August 3rd Week 2021 Current Affairs Online Test Tamil
August 3rd Week 2021 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 49 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 49 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- Answered
- Review
-
Question 1 of 49
1. Question
வருமான வரி சட்டத்தில், சர்ச்சைக்குரிய முன்தேதியிட்டு வரி வசூல்செய்யும் முறையை நீக்குவதற்காக, அண்மையில், வரிவிதிப்பு சட்டங்கள் மசோதா, 2021 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 2012ஆம் ஆண்டில் முன்தேதியிட்டு வரி வசூல் செய்யும் முறை சேர்க்கப்பட்டபோது நிதியமைச்சராக இருந்தவர் யார்?
Correct
விளக்கம்
- வரிவிதிப்பு சட்டங்கள் (திருத்த) மசோதா, 2021 ஆனது ஆகஸ்ட் 6, 2021 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. வரிவிதிப்பு சட்டங்கள் (திருத்த) மசோதா, 1961ஆம் ஆண்டு வருமான வரிச்சட்டத்தை திருத்துகிறது. 2012 மே.28ஆம் தேதிக்கு முன்னர் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், முன்தேதியிட்டு வரி வசூல் செய்யும் முறை திருத்தத்தின் அடிப்படையில் எதிர்காலத்தில் எந்த வரி கோரிக்கையும் வைக்கப்படாது. பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது, 2012’ இல் முன்தேதியிட்டு வரி வசூல் செய்யும் முறை சேர்க்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- வரிவிதிப்பு சட்டங்கள் (திருத்த) மசோதா, 2021 ஆனது ஆகஸ்ட் 6, 2021 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. வரிவிதிப்பு சட்டங்கள் (திருத்த) மசோதா, 1961ஆம் ஆண்டு வருமான வரிச்சட்டத்தை திருத்துகிறது. 2012 மே.28ஆம் தேதிக்கு முன்னர் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், முன்தேதியிட்டு வரி வசூல் செய்யும் முறை திருத்தத்தின் அடிப்படையில் எதிர்காலத்தில் எந்த வரி கோரிக்கையும் வைக்கப்படாது. பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது, 2012’ இல் முன்தேதியிட்டு வரி வசூல் செய்யும் முறை சேர்க்கப்பட்டது.
-
Question 2 of 49
2. Question
சமீபத்தில் மூன்றாண்டுகாலம் பதவிநீட்டிப்புப்பெற்றவரும் தேசிய பெண்கள் ஆணையத்தின் தற்போதைய தலைவருமானவர் யார்?
Correct
விளக்கம்
- 2021 ஆகஸ்ட்.7 அன்று தேசிய பெண்கள் ஆணையத்தின் தற்போதைய தலைவராக இருந்து வரும் ரேகா சர்மாவுக்கு மூன்றாண்டு காலத்திற்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. 07.08.2021 அல்லது 65 வயதுவரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அவர் இப்பதவியில் இருப்பார்.
Incorrect
விளக்கம்
- 2021 ஆகஸ்ட்.7 அன்று தேசிய பெண்கள் ஆணையத்தின் தற்போதைய தலைவராக இருந்து வரும் ரேகா சர்மாவுக்கு மூன்றாண்டு காலத்திற்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. 07.08.2021 அல்லது 65 வயதுவரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அவர் இப்பதவியில் இருப்பார்.
-
Question 3 of 49
3. Question
மும்பையின் புகழ்பெற்ற மரைன் டிரைவின் பதிப்பாகக் கூறப்படும் ‘கங்கை பாதை’ திறக்கப்படுகிற இந்திய நகரம் எது?
Correct
விளக்கம்
- பீகார் மாநிலத்தின் தலைநகரமான பாட்னா, மும்பையின் புகழ்பெற்ற மரைன் டிரைவின் பதிப்பைப் பெறவுள்ளது. 5.50 கிமீ நீளமுள்ள திஹா-AN சின்ஹா இன்ஸ்டிடியூட் கங்கா பாதையானது அடுத்த ஆண்டு திறக்கப்படவுள்ளது. நெரிசலான அசோக் ராஜபாத்தில் போக்குவரத்தை குறைப்பதற்காக கங்கை நதியின் தென்கரையில் வரவிருக்கும் `3,390 கோடி மதிப்பிலான திட்டத்தின் ஒருபகுதியாக ‘கங்கை பாதை’ உள்ளது. இந்தத் திட்டத்தின் மொத்த நீளம் 20.50 கிமீ ஆகும்.
Incorrect
விளக்கம்
- பீகார் மாநிலத்தின் தலைநகரமான பாட்னா, மும்பையின் புகழ்பெற்ற மரைன் டிரைவின் பதிப்பைப் பெறவுள்ளது. 5.50 கிமீ நீளமுள்ள திஹா-AN சின்ஹா இன்ஸ்டிடியூட் கங்கா பாதையானது அடுத்த ஆண்டு திறக்கப்படவுள்ளது. நெரிசலான அசோக் ராஜபாத்தில் போக்குவரத்தை குறைப்பதற்காக கங்கை நதியின் தென்கரையில் வரவிருக்கும் `3,390 கோடி மதிப்பிலான திட்டத்தின் ஒருபகுதியாக ‘கங்கை பாதை’ உள்ளது. இந்தத் திட்டத்தின் மொத்த நீளம் 20.50 கிமீ ஆகும்.
-
Question 4 of 49
4. Question
சமீபத்தில், ஒரு முகவர் வங்கியாக செயல்பட, ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட வங்கி எது?
Correct
விளக்கம்
- அண்மையில், அரசு வணிகங்கள் தொடர்பான பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்காக, ரிசர்வ் வங்கியால் கர்நாடக வங்கி ஒரு ‘முகவர் வங்கி’யாக மாற்றப்பட்டது. நடுவணரசு மற்றும் மாநிலங்களின் வருவாய் ரசீதுகள் & கொடுப்பனவுகள், ஓய்வூதிய கொடுப்பனவுகள், முத்திரைக் கட்டண வசூல் போன்ற அரசு வணிகங்களை மேற்கொள்ள ‘முகவர் வங்கி’ என்ற முறையில் கர்நாடக வங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- அண்மையில், அரசு வணிகங்கள் தொடர்பான பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்காக, ரிசர்வ் வங்கியால் கர்நாடக வங்கி ஒரு ‘முகவர் வங்கி’யாக மாற்றப்பட்டது. நடுவணரசு மற்றும் மாநிலங்களின் வருவாய் ரசீதுகள் & கொடுப்பனவுகள், ஓய்வூதிய கொடுப்பனவுகள், முத்திரைக் கட்டண வசூல் போன்ற அரசு வணிகங்களை மேற்கொள்ள ‘முகவர் வங்கி’ என்ற முறையில் கர்நாடக வங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
-
Question 5 of 49
5. Question
நடப்பாண்டின் (2021) ராணுவ விளையாட்டுக்களை நடத்துகிற நாடு எது?
Correct
விளக்கம்
- 2021 ஆக.22ஆம் தேதி முதல் செப்.4ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பன்னாட்டு இராணுவ விளையாட்டுகளில் பங்கேற்க இந்திய இராணுவத்தின் 101 உறுப்பினர் குழு ரஷ்யா செல்கிறது.
- இராணுவ ஸ்கவுட் மாஸ்டர்ஸ் போட்டி (ASMC), எல்ப்ரஸ் ரிங், போலார் ஸ்டார், துப்பாக்கி சுடும் எல்லை மற்றும் உயரமான பகுதி நிலப்பரப்பில் பல்வேறு பயிற்சிகள், பனியில் செயல்பாடுகள், துப்பாக்கி சுடும் திறன்கள், பல்வேறு போட்டிகளில் தடைகள் நிறைந்த நிலப்பரப்பில் போர் பொறியியல் திறன்களை காட்டும் பாதுகாப்பான பாதை விளையாட்டுகள் உள்ளிட்ட பல போட்டிகளில் இந்தக் குழுவினர் பங்கேற்பர். திறந்த நீர் மற்றும் பால்கன் வேட்டை விளையாட்டுகளுக்கு இந்தக் குழுவைச் இருவர் பார்வையாளர்களாக இருப்பர்.
Incorrect
விளக்கம்
- 2021 ஆக.22ஆம் தேதி முதல் செப்.4ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பன்னாட்டு இராணுவ விளையாட்டுகளில் பங்கேற்க இந்திய இராணுவத்தின் 101 உறுப்பினர் குழு ரஷ்யா செல்கிறது.
- இராணுவ ஸ்கவுட் மாஸ்டர்ஸ் போட்டி (ASMC), எல்ப்ரஸ் ரிங், போலார் ஸ்டார், துப்பாக்கி சுடும் எல்லை மற்றும் உயரமான பகுதி நிலப்பரப்பில் பல்வேறு பயிற்சிகள், பனியில் செயல்பாடுகள், துப்பாக்கி சுடும் திறன்கள், பல்வேறு போட்டிகளில் தடைகள் நிறைந்த நிலப்பரப்பில் போர் பொறியியல் திறன்களை காட்டும் பாதுகாப்பான பாதை விளையாட்டுகள் உள்ளிட்ட பல போட்டிகளில் இந்தக் குழுவினர் பங்கேற்பர். திறந்த நீர் மற்றும் பால்கன் வேட்டை விளையாட்டுகளுக்கு இந்தக் குழுவைச் இருவர் பார்வையாளர்களாக இருப்பர்.
-
Question 6 of 49
6. Question
2021 டோக்கியோ ஒலிம்பிக்கின் ஆடவர் கால்பந்தில் தங்கப் பதக்கம் வென்ற நாடு எது?
Correct
விளக்கம்
- 2021 ஆகஸ்ட்.7 அன்று நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கின் ஆடவர் கால்பந்தில், பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. பிரேசில் அணிக்காக மால்கம் மற்றும் மேத்தியஸ் குன்ஹா கோலடித்தனர். ஸ்பெயின் அணிக்காக மைக்கேல் ஒயர்ஸபால் கோலடித்தார். மெக்ஸிகோ, 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெண்கலம் வென்றது. மகளிர் கால்பந்தில் தங்கப் பதக்கம் வெல்ல, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் கனடா 3-2 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவை 4-3 என்ற கணக்கில் வென்று, அமெரிக்கா வெண்கலம் தை வென்றது.
Incorrect
விளக்கம்
- 2021 ஆகஸ்ட்.7 அன்று நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கின் ஆடவர் கால்பந்தில், பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. பிரேசில் அணிக்காக மால்கம் மற்றும் மேத்தியஸ் குன்ஹா கோலடித்தனர். ஸ்பெயின் அணிக்காக மைக்கேல் ஒயர்ஸபால் கோலடித்தார். மெக்ஸிகோ, 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெண்கலம் வென்றது. மகளிர் கால்பந்தில் தங்கப் பதக்கம் வெல்ல, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் கனடா 3-2 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவை 4-3 என்ற கணக்கில் வென்று, அமெரிக்கா வெண்கலம் தை வென்றது.
-
Question 7 of 49
7. Question
இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர், ‘FEMBoSA’இன் 11 ஆவது ஆண்டுக்கூட்டத்தை தொடங்கிவைத்தார். இந்தியாவின் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் யார்?
Correct
விளக்கம்
- இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையரும் FEMBoSA’இன் தற்போதைய தலைவருமான சுஷில் சந்திரா, தேர்தல் ஆணையர்கள் இராஜீவ் குமார் மற்றும் A C பாண்டே ஆகியோருடன் இணைந்து ஆக.11 அன்று தெற்காசியாவின் தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் (FEMBo SA) மன்றத்தின் 11ஆவது ஆண்டுக் கூட்டத்தை தொடங்கி வைத்தார். இக்கூட்டம், மெய்நிகர் முறையில், பூட்டானின் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையரும் FEMBoSA’இன் தற்போதைய தலைவருமான சுஷில் சந்திரா, தேர்தல் ஆணையர்கள் இராஜீவ் குமார் மற்றும் A C பாண்டே ஆகியோருடன் இணைந்து ஆக.11 அன்று தெற்காசியாவின் தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் (FEMBo SA) மன்றத்தின் 11ஆவது ஆண்டுக் கூட்டத்தை தொடங்கி வைத்தார். இக்கூட்டம், மெய்நிகர் முறையில், பூட்டானின் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டது.
-
Question 8 of 49
8. Question
இந்தியாவின் முதல் ‘வாட்டர்+’ நகரமாக அறிவிக்கப்பட்டுள்ள நகரம் எது?
Correct
விளக்கம்
- நாட்டின் தூய்மையான நகரமான இந்தூர், ‘ஸ்வச் சர்வேக்ஷன்-2021’ இன்கீழ் இந்தியாவின் முதல் ‘வாட்டர்+’ நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார். இதற்கான சான்றிதழை நடுவணரசிடமிருந்து இந்தூர் நகரம் பெற்றது.
Incorrect
விளக்கம்
- நாட்டின் தூய்மையான நகரமான இந்தூர், ‘ஸ்வச் சர்வேக்ஷன்-2021’ இன்கீழ் இந்தியாவின் முதல் ‘வாட்டர்+’ நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார். இதற்கான சான்றிதழை நடுவணரசிடமிருந்து இந்தூர் நகரம் பெற்றது.
-
Question 9 of 49
9. Question
“வெள்ளையனே வெளியேறு இயக்கம்” குறித்த கண்காட்சியை தொடக்கியுள்ள அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- 2021 ஆக.8 அன்று கலாச்சார அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, புது தில்லியில் ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ குறித்த கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். இந்தியா விடுதலை அடைந்த 75ஆவது ஆண்டை கொண்டாடும், “ஆசாதி கா அம்ரித மகோத்சவத்தின்” ஒருபகுதியாக, இந்திய தேசிய ஆவணக்காப்பகம் நவ.8 வரை தொடரும் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
Incorrect
விளக்கம்
- 2021 ஆக.8 அன்று கலாச்சார அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, புது தில்லியில் ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ குறித்த கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். இந்தியா விடுதலை அடைந்த 75ஆவது ஆண்டை கொண்டாடும், “ஆசாதி கா அம்ரித மகோத்சவத்தின்” ஒருபகுதியாக, இந்திய தேசிய ஆவணக்காப்பகம் நவ.8 வரை தொடரும் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
-
Question 10 of 49
10. Question
2020 டோக்கியோ ஒலிம்பிக்கின் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது?
Correct
விளக்கம்
2020 டோக்கியோ விளையாட்டுக்கள், ஆக.8 அன்று நிறைவுற்றதாக பன்னாட்டு ஒலிம்பிக் குழுமத்தின் தலைவர் தாமஸ் பாக் அறிவித்தார். அமெரிக்கா, 39 தங்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. சீனாவை அமெரிக்காவைவிட ஒரு தங்கம் குறைவாகப் பெற்று இரண்டாமிடம் பெற்றது.
போட்டியை நடத்திய ஜப்பான் 27 தங்கங்களுடன் மூன்றாமிடத்தையும், கிரேட் பிரிட்டன் 22 தங்கப்பதக்கங்களுடன் நான்காமிடத்தையும் 20 தங்கங்களுடன் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி ஐந்தாமிடத்தையும் பிடித்தது. இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலத்துடன் 48ஆவது இடத்தைப் பிடித்தது.Incorrect
விளக்கம்
2020 டோக்கியோ விளையாட்டுக்கள், ஆக.8 அன்று நிறைவுற்றதாக பன்னாட்டு ஒலிம்பிக் குழுமத்தின் தலைவர் தாமஸ் பாக் அறிவித்தார். அமெரிக்கா, 39 தங்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. சீனாவை அமெரிக்காவைவிட ஒரு தங்கம் குறைவாகப் பெற்று இரண்டாமிடம் பெற்றது.
போட்டியை நடத்திய ஜப்பான் 27 தங்கங்களுடன் மூன்றாமிடத்தையும், கிரேட் பிரிட்டன் 22 தங்கப்பதக்கங்களுடன் நான்காமிடத்தையும் 20 தங்கங்களுடன் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி ஐந்தாமிடத்தையும் பிடித்தது. இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலத்துடன் 48ஆவது இடத்தைப் பிடித்தது. -
Question 11 of 49
11. Question
ஆண்டுதோறும் சர்வதேச பழங்குடிகள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- சர்வதேச பழங்குடிகளின் நாளானது ஆண்டுதோறும் ஆகஸ்ட்.9 அன்று கொண்டாடப்படுகிறது. “Leaving no one behind: Indigenous peoples and the call for a new social contract” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். உலகம் முழுவதும் 90 நாடுகளில், 476 மில்லியனுக்கும் அதிகமான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இது, உலக மக்கள்தொகையில் 6.2% ஆகும். பழங்குடி மக்கள் தனித்துவமான கலாசாரம், மரபுகள் மற்றும் மொழிகள் ஆகியவற்றின் பரந்த பன்முகத் தன்மையைக் கொண்டவர்கள்.
- சர்வதேச பழங்குடிகளின் நாளானது ஆண்டுதோறும் ஆகஸ்ட்.9 அன்று கொண்டாடப்படுகிறது. “Leaving no one behind: Indigenous peoples and the call for a new social contract” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். உலகம் முழுவதும் 90 நாடுகளில், 476 மில்லியனுக்கும் அதிகமான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இது, உலக மக்கள்தொகையில் 6.2% ஆகும். பழங்குடி மக்கள் தனித்துவமான கலாசாரம், மரபுகள் மற்றும் மொழிகள் ஆகியவற்றின் பரந்த பன்முகத் தன்மையைக் கொண்டவர்கள்.
Incorrect
விளக்கம்
- சர்வதேச பழங்குடிகளின் நாளானது ஆண்டுதோறும் ஆகஸ்ட்.9 அன்று கொண்டாடப்படுகிறது. “Leaving no one behind: Indigenous peoples and the call for a new social contract” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். உலகம் முழுவதும் 90 நாடுகளில், 476 மில்லியனுக்கும் அதிகமான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இது, உலக மக்கள்தொகையில் 6.2% ஆகும். பழங்குடி மக்கள் தனித்துவமான கலாசாரம், மரபுகள் மற்றும் மொழிகள் ஆகியவற்றின் பரந்த பன்முகத் தன்மையைக் கொண்டவர்கள்.
- சர்வதேச பழங்குடிகளின் நாளானது ஆண்டுதோறும் ஆகஸ்ட்.9 அன்று கொண்டாடப்படுகிறது. “Leaving no one behind: Indigenous peoples and the call for a new social contract” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும். உலகம் முழுவதும் 90 நாடுகளில், 476 மில்லியனுக்கும் அதிகமான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இது, உலக மக்கள்தொகையில் 6.2% ஆகும். பழங்குடி மக்கள் தனித்துவமான கலாசாரம், மரபுகள் மற்றும் மொழிகள் ஆகியவற்றின் பரந்த பன்முகத் தன்மையைக் கொண்டவர்கள்.
-
Question 12 of 49
12. Question
சமீபத்தில், ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் 79ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. மும்பையில் எந்த இடத்திலிருந்து கொண்டு ‘மகாத்மா’ காந்தி வெள்ளையனை விரட்டுவதற்காக “செய் அல்லது செத்துமடி” என முழக்கமிட்டார்?
Correct
விளக்கம்
- ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் 79ஆம் ஆண்டுவிழா 2021 ஆகஸ்ட்.8 அன்று அனுசரிக்கப்பட்டது. 1942ஆம் ஆண்டு இதே நாளன்று, ‘தேசத்தந்தை’ ‘மகாத்மா’ காந்தி, பிரிட்டிஷாரை நாட்டைவிட்டு விரட்டும் நோக்கில் அனைத்து இந்தியர்களை நோக்கியும் “செய் அல்லது செத்து மடி” என்று முழக்கமிட்டார். மும்பையிலுள்ள ஆகஸ்ட் கிரந்தி மைதானம் (கோவாலியா) என்ற இடத்திலிருந்து இந்த இயக்கம் தொடங்கியது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் கிரந்தி நாளாக இது கடைப்பிடிக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் 79ஆம் ஆண்டுவிழா 2021 ஆகஸ்ட்.8 அன்று அனுசரிக்கப்பட்டது. 1942ஆம் ஆண்டு இதே நாளன்று, ‘தேசத்தந்தை’ ‘மகாத்மா’ காந்தி, பிரிட்டிஷாரை நாட்டைவிட்டு விரட்டும் நோக்கில் அனைத்து இந்தியர்களை நோக்கியும் “செய் அல்லது செத்து மடி” என்று முழக்கமிட்டார். மும்பையிலுள்ள ஆகஸ்ட் கிரந்தி மைதானம் (கோவாலியா) என்ற இடத்திலிருந்து இந்த இயக்கம் தொடங்கியது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் கிரந்தி நாளாக இது கடைப்பிடிக்கப்படுகிறது.
-
Question 13 of 49
13. Question
ஒலிம்பிக் தடகளப்போட்டிகளில் இதுவரை எத்தனை பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது?
Correct
விளக்கம்
- நீரஜ் சோப்ரா, ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தடகளத்தில் இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க தங்கப்பதக்கத்தை வென்றுதந்தார். ஒலிம்பிக் தடகளத்தில், இது, இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கமாகும்.
Incorrect
விளக்கம்
- நீரஜ் சோப்ரா, ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தடகளத்தில் இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க தங்கப்பதக்கத்தை வென்றுதந்தார். ஒலிம்பிக் தடகளத்தில், இது, இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கமாகும்.
-
Question 14 of 49
14. Question
நாட்டிலுள்ள எத்தனை காவல்துறை அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சரின் சிறந்த புலனாய்வு விருது வழங்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- 2021ஆம் ஆண்டுக்கான, “சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம்”, அகில இந்திய அளவில் 152 காவல்துறை அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வில் சிறந்த செயல்திறனை ஊக்குவிக்கவும், புலனாய்வில் சிறப்பாக செயல்படும் அதிகாரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கவுமாக, கடந்த 2018ஆம் ஆண்டில் இவ்விருது நிறுவப்பட்டது. இந்த ஆண்டுக்கான (2021) விருதாளர்களுள் தமிழ்நாட்டைச் சேர்ந்த நால்வர் உட்பட, 28 பேர் மகளிர் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Incorrect
விளக்கம்
- 2021ஆம் ஆண்டுக்கான, “சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம்”, அகில இந்திய அளவில் 152 காவல்துறை அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வில் சிறந்த செயல்திறனை ஊக்குவிக்கவும், புலனாய்வில் சிறப்பாக செயல்படும் அதிகாரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கவுமாக, கடந்த 2018ஆம் ஆண்டில் இவ்விருது நிறுவப்பட்டது. இந்த ஆண்டுக்கான (2021) விருதாளர்களுள் தமிழ்நாட்டைச் சேர்ந்த நால்வர் உட்பட, 28 பேர் மகளிர் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Question 15 of 49
15. Question
நுண்-உணவு செயலாக்க நிறுவனங்கள் திட்டத்தின் PM முறைப்படுத்தலின்கீழ் 7,500 SHG உறுப்பினர்களுக்கு தொடக்க நிதியாக பிரதமரால் அறிவிக்கப்பட்ட நிதி எவ்வளவு?
Correct
விளக்கம்
- 2021 ஆகஸ்ட்.12 அன்று பிரதமர் நரேந்திர மோடி, உணவு பதப்படுத்தும் தொழிற்துறை அமைச்சகத்தின் PMFME (PM Formalisation of Micro Food Processing Enterprises) திட்டத்தின்கீழ் 7,500 SHG உறுப்பினர்களுக்கு `25 கோடி மற்றும் 75 FPO’களுக்கு `4.13 கோடி நிதியாக வழங்கினார். இந்த SHG’கள் தீனதயாள் அந்தியோதயா யோஜனா-தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் (DAY-NRLM) ஊக்குவிக்கப்படுகின்றன.
Incorrect
விளக்கம்
- 2021 ஆகஸ்ட்.12 அன்று பிரதமர் நரேந்திர மோடி, உணவு பதப்படுத்தும் தொழிற்துறை அமைச்சகத்தின் PMFME (PM Formalisation of Micro Food Processing Enterprises) திட்டத்தின்கீழ் 7,500 SHG உறுப்பினர்களுக்கு `25 கோடி மற்றும் 75 FPO’களுக்கு `4.13 கோடி நிதியாக வழங்கினார். இந்த SHG’கள் தீனதயாள் அந்தியோதயா யோஜனா-தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் (DAY-NRLM) ஊக்குவிக்கப்படுகின்றன.
-
Question 16 of 49
16. Question
மத்திய & மாநில அரசுகள் மற்றும் தனியார் துறை பிரிவுகளின் துறைசார்ந்த நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் எத்தனை பணியாளர்களுக்கு பிரதம அமைச்சரின் ஷ்ராம் விருதுகள் வழங்கப்படும்?
Correct
விளக்கம்
- 2021 ஆக.12 அன்று, இந்திய அரசு, 2018ஆம் ஆண்டிற்கான பிரதமரின் ஷ்ராம் விருதுகளை அறிவித்தது. இந்த விருதுகள் மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் தனியார் துறைகளின் துறைசார்ந்த மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் 69 தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அவர்களின் தனித்துவமான செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
- இந்த ஆண்டு (2021) பிரதமரின் ஷ்ராம் விருதுகள் மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. அவை, ஷ்ராம் பூஷன் விருதுகள் (`1,00,000/- ரொக்கப் பரிசு), ஷ்ராம் வீர்/ஷ்ராம் வீராங்கனா விருதுகள் (`60,000/- ரொக்கப் பரிசு) மற்றும் ஷ்ராம் ஸ்ரீ/ஷ்ராம் தேவிவிருதுகள் (`40,000/- ரொக்கப் பரிசு) ஆகும்.
Incorrect
விளக்கம்
- 2021 ஆக.12 அன்று, இந்திய அரசு, 2018ஆம் ஆண்டிற்கான பிரதமரின் ஷ்ராம் விருதுகளை அறிவித்தது. இந்த விருதுகள் மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் தனியார் துறைகளின் துறைசார்ந்த மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் 69 தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அவர்களின் தனித்துவமான செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
- இந்த ஆண்டு (2021) பிரதமரின் ஷ்ராம் விருதுகள் மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. அவை, ஷ்ராம் பூஷன் விருதுகள் (`1,00,000/- ரொக்கப் பரிசு), ஷ்ராம் வீர்/ஷ்ராம் வீராங்கனா விருதுகள் (`60,000/- ரொக்கப் பரிசு) மற்றும் ஷ்ராம் ஸ்ரீ/ஷ்ராம் தேவிவிருதுகள் (`40,000/- ரொக்கப் பரிசு) ஆகும்.
-
Question 17 of 49
17. Question
2021 CONCACAF தங்கக்கோப்பையை வென்ற அணி எது?
Correct
விளக்கம்
- US ஆடவர் தேசிய அணியானது இறுதிப்போட்டியில் மெக்ஸிகோவை தோற்கடித்து 16ஆவது CONCACAF தங்கக்கோப்பையை வென்றது. இறுதிப்போட்டி, அமெரிக்காவின் நெவாடாவின் லாஸ் வேகாஸில் உள்ள அலெஜியண்ட் அரங்கில் நடந்தது. இந்தக் கோப்பை, அமெரிக்கா வென்ற 7ஆவது தங்கக்கோப்பையாகும். ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டி, CONCACAF’ஆல் நடத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- US ஆடவர் தேசிய அணியானது இறுதிப்போட்டியில் மெக்ஸிகோவை தோற்கடித்து 16ஆவது CONCACAF தங்கக்கோப்பையை வென்றது. இறுதிப்போட்டி, அமெரிக்காவின் நெவாடாவின் லாஸ் வேகாஸில் உள்ள அலெஜியண்ட் அரங்கில் நடந்தது. இந்தக் கோப்பை, அமெரிக்கா வென்ற 7ஆவது தங்கக்கோப்பையாகும். ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டி, CONCACAF’ஆல் நடத்தப்படுகிறது.
-
Question 18 of 49
18. Question
ஆகஸ்ட் மாதத்தின் எந்தத் தேதி, உலக சிங்கங்கள் நாளாக கொண்டாடப்படுகிறது?
Correct
விளக்கம்
- சிங்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஆக.10 அன்று உலக சிங்கங்கள் நாள் கொண்டாடப்படுகிறது. சிங்கத்தின் பாதுகாப்பிற்கான ஆதரவை திரட்டவும் இந்த நாள் முயற்சி செய்கிறது. விலங்குகளுக்கான உலகளாவிய நிதியத்தின்படி (WWF), சிங்கங்கள், புல்வெளிகள் மற்றும் சமவெளிகளில் மட்டுமே வாழ்கிறது.
- சசன்-கிர் தேசியப்பூங்காவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் கம்பீரமான ஆசிய சிங்கத்தின் தாயகம் இந்தியா ஆகும். WWF’இன் கூற்றுப்படி, சிங்கங்கள் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் காணப்பட்டன. ஆனால் சமீப காலமாக, அவற்றின் எண்ணிக்கை இந்தக் கண்டங்களில் குறைந்து வருகிறது. சிங்கங்களைப் பாதுகாப்பதற்கான முன்னெடுப்பு, 2013’இல் தொடங்கப்பட்டது. முதல் உலக சிங்கங்கள் நாள் 2013’இல் அனுசரிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- சிங்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஆக.10 அன்று உலக சிங்கங்கள் நாள் கொண்டாடப்படுகிறது. சிங்கத்தின் பாதுகாப்பிற்கான ஆதரவை திரட்டவும் இந்த நாள் முயற்சி செய்கிறது. விலங்குகளுக்கான உலகளாவிய நிதியத்தின்படி (WWF), சிங்கங்கள், புல்வெளிகள் மற்றும் சமவெளிகளில் மட்டுமே வாழ்கிறது.
- சசன்-கிர் தேசியப்பூங்காவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் கம்பீரமான ஆசிய சிங்கத்தின் தாயகம் இந்தியா ஆகும். WWF’இன் கூற்றுப்படி, சிங்கங்கள் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் காணப்பட்டன. ஆனால் சமீப காலமாக, அவற்றின் எண்ணிக்கை இந்தக் கண்டங்களில் குறைந்து வருகிறது. சிங்கங்களைப் பாதுகாப்பதற்கான முன்னெடுப்பு, 2013’இல் தொடங்கப்பட்டது. முதல் உலக சிங்கங்கள் நாள் 2013’இல் அனுசரிக்கப்பட்டது.
-
Question 19 of 49
19. Question
எஞ்சிய ஆசிய சிங்கங்கள் காணப்படுகிற தேசியப்பூங்கா எது?
Correct
விளக்கம்
- எஞ்சிய ஆசிய சிங்கங்கள் குஜராத் மாநிலத்தின் கிர் தேசியப்பூங்காவில் காணப்படுகின்றன. 2020ஆம் ஆண்டில், குஜராத்தின் கிர் காடுகளில் வாழும் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை சுமார் 29% அதிகரித்தது. சிங்கங்கள் பரவி வாழும் பகுதியும் 36% அதிகரித்துள்ளது.
- கிர் தேசியப் பூங்கா மற்றும் வனவுயிரி சரணாலயமானது சசன்-கிர் என்றும் அழைக்கப்படுகிறது. இது, இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தலலா கிர் அருகிலுள்ள ஒரு காடு, தேசியப்பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயமாகும். கடந்த 1965’இல் இந்தத் தேசியப்பூங்கா நிறுவப்பட்டது.
Incorrect
விளக்கம்
- எஞ்சிய ஆசிய சிங்கங்கள் குஜராத் மாநிலத்தின் கிர் தேசியப்பூங்காவில் காணப்படுகின்றன. 2020ஆம் ஆண்டில், குஜராத்தின் கிர் காடுகளில் வாழும் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை சுமார் 29% அதிகரித்தது. சிங்கங்கள் பரவி வாழும் பகுதியும் 36% அதிகரித்துள்ளது.
- கிர் தேசியப் பூங்கா மற்றும் வனவுயிரி சரணாலயமானது சசன்-கிர் என்றும் அழைக்கப்படுகிறது. இது, இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தலலா கிர் அருகிலுள்ள ஒரு காடு, தேசியப்பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயமாகும். கடந்த 1965’இல் இந்தத் தேசியப்பூங்கா நிறுவப்பட்டது.
-
Question 20 of 49
20. Question
தேசிய கல்விக்கொள்கை-2020’ஐ அமல்படுத்திய நாட்டின் முதல் மாநிலம் எது?
Correct
விளக்கம்
- தேசிய கல்விக்கொள்கை-2020’இன் அமலாக்கம் தொடர்பாக உத்தரவு பிறப்பித்த நாட்டின் முதல் மாநிலமாக கர்நாடகா மாறியுள்ளது என்று மாநில உயர்கல்வி அமைச்சர் CN அஸ்வத் நாராயண் கூறினார். நடப்பு கல்வியாண்டு 2021-2022 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தேசிய கல்விக்கொள்கை-2020 அமல்படுத்துவது குறித்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- தேசிய கல்விக்கொள்கை-2020’இன் அமலாக்கம் தொடர்பாக உத்தரவு பிறப்பித்த நாட்டின் முதல் மாநிலமாக கர்நாடகா மாறியுள்ளது என்று மாநில உயர்கல்வி அமைச்சர் CN அஸ்வத் நாராயண் கூறினார். நடப்பு கல்வியாண்டு 2021-2022 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தேசிய கல்விக்கொள்கை-2020 அமல்படுத்துவது குறித்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
Question 21 of 49
21. Question
செயற்கை நுண்ணறிவின்மூலமான கண்டுபிடிப்பு ஒன்றுக்கு காப்புரிமை வழங்கிய உலகின் முதல் நாடு எது?
Correct
விளக்கம்
- செயற்கை நுண்ணறிவின் (AI) மூலம் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புக்கு காப்புரிமை வழங்கிய உலகின் முதல் நாடாக தென்னாப்பிரிக்கா மாறி உள்ளது. பிராக்டல் வடிவவியலை அடிப்படையாகக் கொண்ட உணவு கொள்கலன் அமைப்புக்கு அந்நாடு காப்புரிமை வழங்கியுள்ளது. DABUS (Device for Autonomous Bootstrapping of Unified Sentience) எனப்படும் AI அமைப்பால் அவ்வமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
- இந்த DABUS’ஐ ஸ்டீபன் தாலர் என்பவர் உருவாக்கியுள்ளார். இது சிக்கலான செயல்பாடுகளைச் செய்யக்கூடியது என்பதால் படைப்பாற்றல் எந்திரங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. கெட்டுப்போன உணவுகள் குறித்த எச்சரிக்கைகள், அவசர எச்சரிக்கை அமைப்பு போன்றவை DABUS’இன் முக்கிய செயல்பாடுகளாகும்.
Incorrect
விளக்கம்
- செயற்கை நுண்ணறிவின் (AI) மூலம் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புக்கு காப்புரிமை வழங்கிய உலகின் முதல் நாடாக தென்னாப்பிரிக்கா மாறி உள்ளது. பிராக்டல் வடிவவியலை அடிப்படையாகக் கொண்ட உணவு கொள்கலன் அமைப்புக்கு அந்நாடு காப்புரிமை வழங்கியுள்ளது. DABUS (Device for Autonomous Bootstrapping of Unified Sentience) எனப்படும் AI அமைப்பால் அவ்வமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
- இந்த DABUS’ஐ ஸ்டீபன் தாலர் என்பவர் உருவாக்கியுள்ளார். இது சிக்கலான செயல்பாடுகளைச் செய்யக்கூடியது என்பதால் படைப்பாற்றல் எந்திரங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. கெட்டுப்போன உணவுகள் குறித்த எச்சரிக்கைகள், அவசர எச்சரிக்கை அமைப்பு போன்றவை DABUS’இன் முக்கிய செயல்பாடுகளாகும்.
-
Question 22 of 49
22. Question
உஜ்வாலா 2.0 திட்டத்தை, பிரதமர் மோடி, எம்மாநிலத்திலிருந்து தொடங்கினார்?
Correct
விளக்கம்
- உத்தர பிரதேசத்தின் மகோபாவில் சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கி, உஜ்வாலா 2.0 (பிரதமரின் உஜ்வாலா திட்டம்) திட்டத்தை பிரதமர் மோடி காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கிவைத்தார்.
- முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான மக்களின், குறிப்பாக பெண்களின் வாழ்வை உஜ்வாலா திட்டம் ஒளிமயமாக்கியுள்ளதாக பிரதமர் கூறினார். சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியான மங்கள் பாண்டேவின் சொந்த ஊரான உத்தர பிரதேசத்தின் பாலியாவிலிருந்து கடந்த 2016ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- உத்தர பிரதேசத்தின் மகோபாவில் சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கி, உஜ்வாலா 2.0 (பிரதமரின் உஜ்வாலா திட்டம்) திட்டத்தை பிரதமர் மோடி காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கிவைத்தார்.
- முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான மக்களின், குறிப்பாக பெண்களின் வாழ்வை உஜ்வாலா திட்டம் ஒளிமயமாக்கியுள்ளதாக பிரதமர் கூறினார். சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியான மங்கள் பாண்டேவின் சொந்த ஊரான உத்தர பிரதேசத்தின் பாலியாவிலிருந்து கடந்த 2016ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
-
Question 23 of 49
23. Question
வேளாண் தானியங்கி வானிலை நிலையங்களை நிறுவிய நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- நாட்டு மக்களுக்கு, குறிப்பாக உழவர்களுக்கு துல்லியமான வானிலை முன்னறிவிப்பை வழங்குவதற்காக இந்திய வானிலை ஆய்வு மையம் வேளாண் தானியங்கி வானிலை நிலையங்களை நிறுவியுள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் கீழுள்ள கிரிஷி விக்யான் மையங்களில் அமைந்துள்ள மாவட்ட அக்ரோமெட் அலகுகளில் அவை நிறுவப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்
- நாட்டு மக்களுக்கு, குறிப்பாக உழவர்களுக்கு துல்லியமான வானிலை முன்னறிவிப்பை வழங்குவதற்காக இந்திய வானிலை ஆய்வு மையம் வேளாண் தானியங்கி வானிலை நிலையங்களை நிறுவியுள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் கீழுள்ள கிரிஷி விக்யான் மையங்களில் அமைந்துள்ள மாவட்ட அக்ரோமெட் அலகுகளில் அவை நிறுவப்பட்டுள்ளன.
-
Question 24 of 49
24. Question
ராம்சார் தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ‘பிந்தவாஸ்’ அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- சமீபத்தில், இந்தியாவிலிருந்து மேலும் நான்கு ஈரநிலங்கள் ராம்சார் செயலகத்திலிருந்து ராம்சார் தளங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இத் தளங்கள், குஜராத்தைச் சார்ந்த ‘வாத்வானா’ மற்றும் ‘தோல்’ மற்றும் ஹரியானாவைச் சார்ந்த ‘சுல்தான்பூர்’ மற்றும் ‘பிந்தவாஸ்’. இதன்மூலம் இந்தியாவில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 46 ஆக மாறி உள்ளது. மேலும், இந்தத் தளங்களின் பரப்பளவு தற்போது 1,083,322 ஹெக்டேர் அளவுக்கு உயர்ந்துள்ளது.
- இந்த அங்கீகரிப்பின்மூலம் ஹரியானா மாநிலம் அதன் முதல் ராம்சார் தளத்தையும், 2012’இல் அறிவிக்கப்பட்ட நால்சரோவருக்குப்பின் குஜராத் மேலும் மூன்று ராம்சார் தளத்தையும் பெறுகிறது.
Incorrect
விளக்கம்
- சமீபத்தில், இந்தியாவிலிருந்து மேலும் நான்கு ஈரநிலங்கள் ராம்சார் செயலகத்திலிருந்து ராம்சார் தளங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இத் தளங்கள், குஜராத்தைச் சார்ந்த ‘வாத்வானா’ மற்றும் ‘தோல்’ மற்றும் ஹரியானாவைச் சார்ந்த ‘சுல்தான்பூர்’ மற்றும் ‘பிந்தவாஸ்’. இதன்மூலம் இந்தியாவில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 46 ஆக மாறி உள்ளது. மேலும், இந்தத் தளங்களின் பரப்பளவு தற்போது 1,083,322 ஹெக்டேர் அளவுக்கு உயர்ந்துள்ளது.
- இந்த அங்கீகரிப்பின்மூலம் ஹரியானா மாநிலம் அதன் முதல் ராம்சார் தளத்தையும், 2012’இல் அறிவிக்கப்பட்ட நால்சரோவருக்குப்பின் குஜராத் மேலும் மூன்று ராம்சார் தளத்தையும் பெறுகிறது.
-
Question 25 of 49
25. Question
எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தில், நடப்பாண்டின் (2021) முதலீட்டாளர் உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்படுகிறது?
Correct
விளக்கம்
- முதலீட்டாளர் உச்சிமாநாடு குஜராத் அரசால் சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.
- இம்முதலீட்டாளர் உச்சிமாநாடு, அலங்காவில் உள்ள கப்பல் உடைக்கும் தொழிலகம் வழங்கும் ஒருங்கிணைந்த ஸ்கிராப்பிங் மையத்தின் வளர்ச்சியில் கவனஞ்செலுத்தும். குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் இது நடத்தப்படுகிறது. இந்த உச்சிமாநாட்டில் பல்வேறு முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசு அமைச்சகங்களின் பங்கேற்பு இருக்கும். தேசிய வாகன அழிப்புக் கொள்கையானது 2021 ஆக.13 அன்று பிரதமரால் அறிவிக்கப்பட்டது
Incorrect
விளக்கம்
- முதலீட்டாளர் உச்சிமாநாடு குஜராத் அரசால் சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.
- இம்முதலீட்டாளர் உச்சிமாநாடு, அலங்காவில் உள்ள கப்பல் உடைக்கும் தொழிலகம் வழங்கும் ஒருங்கிணைந்த ஸ்கிராப்பிங் மையத்தின் வளர்ச்சியில் கவனஞ்செலுத்தும். குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் இது நடத்தப்படுகிறது. இந்த உச்சிமாநாட்டில் பல்வேறு முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசு அமைச்சகங்களின் பங்கேற்பு இருக்கும். தேசிய வாகன அழிப்புக் கொள்கையானது 2021 ஆக.13 அன்று பிரதமரால் அறிவிக்கப்பட்டது
-
Question 26 of 49
26. Question
COVID தொற்றுக்கு மத்தியில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியலாளர் உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் தற்போதைய தலைமை அறிவியலாளர் யார்?
Correct
விளக்கம்
- உலக நலவாழ்வு அமைப்பின் தலைமை அறிவியலாளர் Dr சௌமியா சுவாமிநாதன், COVID தொற்றுநோய்க்கு மத்தியில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு நாடுகளை வலியுறுத்தினார்.
- COVID-19 மறைமுகமாக கல்வியை பெரிதும் பாதித்துள்ளது. எனவே, சரியான உடல்நலத்தை பராமரிக்கும் அதேவேளையில் பள்ளி திறப்புக்கு முன்னுரிமை அளிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். COVID-19 தொற்றுநோய் காரணமாக, 1.5 பில்லியன் சிறார்களின் கல்வி பாதிப்பு அடைந்துள்ளது. 2021 ஜனவரி மாதத்தில், கல்வி உரிமை மன்றம் தனது அறிக்கையை வெளியிட்டது. அதில், COVID தொற்றுநோய் காரணமாக, இந்தியாவில், 10 மில்லியன் பெண்கள் இடைநிலைப்பள்ளிக்கல்வியை விட்டு வெளியேறக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- உலக நலவாழ்வு அமைப்பின் தலைமை அறிவியலாளர் Dr சௌமியா சுவாமிநாதன், COVID தொற்றுநோய்க்கு மத்தியில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு நாடுகளை வலியுறுத்தினார்.
- COVID-19 மறைமுகமாக கல்வியை பெரிதும் பாதித்துள்ளது. எனவே, சரியான உடல்நலத்தை பராமரிக்கும் அதேவேளையில் பள்ளி திறப்புக்கு முன்னுரிமை அளிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். COVID-19 தொற்றுநோய் காரணமாக, 1.5 பில்லியன் சிறார்களின் கல்வி பாதிப்பு அடைந்துள்ளது. 2021 ஜனவரி மாதத்தில், கல்வி உரிமை மன்றம் தனது அறிக்கையை வெளியிட்டது. அதில், COVID தொற்றுநோய் காரணமாக, இந்தியாவில், 10 மில்லியன் பெண்கள் இடைநிலைப்பள்ளிக்கல்வியை விட்டு வெளியேறக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
-
Question 27 of 49
27. Question
எந்த நிறுவனத்துடன் இணைந்து, அரசு மின்னணு சந்தை தளமானது தேசிய பொது கொள்முதல் மாநாட்டின் 5ஆவது பதிப்பை ஏற்பாடு செய்துள்ளது?
Correct
விளக்கம்
- அரசு மின்னணு சந்தை தளம், இந்திய தொழிற்துறை கூட்டமைப்புடன் இணைந்து தேசிய பொது கொள்முதல் கூட்டத்தின் ஐந்தாவது பதிப்பை ஆக.9 மற்றும் 10 ஆகிய தேதிகளில், “தொழில்நுட்பத்துடன் கூடிய அரசு கொள்முதல்-தரம், வெளிப்படைத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை நோக்கி” என்ற கருப்பொருளில் நடைபெற்றது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல், ஆக.9 அன்று காணொலி வாயிலாக இந்தக் கூட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
Incorrect
விளக்கம்
- அரசு மின்னணு சந்தை தளம், இந்திய தொழிற்துறை கூட்டமைப்புடன் இணைந்து தேசிய பொது கொள்முதல் கூட்டத்தின் ஐந்தாவது பதிப்பை ஆக.9 மற்றும் 10 ஆகிய தேதிகளில், “தொழில்நுட்பத்துடன் கூடிய அரசு கொள்முதல்-தரம், வெளிப்படைத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை நோக்கி” என்ற கருப்பொருளில் நடைபெற்றது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல், ஆக.9 அன்று காணொலி வாயிலாக இந்தக் கூட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
-
Question 28 of 49
28. Question
நடப்பாண்டில் (2021) 7 TRIFED வான் தன் விருதுகளை வென்ற மாநிலம் எது?
Correct
விளக்கம்
- பல்வேறு பிரிவுகளில் முன்மாதிரியான செயல்திறனுக்காக வான் தன் விகாஸ் யோஜனா (VDVY) மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) திட்டங்களில் ஏழு மதிப்புமிக்க தேசிய விருதுகளை நாகாலாந்து மாநிலம் வென்றுள்ளது.
- VDVY மற்றும் MSP’க்கான சிறு வன உற்பத்திப்பொருட்கள் திட்டமானது விவசாயிகளின் தொழில்முனைவுத் திட்டங்களில் உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களின் செயலாக்கம், கட்டுதல், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனஞ்செலுத்துகிறது என அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆய்வு, சிறந்த பயிற்சி மற்றும் அதிக எண்ணிக்கையிலான வான் தன் விகாஸ் கொத்துகளை நிறுவியது ஆகிய மூன்று பிரிவுகளில் நாகாலாந்து முதலிடத்தில் உள்ளது.
Incorrect
விளக்கம்
- பல்வேறு பிரிவுகளில் முன்மாதிரியான செயல்திறனுக்காக வான் தன் விகாஸ் யோஜனா (VDVY) மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) திட்டங்களில் ஏழு மதிப்புமிக்க தேசிய விருதுகளை நாகாலாந்து மாநிலம் வென்றுள்ளது.
- VDVY மற்றும் MSP’க்கான சிறு வன உற்பத்திப்பொருட்கள் திட்டமானது விவசாயிகளின் தொழில்முனைவுத் திட்டங்களில் உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களின் செயலாக்கம், கட்டுதல், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனஞ்செலுத்துகிறது என அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆய்வு, சிறந்த பயிற்சி மற்றும் அதிக எண்ணிக்கையிலான வான் தன் விகாஸ் கொத்துகளை நிறுவியது ஆகிய மூன்று பிரிவுகளில் நாகாலாந்து முதலிடத்தில் உள்ளது.
-
Question 29 of 49
29. Question
ஸ்கைட்ராக்ஸ் உலக வானூர்தி நிலைய விருதுகள் – 2021’இல், உலகின் முதல் 50 சிறந்த வானூர்தி நிலையங்களுள் ஒன்றென இடம்பெற்றுள்ள இந்திய வானூர்தி நிலையம் எது?
Correct
விளக்கம்
- நடப்பாண்டின் (2021) ஸ்கைட்ராக்ஸ் உலக வானூர்தி நிலைய விருது தரவரிசை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் தில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், 2021’இல் உலகின் சிறந்த 50 விமான நிலையங்களில் ஒன்றென இடம்பெற்றுள்ளது. தில்லி விமான நிலையமானது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியாவின் சிறந்த விமான நிலையமாக இடம்பெறுகிறது. மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகியவை உலகின் 100 சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளன.
- ஸ்கைட்ராக்ஸ்-2021 உலக விமான நிலையத்தின் விருது பட்டியலில், தில்லி, 45ஆவது இடத்தில் உள்ளது. 2020ஆம் ஆண்டில் 50ஆவது இடத்தில் அது இருந்தது. இந்த நிலையை அடைந்த முதல் இந்திய விமான நிலையம் தில்லி விமான நிலையம் ஆகும். ஹைதராபாத், 64 ஆவது இடத்தில் உள்ளது. மும்பை, 65ஆவது இடத்தில் உள்ளது. பெங்களூரு, 71ஆவது இடத்தில் உள்ளது.
Incorrect
விளக்கம்
- நடப்பாண்டின் (2021) ஸ்கைட்ராக்ஸ் உலக வானூர்தி நிலைய விருது தரவரிசை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் தில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், 2021’இல் உலகின் சிறந்த 50 விமான நிலையங்களில் ஒன்றென இடம்பெற்றுள்ளது. தில்லி விமான நிலையமானது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியாவின் சிறந்த விமான நிலையமாக இடம்பெறுகிறது. மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகியவை உலகின் 100 சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளன.
- ஸ்கைட்ராக்ஸ்-2021 உலக விமான நிலையத்தின் விருது பட்டியலில், தில்லி, 45ஆவது இடத்தில் உள்ளது. 2020ஆம் ஆண்டில் 50ஆவது இடத்தில் அது இருந்தது. இந்த நிலையை அடைந்த முதல் இந்திய விமான நிலையம் தில்லி விமான நிலையம் ஆகும். ஹைதராபாத், 64 ஆவது இடத்தில் உள்ளது. மும்பை, 65ஆவது இடத்தில் உள்ளது. பெங்களூரு, 71ஆவது இடத்தில் உள்ளது.
-
Question 30 of 49
30. Question
பன்னாட்டு இளையோர் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலக இளையோர் நாளானது ஆக.12 அன்று கொண்டாடப்படுகிறது “Transforming Food Systems: Youth Innovation for Human and Planetary Health” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருள் ஆகும். முதல் உலக இளையோர் நாள், 1999’இல் கொண்டாடப்பட்டது.
Incorrect
விளக்கம்
- உலக இளையோர் நாளானது ஆக.12 அன்று கொண்டாடப்படுகிறது “Transforming Food Systems: Youth Innovation for Human and Planetary Health” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருள் ஆகும். முதல் உலக இளையோர் நாள், 1999’இல் கொண்டாடப்பட்டது.
-
Question 31 of 49
31. Question
மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற உட்கட்டமைப்பை நிறுவுவதற்கான கையேட்டை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற (charging) உட்கட்டமைப்பை நிறுவுவதற்கான கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை வகுப்பதில் மாநில அரசுகள் & உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழிகாட்டுவதற்கான கையேடு ஒன்றை NITI ஆயோக் வெளியிட்டது. மின்னேற்ற உட் கட்டமைப்பை மேம்படுத்தி மின்சார போக்குவரத்திற்கு நாடு வேகமாக மாறுவதற்கு உதவுவதே இந்தக் கையேட்டின் நோக்கமாகும்.
- NITI ஆயோக், மின் அமைச்சகம், மின்சார சிக்கனத்திற்கான அலுவலகம் மற்றும் உலக வளங்கள் நிறுவனம், இந்தியா ஆகியவை இணைந்து இக்கையேட்டை உருவாக்கியுள்ளன.
Incorrect
விளக்கம்
- மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற (charging) உட்கட்டமைப்பை நிறுவுவதற்கான கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை வகுப்பதில் மாநில அரசுகள் & உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழிகாட்டுவதற்கான கையேடு ஒன்றை NITI ஆயோக் வெளியிட்டது. மின்னேற்ற உட் கட்டமைப்பை மேம்படுத்தி மின்சார போக்குவரத்திற்கு நாடு வேகமாக மாறுவதற்கு உதவுவதே இந்தக் கையேட்டின் நோக்கமாகும்.
- NITI ஆயோக், மின் அமைச்சகம், மின்சார சிக்கனத்திற்கான அலுவலகம் மற்றும் உலக வளங்கள் நிறுவனம், இந்தியா ஆகியவை இணைந்து இக்கையேட்டை உருவாக்கியுள்ளன.
-
Question 32 of 49
32. Question
தேசிய மருந்து விலையிடல் ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- கமலேஷ் குமார் பந்த் இ ஆ ப, மத்திய அமைச்சரவையின் நியமனக் குழுவால் தேசிய மருந்து விலையிடல் ஆணையத்தின் (NPPA) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமானத்திற்கு முன்பு இமாச்சல பிரதேச அரசாங்கத்தின் முதன்மைச் செயலாளர் (வருவாய்) & இமாச்சல பிரதேசத்தில் நிதி ஆணையர் (மேல்முறையீடு) & இமாச்சல பிரதேச மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக பந்த் பணிபுரிந்துள்ளார்.
Incorrect
விளக்கம்
- கமலேஷ் குமார் பந்த் இ ஆ ப, மத்திய அமைச்சரவையின் நியமனக் குழுவால் தேசிய மருந்து விலையிடல் ஆணையத்தின் (NPPA) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமானத்திற்கு முன்பு இமாச்சல பிரதேச அரசாங்கத்தின் முதன்மைச் செயலாளர் (வருவாய்) & இமாச்சல பிரதேசத்தில் நிதி ஆணையர் (மேல்முறையீடு) & இமாச்சல பிரதேச மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக பந்த் பணிபுரிந்துள்ளார்.
-
Question 33 of 49
33. Question
செயற்கைக்கோள் தொலைபேசி வசதிகொண்ட இந்தியாவின் முதல் தேசியப்பூங்கா எது?
Correct
விளக்கம்
- கசிரங்கா தேசியப்பூங்காவானது செயற்கைக்கோள் தொலைபேசிகள் வசதிகொண்ட இந்தியாவின் முதல் தேசியப்பூங்காவாக மாறியுள்ளது. இச்செயற்கைக்கோள் தொலைபேசிகள் மொபைல் இணைப்புகளற்ற (அ) மோசமான சிக்னலுள்ள பூங்காவின் 6 சரகங்களில் பயன்படுத்தப்படும். பாரத் சஞ்சார் நிகம் லிட் வழங்கும் சேவைக்கான மாதாந்திர செலவை அந்தப் பூங்காவின் அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள்.
Incorrect
விளக்கம்
- கசிரங்கா தேசியப்பூங்காவானது செயற்கைக்கோள் தொலைபேசிகள் வசதிகொண்ட இந்தியாவின் முதல் தேசியப்பூங்காவாக மாறியுள்ளது. இச்செயற்கைக்கோள் தொலைபேசிகள் மொபைல் இணைப்புகளற்ற (அ) மோசமான சிக்னலுள்ள பூங்காவின் 6 சரகங்களில் பயன்படுத்தப்படும். பாரத் சஞ்சார் நிகம் லிட் வழங்கும் சேவைக்கான மாதாந்திர செலவை அந்தப் பூங்காவின் அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள்.
-
Question 34 of 49
34. Question
உலக யானைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலக யானைகள் நாளானது ஆக.12 அன்று கடைபிடிக்கப்படுகிறது. யானைகள் பாதுகாப்பில் இந்நாள் கவனம் செலுத்துகிறது.
- யானைகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குதல், தந்த வர்த்தகத்தை தடுப்பது, அமலாக்க கொள்கைகளை மேம்படுத்துதல், யானைகளின் வாழ்விடத்தை பாதுகாத்தல், சட்டத்துக்குப் புறம்பான வேட்டையைத் தடுத்தல், சிறைபிடிக்கப்பட்ட யானைகளை அவற்றின் இயற்கை வாழ்வு இடங்களில் கொண்டுவிடுதல் போன்ற முயற்சிகளை மேற்கொள்வதை உலக யானைகள் நாள் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- உலக யானைகள் நாளானது ஆக.12 அன்று கடைபிடிக்கப்படுகிறது. யானைகள் பாதுகாப்பில் இந்நாள் கவனம் செலுத்துகிறது.
- யானைகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குதல், தந்த வர்த்தகத்தை தடுப்பது, அமலாக்க கொள்கைகளை மேம்படுத்துதல், யானைகளின் வாழ்விடத்தை பாதுகாத்தல், சட்டத்துக்குப் புறம்பான வேட்டையைத் தடுத்தல், சிறைபிடிக்கப்பட்ட யானைகளை அவற்றின் இயற்கை வாழ்வு இடங்களில் கொண்டுவிடுதல் போன்ற முயற்சிகளை மேற்கொள்வதை உலக யானைகள் நாள் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 35 of 49
35. Question
எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தில், உலகின் இரண்டாவது மிகப்பெரிய புதுப்பிக்கப்பட்ட அதிநவீன தேசிய மரபணு வங்கியை நரேந்திர சிங் தோமர் திறந்து வைத்தார்?
Correct
விளக்கம்
- புது தில்லியில் உள்ள பூசாவில் உள்ள தேசிய தாவர மரபணு வளங்கள் பணியகத்தில் உலகின் இரண்டாவது பெரிய புதுப்பிக்கப்பட்ட அதிநவீன தேசிய மரபணு வங்கியை மத்திய உழவு & உழவர்கள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திறந்துவைத்தார்.
- உயிரி வலுவூட்டப்பட்ட பயிர் வகைகளின் தேவையை உணர்ந்த அரசு அதனை சமாளிக்க முயற்சிக்கிறது. தாவர மரபணு வளங்களின் (PGR) விதைகளை வருங்கால சந்ததியினருக்குப் பாதுகாப்பதற்காக 1996ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தேசிய மரபணு வங்கி, விதைகளின் வடிவில் சுமார் ஒரு மில்லியன் ஜெர்ம்பிளாஸத்தை பாதுகாக்கும் திறன்கொண்டதாகும். தற்போது 2.7 லட்சம் இந்திய ஜெர்ம்ப்ளாசம் உள்ளது (மொத்தம் 4.52 லட்சம் ஜெர்ம்ப்ளாசங்கள் உள்ளன).
Incorrect
விளக்கம்
- புது தில்லியில் உள்ள பூசாவில் உள்ள தேசிய தாவர மரபணு வளங்கள் பணியகத்தில் உலகின் இரண்டாவது பெரிய புதுப்பிக்கப்பட்ட அதிநவீன தேசிய மரபணு வங்கியை மத்திய உழவு & உழவர்கள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திறந்துவைத்தார்.
- உயிரி வலுவூட்டப்பட்ட பயிர் வகைகளின் தேவையை உணர்ந்த அரசு அதனை சமாளிக்க முயற்சிக்கிறது. தாவர மரபணு வளங்களின் (PGR) விதைகளை வருங்கால சந்ததியினருக்குப் பாதுகாப்பதற்காக 1996ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தேசிய மரபணு வங்கி, விதைகளின் வடிவில் சுமார் ஒரு மில்லியன் ஜெர்ம்பிளாஸத்தை பாதுகாக்கும் திறன்கொண்டதாகும். தற்போது 2.7 லட்சம் இந்திய ஜெர்ம்ப்ளாசம் உள்ளது (மொத்தம் 4.52 லட்சம் ஜெர்ம்ப்ளாசங்கள் உள்ளன).
-
Question 36 of 49
36. Question
உலக தடகள தரவரிசையில் நீரஜ் சோப்ராவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்று, உலக தடகள தரவரிசையில் ஈட்டியெறி வீரர் நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். நீரஜ் சோப்ரா, 1315 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் 1396 மதிப்பெண்கள் பெற்ற ஜெர்மன் தடகள வீரர் ஜோஹன்னஸ் வெட்டர் உள்ளார்.
Incorrect
விளக்கம்
- 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்று, உலக தடகள தரவரிசையில் ஈட்டியெறி வீரர் நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். நீரஜ் சோப்ரா, 1315 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் 1396 மதிப்பெண்கள் பெற்ற ஜெர்மன் தடகள வீரர் ஜோஹன்னஸ் வெட்டர் உள்ளார்.
-
Question 37 of 49
37. Question
ஐந்து தனித்துவமான ஆப்பிள்களை பஹ்ரைனுக்கு ஏற்றுமதி செய்வதற்காக எந்த மாநிலத்துடன் APEDA ஒத்துழைத்துள்ளது?
Correct
விளக்கம்
- வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை புதிய இடங்களுக்கு ஏற்றுமதி செய்யும் தனது முயற்சிகளின் தொடர்ச்சியாக, 5 பிரத்தியேக வகை ஆப்பிள்களை இமாச்சல பிரதேச தோட்டக்கலை பொருட்கள் சந்தைப்படுத்துதல் மற்றும் பதப்படுத்துதல் நிறுவனத்துடன் (HPMC) இணைந்து பஹ்ரைனுக்கு வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் (APEDA) ஏற்றுமதி செய்துள்ளது.
- இராயல் டெலிசியஸ், டார்க் பிரௌன் காலா, ஸ்கார்லெட் ஸ்பர், ரெட் வெலோக்ஸ் மற்றும் கோல்டன் டெலிசியஸ் ஆகிய இந்த வகைகள், இமாச்சல பிரதேசத்திலுள்ள விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு APEDA’இல் பதிவுபெற்ற DM என்டர்பிரைசஸ் நிறுவனத்தால் ஏற்றுமதி செய்யப்பட்டது.
Incorrect
விளக்கம்
- வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை புதிய இடங்களுக்கு ஏற்றுமதி செய்யும் தனது முயற்சிகளின் தொடர்ச்சியாக, 5 பிரத்தியேக வகை ஆப்பிள்களை இமாச்சல பிரதேச தோட்டக்கலை பொருட்கள் சந்தைப்படுத்துதல் மற்றும் பதப்படுத்துதல் நிறுவனத்துடன் (HPMC) இணைந்து பஹ்ரைனுக்கு வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் (APEDA) ஏற்றுமதி செய்துள்ளது.
- இராயல் டெலிசியஸ், டார்க் பிரௌன் காலா, ஸ்கார்லெட் ஸ்பர், ரெட் வெலோக்ஸ் மற்றும் கோல்டன் டெலிசியஸ் ஆகிய இந்த வகைகள், இமாச்சல பிரதேசத்திலுள்ள விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு APEDA’இல் பதிவுபெற்ற DM என்டர்பிரைசஸ் நிறுவனத்தால் ஏற்றுமதி செய்யப்பட்டது.
-
Question 38 of 49
38. Question
மாணிக் என்ற புதிய டர்போஃபேன் எஞ்சினுடனான குரூஸ் ஏவுகணையை சோதனை செய்த நாடு எது?
Correct
விளக்கம்
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘மாணிக்’ டர்போஃபேன் எஞ்சின்மூலம் இயக்கப்படும் ‘நிர்பை’ என்ற உள்நாட்டு தொழில்நுட்ப குரூஸ் ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வெற்றிகரமாக சோதித்துள்ளது. இந்த ஏவுகணையை பெங்களூருவில் உள்ள DRDO ஆய்வகமான ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் எஸ்டாப்லிஷ்மென்ட் வடிவமைத்துள்ளது. இந்த இயந்திரம் மற்றொரு DRDO ஆய்வகமான பெங்களூருவில் அமைந்துள்ள கேஸ் டர்பைன் ஆராய்ச்சி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
- 1000 கிலோமீட்டர் தொலைவு சென்று தாக்கும் திறன்கொண்ட ‘நிர்பை’ சப்ஸானிக் ஏவுகணை, ஒடிசா கடற்கரையில் உள்ள ராணுவ சோதனை மையத்தில் இருந்து ஏவப்பட்டது; அது, 15 நிமிடங்களில் சுமார் 150 கிலோமீட்டரை கடந்துசென்றது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘மாணிக்’ டர்போஃபேன் எஞ்சின்மூலம் இயக்கப்படும் ‘நிர்பை’ என்ற உள்நாட்டு தொழில்நுட்ப குரூஸ் ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வெற்றிகரமாக சோதித்துள்ளது. இந்த ஏவுகணையை பெங்களூருவில் உள்ள DRDO ஆய்வகமான ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் எஸ்டாப்லிஷ்மென்ட் வடிவமைத்துள்ளது. இந்த இயந்திரம் மற்றொரு DRDO ஆய்வகமான பெங்களூருவில் அமைந்துள்ள கேஸ் டர்பைன் ஆராய்ச்சி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
- 1000 கிலோமீட்டர் தொலைவு சென்று தாக்கும் திறன்கொண்ட ‘நிர்பை’ சப்ஸானிக் ஏவுகணை, ஒடிசா கடற்கரையில் உள்ள ராணுவ சோதனை மையத்தில் இருந்து ஏவப்பட்டது; அது, 15 நிமிடங்களில் சுமார் 150 கிலோமீட்டரை கடந்துசென்றது.
-
Question 39 of 49
39. Question
உலக இடதுகை பழக்கமுள்ளவர்கள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலக இடதுகை பழக்கமுள்ளவர்கள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஆக.13 அன்று கொண்டாடப்படுகிறது. பெரும்பான்மையான மக்களைப் போலல்லாமல், இடதுகை பழக்கத்துடன் பிறந்தோரை அங்கீகரிக்கும் விதமாக இந்நாள் உள்ளது. உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 10-12 சதவீதத்தினர், இடதுகை பழக்கமுடையோராக உள்ளனர். இடதுகை பழக்கமுடையோரைக் கண்டு அஞ்சும் மக்களும் உள்ளனர். இந்நிலை சினிஸ்ட்ரோபோபியா (Sinistrophobia) என்று அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- உலக இடதுகை பழக்கமுள்ளவர்கள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஆக.13 அன்று கொண்டாடப்படுகிறது. பெரும்பான்மையான மக்களைப் போலல்லாமல், இடதுகை பழக்கத்துடன் பிறந்தோரை அங்கீகரிக்கும் விதமாக இந்நாள் உள்ளது. உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 10-12 சதவீதத்தினர், இடதுகை பழக்கமுடையோராக உள்ளனர். இடதுகை பழக்கமுடையோரைக் கண்டு அஞ்சும் மக்களும் உள்ளனர். இந்நிலை சினிஸ்ட்ரோபோபியா (Sinistrophobia) என்று அழைக்கப்படுகிறது.
-
Question 40 of 49
40. Question
பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாக (Partition Horrors Remembrance Day) அறிவிக்கப்பட்டுள்ள தேதி எது?
Correct
விளக்கம்
- நமது மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட்.14ஆம் தேதி, பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Incorrect
விளக்கம்
- நமது மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட்.14ஆம் தேதி, பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
Question 41 of 49
41. Question
அமெரிக்க கடற்படை தலைமையிலான தென்கிழக்கு ஆசிய கூட்டுறவு & பயிற்சி (SEACAT) என்ற ராணுவப் பயிற்சியில் இந்திய கடற்படை பங்கேற்றுள்ளது. இந்தப் பயிற்சி எங்கே நடைபெற்றது?
Correct
விளக்கம்
- சிங்கப்பூரில் அமெரிக்க கடற்படை தலைமையிலான தென்கிழக்கு ஆசிய கூட்டுறவு & பயிற்சி என்ற (SEACAT) இராணுவப் பயிற்சியில் இந்திய கடற்படை பங்கேற்றது. ஒன்றிணைந்து செயற்படுவதை மேம்படுத்துவது, கடல்சார் பாதுகாப்பு குறித்த சிக்கல்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் விதிகள் அடிப்படையிலான பன்னாட்டு ஒழுங்கை பராமரிப்பது இந்த SEACAT-2021’இன் முக்கிய நோக்கமாகும்.
- பயிற்சியில் பங்கேற்கும் மற்ற நாடுகளுள் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், புருனே, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, மாலத்தீவு, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், தென் கொரியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, திமோர்-லெஸ்டே, ஐக்கிய இராச்சியம் மற்றும் வியத்நாம் ஆகியவை அடங்கும். முதன்முதலில் கடந்த 2002ஆம் ஆண்டில் இந்த SEACAT பயிற்சி நடத்தப்பட்டது.
Incorrect
விளக்கம்
- சிங்கப்பூரில் அமெரிக்க கடற்படை தலைமையிலான தென்கிழக்கு ஆசிய கூட்டுறவு & பயிற்சி என்ற (SEACAT) இராணுவப் பயிற்சியில் இந்திய கடற்படை பங்கேற்றது. ஒன்றிணைந்து செயற்படுவதை மேம்படுத்துவது, கடல்சார் பாதுகாப்பு குறித்த சிக்கல்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் விதிகள் அடிப்படையிலான பன்னாட்டு ஒழுங்கை பராமரிப்பது இந்த SEACAT-2021’இன் முக்கிய நோக்கமாகும்.
- பயிற்சியில் பங்கேற்கும் மற்ற நாடுகளுள் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், புருனே, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, மாலத்தீவு, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், தென் கொரியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, திமோர்-லெஸ்டே, ஐக்கிய இராச்சியம் மற்றும் வியத்நாம் ஆகியவை அடங்கும். முதன்முதலில் கடந்த 2002ஆம் ஆண்டில் இந்த SEACAT பயிற்சி நடத்தப்பட்டது.
-
Question 42 of 49
42. Question
முதன்முறையாக டிரோன் தடயவியல் ஆய்வகம் & ஆராய்ச்சி மையத்தை தொடங்கியுள்ள மாநிலக் காவல்துறை எது?
Correct
விளக்கம்
- அதிகரித்துவரும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் கேரள மாநிலக் காவல்துறை, முதன்முறையாக, டிரோன் தடயவியல் ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை தொடங்கியுள்ளது. டிரோன்களின் அச்சுறுத்தல் அம்சங்களுக்கு தீர்வுகாண்பதோடு, ஆளில்லா வான்வழி வாகனங்களின் பயன்பாட்டுப் பகுதியையும் கண்காணிக்கும் பணியை இந்த ஆய்வகம் & ஆராய்ச்சி மையம் மேற்கொள்ளும். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், இந்தத் தடயவியல் ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை திறந்துவைத்தார்.
Incorrect
விளக்கம்
- அதிகரித்துவரும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் கேரள மாநிலக் காவல்துறை, முதன்முறையாக, டிரோன் தடயவியல் ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை தொடங்கியுள்ளது. டிரோன்களின் அச்சுறுத்தல் அம்சங்களுக்கு தீர்வுகாண்பதோடு, ஆளில்லா வான்வழி வாகனங்களின் பயன்பாட்டுப் பகுதியையும் கண்காணிக்கும் பணியை இந்த ஆய்வகம் & ஆராய்ச்சி மையம் மேற்கொள்ளும். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், இந்தத் தடயவியல் ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை திறந்துவைத்தார்.
-
Question 43 of 49
43. Question
நடப்பாண்டு உலக உயிரி எரிபொருள் நாளுக்கான கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- வழக்கமான புதைபடிவ எரிபொருட்களுக்கு மாற்றாக புதைபடிவம் சாராத எரிபொருட்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் ஆக.10 அன்று உலக உயிரி எரிபொருள் நாள் அனுசரிக்கப்படுகிறது. உயிரி எரிபொருள் துறையில் அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னெடுப்புகளையும் இந்நாள் சிறப்பிக்கிறது. நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருள், “Promotion of Biofuels for a Better Environment” ஆகும்.
Incorrect
விளக்கம்
- வழக்கமான புதைபடிவ எரிபொருட்களுக்கு மாற்றாக புதைபடிவம் சாராத எரிபொருட்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் ஆக.10 அன்று உலக உயிரி எரிபொருள் நாள் அனுசரிக்கப்படுகிறது. உயிரி எரிபொருள் துறையில் அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னெடுப்புகளையும் இந்நாள் சிறப்பிக்கிறது. நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருள், “Promotion of Biofuels for a Better Environment” ஆகும்.
-
Question 44 of 49
44. Question
உலக உடலுறுப்புதான நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- மக்கள் தங்களின் விலைமதிப்பற்ற உடலுறுப்புகளை தானம் செய்வதை ஊக்குவிப்பதற்காக, ஆண்டுதோறும் ஆக.13 அன்று உலக உடலுறுப்பு தான நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
- ஆண்டுதோறும், உடலுறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருப்போரில் சுமார் ஐந்து இலட்சம் பேர், உடலுறுப்பு கிடைக்காத காரணத்தினால் மரணிக்கிறார்கள். உடலுறுப்பு மாற்று சிகிச்சைக்கு காத்திருப்போரின் எண்ணிக்கைக்கும், உடலுறுப்பு கிடைக்கும் எண்ணிக்கைக்கும் இடையே பெருமளவு வித்தியாசம் உள்ளது. உடலுறுப்பு தானம் என்பது நோயுற்று, உடலுறுப்பு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மற்றொருவர் அந்த உடலுறுப்பைத் தானமாக அளிப்பதாகும். இதை, ஒருவர், உயிருடன் இருக்கும்போதோ அல்லது இறந்தபிறகோ மேற்கொள்ளமுடியும். சிறு நீரகம், நுரையீரல், இருதயம், கண், சிறு குடல், கல்லீரல், கணையம், விழிப்படலம், தோல் திசுக்கள், எலும்புத்திசுக்கள், இதயக்குழாய்கள் மற்றும் நரம்புகள் ஆகியவற்றை ஒருவர் தானமாக வழங்கவியலும்.
Incorrect
விளக்கம்
- மக்கள் தங்களின் விலைமதிப்பற்ற உடலுறுப்புகளை தானம் செய்வதை ஊக்குவிப்பதற்காக, ஆண்டுதோறும் ஆக.13 அன்று உலக உடலுறுப்பு தான நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
- ஆண்டுதோறும், உடலுறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருப்போரில் சுமார் ஐந்து இலட்சம் பேர், உடலுறுப்பு கிடைக்காத காரணத்தினால் மரணிக்கிறார்கள். உடலுறுப்பு மாற்று சிகிச்சைக்கு காத்திருப்போரின் எண்ணிக்கைக்கும், உடலுறுப்பு கிடைக்கும் எண்ணிக்கைக்கும் இடையே பெருமளவு வித்தியாசம் உள்ளது. உடலுறுப்பு தானம் என்பது நோயுற்று, உடலுறுப்பு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மற்றொருவர் அந்த உடலுறுப்பைத் தானமாக அளிப்பதாகும். இதை, ஒருவர், உயிருடன் இருக்கும்போதோ அல்லது இறந்தபிறகோ மேற்கொள்ளமுடியும். சிறு நீரகம், நுரையீரல், இருதயம், கண், சிறு குடல், கல்லீரல், கணையம், விழிப்படலம், தோல் திசுக்கள், எலும்புத்திசுக்கள், இதயக்குழாய்கள் மற்றும் நரம்புகள் ஆகியவற்றை ஒருவர் தானமாக வழங்கவியலும்.
-
Question 45 of 49
45. Question
சமீபத்தில் உலக நிழற்பட நாள் கடைப்பிடிக்கப்பட்ட தேதி எது?
Correct
விளக்கம்
- நிழற்படக்கலையையும், அதில் ஈடுபட்டிருக்கும் கலைஞர்களையும் பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட்.19 அன்று உலக நிழற்பட நாள் கொண்டாடப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில் லூயிஸ் டாகுவேரே என்பவர் ‘டாகுரியோடைப்’ என்ற நிழற்பட செயல்முறையை வடிவமைத்தார். பிரான்ஸ் அகாடமி இம்முயற்சியை 1839 ஜன.9 அன்று அறிவித்தது. அதன்பின், 1839’இல் பிரான்ஸ் நாட்டு அரசு, ஆக.19 அன்று ‘டாகுரியோடைப்’ செயல்பாட்டை உலக மக்கள் அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தலாம் என அறிவித்தது.
- அந்த ஆகஸ்ட்.19ஆம் தேதிதான் உலகம் முழுவதும் நிழற்பட நாளாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. 1826’இல், பிரான்ஸ் நாட்டவரான ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர், முதல் நிலையான நவீன நிழற்படத்தை எடுத்தார்.
Incorrect
விளக்கம்
- நிழற்படக்கலையையும், அதில் ஈடுபட்டிருக்கும் கலைஞர்களையும் பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட்.19 அன்று உலக நிழற்பட நாள் கொண்டாடப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில் லூயிஸ் டாகுவேரே என்பவர் ‘டாகுரியோடைப்’ என்ற நிழற்பட செயல்முறையை வடிவமைத்தார். பிரான்ஸ் அகாடமி இம்முயற்சியை 1839 ஜன.9 அன்று அறிவித்தது. அதன்பின், 1839’இல் பிரான்ஸ் நாட்டு அரசு, ஆக.19 அன்று ‘டாகுரியோடைப்’ செயல்பாட்டை உலக மக்கள் அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தலாம் என அறிவித்தது.
- அந்த ஆகஸ்ட்.19ஆம் தேதிதான் உலகம் முழுவதும் நிழற்பட நாளாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. 1826’இல், பிரான்ஸ் நாட்டவரான ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர், முதல் நிலையான நவீன நிழற்படத்தை எடுத்தார்.
-
Question 46 of 49
46. Question
உலக மனிதநேய நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலக மனிதநேய நாள் (World Humanitarian Day) என்பது மனிதநேயப் பணியாளர்களையும், மனிதநேய காரணங்களுக்காக தம் இன்னுயிரை இழந்தவர்களையும் நினைவுகூரும் ஒரு சிறப்பு நாளாகும். 2003 ஆக.19 அன்று பாக்தாத்தில் உள்ள ஐநா தலைமையகத்தில் நிகழ்ந்த வெடி குண்டுத்தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். அதனை நினைவு கூரும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட்.19 அன்று உலக மனிதநேய நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
Incorrect
விளக்கம்
- உலக மனிதநேய நாள் (World Humanitarian Day) என்பது மனிதநேயப் பணியாளர்களையும், மனிதநேய காரணங்களுக்காக தம் இன்னுயிரை இழந்தவர்களையும் நினைவுகூரும் ஒரு சிறப்பு நாளாகும். 2003 ஆக.19 அன்று பாக்தாத்தில் உள்ள ஐநா தலைமையகத்தில் நிகழ்ந்த வெடி குண்டுத்தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். அதனை நினைவு கூரும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட்.19 அன்று உலக மனிதநேய நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
-
Question 47 of 49
47. Question
இந்தியாவில் சமூக நல்லிணக்க நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- 1984 – 1989 வரை இந்தியாவின் 6ஆவது பிரதமராக பணியாற்றினார் இராஜீவ் காந்தி. 1984ஆம் ஆண்டு தனது தாயார் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் நாற்பதாவது வயதில் இளவயது இந்திய பிரதமராக பதவியேற்றார். 1991 மே.21ஆம் தேதி அன்று, இராஜீவ், தமிழ்நாட்டில் உள்ள திருப்பெரும்புதூரில் நடந்த தேர்தல் பேரணியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) மனித வெடிகுண்டுத்தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார். அவரது நினைவுநாள், “தேசிய பயங்கரவாத எதிர்ப்பு நாளாகவும்” அனுசரிக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- 1984 – 1989 வரை இந்தியாவின் 6ஆவது பிரதமராக பணியாற்றினார் இராஜீவ் காந்தி. 1984ஆம் ஆண்டு தனது தாயார் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் நாற்பதாவது வயதில் இளவயது இந்திய பிரதமராக பதவியேற்றார். 1991 மே.21ஆம் தேதி அன்று, இராஜீவ், தமிழ்நாட்டில் உள்ள திருப்பெரும்புதூரில் நடந்த தேர்தல் பேரணியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) மனித வெடிகுண்டுத்தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார். அவரது நினைவுநாள், “தேசிய பயங்கரவாத எதிர்ப்பு நாளாகவும்” அனுசரிக்கப்படுகிறது.
-
Question 48 of 49
48. Question
உலக மூத்த குடிமக்கள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- முதியோர்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட்.21 அன்று உலக மூத்த குடிமக்கள் நாள் கொண்டாடப்படுகிறது. முதியோர்கள் சமுதாயத்திற்கு அளித்த பங்களிப்புகளை இந்நாள் அங்கீகரிக்கிறது & ஏற்றுக்கொள்கிறது. முதியோர்களின் அர்பணிப்பு, சாதனைகள் மற்றும் வாழ்நாள் முழுவதும் அவர்கள் இந்தச்சமுதாயத்திற்கு வழங்கிய சேவைகளை பாராட்டுவதற்கு இந்நாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
Incorrect
விளக்கம்
- முதியோர்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட்.21 அன்று உலக மூத்த குடிமக்கள் நாள் கொண்டாடப்படுகிறது. முதியோர்கள் சமுதாயத்திற்கு அளித்த பங்களிப்புகளை இந்நாள் அங்கீகரிக்கிறது & ஏற்றுக்கொள்கிறது. முதியோர்களின் அர்பணிப்பு, சாதனைகள் மற்றும் வாழ்நாள் முழுவதும் அவர்கள் இந்தச்சமுதாயத்திற்கு வழங்கிய சேவைகளை பாராட்டுவதற்கு இந்நாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
-
Question 49 of 49
49. Question
புதிய இணையவெளி பாதுகாப்பு பல் வழங்குநர் அறக்கட்டளை நிதியத்தைத் (Cybersecurity Multi-Donor Trust Fund) தொடங்கியுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- உலக வங்கி அதன் திட்டங்கள் மற்றும் நிதியுதவி ஆகியவற்றில் சைபர் பாதுகாப்பு கருதுகோள்களின் கணிசமான பிரதிபலிப்பை உறுதி செய்ய உதவும் வகையில், சைபர் பாதுகாப்பு மேம்பாட்டு நிகழ்ச்சி நிரலை சிறப்பாக வரையறுக்கவும் மற்றும் முறையாக உருவாக்கவும் புதிய இணையவெளி பாதுகாப்பு பல் வழங்குநர் அறக்கட்டளை நிதியத்தைத் அறிமுகப்படுத்தியுள்ளது.
- உலக வங்கியின் பரந்த டிஜிட்டல் மேம்பாட்டு கூட்டாண்மை குடையின் கீழ் ஓர் அறக்கட்டளை நிதியமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நிதியம் எஸ்டோனியா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் நெதர்லாந்தினைச் சார்ந்த நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் தொடங்கப்பட்டது. நாடுகளும் அதன் குடிகளும் தற்போதைய டிஜிட்டல் மாற்றம் மற்றும் வளர்ச்சியை முழுமையாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்திக் கொள்வதை உறுதிப்படுத்துவதற்கு இது உதவுகிறது.
Incorrect
விளக்கம்
- உலக வங்கி அதன் திட்டங்கள் மற்றும் நிதியுதவி ஆகியவற்றில் சைபர் பாதுகாப்பு கருதுகோள்களின் கணிசமான பிரதிபலிப்பை உறுதி செய்ய உதவும் வகையில், சைபர் பாதுகாப்பு மேம்பாட்டு நிகழ்ச்சி நிரலை சிறப்பாக வரையறுக்கவும் மற்றும் முறையாக உருவாக்கவும் புதிய இணையவெளி பாதுகாப்பு பல் வழங்குநர் அறக்கட்டளை நிதியத்தைத் அறிமுகப்படுத்தியுள்ளது.
- உலக வங்கியின் பரந்த டிஜிட்டல் மேம்பாட்டு கூட்டாண்மை குடையின் கீழ் ஓர் அறக்கட்டளை நிதியமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நிதியம் எஸ்டோனியா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் நெதர்லாந்தினைச் சார்ந்த நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் தொடங்கப்பட்டது. நாடுகளும் அதன் குடிகளும் தற்போதைய டிஜிட்டல் மாற்றம் மற்றும் வளர்ச்சியை முழுமையாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்திக் கொள்வதை உறுதிப்படுத்துவதற்கு இது உதவுகிறது.
Leaderboard: August 3rd Week 2021 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||