில், CSR குழுமத்தில் கட்டாயமாக வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதும் இதில் அடங்கும்.
-
Question 22 of 50
22. Question
2020-21 பொருளாதார ஆய்வின்படி, 2021-22 நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் என்னவாக இருக்கும்?
Correct
விளக்கம்
- சமீபத்தில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் அமர்வில் தாக்கல்செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு 2020-21’இல், 2021-22ஆம் நிதியாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி (GDP) விகிதத்தை அரசாங்கம் 11%ஆக நிர்ணயித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி -7.7% என மதிப்பிடப்பட்டுள்ளது.
- பொருளாதார ஆய்வு என்பது தலைமைப் பொருளாதார ஆலோசகரின் வழிகாட்டுதலின்கீழ் நிதியமைச்சகத்தினால் தயாரிக்கப்பட்ட ஆண்டு ஆவணமாகும். கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், தற்போதைய தலைமைப் பொருளாதார ஆலோசகராவார்.
Incorrect
விளக்கம்
- சமீபத்தில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் அமர்வில் தாக்கல்செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு 2020-21’இல், 2021-22ஆம் நிதியாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி (GDP) விகிதத்தை அரசாங்கம் 11%ஆக நிர்ணயித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி -7.7% என மதிப்பிடப்பட்டுள்ளது.
- பொருளாதார ஆய்வு என்பது தலைமைப் பொருளாதார ஆலோசகரின் வழிகாட்டுதலின்கீழ் நிதியமைச்சகத்தினால் தயாரிக்கப்பட்ட ஆண்டு ஆவணமாகும். கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், தற்போதைய தலைமைப் பொருளாதார ஆலோசகராவார்.
-
Question 23 of 50
23. Question
காலநிலை இடர் குறியீடு–2021’ஐ வெளியிட்டுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
- ஜெர்மனியைச் சார்ந்த மதியுரையகமான ஜெர்மன்வாட்ச், அண்மையில், காலநிலை இடர் குறியீடு – 2021’ஐ வெளியிட்டுள்ளது. இறப்பு மற்றும் பொருளாதார இழப்புகள் ஆகியவற்றால் நிகழும் காலநிலை இடர்களின் அடிப்படையில் இந்தக் குறியீடு நாடுகளை வரிசைப்படுத்துகிறது. அந்த அறிக்கையின்படி, 2019ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வானிலை நிகழ்வுகளின் காரணமாக, மிக மோசமாக பாதிக்கப்பட நாடுகளின் வரிசையில் இந்தியா ஏழாவது நாடாக இடம்பெற்றுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஜெர்மனியைச் சார்ந்த மதியுரையகமான ஜெர்மன்வாட்ச், அண்மையில், காலநிலை இடர் குறியீடு – 2021’ஐ வெளியிட்டுள்ளது. இறப்பு மற்றும் பொருளாதார இழப்புகள் ஆகியவற்றால் நிகழும் காலநிலை இடர்களின் அடிப்படையில் இந்தக் குறியீடு நாடுகளை வரிசைப்படுத்துகிறது. அந்த அறிக்கையின்படி, 2019ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வானிலை நிகழ்வுகளின் காரணமாக, மிக மோசமாக பாதிக்கப்பட நாடுகளின் வரிசையில் இந்தியா ஏழாவது நாடாக இடம்பெற்றுள்ளது.
-
Question 24 of 50
24. Question
சிட்னியைச் சார்ந்த லோவி நிறுவனம் வெளியிட்டுள்ள COVID -19 செயல்திறன் குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- சிட்னியைச் சார்ந்த லோவி நிறுவனம் தொகுத்துள்ள செயல்திறன் குறியீட்டின்படி, நியூசிலாந்து COVID-19 கொள்ளைநோயை மிகவும் திறம்பட கையாண்டுள்ளது. 98 நாடுகளை உள்ளடக்கிய குறியீட்டில் இந்தியா 86ஆவது இடத்தில் உள்ளது.
- இது உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள், இறப்புகள், பத்து இலட்சத்துக்கு எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பதன் எண்ணிக்கை மற்றும் பத்து இலட்சத்துக்கு எத்தனை பேர் இறந்தனர் என்பதன் எண்ணிக்கை உள்ளிட்ட பல முக்கிய குறிகாட்டிகளை அளவிடுகிறது. நியூசிலாந்தைத் தொடர்ந்து வியட்நாம் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் உள்ளன. பிரேசில், மிகவும் மோசமாக செயல்படும் நாடாக உள்ளது
Incorrect
விளக்கம்
- சிட்னியைச் சார்ந்த லோவி நிறுவனம் தொகுத்துள்ள செயல்திறன் குறியீட்டின்படி, நியூசிலாந்து COVID-19 கொள்ளைநோயை மிகவும் திறம்பட கையாண்டுள்ளது. 98 நாடுகளை உள்ளடக்கிய குறியீட்டில் இந்தியா 86ஆவது இடத்தில் உள்ளது.
- இது உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள், இறப்புகள், பத்து இலட்சத்துக்கு எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பதன் எண்ணிக்கை மற்றும் பத்து இலட்சத்துக்கு எத்தனை பேர் இறந்தனர் என்பதன் எண்ணிக்கை உள்ளிட்ட பல முக்கிய குறிகாட்டிகளை அளவிடுகிறது. நியூசிலாந்தைத் தொடர்ந்து வியட்நாம் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் உள்ளன. பிரேசில், மிகவும் மோசமாக செயல்படும் நாடாக உள்ளது
-
Question 25 of 50
25. Question
ஊழல் உணர்வுக் குறியீடு – 2020’இல் இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- கடந்த 2020ஆம் ஆண்டிற்கான ஊழல் உணர்வுக் குறியீடு (Corruption Perception Index) சமீபத்தில் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலால் வெளியிடப்பட்டது. நாடுகளை மதிப்பிடுவதற்கு, இந்தக் குறியீடு எண் 0 முதல் 100 வரையிலான அளவைப் பயன்படுத்துகிறது. அதில், ‘0’ மிகவும் ஊழல் நிறைந்தது எனவும் ‘100’ ஊழலற்றது எனவும் பொருள் தருகிறது. 180 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்தக் குறியீட்டில், 86ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.
Incorrect
விளக்கம்
- கடந்த 2020ஆம் ஆண்டிற்கான ஊழல் உணர்வுக் குறியீடு (Corruption Perception Index) சமீபத்தில் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலால் வெளியிடப்பட்டது. நாடுகளை மதிப்பிடுவதற்கு, இந்தக் குறியீடு எண் 0 முதல் 100 வரையிலான அளவைப் பயன்படுத்துகிறது. அதில், ‘0’ மிகவும் ஊழல் நிறைந்தது எனவும் ‘100’ ஊழலற்றது எனவும் பொருள் தருகிறது. 180 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்தக் குறியீட்டில், 86ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.
-
Question 26 of 50
26. Question
‘இந்திய நீதி அறிக்கை’யின்படி, பின்வரும் எந்த மாநிலமானது தனது காவல்படையில் அதிக பெண்களை பணியமர்த்தியுள்ளது?
Correct
- ‘இந்திய நீதி அறிக்கை’ என்பது சமூக நீதி மையம் மற்றும் வேறு சில சமூக நிறுவனங்களுடன் இணைந்த TATA அறக்கட்டளைகளின் ஒரு முன்முயற்சியாகும். பெரிய, நடுத்தர அளவிலான மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்களில் செலவினங்கள், காலியிடங்கள், பெண்கள் மற்றும் SC, ST மற்றும் OBC உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் ஆகியவற்றை இந்த அறிக்கை ஆய்வுசெய்கிறது. பீகார் மாநிலம் தனது காவல்படையில் 25.3 சதவீத அளவுக்கு பெண்களை பணியமர்த்தியுள்ளது.
- பெண் காவல்துறை அதிகாரிகளை அதிக அளவுக்கு கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
Incorrect
- ‘இந்திய நீதி அறிக்கை’ என்பது சமூக நீதி மையம் மற்றும் வேறு சில சமூக நிறுவனங்களுடன் இணைந்த TATA அறக்கட்டளைகளின் ஒரு முன்முயற்சியாகும். பெரிய, நடுத்தர அளவிலான மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்களில் செலவினங்கள், காலியிடங்கள், பெண்கள் மற்றும் SC, ST மற்றும் OBC உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் ஆகியவற்றை இந்த அறிக்கை ஆய்வுசெய்கிறது. பீகார் மாநிலம் தனது காவல்படையில் 25.3 சதவீத அளவுக்கு பெண்களை பணியமர்த்தியுள்ளது.
- பெண் காவல்துறை அதிகாரிகளை அதிக அளவுக்கு கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
-
Question 27 of 50
27. Question
அண்மையில் வெளியிடப்பட்ட NSO’இன் திருத்தப்பட்ட மதிப்பீடுக -ளின்படி, 2019-20ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் என்ன?
Correct
விளக்கம்
- தேசிய புள்ளிவிவர அலுவலகம் (NSO) அண்மையில் அதன் திருத்தப்பட்ட தேசிய கணக்கு தரவை வெளியிட்டது. தரவுகளின்படி, 2019-20’க்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் 4 சதவீதமாக திருத்தப்பட்டுள்ளது.
- உற்பத்தி மற்றும் கட்டுமானம்போன்ற இரண்டாம் நிலை துறைகளில் சுருக்கம் நிகழ்ந்ததன் காரணமாகவே முந்தைய மதிப்பீடான 4.2 சதவீத -த்திலிருந்து இச்சரிவு நிகழ்ந்துள்ளது. ஜனவரி மதிப்பீட்டில் வெளிப்படுத் -தப்பட்ட 6.1 சதவீதத்திற்கு எதிராக, 2018-19ஆம் ஆண்டின் மெய்யான மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6.5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- தேசிய புள்ளிவிவர அலுவலகம் (NSO) அண்மையில் அதன் திருத்தப்பட்ட தேசிய கணக்கு தரவை வெளியிட்டது. தரவுகளின்படி, 2019-20’க்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் 4 சதவீதமாக திருத்தப்பட்டுள்ளது.
- உற்பத்தி மற்றும் கட்டுமானம்போன்ற இரண்டாம் நிலை துறைகளில் சுருக்கம் நிகழ்ந்ததன் காரணமாகவே முந்தைய மதிப்பீடான 4.2 சதவீத -த்திலிருந்து இச்சரிவு நிகழ்ந்துள்ளது. ஜனவரி மதிப்பீட்டில் வெளிப்படுத் -தப்பட்ட 6.1 சதவீதத்திற்கு எதிராக, 2018-19ஆம் ஆண்டின் மெய்யான மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6.5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
-
Question 28 of 50
28. Question
செளரி செளரா அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- செளரி செளரா என்பது உத்தரபிரதேச மாநிலத்தில் கோரக்பூருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். ‘செளரி செளரா’ சம்பவத்தின் நூற்றாண்டு நிகழ்வை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க செளரி செளரா சம்பவம், 1922 பிப்.5 அன்று பிரிட்டிஷ் இந்தியாவின் ஐக்கிய மாகாணத்தில் உள்ள செளரி செளரா என்ற நகரில் நடந்தது.
- காவல்துறையினருக்கும் தன்னார்வத் தொண்டர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து, காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தின -ர். அதைத்தொடர்ந்து அந்தக் குழு காவல் நிலையத்தை எரித்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ‘மகாத்மா’ காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பம் பெற்றார்.
Incorrect
விளக்கம்
- செளரி செளரா என்பது உத்தரபிரதேச மாநிலத்தில் கோரக்பூருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். ‘செளரி செளரா’ சம்பவத்தின் நூற்றாண்டு நிகழ்வை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க செளரி செளரா சம்பவம், 1922 பிப்.5 அன்று பிரிட்டிஷ் இந்தியாவின் ஐக்கிய மாகாணத்தில் உள்ள செளரி செளரா என்ற நகரில் நடந்தது.
- காவல்துறையினருக்கும் தன்னார்வத் தொண்டர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து, காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தின -ர். அதைத்தொடர்ந்து அந்தக் குழு காவல் நிலையத்தை எரித்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ‘மகாத்மா’ காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பம் பெற்றார்.
-
Question 29 of 50
29. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘IN FAC T-81’ என்றால் என்ன?
Correct
விளக்கம்
- IN FAC T-81 என்பது Mk-II வகுப்பினைச் சார்ந்த இந்திய கடற்படையின் தாக்குதல் கலமாகும். இது, 20 ஆண்டுகளுக்கும் மேலாக கண்காணிப்பு மற்றும் தேடல் & மீட்பு ஆகிய பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. அண்மையில் இக்கலம், மும்பையில் உள்ள கடற்படை கப்பல்துறையில் பணிநீக்கஞ்செய்யப்பட்டது.
- இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து கோவா ஷிப்யார்ட் லிமிடெட்டில் இது கட்டப்பட்டது. கடந்த 1999’இல் INFAC கடற்படையில் சேர்க்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- IN FAC T-81 என்பது Mk-II வகுப்பினைச் சார்ந்த இந்திய கடற்படையின் தாக்குதல் கலமாகும். இது, 20 ஆண்டுகளுக்கும் மேலாக கண்காணிப்பு மற்றும் தேடல் & மீட்பு ஆகிய பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. அண்மையில் இக்கலம், மும்பையில் உள்ள கடற்படை கப்பல்துறையில் பணிநீக்கஞ்செய்யப்பட்டது.
- இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து கோவா ஷிப்யார்ட் லிமிடெட்டில் இது கட்டப்பட்டது. கடந்த 1999’இல் INFAC கடற்படையில் சேர்க்கப்பட்டது.
-
Question 30 of 50
30. Question
2020-21 பொருளாதார ஆய்வில் குறிப்பிட்டுள்ள ‘BNI’ என்பதன் விரிவாக்கம் என்ன?
Correct
விளக்கம்
- நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியாவுக்கு இடையிலான குடிநீர், நலவாழ்வு மற்றும் வீட்டுவசதி நிலைமைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளை அணுகுவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை விவரிக்க 2020-21க்கான பொருளாதார ஆய்வு “Bare Necessities Index” (BNI)ஐ குறிப்பிட்டுள்ளது. நீர், நலவாழ்வு, வீட்டுவசதி, நுண்-சூழல் மற்றும் பிற வசதிகள் என 5 பரிமாணங்களில் 26 சுட்டிகளை இது பட்டியலிடுகிறது. இது உயர், நடுத்தர, குறைந்த என 3 பகுதிகளை வகைப்படுத்துகிறது
Incorrect
விளக்கம்
- நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியாவுக்கு இடையிலான குடிநீர், நலவாழ்வு மற்றும் வீட்டுவசதி நிலைமைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளை அணுகுவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை விவரிக்க 2020-21க்கான பொருளாதார ஆய்வு “Bare Necessities Index” (BNI)ஐ குறிப்பிட்டுள்ளது. நீர், நலவாழ்வு, வீட்டுவசதி, நுண்-சூழல் மற்றும் பிற வசதிகள் என 5 பரிமாணங்களில் 26 சுட்டிகளை இது பட்டியலிடுகிறது. இது உயர், நடுத்தர, குறைந்த என 3 பகுதிகளை வகைப்படுத்துகிறது
-
Question 31 of 50
31. Question
அனைத்து தனியார் கிரிப்டோகரன்ஸிகளையும் தடைசெய்து ஒரு இறையாண்மை டிஜிட்டல் நாணயத்தை உருவாக்குவதற்கான மசோதாவை தாக்கல் செய்யவுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- அனைத்து தனியார் கிரிப்டோகரன்ஸிகளையும் தடைசெய்து இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) ஓர் இறையாண்மை டிஜிட்டல் நாணயத்தை உருவாக்குவதற்கான மசோதாவை இந்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது.
- கிரிப்டோகரன்ஸியின் அடிப்படை தொழில்நுட்பத்தையும் அதன் பயன்பா -டுகளையும் ஊக்குவிக்க சில விதிவிலக்குகளை அனுமதிப்பதே இந்த மசோதாவின் நோக்கமாகும். உத்தியோகபூர்வ டிஜிட்டல் நாணயத்தின் சட்டமன்ற கட்டமைப்பும் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- அனைத்து தனியார் கிரிப்டோகரன்ஸிகளையும் தடைசெய்து இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) ஓர் இறையாண்மை டிஜிட்டல் நாணயத்தை உருவாக்குவதற்கான மசோதாவை இந்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது.
- கிரிப்டோகரன்ஸியின் அடிப்படை தொழில்நுட்பத்தையும் அதன் பயன்பா -டுகளையும் ஊக்குவிக்க சில விதிவிலக்குகளை அனுமதிப்பதே இந்த மசோதாவின் நோக்கமாகும். உத்தியோகபூர்வ டிஜிட்டல் நாணயத்தின் சட்டமன்ற கட்டமைப்பும் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 32 of 50
32. Question
உலகளாவிய பாசுமதி அரிசி வர்த்தகத்தில் அதிக பங்களிப்பு செய்யும் நாடு எது?
Correct
விளக்கம்
- 2019-20ஆம் நிதியாண்டில் இந்தியா 4.45 மில்லியன் டன் பாசுமதி அரிசியை ($4.33 பில்லியன் டாலர் மதிப்புடையை) ஏற்றுமதி செய்தது. உலகளாவிய பாசுமதி வர்த்தகத்தில் இது 65% பங்காகும். பாகிஸ்தான், உலகளாவிய பாசுமதி வர்த்தகத்தில் எஞ்சிய சதவீதங்களை கொண்டுள்ளது. சமீபத்தில், பாகிஸ்தானின் பாசுமதி அரிசி அந்நாட்டடள -வில் புவிசார் குறியீட்டைப்பெற்றது.
- 2020 செப்டம்பரில் இந்தியா தனது பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடை பெறுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திடம் விண்ணப்பித்தது. இவ்விரு நாடுகளும், பாசுமதியை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு புவிசார் குறியீடு ஏதும் இல்லாமல் தற்போது ஏற்றுமதி செய்கின்றன.
Incorrect
விளக்கம்
- 2019-20ஆம் நிதியாண்டில் இந்தியா 4.45 மில்லியன் டன் பாசுமதி அரிசியை ($4.33 பில்லியன் டாலர் மதிப்புடையை) ஏற்றுமதி செய்தது. உலகளாவிய பாசுமதி வர்த்தகத்தில் இது 65% பங்காகும். பாகிஸ்தான், உலகளாவிய பாசுமதி வர்த்தகத்தில் எஞ்சிய சதவீதங்களை கொண்டுள்ளது. சமீபத்தில், பாகிஸ்தானின் பாசுமதி அரிசி அந்நாட்டடள -வில் புவிசார் குறியீட்டைப்பெற்றது.
- 2020 செப்டம்பரில் இந்தியா தனது பாசுமதி அரிசிக்கு புவிசார் குறியீடை பெறுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திடம் விண்ணப்பித்தது. இவ்விரு நாடுகளும், பாசுமதியை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு புவிசார் குறியீடு ஏதும் இல்லாமல் தற்போது ஏற்றுமதி செய்கின்றன.
-
Question 33 of 50
33. Question
1896’இல், ‘பிரபுத பாரத’ இதழைத் தொடங்கியவர் யார்?
Correct
விளக்கம்
- இந்தியாவின் ஆன்மீக அறிவின் செய்தியை பரப்புவதற்காக, 1896ஆம் ஆண்டில் மாத இதழான ‘பிரபுத்த பாரதத்தை’ சுவாமி விவேகானந்தர் தொடங்கினார். உத்தரகண்ட் மாநிலத்தில், அத்வைத ஆசிரமம் ஏற்பாடு செய்த ‘பிரபுத பாரத’வின் 125ஆவது ஆண்டு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இது பத்திரிகை வெளியிடும் இடம். ‘நேதாஜி’ சுபாஸ் சந்திரபோஸ், பால கங்காதர திலகர், ஸ்ரீ அரவிந்தோ போன்ற பல தலைவர்கள் இப்பத்திரிகைக்கு பங்களித்துள்ளனர்.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் ஆன்மீக அறிவின் செய்தியை பரப்புவதற்காக, 1896ஆம் ஆண்டில் மாத இதழான ‘பிரபுத்த பாரதத்தை’ சுவாமி விவேகானந்தர் தொடங்கினார். உத்தரகண்ட் மாநிலத்தில், அத்வைத ஆசிரமம் ஏற்பாடு செய்த ‘பிரபுத பாரத’வின் 125ஆவது ஆண்டு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இது பத்திரிகை வெளியிடும் இடம். ‘நேதாஜி’ சுபாஸ் சந்திரபோஸ், பால கங்காதர திலகர், ஸ்ரீ அரவிந்தோ போன்ற பல தலைவர்கள் இப்பத்திரிகைக்கு பங்களித்துள்ளனர்.
-
Question 34 of 50
34. Question
தேசிய நலவாழ்வு ஆணையத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) முன்னாள் தலைவர் RS சர்மா, தேசிய நலவாழ்வு ஆணையத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். இந்து பூஷணின் மூன்றாண்டுகால பதவிவகிப்பைத் தொடர்ந்த ஓய்வை அடுத்து RS சர்மா இப்பதவிக்கு வந்துள்ளார்.
- பொது நலவாழ்வுக் காப்பீட்டுத் திட்டமான, ‘ஆயுஷ்மான் பாரத்’ அல்லது பிரதமர் ஜன் ஆரோக்கியா யோஜனாவை செயல்படுத்துவதற்கான பொறுப்பு மிக்க அமைப்பு இந்தத் தேசிய நலவாழ்வு ஆணையமாகும். Co-WIN குழுவின் தலைவராகவும் RS சர்மா உள்ளார்.
Incorrect
விளக்கம்
- இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) முன்னாள் தலைவர் RS சர்மா, தேசிய நலவாழ்வு ஆணையத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். இந்து பூஷணின் மூன்றாண்டுகால பதவிவகிப்பைத் தொடர்ந்த ஓய்வை அடுத்து RS சர்மா இப்பதவிக்கு வந்துள்ளார்.
- பொது நலவாழ்வுக் காப்பீட்டுத் திட்டமான, ‘ஆயுஷ்மான் பாரத்’ அல்லது பிரதமர் ஜன் ஆரோக்கியா யோஜனாவை செயல்படுத்துவதற்கான பொறுப்பு மிக்க அமைப்பு இந்தத் தேசிய நலவாழ்வு ஆணையமாகும். Co-WIN குழுவின் தலைவராகவும் RS சர்மா உள்ளார்.
-
Question 35 of 50
35. Question
பேரளவில் காட்டுத்தீ நிகழ்ந்த சுகோ பள்ளத்தாக்கு, பின்வரும் எந்த இரு மாநிலங்களுக்கு இடையே அமைந்துள்ளது?
Correct
விளக்கம்
- மணிப்பூர்-நாகாலாந்து எல்லையில் அமைந்துள்ள பிரபல மலையேற்ற இடமான சுகோ பள்ளத்தாக்கில் சமீபத்தில் ஒரு காட்டுத்தீ நிகழ்ந்தது. இது நாகாலாந்தில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுகோ பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்திய வான்படை Mi-17V5 ஹெலிகாப்டரை பணியில் ஈடுபடுத்தியுள்ளது
Incorrect
விளக்கம்
- மணிப்பூர்-நாகாலாந்து எல்லையில் அமைந்துள்ள பிரபல மலையேற்ற இடமான சுகோ பள்ளத்தாக்கில் சமீபத்தில் ஒரு காட்டுத்தீ நிகழ்ந்தது. இது நாகாலாந்தில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுகோ பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்திய வான்படை Mi-17V5 ஹெலிகாப்டரை பணியில் ஈடுபடுத்தியுள்ளது
-
Question 36 of 50
36. Question
எந்த நோய்க்கு எதிரான தடுப்பூசி செலுத்துதல், சமீபத்தில், தேசிய தடுப்பூசி நாளாக அனுசரிக்கப்பட்டது?
Correct
விளக்கம்
- 2021 ஜன.31 அன்று திட்டமிடப்பட்ட தேசிய போலியோ சொட்டு மருந்து நாளன்று, நாடு முழுவதும் தேசிய போலியோ நோய்த்தடுப்பு இயக்கத்தின்கீழ் சுமார் 89 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டன.
- நடப்பு 2021’க்கான ‘பல்ஸ் போலியோ’ திட்டத்தின் முதல் சுற்றை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந் தொடங்கினார். இவ்வியக்கத்தை செயல்படுத்துவதற்காக ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட சாவடிகள் அமைக்க -ப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு முதல் 5 நாட்களில், வீடு வீடாக சென்று, விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெறவுள்ளது.
Incorrect
விளக்கம்
- 2021 ஜன.31 அன்று திட்டமிடப்பட்ட தேசிய போலியோ சொட்டு மருந்து நாளன்று, நாடு முழுவதும் தேசிய போலியோ நோய்த்தடுப்பு இயக்கத்தின்கீழ் சுமார் 89 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டன.
- நடப்பு 2021’க்கான ‘பல்ஸ் போலியோ’ திட்டத்தின் முதல் சுற்றை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந் தொடங்கினார். இவ்வியக்கத்தை செயல்படுத்துவதற்காக ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட சாவடிகள் அமைக்க -ப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு முதல் 5 நாட்களில், வீடு வீடாக சென்று, விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெறவுள்ளது.
-
Question 37 of 50
37. Question
‘கோவோவாக்ஸ்’ என்ற பெயரில் புதிய COVID-19 தடுப்பூசியை அறிமுகப்படுத்தவுள்ள இந்திய நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- சீரம் இந்தியா நிறுவனம், ‘கோவோவாக்ஸ்’ என்ற பெயரில் புதிய COVID -19 தடுப்பூசியை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இது, அமெரிக்க தடுப்பூசி உருவாக்குநரான நோவாவாக்ஸுடன் இணைந்து ஜூன் மாதத்திற்குள் உருவாக்கப்படும். இந்நிறுவனத்தின் கோவிஷீல்ட், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டிஷ்-சுவீட நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து உருவாக்கப்பட்டது
Incorrect
விளக்கம்
- சீரம் இந்தியா நிறுவனம், ‘கோவோவாக்ஸ்’ என்ற பெயரில் புதிய COVID -19 தடுப்பூசியை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இது, அமெரிக்க தடுப்பூசி உருவாக்குநரான நோவாவாக்ஸுடன் இணைந்து ஜூன் மாதத்திற்குள் உருவாக்கப்படும். இந்நிறுவனத்தின் கோவிஷீல்ட், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டிஷ்-சுவீட நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து உருவாக்கப்பட்டது
-
Question 38 of 50
38. Question
2021-22 மத்திய பட்ஜெட்டின்படி, நடப்பு நிதியாண்டிற்கான மதிப்பிடப்பட்ட நிதிப்பற்றாக்குறை என்ன?
Correct
விளக்கம்
மத்திய நிதியமைச்சர் முன்வைத்த அண்மைய பட்ஜெட்டின்படி, நமது பொருளாதாரத்தின் நிதிப்பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் மொத்த
- உள்நாட்டு உற்பத்தியில் 9.5% என மதிப்பிடப்பட்டுள்ளது. 2021-22ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 6.8% ஆக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டுக்கான (2021-22) செலவினங்களின் பட்ஜெட் மதிப்பீடு `34.83 இலட்சம் கோடியாகும்.
Incorrect
விளக்கம்
மத்திய நிதியமைச்சர் முன்வைத்த அண்மைய பட்ஜெட்டின்படி, நமது பொருளாதாரத்தின் நிதிப்பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் மொத்த
- உள்நாட்டு உற்பத்தியில் 9.5% என மதிப்பிடப்பட்டுள்ளது. 2021-22ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 6.8% ஆக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டுக்கான (2021-22) செலவினங்களின் பட்ஜெட் மதிப்பீடு `34.83 இலட்சம் கோடியாகும்.
-
Question 39 of 50
39. Question
உலக சுகாதார அமைப்பின்படி (WHO), உலகில் ஆண்டுதோறும் அதிக அளவில் புதிய தொழுநோய் பாதிப்புகள் ஏற்படும் நாடு எது?
Correct
விளக்கம்
- உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் அதிக அளவில் தொழுநோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளில் இந்தியாவை அடுத்து பிரேசிலும் இந்தோனேசியாவும் உள்ளன. இந்தியாவில் பீகார், இலட்சத்தீவுகள், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகியவற்றின் கிராமப்புறங்களில் இருந்து புதிய பாதிப்புகள் பதிவாகின்றன. ஜன.31 – உலக தொழுநோய் நாளாக அனுசரிக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் அதிக அளவில் தொழுநோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளில் இந்தியாவை அடுத்து பிரேசிலும் இந்தோனேசியாவும் உள்ளன. இந்தியாவில் பீகார், இலட்சத்தீவுகள், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகியவற்றின் கிராமப்புறங்களில் இருந்து புதிய பாதிப்புகள் பதிவாகின்றன. ஜன.31 – உலக தொழுநோய் நாளாக அனுசரிக்கப்படுகிறது.
-
Question 40 of 50
40. Question
2021-22 மத்திய பட்ஜெட்டின்படி, காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான புதிய வரம்பு என்ன?
Correct
- காப்பீட்டு நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு வரம்பானது 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தப்படும் என்று 2021-22 மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில், பாதுகாப்புடன் கூடிய வெளிநாட்டு உரிமை முறை அனுமதிக்கப்படும். அந்நிய நேரடி முதலீட்டின் (FDI) வரம்பை உயர்த்துவதற்காக, 1938ஆம் ஆண்டின் காப்பீட்டுச் சட்டம் திருத்தப்படும்.
Incorrect
- காப்பீட்டு நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு வரம்பானது 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தப்படும் என்று 2021-22 மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில், பாதுகாப்புடன் கூடிய வெளிநாட்டு உரிமை முறை அனுமதிக்கப்படும். அந்நிய நேரடி முதலீட்டின் (FDI) வரம்பை உயர்த்துவதற்காக, 1938ஆம் ஆண்டின் காப்பீட்டுச் சட்டம் திருத்தப்படும்.
-
Question 41 of 50
41. Question
உலக சுகாதார அமைப்பின்படி (WHO), உலகில் ஆண்டுதோறும் அதிக அளவில் புதிய தொழுநோய் பாதிப்புகள் ஏற்படும் நாடு எது?
Correct
விளக்கம்
- உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் அதிக அளவில் தொழுநோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளில் இந்தியாவை அடுத்து பிரேசிலும் இந்தோனேசியாவும் உள்ளன. இந்தியாவில் பீகார், இலட்சத்தீவுகள், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகியவற்றின் கிராமப்புறங்களில் இருந்து புதிய பாதிப்புகள் பதிவாகின்றன. ஜன.31 – உலக தொழுநோய் நாளாக அனுசரிக்கப்படுகிறது
Incorrect
விளக்கம்
- உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் அதிக அளவில் தொழுநோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளில் இந்தியாவை அடுத்து பிரேசிலும் இந்தோனேசியாவும் உள்ளன. இந்தியாவில் பீகார், இலட்சத்தீவுகள், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகியவற்றின் கிராமப்புறங்களில் இருந்து புதிய பாதிப்புகள் பதிவாகின்றன. ஜன.31 – உலக தொழுநோய் நாளாக அனுசரிக்கப்படுகிறது
-
Question 42 of 50
42. Question
உலகளவில் பட்டு உற்பத்தியில் இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- உலகிலேயே பட்டு உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது. அதைத் தொடர்ந்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மல்பெரி, எரி, டசர் மற்றும் முகா ஆகிய நான்கு வகை பட்டுக்களை உற்பத்தி செய்யும் ஒரே நாடு இந்தியா மட்டுமே.
- சமீபத்தில், ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்தியாவின் மிகப்பெரிய பட்டு கண்காட்சியான இந்திய சர்வதேச பட்டு கண்காட்சியி -ன் 8ஆவது பதிப்பை தொடங்கிவைத்தார். இது, இந்திய பட்டு ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலின் மெய்நிகர் தளத்தில் நடைபெற்றது.
Incorrect
விளக்கம்
- உலகிலேயே பட்டு உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது. அதைத் தொடர்ந்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மல்பெரி, எரி, டசர் மற்றும் முகா ஆகிய நான்கு வகை பட்டுக்களை உற்பத்தி செய்யும் ஒரே நாடு இந்தியா மட்டுமே.
- சமீபத்தில், ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்தியாவின் மிகப்பெரிய பட்டு கண்காட்சியான இந்திய சர்வதேச பட்டு கண்காட்சியி -ன் 8ஆவது பதிப்பை தொடங்கிவைத்தார். இது, இந்திய பட்டு ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலின் மெய்நிகர் தளத்தில் நடைபெற்றது.
-
Question 43 of 50
43. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘நெப்டியூன் பிரகடனம்’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?
Correct
- ‘கடல்சார் நலவாழ்வு மற்றும் குழு மாற்றம் குறித்த நெப்டியூன் பிரகடனம்’ என்பது உலக கடல்சார் துறையால் அண்மையில் வெளியிடப்பட்ட ஓர் அறிவிப்பாகும். சமீபத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட UNGA தீர்மானத்திற்கு இணங்க அனைத்து அரசாங்கங்களும் கடற்படையினரை முதன்மை பணியாளர்களாக அங்கீகரிப்பதில் இவ்வறிவிப்பு கவனம் செலுத்துகிறது.
- ‘Maritime India Vision 2030’ஐ வகுக்கும் போது இந்த அறிவிப்பை பரிசீலிக்குமாறு இந்திய கடல்சார் சங்கம் நடுவணரசை வலியுறுத்தியது.
Incorrect
- ‘கடல்சார் நலவாழ்வு மற்றும் குழு மாற்றம் குறித்த நெப்டியூன் பிரகடனம்’ என்பது உலக கடல்சார் துறையால் அண்மையில் வெளியிடப்பட்ட ஓர் அறிவிப்பாகும். சமீபத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட UNGA தீர்மானத்திற்கு இணங்க அனைத்து அரசாங்கங்களும் கடற்படையினரை முதன்மை பணியாளர்களாக அங்கீகரிப்பதில் இவ்வறிவிப்பு கவனம் செலுத்துகிறது.
- ‘Maritime India Vision 2030’ஐ வகுக்கும் போது இந்த அறிவிப்பை பரிசீலிக்குமாறு இந்திய கடல்சார் சங்கம் நடுவணரசை வலியுறுத்தியது.
-
Question 44 of 50
44. Question
சையத் முஷ்தக் அலி கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Correct
விளக்கம்
- குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்ற இந்த ஆண்டின் சையது முஷ்தக் அலி கோப்பைக்கான T20 கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாட்டின் அணி பரோடாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. நடப்பாண்டு (2021) போட்டியின்போது, இறுதிப்போட்டி வரை தமிழ்நாட்டின் அணி ஒரு போட்டியில்கூட தோற்கடிக்கப்படவில்லை. சையது முஷ்தக் அலி கோப்பைக்கான இறுதிப்போட்டியில், தமிழ்நாட்டு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
Incorrect
விளக்கம்
- குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்ற இந்த ஆண்டின் சையது முஷ்தக் அலி கோப்பைக்கான T20 கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாட்டின் அணி பரோடாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. நடப்பாண்டு (2021) போட்டியின்போது, இறுதிப்போட்டி வரை தமிழ்நாட்டின் அணி ஒரு போட்டியில்கூட தோற்கடிக்கப்படவில்லை. சையது முஷ்தக் அலி கோப்பைக்கான இறுதிப்போட்டியில், தமிழ்நாட்டு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
-
Question 45 of 50
45. Question
பின்வரும் எந்தப்பொதுத்துறை நிறுவனத்தின் புதிய தலைவராக சோமா மொண்டல் நியமிக்கப்பட்டுள்ளார்?
Correct
விளக்கம்
- இந்திய உருக்கு ஆணையத்தின் (SAIL) புதிய தலைவராக சோமா மொண்டல் அண்மையில் பொறுப்பேற்றார். இதற்கு முன்பு, அவர் அந்த நிறுவனத்தின் இயக்குநராக (வணிக ரீதியாக) இருந்தார். அவர், தற்போதைய தலைவர் அனில் குமார் சவுத்ரிக்கு பதிலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். SAIL’இல் உள்நுழைவதற்குமுன், தேசிய அலுமினிய நிறுவனத்தில் (NALCO) அவர் இயக்குநராக (வணிக) பணியாற்றினார்.
Incorrect
விளக்கம்
- இந்திய உருக்கு ஆணையத்தின் (SAIL) புதிய தலைவராக சோமா மொண்டல் அண்மையில் பொறுப்பேற்றார். இதற்கு முன்பு, அவர் அந்த நிறுவனத்தின் இயக்குநராக (வணிக ரீதியாக) இருந்தார். அவர், தற்போதைய தலைவர் அனில் குமார் சவுத்ரிக்கு பதிலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். SAIL’இல் உள்நுழைவதற்குமுன், தேசிய அலுமினிய நிறுவனத்தில் (NALCO) அவர் இயக்குநராக (வணிக) பணியாற்றினார்.
-
Question 46 of 50
46. Question
இந்திய இராணுவ துணைத்தளபதியாக பொறுப்பேற்றவர் யார்?
Correct
விளக்கம்
- லெப்டினன்ட் ஜெனரல் C P மொஹந்தி, இராணுவ துணைத்தளபதியாக பொறுப்பேற்றுள்ளார். இந்த நியமனத்திற்கு முன்பு அவர் தெற்கு இராணுவத்தின் தளபதியாக பொறுப்பிலிருந்தார். தென் இராணுவத்தின் பொறுப்பில் 11 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இராணுவ துணைத்தளபதியாக பதவி வகித்த லெப்டினன்ட் ஜெனரல் S K சைனியின் பதவி நீட்டிப்பு காலம் ஜனவரி மாதம் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்ததையடுத்து C P மொஹந்தி பொறுப்பேற்றுள்ளார்.
Incorrect
விளக்கம்
- லெப்டினன்ட் ஜெனரல் C P மொஹந்தி, இராணுவ துணைத்தளபதியாக பொறுப்பேற்றுள்ளார். இந்த நியமனத்திற்கு முன்பு அவர் தெற்கு இராணுவத்தின் தளபதியாக பொறுப்பிலிருந்தார். தென் இராணுவத்தின் பொறுப்பில் 11 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இராணுவ துணைத்தளபதியாக பதவி வகித்த லெப்டினன்ட் ஜெனரல் S K சைனியின் பதவி நீட்டிப்பு காலம் ஜனவரி மாதம் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்ததையடுத்து C P மொஹந்தி பொறுப்பேற்றுள்ளார்.
-
Question 47 of 50
47. Question
2021-22 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, ‘MITRA’ திட்டத்துடன் தொடர்புடைய துறை எது?
Correct
விளக்கம்
- 2021-22 மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், Mega Investment Textiles Parks (MITRA) திட்டத்தை அறிவித்தார்.
- உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டத்திற்கு கூடுதலாக இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது. இது, தொழிற்துறையை போட்டித்தன்மையடையச் செய்வதற்கும், முதலீடுகளை ஈர்ப்பதற்கும், வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. இத்திட்டத்தின்கீழ், 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப்பூங்காக்கள் நிறுவப்படும்.
Incorrect
விளக்கம்
- 2021-22 மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், Mega Investment Textiles Parks (MITRA) திட்டத்தை அறிவித்தார்.
- உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டத்திற்கு கூடுதலாக இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது. இது, தொழிற்துறையை போட்டித்தன்மையடையச் செய்வதற்கும், முதலீடுகளை ஈர்ப்பதற்கும், வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. இத்திட்டத்தின்கீழ், 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப்பூங்காக்கள் நிறுவப்படும்.
-
Question 48 of 50
48. Question
பன்னாட்டு வானூர்தி கண்காட்சியான, ‘Aeo India’ நடைபெற்ற இடம் எது?
Correct
விளக்கம்
- 13ஆவது ‘ஏரோ இந்தியா’ கண்காட்சியானது பெங்களூரு ஏலகங்கா வான்படை நிலையத்தில் நடத்தப்பட்டது. இக்கண்காட்சியை பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு கண்காட்சி அமைப்பு நடத்துகிறது. இந்த நிகழ்ச்சி, இந்திய வானூர்தி துறையின் உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களை வாங்குபவர்கள் சந்திக்க உதவுகிறது
Incorrect
விளக்கம்
- 13ஆவது ‘ஏரோ இந்தியா’ கண்காட்சியானது பெங்களூரு ஏலகங்கா வான்படை நிலையத்தில் நடத்தப்பட்டது. இக்கண்காட்சியை பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு கண்காட்சி அமைப்பு நடத்துகிறது. இந்த நிகழ்ச்சி, இந்திய வானூர்தி துறையின் உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களை வாங்குபவர்கள் சந்திக்க உதவுகிறது
-
Question 49 of 50
49. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘பட்டாச்சித்ரா’ என்பது, எந்த மாநிலத்தின் பிரபலமான கலை வடிவமாகும்?
Correct
விளக்கம்
- ‘பட்டாச்சித்ரா’ என்பது ஒடிஸா மாநிலத்தின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான கலை வடிவங்களுள் ஒன்றாகும். இது, சுருள்சீலையில் நிகழ்த்தப்படும் ஒரு பாரம்பரிய பாணியிலான ஓவியமாகும். இந்தத் தனித்துவமான கலைப்படைப்பு அதன் சிக்கலான கலைப்பணி மற்றும் புராணக்கதைகள் பற்றிய விவரங்களுக்கு பெயர்பெற்றதாகும்.
- பிரதமர் நரேந்திர மோடி தனது மன்-கி-பாத் வானொலி நிகழ்ச்சியில், COVID-19’இன்போது இந்தக் கலை வடிவத்தை பயின்றதற்காக ஒரிசா மாணவர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டுப் பேசினார்.
Incorrect
விளக்கம்
- ‘பட்டாச்சித்ரா’ என்பது ஒடிஸா மாநிலத்தின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான கலை வடிவங்களுள் ஒன்றாகும். இது, சுருள்சீலையில் நிகழ்த்தப்படும் ஒரு பாரம்பரிய பாணியிலான ஓவியமாகும். இந்தத் தனித்துவமான கலைப்படைப்பு அதன் சிக்கலான கலைப்பணி மற்றும் புராணக்கதைகள் பற்றிய விவரங்களுக்கு பெயர்பெற்றதாகும்.
- பிரதமர் நரேந்திர மோடி தனது மன்-கி-பாத் வானொலி நிகழ்ச்சியில், COVID-19’இன்போது இந்தக் கலை வடிவத்தை பயின்றதற்காக ஒரிசா மாணவர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டுப் பேசினார்.
-
Question 50 of 50
50. Question
பாங்காக்கில் நடந்த உலக பூப்பந்து சுற்றுப்பயணத்தில், ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் வென்றவர் யார்?
Correct
விளக்கம்
- அண்மையில், பாங்காக்கில் நடந்த உலக பூப்பந்து சுற்றுப்பயணத்தில், ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் டென்மார்க்கின் ஆண்டர்ஸ் அன்டன்சன் வெற்றி பெற்றார். இறுதிப் போட்டியில், டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சனை அவர் தோற்கடித்தார். COVID-19 தொற்றுநோய் பரவலைத் தடுப்பதற்காக, இப்போட்டிகளில் பார்வையாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.
Incorrect
விளக்கம்
- அண்மையில், பாங்காக்கில் நடந்த உலக பூப்பந்து சுற்றுப்பயணத்தில், ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் டென்மார்க்கின் ஆண்டர்ஸ் அன்டன்சன் வெற்றி பெற்றார். இறுதிப் போட்டியில், டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சனை அவர் தோற்கடித்தார். COVID-19 தொற்றுநோய் பரவலைத் தடுப்பதற்காக, இப்போட்டிகளில் பார்வையாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.
Leaderboard: February 1st Week 2021 Current Affairs Online test in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||