December 4th Week 2020 Current Affairs Online Test Tamil
December 4th Week 2020 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
AAZZAAZZ
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
2.அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, ‘பெங்களூரு மிஷன் 2022’ என்பதுடன் தொடர்புடையது எது?
Correct
• விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் வகையில் அடுத்த ஈராண்டுகளில் பெங்களூரு நகரத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கர்நாடக முதலமைச்சர் B S எடியூரப்பா, ‘பெங்களூரு மிஷன் 2022’ஐ தொடங்கியுள்ளார். பெங்களூரு நகரத்துக்கான உட்கட்டமைப்பு புனரமைப்பில் கவனம் செலுத்தும் பகுதிகள் விரைவான பயணம், பசுமை நகரம், சேவைகளுக்கான அணுகல் மற்றும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வழங்கும். மின்சார வாகனங்கள், புறநகர் ரயில், மரப்பூங்காக்களுக்கான வசதிகளும் அதில் திட்டமிடப்பட்டுள்ளன.
Incorrect
• விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் வகையில் அடுத்த ஈராண்டுகளில் பெங்களூரு நகரத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கர்நாடக முதலமைச்சர் B S எடியூரப்பா, ‘பெங்களூரு மிஷன் 2022’ஐ தொடங்கியுள்ளார். பெங்களூரு நகரத்துக்கான உட்கட்டமைப்பு புனரமைப்பில் கவனம் செலுத்தும் பகுதிகள் விரைவான பயணம், பசுமை நகரம், சேவைகளுக்கான அணுகல் மற்றும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வழங்கும். மின்சார வாகனங்கள், புறநகர் ரயில், மரப்பூங்காக்களுக்கான வசதிகளும் அதில் திட்டமிடப்பட்டுள்ளன.
-
Question 2 of 50
2. Question
3.பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவோருக்கு வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் செய்வதற்கான சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நாடு எது?
Correct
• பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவோருக்கு வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் செய்வதற்கான சட்டத்திற்கு பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப்புதிய சட்டமானது முதல்முறை குற்றத்தில் ஈடுபடுவோருக்கும் ஏற்கனவே குற்றத்தில் ஈடுபட்டோருக்கும் பொருந்தும். இந்த விதிமுறை பாலியல் வன்புணர்வு தடுப்பு அவசர ஆணை – 2020’இல் சேர்க்கப்பட்டுள்ளது.
Incorrect
• பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவோருக்கு வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம் செய்வதற்கான சட்டத்திற்கு பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப்புதிய சட்டமானது முதல்முறை குற்றத்தில் ஈடுபடுவோருக்கும் ஏற்கனவே குற்றத்தில் ஈடுபட்டோருக்கும் பொருந்தும். இந்த விதிமுறை பாலியல் வன்புணர்வு தடுப்பு அவசர ஆணை – 2020’இல் சேர்க்கப்பட்டுள்ளது.
-
Question 3 of 50
3. Question
5.ஆண்டுதோறும் பன்னாட்டு புலம்பெயர்ந்தோர் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
• ஆண்டுதோறும் டிச.18ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் அவை, பன்னாட்டு புலம்பெயர்ந்தோர் நாளாகக் கொண்டாடுகிறது. உலகெங்கும் பேரளவில் அதிகரித்துவரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு, 2000ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை இந்த முடிவை எடுத்தது. “Reimagining Human Mobility” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
• ஆண்டுதோறும் டிச.18ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் அவை, பன்னாட்டு புலம்பெயர்ந்தோர் நாளாகக் கொண்டாடுகிறது. உலகெங்கும் பேரளவில் அதிகரித்துவரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு, 2000ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை இந்த முடிவை எடுத்தது. “Reimagining Human Mobility” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 4 of 50
4. Question
5.ஆண்டுதோறும் பன்னாட்டு புலம்பெயர்ந்தோர் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
• ஆண்டுதோறும் டிச.18ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் அவை, பன்னாட்டு புலம்பெயர்ந்தோர் நாளாகக் கொண்டாடுகிறது. உலகெங்கும் பேரளவில் அதிகரித்துவரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு, 2000ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை இந்த முடிவை எடுத்தது. “Reimagining Human Mobility” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
• ஆண்டுதோறும் டிச.18ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் அவை, பன்னாட்டு புலம்பெயர்ந்தோர் நாளாகக் கொண்டாடுகிறது. உலகெங்கும் பேரளவில் அதிகரித்துவரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு, 2000ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை இந்த முடிவை எடுத்தது. “Reimagining Human Mobility” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 5 of 50
5. Question
7.நடப்பாண்டுக்கான (2020) எளிதாக தொழில்புரிவது குறித்த உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையில் இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
• நடப்பாண்டுக்கான (2020) எளிதாக தொழில்புரிவது குறித்த உலகவங்கியின் சமீபத்திய அறிக்கையின் படி, 190 நாடுகளில் இந்தியா 63ஆவது இடத்தில் உள்ளது. இந்த அறிக்கையின்படி, உலக வங்கியானது தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக இந்தியாவை முன்னேறி வரும் முதல் பத்து நாடுகளுள் ஒன்றாக அங்கீகரித்துள்ளது. நொடித்துமீள்வதன்கீழ், இந்தியாவின் மீட்பு விகிதம் 26.5%-71.6% வரை கணிசமாக முன்னேறியுள்ளது.
Incorrect
• நடப்பாண்டுக்கான (2020) எளிதாக தொழில்புரிவது குறித்த உலகவங்கியின் சமீபத்திய அறிக்கையின் படி, 190 நாடுகளில் இந்தியா 63ஆவது இடத்தில் உள்ளது. இந்த அறிக்கையின்படி, உலக வங்கியானது தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக இந்தியாவை முன்னேறி வரும் முதல் பத்து நாடுகளுள் ஒன்றாக அங்கீகரித்துள்ளது. நொடித்துமீள்வதன்கீழ், இந்தியாவின் மீட்பு விகிதம் 26.5%-71.6% வரை கணிசமாக முன்னேறியுள்ளது.
-
Question 6 of 50
6. Question
8.ஆயுதப்படைகளிடம் ஒப்படைக்கப்பட்ட ASTRA Mk-I ஏவுகணை, IMSAS மற்றும் BOSS அமைப்பு ஆகியவை கீழ்க்காணும் எந்த அமைப்பால் உருவாக்கப்பட்டவையாகும்?
Correct
• இராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (DRDO) தயாரித்த 3 கருவிகளை, முப்படைத்தளபதிகளிடம், பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் வழங்கினார். இதில், இந்திய கடல்சார் கண்காணிப்புக் கருவியை (IMSAS) கடற்படைத்தளபதி கரம்பீர் சிங்கிடமும், ASTRA Mk-I இரக ஏவுகணையை வான் படைத்தளபதி இராகேஷ் குமார் சிங் பதாரியாவிடமும், எல்லைக் கண்காணிப்புக் கருவியை (BOSS), தரைப்படைத்தளபதி MM நரவானேவிடமும் பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் வழங்கினார்.
Incorrect
• இராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (DRDO) தயாரித்த 3 கருவிகளை, முப்படைத்தளபதிகளிடம், பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் வழங்கினார். இதில், இந்திய கடல்சார் கண்காணிப்புக் கருவியை (IMSAS) கடற்படைத்தளபதி கரம்பீர் சிங்கிடமும், ASTRA Mk-I இரக ஏவுகணையை வான் படைத்தளபதி இராகேஷ் குமார் சிங் பதாரியாவிடமும், எல்லைக் கண்காணிப்புக் கருவியை (BOSS), தரைப்படைத்தளபதி MM நரவானேவிடமும் பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் வழங்கினார்.
-
Question 7 of 50
7. Question
10.மாநில திட்டங்கள்பற்றிய அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைப்பதற்காக பொதுநலத்திட்டங்கள் வலைத்தளம் அல்லது ஜன் கல்யாண் வலைத்தளம் என்றவொன்றை தொடங்கியுள்ள மாநிலம் எது?
Correct
• இராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், முதலீட்டாளர்களுக்குத் தேவையான நூற்றுக்கும் மேற்பட்ட வகையான அனுமதிகளையும் சேவைகளையும் கிடைக்கச் செய்வதற்காக ‘ஒன் ஸ்டாப் ஷாப்’ வசதியை அறிமுகப்படுத்தியுள்ளார். தகுதி, மாநில திட்டங்களின் பயன்கள், பயனுள்ள சுற்றறிக்கைகள் மற்றும் ஆணைகள்போன்ற தகவல்களை ஒருங்கிணைப்பதற்காக பொதுநலத்திட்டங்கள் வலைத்தளம் அல்லது ஜன் கல்யாண் வலைத்தளம் என்றவொன்றையும் முதலமைச்சர் தொடங்கியுள்ளார். இந்த வலைத்தளம், கடந்த ஈராண்டுகளில் அம்மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது.
Incorrect
• இராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், முதலீட்டாளர்களுக்குத் தேவையான நூற்றுக்கும் மேற்பட்ட வகையான அனுமதிகளையும் சேவைகளையும் கிடைக்கச் செய்வதற்காக ‘ஒன் ஸ்டாப் ஷாப்’ வசதியை அறிமுகப்படுத்தியுள்ளார். தகுதி, மாநில திட்டங்களின் பயன்கள், பயனுள்ள சுற்றறிக்கைகள் மற்றும் ஆணைகள்போன்ற தகவல்களை ஒருங்கிணைப்பதற்காக பொதுநலத்திட்டங்கள் வலைத்தளம் அல்லது ஜன் கல்யாண் வலைத்தளம் என்றவொன்றையும் முதலமைச்சர் தொடங்கியுள்ளார். இந்த வலைத்தளம், கடந்த ஈராண்டுகளில் அம்மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது.
-
Question 8 of 50
8. Question
5. 20% எத்தனாலும் 80% பெட்ரோலுங்கொண்ட ஆட்டோமொபைல் எரிபொருளின் பெயரென்ன?
Correct
• இந்திய வாகனங்களில் E20 எரிபொருளை பயன்படுத்தும் திட்டத்தை இந்திய அரசாங்கம் சமீபத்தில் முன்மொழிந்தது. E20 எரிபொருள் என்பது 20% எத்தனாலும் 80% பெட்ரோலுங்கொண்ட ஒரு கலவை ஆகும். இந்நடவடிக்கை வாகன உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட அதே வேளையில் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
• இந்திய வாகனங்களில் E20 எரிபொருளை பயன்படுத்தும் திட்டத்தை இந்திய அரசாங்கம் சமீபத்தில் முன்மொழிந்தது. E20 எரிபொருள் என்பது 20% எத்தனாலும் 80% பெட்ரோலுங்கொண்ட ஒரு கலவை ஆகும். இந்நடவடிக்கை வாகன உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட அதே வேளையில் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 9 of 50
9. Question
6.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “ஷிங்கன்சென்” என்றால் என்ன?
Correct
• அண்மையில், இந்தியாவில் உள்ள ஜப்பான் தூதரகம், ஜப்பானில் பயன்படுத்தப்படும் E5 வரிசையைச் சார்ந்த ஷிங்கன்சென் – அதிவேக புல்லட் இரயில்களின் சில படங்களை வெளியிட்டுள்ளது. அது, மும்பை-ஆமதாபாத் அதிவேக ரயில் திட்டத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு மாற்றப்படும். இத்திட்டம் முடிந்ததும், மும்பை-ஆமதாபாத் இடையேயான பயண நேரம் 2 மணிநேரமாகக் குறையும். இந்தத் திட்டம், 2023ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
• அண்மையில், இந்தியாவில் உள்ள ஜப்பான் தூதரகம், ஜப்பானில் பயன்படுத்தப்படும் E5 வரிசையைச் சார்ந்த ஷிங்கன்சென் – அதிவேக புல்லட் இரயில்களின் சில படங்களை வெளியிட்டுள்ளது. அது, மும்பை-ஆமதாபாத் அதிவேக ரயில் திட்டத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு மாற்றப்படும். இத்திட்டம் முடிந்ததும், மும்பை-ஆமதாபாத் இடையேயான பயண நேரம் 2 மணிநேரமாகக் குறையும். இந்தத் திட்டம், 2023ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 10 of 50
10. Question
7. அண்மையில், நொய்டா பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் புதிய சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உத்தரபிரதேச மாநிலத்தின் மாநிலப்பறவை எது?
Correct
• உத்தரபிரதேச மாநிலத்தின் ஜேவரில் கட்டப்பட்டுவரும் புதிய கிரீன் பீல்டு வானூர்தி நிலையத்திற்கு நொய்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வானூர்தி நிலையத்தின் புதிய இலச்சினையில் ஒரு சாரசு கொக்கு இடம்பெற்றுள்ளது. அப்பறவை உத்தரபிரதேச மாநிலப்பறவை ஆகும். இவ்வானூர்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் சூரிச் வானூர்தி நிலைய நிறுவன -த்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வானூர்தி நிலையத்தின் முதற்கட்டம் 2024’க்குள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
• உத்தரபிரதேச மாநிலத்தின் ஜேவரில் கட்டப்பட்டுவரும் புதிய கிரீன் பீல்டு வானூர்தி நிலையத்திற்கு நொய்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வானூர்தி நிலையத்தின் புதிய இலச்சினையில் ஒரு சாரசு கொக்கு இடம்பெற்றுள்ளது. அப்பறவை உத்தரபிரதேச மாநிலப்பறவை ஆகும். இவ்வானூர்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் சூரிச் வானூர்தி நிலைய நிறுவன -த்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வானூர்தி நிலையத்தின் முதற்கட்டம் 2024’க்குள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 11 of 50
11. Question
8.தேசிய உழவர் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
• இந்தியாவின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் உழவர்களின் பங்கை அங்கீகரிக்கவும், ஐந்தாம் பிரதமர் சௌத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளைக் குறிக்கவுமாக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்.23 அன்று தேசிய உழவர்கள் நாள் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்திய நாட்டில், உழவர்களின் நலஞ்சார்ந்து அவர் ஆட்சி புரிந்தமைக்காக, ‘இந்திய உழவர்களின் சாம்பியன்’ என அவர் அறியப்படுகிறார். ‘கிசான் திவாஸ்’ எனவும் இந்நாள் அறியப்படுகிறது.
Incorrect
• இந்தியாவின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் உழவர்களின் பங்கை அங்கீகரிக்கவும், ஐந்தாம் பிரதமர் சௌத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளைக் குறிக்கவுமாக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்.23 அன்று தேசிய உழவர்கள் நாள் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்திய நாட்டில், உழவர்களின் நலஞ்சார்ந்து அவர் ஆட்சி புரிந்தமைக்காக, ‘இந்திய உழவர்களின் சாம்பியன்’ என அவர் அறியப்படுகிறார். ‘கிசான் திவாஸ்’ எனவும் இந்நாள் அறியப்படுகிறது.
-
Question 12 of 50
12. Question
9.உழவர்களுக்காக, ‘Farmer Registration and Unified Beneficiary Information System (FRUITS)’ என்ற வலைத்தளத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
Correct
• உழவர்களுக்கான மின்னாளுகை வலைத்தளமான ‘உழவர் பதிவு மற்றும் ஒருங்கிணைந்த பயனாளி தகவலமைப்பை (FRUITS) கர்நாடக மாநில அரசு தொடங்கிவைத்துள்ளது. இது, மாநிலத்தின் அனைத்து உழவர்களின் வேளாண் நிலங்கள் மற்றும் வேளாண் கடன்களின் அனைத்து விவரங்களின் ஒற்றை களஞ்சியத்தை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளது.
Incorrect
• உழவர்களுக்கான மின்னாளுகை வலைத்தளமான ‘உழவர் பதிவு மற்றும் ஒருங்கிணைந்த பயனாளி தகவலமைப்பை (FRUITS) கர்நாடக மாநில அரசு தொடங்கிவைத்துள்ளது. இது, மாநிலத்தின் அனைத்து உழவர்களின் வேளாண் நிலங்கள் மற்றும் வேளாண் கடன்களின் அனைத்து விவரங்களின் ஒற்றை களஞ்சியத்தை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளது.
-
Question 13 of 50
13. Question
10.நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் குழுவானது கீழ்க்காணும் எந்த அமைச்சரின்கீழ் அமைக்கப்படவுள்ளது?
Correct
• நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்டக்குழு ஒன்றை அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. 2021 ஜன.23’இலிருந்து ஓராண்டுக்கு நடைபெறவுள்ள நிகழ்வுகள்குறித்து இக்குழு முடிவுசெய்யும்.• விடுதலை போராட்டத்திற்கு நேதாஜி அளித்த மாபெரும் பங்களிப்புக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. நிபுணர்கள், வரலாற்றுவியலாளர்கள், எழுத்தாளர்கள், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் குடும்ப உறுப்பினர்கள், இந்திய தேசிய இராணுவத்துடன் தொடர்புடைய முக்கிய நபர்கள் ஆகியோர் அரசு அமைக்கவுள்ள உயர்மட்டக்குழுவில் இடம்பெற்றிருப்பார்கள்.
Incorrect
• நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்டக்குழு ஒன்றை அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. 2021 ஜன.23’இலிருந்து ஓராண்டுக்கு நடைபெறவுள்ள நிகழ்வுகள்குறித்து இக்குழு முடிவுசெய்யும்.• விடுதலை போராட்டத்திற்கு நேதாஜி அளித்த மாபெரும் பங்களிப்புக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. நிபுணர்கள், வரலாற்றுவியலாளர்கள், எழுத்தாளர்கள், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் குடும்ப உறுப்பினர்கள், இந்திய தேசிய இராணுவத்துடன் தொடர்புடைய முக்கிய நபர்கள் ஆகியோர் அரசு அமைக்கவுள்ள உயர்மட்டக்குழுவில் இடம்பெற்றிருப்பார்கள்.
-
Question 14 of 50
14. Question
3. கீழ்க்காணும் யாருக்கு, ‘ASSOCHAM Enterprise of the Century’ விருது வழங்கப்பட்டுள்ளது?
Correct
• பிரதமர் நரேந்திர மோடி ASSOCHAM அறக்கட்டளை வாரம்–2020’இல் காணொளிவழி மாநாட்டின் மூலம் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வின்போது, டாடா குழுமத்தின் சார்பாக விருதைப் பெற்ற ரத்தன் டாடாவுக்கு, ‘ASSOCHAM Enterprise of the Century’ விருதினை பிரதமர் வழங்கினார். ரத்தன் டாடா அவர்கள், டாடா சன்ஸ் மற்றும் டாடா குழுமத்தின் தலைவராக பணியாற்றியுள்ளார். அவர் இப்போது, அக்குழுமத்தின் பல்வேறு தொண்டு அறக்கட்டளைகளுக்கு தலைமைதாங்கிவருகிறார்.
Incorrect
• பிரதமர் நரேந்திர மோடி ASSOCHAM அறக்கட்டளை வாரம்–2020’இல் காணொளிவழி மாநாட்டின் மூலம் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வின்போது, டாடா குழுமத்தின் சார்பாக விருதைப் பெற்ற ரத்தன் டாடாவுக்கு, ‘ASSOCHAM Enterprise of the Century’ விருதினை பிரதமர் வழங்கினார். ரத்தன் டாடா அவர்கள், டாடா சன்ஸ் மற்றும் டாடா குழுமத்தின் தலைவராக பணியாற்றியுள்ளார். அவர் இப்போது, அக்குழுமத்தின் பல்வேறு தொண்டு அறக்கட்டளைகளுக்கு தலைமைதாங்கிவருகிறார்.
-
Question 15 of 50
15. Question
1.பண்டித தீனதயாள் உபாத்யாய தொலைத்தொடர்பு சிறப்பு விருதுகளை வழங்குகிற மத்திய அமைச்சகம் எது?
Correct
• தொலைத்தொடர்புத்துறையும் மத்திய தகவல்தொடர்பு அமைச்சகமும் இணைந்து பண்டித தீனதயாள் உபாத்யாய தொலைத்தொடர்புத்திறன் மேம்பாட்டு விருதுகளை வழங்குகின்றது. தொலைத்தொடர்புத் துறையில் திறன்மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், தொலைத்தொடர்புத்துறை கடந்த 2017ஆம் ஆண்டு இந்த விருதை அறிமுகப்படுத்தியது. வேளாண்மை, வர்த்தகம், நலவாழ்வு, கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தொலைத்தொடர்புமூலம் தீர்வுகளை உருவாக்குவோருக்கு இந்த விருதுகள் வழ -ங்கப்படுகின்றன. நடப்பாண்டின் விருதுகள் சமீபத்தில் தகவல் தொடர்பு அமைச்சரால் வழங்கப்பட்டன.
Incorrect
• தொலைத்தொடர்புத்துறையும் மத்திய தகவல்தொடர்பு அமைச்சகமும் இணைந்து பண்டித தீனதயாள் உபாத்யாய தொலைத்தொடர்புத்திறன் மேம்பாட்டு விருதுகளை வழங்குகின்றது. தொலைத்தொடர்புத் துறையில் திறன்மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், தொலைத்தொடர்புத்துறை கடந்த 2017ஆம் ஆண்டு இந்த விருதை அறிமுகப்படுத்தியது. வேளாண்மை, வர்த்தகம், நலவாழ்வு, கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தொலைத்தொடர்புமூலம் தீர்வுகளை உருவாக்குவோருக்கு இந்த விருதுகள் வழ -ங்கப்படுகின்றன. நடப்பாண்டின் விருதுகள் சமீபத்தில் தகவல் தொடர்பு அமைச்சரால் வழங்கப்பட்டன.
-
Question 16 of 50
16. Question
4. IUCN’இன் அண்மைய மதிப்பீட்டின்படி, இந்திய EEZ’இல் உள்ள கீழ்க்காணும் எவ்வினங்கள் மிகவும் அருக்கிவிட்ட இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன?
Correct
• இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தின் (IUCN) சுறா வல்லுநர்கள் குழு, இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் (EZZ) சுறாக்கள் (Shark), திருக்கைகள் (Sting Ray) மற்றும் கலப்புச்சுறாக்கள் (Chimaera) பற்றிய மதிப்பீட்டை நடத்தியது. அம்மதிப்பீட்டின்படி, இந்தியப்பெருங்கடல்களில் காணப்படும் 170 இனங்களுள் 19 இனங்கள் (அதாவது 11%) மிகவும் அருக்கிவிட்ட இனங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் அவை அழிந்துபோகும் நிலையில் உள்ளன.
Incorrect
• இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தின் (IUCN) சுறா வல்லுநர்கள் குழு, இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் (EZZ) சுறாக்கள் (Shark), திருக்கைகள் (Sting Ray) மற்றும் கலப்புச்சுறாக்கள் (Chimaera) பற்றிய மதிப்பீட்டை நடத்தியது. அம்மதிப்பீட்டின்படி, இந்தியப்பெருங்கடல்களில் காணப்படும் 170 இனங்களுள் 19 இனங்கள் (அதாவது 11%) மிகவும் அருக்கிவிட்ட இனங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் அவை அழிந்துபோகும் நிலையில் உள்ளன.
-
Question 17 of 50
17. Question
1. Dr FC கோலி சிறப்பு ஆராய்ச்சி மையத்தை அமைக்கவுள்ள இந்திய ஆராய்ச்சி நிறுவனம் எது?
Correct
• கடந்த 1989ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சென்னை கணித நிறுவனம் என்பது ஒரு முதன்மை ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமாகும். இதற்கு, 2006’இல், ‘பல்கலைக்கழக’ அந்தஸ்து வழங்கப்பட்டது. கணிதம் மற்றும் கணினி அறிவியலில் மேம்பட்ட ஆராய்ச்சிக்கான Dr FC கோலி சிறப்பு ஆராய்ச்சி மையத்தை இந் நிறுவனம் அமைக்கவுள்ளது. Dr பாகிர் சந்த் கோலி என்பவர் டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் நிறுவனர் மற்றும் முதல் தலைமைச் செயல் அதிகாரி ஆவார். மேலும், ‘இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் தந்தை’ என இவர் கருதப்படுகிறார்.
Incorrect
• கடந்த 1989ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சென்னை கணித நிறுவனம் என்பது ஒரு முதன்மை ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமாகும். இதற்கு, 2006’இல், ‘பல்கலைக்கழக’ அந்தஸ்து வழங்கப்பட்டது. கணிதம் மற்றும் கணினி அறிவியலில் மேம்பட்ட ஆராய்ச்சிக்கான Dr FC கோலி சிறப்பு ஆராய்ச்சி மையத்தை இந் நிறுவனம் அமைக்கவுள்ளது. Dr பாகிர் சந்த் கோலி என்பவர் டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் நிறுவனர் மற்றும் முதல் தலைமைச் செயல் அதிகாரி ஆவார். மேலும், ‘இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் தந்தை’ என இவர் கருதப்படுகிறார்.
-
Question 18 of 50
18. Question
2.தனிப்பயனாக்கப்பட்ட வங்கிச்சேவைகளை வழங்குவதற்காக பாதுகாப்புப்படைகளுடன் கூட்டிணைந் -துள்ள இந்திய வங்கி எது?
Correct
• இந்தியக்கடற்படை மற்றும் இந்தியக்கடலோரக்காவல்படையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பரோடா வங்கி கையெழுத்திட்டுள்ளது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ், கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு வசதிகளுடன் தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை அவ்வங்கி வழங்கவுள்ளது. ‘பரோடா ராணுவ ஊதிய தொகுப்பு’மூலம் தனிப்பயனாக்கப்பட்ட வங்கிச்சேவைகளை வழங்குவதற்காக இந்திய இராணுவத்துடனான தனது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரோடா வங்கி புதுப்பித்துள்ளது.
Incorrect
• இந்தியக்கடற்படை மற்றும் இந்தியக்கடலோரக்காவல்படையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பரோடா வங்கி கையெழுத்திட்டுள்ளது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ், கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு வசதிகளுடன் தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை அவ்வங்கி வழங்கவுள்ளது. ‘பரோடா ராணுவ ஊதிய தொகுப்பு’மூலம் தனிப்பயனாக்கப்பட்ட வங்கிச்சேவைகளை வழங்குவதற்காக இந்திய இராணுவத்துடனான தனது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரோடா வங்கி புதுப்பித்துள்ளது.
-
Question 19 of 50
19. Question
3.நலவாழ்வு & மருத்துவத்தில் ஒத்துழைப்பு நல்குதற்கும், ‘பசுமை நலவாழ்வு’க்கு ஆதரவளிப்பதற்குமாக, இந்தியா, கீழ்க்காணும் எந்த நாட்டுடனான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
Correct
• கடந்த 2003 செப்டம்பரில் கையெழுத்திடப்பட்ட பழைய ஒப்பந்தத்தை மாற்றியமைத்து, இந்தியாவும் இஸ்ரேலும் அண்மையில் நலவாழ்வு மற்றும் மருத்துவத் துறைகளில் ஒத்துழைப்பு நல்குவதற்கான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
• இருநாடுகளும், காலநிலை நெகிழ்திறனுடன் கூடிய உட்கட்டமைப்பை உருவாக்குவதில் தங்களின் நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ளவும், ‘பசுமை சுகாதாரத்திற்கு’ ஆதரவளிக்கவும் ஒப்புக்கொண்டன.Incorrect
• கடந்த 2003 செப்டம்பரில் கையெழுத்திடப்பட்ட பழைய ஒப்பந்தத்தை மாற்றியமைத்து, இந்தியாவும் இஸ்ரேலும் அண்மையில் நலவாழ்வு மற்றும் மருத்துவத் துறைகளில் ஒத்துழைப்பு நல்குவதற்கான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
• இருநாடுகளும், காலநிலை நெகிழ்திறனுடன் கூடிய உட்கட்டமைப்பை உருவாக்குவதில் தங்களின் நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ளவும், ‘பசுமை சுகாதாரத்திற்கு’ ஆதரவளிக்கவும் ஒப்புக்கொண்டன. -
Question 20 of 50
20. Question
4. இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு, ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருதை வழங்கிய நாடு எது?
Correct
• ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (US) ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருது இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க விருது, ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்திய-அமெரிக்கக் கூட்டணி தொடர்பாக இருநாடுகளில் நிலவும் ஒருமித்த கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவதற்காக இந்திய மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்த விருது அங்கீகரிக்கிறது.
Incorrect
• ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (US) ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருது இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க விருது, ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்திய-அமெரிக்கக் கூட்டணி தொடர்பாக இருநாடுகளில் நிலவும் ஒருமித்த கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவதற்காக இந்திய மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்த விருது அங்கீகரிக்கிறது.
-
Question 21 of 50
21. Question
5.தேசிய நுகர்வோர் நாள் (National Consumers Day) கடைபிடிக்கப்படும் தேதி எது?
Correct
• நுகர்வோர் இயக்கத்தின் முக்கியத்துவத்தையும், ஒவ்வொரு நுகர்வோரும் தங்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள்குறித்து மேலும் அறிந்துகொள்ளவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் டிச.24 அன்று இந்தியாவில் தேசிய நுகர்வோர் நாள் கொண்டாடப்படுகிறது. “The Sustainable Consumer” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். 1986ஆம் ஆண்டு இதேநாளில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
Incorrect
• நுகர்வோர் இயக்கத்தின் முக்கியத்துவத்தையும், ஒவ்வொரு நுகர்வோரும் தங்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள்குறித்து மேலும் அறிந்துகொள்ளவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் டிச.24 அன்று இந்தியாவில் தேசிய நுகர்வோர் நாள் கொண்டாடப்படுகிறது. “The Sustainable Consumer” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். 1986ஆம் ஆண்டு இதேநாளில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
-
Question 22 of 50
22. Question
6. “தேசிய நல்லாட்சி நாள்” அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
• ஆண்டுதோறும் டிசம்பர்.25 அன்று, “நல்லாட்சி நாள்” அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாயை கெளரவிக்கும் பொருட்டு, கடந்த 2014ஆம் ஆண்டில் இச்சிறப்புநாள் உருவாக்கப்பட்டது. அரசின் பொறுப்பு மற்றும் நிர்வாகம்குறித்து குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தச் சிறப்புநாளின் நோக்கமாகும்.
Incorrect
• ஆண்டுதோறும் டிசம்பர்.25 அன்று, “நல்லாட்சி நாள்” அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாயை கெளரவிக்கும் பொருட்டு, கடந்த 2014ஆம் ஆண்டில் இச்சிறப்புநாள் உருவாக்கப்பட்டது. அரசின் பொறுப்பு மற்றும் நிர்வாகம்குறித்து குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தச் சிறப்புநாளின் நோக்கமாகும்.
-
Question 23 of 50
23. Question
8.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஐந்நூறு மீட்டர் துளையுள்ள கோள தொலைநோக்கி (FAST)’ அமைந்துள்ள நாடு எது?
Correct
• புவேர்ட்டோ ரிக்கோவில் அமைந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரேசிபோ ஆய்வகம் நிலைகுலைந்த பின்னர், சீனா உலகின் மிகப்பெரிய வானொலி தொலைநோக்கியை பன்னாட்டு அறிவியலாளர்களின் பயன்பாட்டுக்காக திறந்துள்ளது. Five-hundred-meter Aperture Spherical Telescope (FAST) சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்த ‘FAST’ தொலைநோக்கியின் கட்டுமானம், 2016ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. தற்போது, உலகெங்கிலும் உள்ள வானியலாளர்களின் பயன்பாட்டுக்காக இந்தத் தொலைநோக்கி திறக்கப்பட்டுள்ளது.
Incorrect
• புவேர்ட்டோ ரிக்கோவில் அமைந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரேசிபோ ஆய்வகம் நிலைகுலைந்த பின்னர், சீனா உலகின் மிகப்பெரிய வானொலி தொலைநோக்கியை பன்னாட்டு அறிவியலாளர்களின் பயன்பாட்டுக்காக திறந்துள்ளது. Five-hundred-meter Aperture Spherical Telescope (FAST) சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்த ‘FAST’ தொலைநோக்கியின் கட்டுமானம், 2016ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. தற்போது, உலகெங்கிலும் உள்ள வானியலாளர்களின் பயன்பாட்டுக்காக இந்தத் தொலைநோக்கி திறக்கப்பட்டுள்ளது.
-
Question 24 of 50
24. Question
9.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘தெள பூட்ஸ்’ என்றால் என்ன?
Correct
• பன்னாட்டு அறிவியலாளர்கள் குழுமமானது சமீபத்தில் நமது சூரிய மண்டலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கோளிலிருந்து முதல் வானொலி சமிக்ஞையை சேகரித்துள்ளது. சுமார் 51 ஒளியாண்டு தொலைவில் உள்ள இந்தப் புறக்கோள், ‘தெள பூட்ஸ்’ விண்மீன் அமைப்பில் காணப்படுகின்றது. நெதர்லாந்தில் உள்ள வானொலி தொலைநோக்கியான தாழ் அதிர்வெண் வரிசையைப்பயன்படுத்தி (LOFAR) இவ்வானொலி சமிக்ஞை சேகரிக்கப்பட்டுள்ளது.
Incorrect
• பன்னாட்டு அறிவியலாளர்கள் குழுமமானது சமீபத்தில் நமது சூரிய மண்டலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கோளிலிருந்து முதல் வானொலி சமிக்ஞையை சேகரித்துள்ளது. சுமார் 51 ஒளியாண்டு தொலைவில் உள்ள இந்தப் புறக்கோள், ‘தெள பூட்ஸ்’ விண்மீன் அமைப்பில் காணப்படுகின்றது. நெதர்லாந்தில் உள்ள வானொலி தொலைநோக்கியான தாழ் அதிர்வெண் வரிசையைப்பயன்படுத்தி (LOFAR) இவ்வானொலி சமிக்ஞை சேகரிக்கப்பட்டுள்ளது.
-
Question 25 of 50
25. Question
10.நடப்பாண்டு (2020) இந்திய பன்னாட்டு அறிவியல் விழாவுக்கான கருப்பொருள் என்ன?
Correct
• அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் ஆகிய அமைச்சகங்கள் விஞ்ஞான பாரதியுடன் இணைந்து இந்திய பன்னாட்டு அறிவியல் விழாவை நடத்துகின்றன. கடந்த 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திருவிழா, சமுதாயத்தில் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதையும், அறிவியல்சார் தொழிற்முறை வாழ்வை மேற்கொள்ள மாணவர்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நடப்பாண்டில் நான்கு நாள் நடத்தப்பட்ட இந்தத் திருவிழாவின் கருப்பொருள், “Science for Self-Reliant India and Global Welfare” என்பதாகும்.
Incorrect
• அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் ஆகிய அமைச்சகங்கள் விஞ்ஞான பாரதியுடன் இணைந்து இந்திய பன்னாட்டு அறிவியல் விழாவை நடத்துகின்றன. கடந்த 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திருவிழா, சமுதாயத்தில் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதையும், அறிவியல்சார் தொழிற்முறை வாழ்வை மேற்கொள்ள மாணவர்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நடப்பாண்டில் நான்கு நாள் நடத்தப்பட்ட இந்தத் திருவிழாவின் கருப்பொருள், “Science for Self-Reliant India and Global Welfare” என்பதாகும்.
-
Question 26 of 50
26. Question
2.லான்செட் அறிக்கையின்படி, இந்தியாவில் நிகழ்ந்த 1.7 மில்லியன் இறப்புகளுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட 1.4% பொருளாதார இழப்புக்கும் காரணமானது எது?
Correct
• லான்செட் இதழில் வெளியிடப்பட்ட, ‘இந்திய மாநிலங்களில் சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தில் காற்று மாசு ஏற்படுத்திய தாக்கம்’ குறித்த அண்மைய ஆய்வின்படி, இந்தியாவில், 2019ஆம் ஆண்டில் காற்று மாசுபாடு காரணமாக 1.7 மில்லியன் இறப்புகள் நிகழ்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை நாட்டின் மொத்த இறப்புகளில் 18% ஆகும். உற்பத்தியின்மை காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4% ஆக உள்ளது. அது `260,000 கோடிக்கு சமம். இந்த ஆய்வுக்கு UNEP., பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் ICMR ஆகியவை உதவியுள்ளன.
Incorrect
• லான்செட் இதழில் வெளியிடப்பட்ட, ‘இந்திய மாநிலங்களில் சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தில் காற்று மாசு ஏற்படுத்திய தாக்கம்’ குறித்த அண்மைய ஆய்வின்படி, இந்தியாவில், 2019ஆம் ஆண்டில் காற்று மாசுபாடு காரணமாக 1.7 மில்லியன் இறப்புகள் நிகழ்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை நாட்டின் மொத்த இறப்புகளில் 18% ஆகும். உற்பத்தியின்மை காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.4% ஆக உள்ளது. அது `260,000 கோடிக்கு சமம். இந்த ஆய்வுக்கு UNEP., பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் ICMR ஆகியவை உதவியுள்ளன.
-
Question 27 of 50
27. Question
3. NPCIஉடன் இணைந்து தொடுதலற்ற ‘RuPay Select’ பற்றட்டையை அறிமுகப்படுத்தியுள்ள இந்திய வங்கி எது?
Correct
• அண்மையில், இந்திய கொடுப்பனவு நிறுவனத்துடன் (NPCI) இணைந்து தொடுதலற்ற ‘RuPay Select’ பற்றட்டையை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா அறிமுகப்படுத்தியது. இந்தப் பற்றட்டையை, பயனர்கள் உறுப்புத்துவம் பெறுவதற்கு, கால்ப் களம், உடற்பயிற்சிக்கூடம் மற்றும் உணவகங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். National Common Mobility Debit Card (NCMC)மூலம் தள்ளுபடி செய்யப்பட்ட உடல்நலப் பரிசோதனைகளையும் பயனர்கள் பெறலாம்.
Incorrect
• அண்மையில், இந்திய கொடுப்பனவு நிறுவனத்துடன் (NPCI) இணைந்து தொடுதலற்ற ‘RuPay Select’ பற்றட்டையை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா அறிமுகப்படுத்தியது. இந்தப் பற்றட்டையை, பயனர்கள் உறுப்புத்துவம் பெறுவதற்கு, கால்ப் களம், உடற்பயிற்சிக்கூடம் மற்றும் உணவகங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். National Common Mobility Debit Card (NCMC)மூலம் தள்ளுபடி செய்யப்பட்ட உடல்நலப் பரிசோதனைகளையும் பயனர்கள் பெறலாம்.
-
Question 28 of 50
28. Question
4.இந்தியாவின் முதலாவது பிரம்மாண்ட தோல் பூங்கா நிறுவப்படவுள்ள இடம் எது?
Correct
• உத்தர பிரதேச மாநில அரசானது இந்தியாவின் முதலாவது பிரம்மாண்ட தோல் பூங்காவை கான்பூரில் நிறுவவுள்ளது. இத்திட்டத்திற்கு, மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் தனது ஒப்புதலை அளித்துள்ளது. கான்பூரின் இராமாய்பூர் சிற்றூரில், `5850 கோடி செலவில், 235 ஏக்கர் பரப்பளவில் இந்தப் பூங்கா அமைக்கப்படவுள்ளது.
Incorrect
• உத்தர பிரதேச மாநில அரசானது இந்தியாவின் முதலாவது பிரம்மாண்ட தோல் பூங்காவை கான்பூரில் நிறுவவுள்ளது. இத்திட்டத்திற்கு, மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் தனது ஒப்புதலை அளித்துள்ளது. கான்பூரின் இராமாய்பூர் சிற்றூரில், `5850 கோடி செலவில், 235 ஏக்கர் பரப்பளவில் இந்தப் பூங்கா அமைக்கப்படவுள்ளது.
-
Question 29 of 50
29. Question
5.இந்தியாவின் முதலாவது லித்தியம் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்படவுள்ள மாநிலம் எது?
Correct
• இந்தியாவின் முதலாவது லித்தியம் சுத்திகரிப்பு நிலையமானது குஜராத்தில் அமைக்கப்படவுள்ளது. இந்த நிலையம், மின்கலத்தரத்திலான பொருளை உற்பத்தி செய்ய லித்தியம் தாதுவை செயலாக்கும். இந்நிலையத்தை அமைக்க, `1000 கோடிக்கு மேல் மணிகரன் பவர் லிட் முதலீடு செய்யும். 2030’க்குள் மின்னாற்றலில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை 30% ஆக உயர்த்தவேண்டும் என்ற இலட்சிய இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.
Incorrect
• இந்தியாவின் முதலாவது லித்தியம் சுத்திகரிப்பு நிலையமானது குஜராத்தில் அமைக்கப்படவுள்ளது. இந்த நிலையம், மின்கலத்தரத்திலான பொருளை உற்பத்தி செய்ய லித்தியம் தாதுவை செயலாக்கும். இந்நிலையத்தை அமைக்க, `1000 கோடிக்கு மேல் மணிகரன் பவர் லிட் முதலீடு செய்யும். 2030’க்குள் மின்னாற்றலில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை 30% ஆக உயர்த்தவேண்டும் என்ற இலட்சிய இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.
-
Question 30 of 50
30. Question
6. போடோவை அதன் இணை-அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொண்ட மாநில அரசு எது?
Correct
• 2020 டிச.22 அன்று அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான அஸ்ஸாம் அமைச்சரவை, ‘போரோ’ என்றும் அழைக்கப்படுகிற போடோ (தேவநாகரி எழுத்துவடிவம்) மொழியை மாநிலத்தின் இணை-அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றுவதற்கான ‘அஸ்ஸாம் அதிகாரபூர்வ மொழித்திருத்த மசோதா’வுக்கு தனது ஒப்புதலை அளித்தது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அஸ்ஸாமில் ஏறக்குறைய 14.16 இலட்சம் போடோ மொழி பேசுபவர்களாக உள்ளனர்.• அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்ட 22 மொழிகளுள் இதுவும் ஒன்றாகும். அது அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மேகாலயா & மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பரவலாக பேசப்படுகிறது.
Incorrect
• 2020 டிச.22 அன்று அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான அஸ்ஸாம் அமைச்சரவை, ‘போரோ’ என்றும் அழைக்கப்படுகிற போடோ (தேவநாகரி எழுத்துவடிவம்) மொழியை மாநிலத்தின் இணை-அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றுவதற்கான ‘அஸ்ஸாம் அதிகாரபூர்வ மொழித்திருத்த மசோதா’வுக்கு தனது ஒப்புதலை அளித்தது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அஸ்ஸாமில் ஏறக்குறைய 14.16 இலட்சம் போடோ மொழி பேசுபவர்களாக உள்ளனர்.• அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்ட 22 மொழிகளுள் இதுவும் ஒன்றாகும். அது அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மேகாலயா & மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பரவலாக பேசப்படுகிறது.
-
Question 31 of 50
31. Question
7.தென்னிந்தியாவின் முதல், குரங்கிற்கான மீட்பு & மறுவாழ்வு மையம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
• குரங்குகளுக்கான முதல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் தெலுங்கானாவின் வடக்கு மாவட்டமான நிர்மலில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை அமைப்பதற்காக `2.25 கோடியை அம்மாநில வனத் துறை செலவிட்டுள்ளது. இந்தியாவின் முதல் மையம் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது.
Incorrect
• குரங்குகளுக்கான முதல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் தெலுங்கானாவின் வடக்கு மாவட்டமான நிர்மலில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை அமைப்பதற்காக `2.25 கோடியை அம்மாநில வனத் துறை செலவிட்டுள்ளது. இந்தியாவின் முதல் மையம் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது.
-
Question 32 of 50
32. Question
8.நீர்மூழ்கிக்கப்பல்கள் நாள் (Submarine Day) கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
• கடந்த 1967ஆம் ஆண்டு இதேநாளில் இந்தியக் கடற்படையில் INS கல்வாரி என்னும் முதல் நீர்மூழ்கிக் கப்பல் பணிக்கு சேர்க்கப்பட்டது. இதனை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர்.8 அன்று நீர்மூழ்கிக்கப்பல்கள் நாள் கொண்டாடப்படுகிறது. பாக்ஸ்டிராட் வகையிலான இந்தக்கப்பல், 29 ஆண்டு சேவைக்குப்பின் 1996 மே 31 அன்று சேவையிலிருந்து நீக்கப்பட்டது.
Incorrect
• கடந்த 1967ஆம் ஆண்டு இதேநாளில் இந்தியக் கடற்படையில் INS கல்வாரி என்னும் முதல் நீர்மூழ்கிக் கப்பல் பணிக்கு சேர்க்கப்பட்டது. இதனை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர்.8 அன்று நீர்மூழ்கிக்கப்பல்கள் நாள் கொண்டாடப்படுகிறது. பாக்ஸ்டிராட் வகையிலான இந்தக்கப்பல், 29 ஆண்டு சேவைக்குப்பின் 1996 மே 31 அன்று சேவையிலிருந்து நீக்கப்பட்டது.
-
Question 33 of 50
33. Question
9. பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
• ஊழல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், அதனை எவ்வாறு எதிர்த்து போராடுவது என்பது குறித்து பரப்புவதற்குமாக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்.9 அன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 2003’ஆம் ஆண்டில் மெக்சிகோவில் கையெழுத்திடப்பட்ட ஊழலுக்கு எதிரான ஐநா தீர்மானத்தின் அங்கீகாரத்திற்காகவும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. “United Against Corruption” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
• ஊழல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், அதனை எவ்வாறு எதிர்த்து போராடுவது என்பது குறித்து பரப்புவதற்குமாக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்.9 அன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 2003’ஆம் ஆண்டில் மெக்சிகோவில் கையெழுத்திடப்பட்ட ஊழலுக்கு எதிரான ஐநா தீர்மானத்தின் அங்கீகாரத்திற்காகவும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. “United Against Corruption” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 34 of 50
34. Question
10.தேசிய கணித நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
• இந்தியாவின் புகழ்பெற்ற கணிதவியலாளரான ஸ்ரீநிவாச இராமானுஜன் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் டிச.22 அன்று தேசிய கணித நாள் கொண்டாடப்படுகிறது. இராமானுஜத்தின் 125ஆவது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கால் இராமானுஜத்தின் பிறந்தநாள், ‘தேசிய கணித நாள்’ என நிறுவப்பட்டது. மேலும், கடந்த 2012ஆம் ஆண்டு ‘தேசிய கணித ஆண்டு’ எனவும் அறிவிக்கப்பட்டது.
Incorrect
• இந்தியாவின் புகழ்பெற்ற கணிதவியலாளரான ஸ்ரீநிவாச இராமானுஜன் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் டிச.22 அன்று தேசிய கணித நாள் கொண்டாடப்படுகிறது. இராமானுஜத்தின் 125ஆவது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கால் இராமானுஜத்தின் பிறந்தநாள், ‘தேசிய கணித நாள்’ என நிறுவப்பட்டது. மேலும், கடந்த 2012ஆம் ஆண்டு ‘தேசிய கணித ஆண்டு’ எனவும் அறிவிக்கப்பட்டது.
-
Question 35 of 50
35. Question
1.அண்மையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட MRSAM (Medium Range Surface to Air Missile) என்ற ஏவுகணை, கீழ்க்காணும் எந்த நாட்டோடு இணைந்து உருவாக்கப்பட்டது?
Correct
• தரையிலிருந்து வானுக்கு பாயும் நடுத்தர இரக ஏவுகணையை (Medium Range Surface to Air Missile) இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஒடிசா மாநில கடற்கரைக்கு அருகேயுள்ள சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்தச் சோதனையை செய்தது. விமானம்போன்ற ஆளில்லாத அதிவேக வான் இலக்கு ஒன்றை நேரடியாக வெற்றிகரமாக இந்த ஏவுகணை தாக்கி அழித்ததன்மூலம் முக்கிய மைல்கல்லை DRDO எட்டியது. இந்த நடுத்தர இரக ஏவுகணையை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இஸ்ரேலின் IAI ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.
Incorrect
• தரையிலிருந்து வானுக்கு பாயும் நடுத்தர இரக ஏவுகணையை (Medium Range Surface to Air Missile) இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஒடிசா மாநில கடற்கரைக்கு அருகேயுள்ள சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்தச் சோதனையை செய்தது. விமானம்போன்ற ஆளில்லாத அதிவேக வான் இலக்கு ஒன்றை நேரடியாக வெற்றிகரமாக இந்த ஏவுகணை தாக்கி அழித்ததன்மூலம் முக்கிய மைல்கல்லை DRDO எட்டியது. இந்த நடுத்தர இரக ஏவுகணையை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இஸ்ரேலின் IAI ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.
-
Question 36 of 50
36. Question
2.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் சார்ந்த நகரம் எது?
Correct
• தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகமானது மும்பையைச் சார்ந்த ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனம் ஆகும். அது, 1975ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக உருவாக்கப்பட்டது. இந்திய திரைப்படத் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை மேம்படுத்துவதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.
Incorrect
• தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகமானது மும்பையைச் சார்ந்த ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனம் ஆகும். அது, 1975ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக உருவாக்கப்பட்டது. இந்திய திரைப்படத் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை மேம்படுத்துவதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.
-
Question 37 of 50
37. Question
3.இந்திய விண்வெளி ஆய்வுமையமானது (ISRO) கீழ்க்காணும் எந்த நிறுவனத்தில், விண்வெளிக்கான பிராந்திய கல்வி மையத்தை (RAC–S) நிறுவவுள்ளது?
Correct
• இந்திய விண்வெளி ஆய்வுமையமானது இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (BHU) ஒரு பிராந்திய கல்வி மையத்தை நிறுவவுள்ளது. மாணவர்களிடையே ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி எண்ண ஓட்டத்தை மேம்படுத்துவதற்காக, இந்தக் கல்விமையம் அமைக்கப்படும். மாநாடுகள், கண்காட்சிகள் போன்ற திறன் மேம்பாட்டு திட்டங்களும் ஏற்பாடு செய்யப்படும்.
Incorrect
• இந்திய விண்வெளி ஆய்வுமையமானது இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (BHU) ஒரு பிராந்திய கல்வி மையத்தை நிறுவவுள்ளது. மாணவர்களிடையே ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி எண்ண ஓட்டத்தை மேம்படுத்துவதற்காக, இந்தக் கல்விமையம் அமைக்கப்படும். மாநாடுகள், கண்காட்சிகள் போன்ற திறன் மேம்பாட்டு திட்டங்களும் ஏற்பாடு செய்யப்படும்.
-
Question 38 of 50
38. Question
5.சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட, பத்தாம் வகுப்புக்குப்பிறகு கல்வியைத் தொடர்வதற்கு பட்டியல் பிரிவு (SC) மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையில் நடுவணரசின் பங்கு என்ன?
Correct
• நான்கு கோடி பட்டியலின மாணாக்கர்கள் பத்தாம் வகுப்பிற்குப் பிறகு கல்வியைத் தொடரும் வகையில் அடுத்த ஐந்தாண்டுகளில் `59,000 கோடியை கல்வி உதவித்தொகையாக வழங்க பொருளாதார விவ –காரங்களுக்கான அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் `35,534 கோடி (60%) மத்திய அரசு நிதியிலிருந்தும் மீதமுள்ள தொகை மாநில அரசு நிதியிலிருந்தும் வழங்கப்படும். பட்டியல் பிரிவைச் சார்ந்த மாணாக்கர்கள் பத்தாம் வகுப்புக்கு பிறகு கல்வியைத் தொடர்வதை ஊக்கப்படுத்துவதற்காக ‘PMS–SC’ என்னும் திட்டத்தை நடுவணரசு செயல்படுத்தி வருகிறது.
Incorrect
• நான்கு கோடி பட்டியலின மாணாக்கர்கள் பத்தாம் வகுப்பிற்குப் பிறகு கல்வியைத் தொடரும் வகையில் அடுத்த ஐந்தாண்டுகளில் `59,000 கோடியை கல்வி உதவித்தொகையாக வழங்க பொருளாதார விவ –காரங்களுக்கான அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் `35,534 கோடி (60%) மத்திய அரசு நிதியிலிருந்தும் மீதமுள்ள தொகை மாநில அரசு நிதியிலிருந்தும் வழங்கப்படும். பட்டியல் பிரிவைச் சார்ந்த மாணாக்கர்கள் பத்தாம் வகுப்புக்கு பிறகு கல்வியைத் தொடர்வதை ஊக்கப்படுத்துவதற்காக ‘PMS–SC’ என்னும் திட்டத்தை நடுவணரசு செயல்படுத்தி வருகிறது.
-
Question 39 of 50
39. Question
6. அண்மையில் வெளியிடப்பட்ட, ‘சிறுத்தைகளின் நிலை 2018’இன்படி, அதிக அளவில் சிறுத்தைகளைக் கொண்ட மாநிலம் எது?
Correct
• 2018’இல் நாட்டிலுள்ள சிறுத்தைகள் எண்ணிக்கை குறித்த அறிக்கையை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தில்லியில் வெளியிட்டார். நாடு முழுவதும் சிறுத்தைகள் எண்ணிக்கை 60% உயர்ந்துள்ளது. இந்தியாவில் தற்போது 12,852 சிறுத்தைகள் உள்ளன. கடந்த 2014ஆம் ஆண்டு மதிப்பீட்டில் இதன் எண்ணிக்கை 7,910 ஆக இருந்தது.• மத்திய பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், அதிகபட்சமாக முறையே 3421; 1783; 1690 சிறுத்தைகள் தற்போது உள்ளன.
Incorrect
• 2018’இல் நாட்டிலுள்ள சிறுத்தைகள் எண்ணிக்கை குறித்த அறிக்கையை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தில்லியில் வெளியிட்டார். நாடு முழுவதும் சிறுத்தைகள் எண்ணிக்கை 60% உயர்ந்துள்ளது. இந்தியாவில் தற்போது 12,852 சிறுத்தைகள் உள்ளன. கடந்த 2014ஆம் ஆண்டு மதிப்பீட்டில் இதன் எண்ணிக்கை 7,910 ஆக இருந்தது.• மத்திய பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், அதிகபட்சமாக முறையே 3421; 1783; 1690 சிறுத்தைகள் தற்போது உள்ளன.
-
Question 40 of 50
40. Question
7.தேசிய துளிர் நிறுவனங்கள் விருதுகளானவை முதன்முதலில் எந்த ஆண்டில் வழங்கப்பட்டன?
Correct
• வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழியங்கும் தொழிலகம் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையானது 2019’ஆம் ஆண்டு முதல் தேசிய துளிர் நிறுவனங்கள் விருதுகளை வழங்கி வருகிறது. புதுமையான தயாரிப்புகள் அல்லது தீர்வுகளை உருவாக்கி சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த துளிர் நிறுவனங்களுக்கு வெகுமதி அளிப்பதை இவ்விருது நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்த விருதின் 2021ஆம் ஆண்டுக்கான பதிப்பு அண்மையில் தொடங்கப்பட்டது. 15 பரந்த துறைகளாக வகைப்படுத்தப்பட்ட 49 பகுதிகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
Incorrect
• வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழியங்கும் தொழிலகம் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையானது 2019’ஆம் ஆண்டு முதல் தேசிய துளிர் நிறுவனங்கள் விருதுகளை வழங்கி வருகிறது. புதுமையான தயாரிப்புகள் அல்லது தீர்வுகளை உருவாக்கி சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த துளிர் நிறுவனங்களுக்கு வெகுமதி அளிப்பதை இவ்விருது நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்த விருதின் 2021ஆம் ஆண்டுக்கான பதிப்பு அண்மையில் தொடங்கப்பட்டது. 15 பரந்த துறைகளாக வகைப்படுத்தப்பட்ட 49 பகுதிகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
-
Question 41 of 50
41. Question
8.அண்மையில் எந்தத் தேதியில், பன்னாட்டு மனித ஒருமைப்பாடு நாள் கடைப்பிடிக்கப்பட்டது?
Correct
• ஐநா அவையானது கடந்த 2002 டிச.20 அன்று பன்னாட்டு மனித ஒருமைப்பாடு நாளை அறிவித்தது. வளர்ந்துவரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பது, வேற்றுமையில் ஒற்றுமை காண்பது, மனித ஒருமை –ப்பாடு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவது மற்றும் மனித சமூகமேம்பாட்டுக்கு உதவுவதே இந்நாளின் நோக்கமாகும்.
Incorrect
• ஐநா அவையானது கடந்த 2002 டிச.20 அன்று பன்னாட்டு மனித ஒருமைப்பாடு நாளை அறிவித்தது. வளர்ந்துவரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பது, வேற்றுமையில் ஒற்றுமை காண்பது, மனித ஒருமை –ப்பாடு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவது மற்றும் மனித சமூகமேம்பாட்டுக்கு உதவுவதே இந்நாளின் நோக்கமாகும்.
-
Question 42 of 50
42. Question
9.எங்கு இயங்கும் இந்தியாவின் முதல் ஓட்டுநரில்லா இரயிலை பிரதமர் மோடி தொடங்கிவைத்துள்ளார்?
Correct
• இந்தியாவில் முதன்முறையாக ஓட்டுநரில்லாமல் இயக்கப்படும் ரயில் சேவையை தில்லி மெட்ரோவின் மஜந்தா மார்க்கத்திலும் (மேற்கு ஜனக்புரி – தாவரவியல் பூங்கா), வானூர்தி நிலைய மார்க்கத்தில் முழுவதுமாக இயங்கக்கூடிய தேசிய பொதுப்போக்குவரத்து அட்டை சேவையையும் பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.
Incorrect
• இந்தியாவில் முதன்முறையாக ஓட்டுநரில்லாமல் இயக்கப்படும் ரயில் சேவையை தில்லி மெட்ரோவின் மஜந்தா மார்க்கத்திலும் (மேற்கு ஜனக்புரி – தாவரவியல் பூங்கா), வானூர்தி நிலைய மார்க்கத்தில் முழுவதுமாக இயங்கக்கூடிய தேசிய பொதுப்போக்குவரத்து அட்டை சேவையையும் பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.
-
Question 43 of 50
43. Question
2.திறன் மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட இணையவழி கற்றல் தளத்தின் பெயர் என்ன?
Correct
தொழிற்பயிற்சி நிறுவனங்களின் (ITI) மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் உதவியுடன் பயிற்சிக்கான தலைமை இயக்குநரகம், ‘பாரத்ஸ்கில்ஸ்’ என்ற இணையவழி கற்றல் தளத்தை அறிமுகப்படுத்தியது. டிஜிட்டல் திறன்களை வழங்கி இந்திய இளையோரின் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக மைக்ரோசாப்ட் மற்றும் NASSCOM அறக்கட்ட -ளையுடன் ஒப்பந்தமொன்றில் பயிற்சிக்கான தலைமை இயக்குநரகம் கையெழுத்திட்டுள்ளது.
Incorrect
தொழிற்பயிற்சி நிறுவனங்களின் (ITI) மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் உதவியுடன் பயிற்சிக்கான தலைமை இயக்குநரகம், ‘பாரத்ஸ்கில்ஸ்’ என்ற இணையவழி கற்றல் தளத்தை அறிமுகப்படுத்தியது. டிஜிட்டல் திறன்களை வழங்கி இந்திய இளையோரின் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக மைக்ரோசாப்ட் மற்றும் NASSCOM அறக்கட்ட -ளையுடன் ஒப்பந்தமொன்றில் பயிற்சிக்கான தலைமை இயக்குநரகம் கையெழுத்திட்டுள்ளது.
-
Question 44 of 50
44. Question
3. `10,000 கோடி மதிப்புள்ள வளர்ச்சித்திட்டங்கள் 100 நாட்களில் முடிக்கப்படும் என்று அறிவித்துள்ள இந்திய மாநிலம் எது?
Correct
கேரள மாநில அரசானது `10,000 கோடி மதிப்புள்ள வளர்ச்சித்திட்டங்கள் அடுத்த நூறு நாட்களுக்குள் முடிக்கப்படும் அல்லது தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது. பாலக்காட்டில் உள்ள இராணுவப்பூங்கா உள்ளிட்ட 9 புதிய தொழிற்துறை பிரிவுகளும் திறக்கப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். ‘குடும்பஸ்ரீ’ என்ற வறுமை ஒழிப்புத்திட்டத்தின்மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் அம்மாநில அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
Incorrect
கேரள மாநில அரசானது `10,000 கோடி மதிப்புள்ள வளர்ச்சித்திட்டங்கள் அடுத்த நூறு நாட்களுக்குள் முடிக்கப்படும் அல்லது தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது. பாலக்காட்டில் உள்ள இராணுவப்பூங்கா உள்ளிட்ட 9 புதிய தொழிற்துறை பிரிவுகளும் திறக்கப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். ‘குடும்பஸ்ரீ’ என்ற வறுமை ஒழிப்புத்திட்டத்தின்மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் அம்மாநில அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
-
Question 45 of 50
45. Question
4.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘பிரம்மபுத்ரா ஆமந்திரன் அபியான்’ என்பது கீழ்க்காணும் எவ்விரு மாநிலங்களில் நடைபெறவுள்ளது?
Correct
மத்திய விளையாட்டு & இளையோர் நலத்துறை அமைச்சரான கிரண் ரிஜிஜு, “பிரம்மபுத்ரா ஆமந்திரன் அபியான்” என்னும் ஆற்றுவழியிலான பயணத்திட்டத்தை கொடியசைத்து தொடக்கிவைத்துள்ளார். 917 கிமீ நீளமுள்ள இந்தப்பயணத்திட்டம், அருணாச்சல பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கி நடைபெறவுள்ளது. அருணாச்சல பிரதேச மாநில அரசு, அஸ்ஸாம் மாநில அரசு மற்றும் NDRF ஆகியவற்றுடன் இணைந்து ஜல் சக்தி அமைச்சகம் இந்த 1 மாதகால பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.
Incorrect
மத்திய விளையாட்டு & இளையோர் நலத்துறை அமைச்சரான கிரண் ரிஜிஜு, “பிரம்மபுத்ரா ஆமந்திரன் அபியான்” என்னும் ஆற்றுவழியிலான பயணத்திட்டத்தை கொடியசைத்து தொடக்கிவைத்துள்ளார். 917 கிமீ நீளமுள்ள இந்தப்பயணத்திட்டம், அருணாச்சல பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கி நடைபெறவுள்ளது. அருணாச்சல பிரதேச மாநில அரசு, அஸ்ஸாம் மாநில அரசு மற்றும் NDRF ஆகியவற்றுடன் இணைந்து ஜல் சக்தி அமைச்சகம் இந்த 1 மாதகால பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.
-
Question 46 of 50
46. Question
7.மத்திய தரைக்கடல் & கருங்கடல் மீன்வள நிலை குறித்த அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
Correct
மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடல் மீன்வளத்தின் நிலை – 2020 (SoMFi 2020)’ஐ உணவு மற்றும் உழவு அமைப்பின் மத்திய தரைக்கடலுக்கான பொது மீன்வள ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடல் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் 75 சதவீத மீன்வளங்கள் அதிகப்படியான மீன்பிடிக்கு ஆளாகியுள்ளன. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல்முறையாக இதுபோன்ற அதிகப்படியான மீன்பிடிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
Incorrect
மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடல் மீன்வளத்தின் நிலை – 2020 (SoMFi 2020)’ஐ உணவு மற்றும் உழவு அமைப்பின் மத்திய தரைக்கடலுக்கான பொது மீன்வள ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடல் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் 75 சதவீத மீன்வளங்கள் அதிகப்படியான மீன்பிடிக்கு ஆளாகியுள்ளன. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல்முறையாக இதுபோன்ற அதிகப்படியான மீன்பிடிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
-
Question 47 of 50
47. Question
8.நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு எது?
Correct
1986 டிச.24 அன்று, நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் இந்திய குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப்பெற்று நடைமுறைக்கு வந்தது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், நுகர்வோர் முக்கியத்துவம், அவர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஒவ்வோர் ஆண்டும் டிச.24 அன்று தேசிய நுகர்வோர் நாள் இந்தியாவில் அனுசரிக்கப்படுகிறது. ‘The Sustainable Consumer’ என்பது நடப்பாண்டில் (2020) வரும் தேசிய நுகர்வோர் நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
1986 டிச.24 அன்று, நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் இந்திய குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப்பெற்று நடைமுறைக்கு வந்தது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், நுகர்வோர் முக்கியத்துவம், அவர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஒவ்வோர் ஆண்டும் டிச.24 அன்று தேசிய நுகர்வோர் நாள் இந்தியாவில் அனுசரிக்கப்படுகிறது. ‘The Sustainable Consumer’ என்பது நடப்பாண்டில் (2020) வரும் தேசிய நுகர்வோர் நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 48 of 50
48. Question
9.இந்தியாவின் நூறாவது கிசான் இரயிலானது, மகாராஷ்டிர மாநிலத்திற்கும் கீழ்க்காணும் வேறெந்த மாநிலத்திற்கும் இடையே பயணப்படுகிறது?
Correct
மகாராஷ்டிராவில் உள்ள சங்கோலாவிலிருந்து மேற்கு வங்கத்தில் உள்ள ஷாலிமார் வரையிலான நூறாவது ‘விவசாயிகள் இரயிலை’ காணொலி மூலம் பிரதமர் மோடி தொடக்கிவைத்தார். காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் மீன் உள்ளிட்ட விரைவில் அழுகும் பொருள்களை முழு பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான நடமாடும் குளிர்பதன சேமிப்பு வசதிதான் ‘விவசாயிகள் இரயில்’.
காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுசெல்வதற்கான கட்டணத்தில் 50% மானியத்தையும் இந்திய அரசு வழங்குகிறது. இந்த ‘விவசாயிகள் ரயில்’ விவசாயிகள் தங்கள் விவசாய விளைபொருட்களை நாடு முழுவதும் கொண்டுசெல்ல உதவுகிறது.Incorrect
மகாராஷ்டிராவில் உள்ள சங்கோலாவிலிருந்து மேற்கு வங்கத்தில் உள்ள ஷாலிமார் வரையிலான நூறாவது ‘விவசாயிகள் இரயிலை’ காணொலி மூலம் பிரதமர் மோடி தொடக்கிவைத்தார். காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் மீன் உள்ளிட்ட விரைவில் அழுகும் பொருள்களை முழு பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான நடமாடும் குளிர்பதன சேமிப்பு வசதிதான் ‘விவசாயிகள் இரயில்’.
காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுசெல்வதற்கான கட்டணத்தில் 50% மானியத்தையும் இந்திய அரசு வழங்குகிறது. இந்த ‘விவசாயிகள் ரயில்’ விவசாயிகள் தங்கள் விவசாய விளைபொருட்களை நாடு முழுவதும் கொண்டுசெல்ல உதவுகிறது. -
Question 49 of 50
49. Question
10.ஐநா அவையால் முதல் ‘பன்னாட்டு கொள்ளைநோய் தயார்நிலை நாள்’ கடைபிடிக்கப்பட்ட தேதி எது?
Correct
ஐநா அவையானது 2020 டிச.27 அன்று உலகெங்கும் முதன்முறையாக, ‘பன்னாட்டு கொள்ளைநோய் தயார்நிலை நாள் – International Day of Epidemic Preparedness’ஐ அனுசரித்தது. கொள்ளைநோய் உருவாதல், பரவுதல் ஆகியவற்றை கட்டுப்படுத்துதற்கும் நிர்வகிப்பதற்கும் அரசாங்கம் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்போன்றவர்களின் பங்கை இந்நாள் அங்கீகரிக்கிறது. கொள்ளைநோய்களுக்கு எதிரான தடுப்பு, தயார்நிலை மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் இது ஊக்குவிக்கிறது.
Incorrect
ஐநா அவையானது 2020 டிச.27 அன்று உலகெங்கும் முதன்முறையாக, ‘பன்னாட்டு கொள்ளைநோய் தயார்நிலை நாள் – International Day of Epidemic Preparedness’ஐ அனுசரித்தது. கொள்ளைநோய் உருவாதல், பரவுதல் ஆகியவற்றை கட்டுப்படுத்துதற்கும் நிர்வகிப்பதற்கும் அரசாங்கம் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்போன்றவர்களின் பங்கை இந்நாள் அங்கீகரிக்கிறது. கொள்ளைநோய்களுக்கு எதிரான தடுப்பு, தயார்நிலை மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் இது ஊக்குவிக்கிறது.
-
Question 50 of 50
50. Question
1.சுகாதாரமற்ற கழிப்பறைகள், மனிதக்கழிவுகளை அகற்றுவோர் குறித்த தகவல்களை அரசுக்கு தெரிவிப் -பதற்காக ‘ஸ்வச்சதா அபியான்’ என்ற திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
மத்திய சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகமானது, ‘ஸ்வச்சதா அபியான்’ என்னும் திறன்பேசிச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. சுகாதாரமற்ற கழிப்பறைகள் குறித்த நம்பகத்தன்மையான தகவ
-லை தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தோடு இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சுகாதாரமற்ற கழிப்பறைகள் மற்றும் மனிதக்கழிவுகளை அகற்றுவோர் குறித்து இச்செயலியின்மூலம் தகவல்கள் தெரிவிக்கலாம். அதன்மூலம் சுகாதாரமான கழிவறை பொருத்தப்பட்டு, மனிதக்கழிவுகளை அகற்றுவோருக்கு மறுவாழ்வு அளித்து, கண்ணியமான வாழ்க்கையை அவர்களால் வாழவியலும்.Incorrect
மத்திய சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகமானது, ‘ஸ்வச்சதா அபியான்’ என்னும் திறன்பேசிச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. சுகாதாரமற்ற கழிப்பறைகள் குறித்த நம்பகத்தன்மையான தகவ
-லை தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கத்தோடு இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சுகாதாரமற்ற கழிப்பறைகள் மற்றும் மனிதக்கழிவுகளை அகற்றுவோர் குறித்து இச்செயலியின்மூலம் தகவல்கள் தெரிவிக்கலாம். அதன்மூலம் சுகாதாரமான கழிவறை பொருத்தப்பட்டு, மனிதக்கழிவுகளை அகற்றுவோருக்கு மறுவாழ்வு அளித்து, கண்ணியமான வாழ்க்கையை அவர்களால் வாழவியலும்.
Leaderboard: December 4th Week 2020 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||