August 2021 Monthly Current Affairs Online Test Tamil
August 2021 Monthly Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
-
Question 1 of 100
1. Question
இந்தியாவில் செயல்படும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தின் வரம்பு என்ன?
Correct
விளக்கம்
- துறைமுகங்கள், கப்பல் & நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சரான சர்பானந்த சோனோவால், உள்நாட்டு கப்பல் மசோதா, 2021’ஐ மக்கள் அவையில் அறிமுகப்படுத்தினார். இது வழிசெலுத்தல் பாதுகாப்பு, உயிர் மற்றும் சரக்கு பாதுகாப்பு மற்றும் ஏற்படக்கூடிய மாசுபாட்டைத் தடுக்க முயற்சி செய்கிறது. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், உள்நாட்டு கப்பல்களை நிர்வகிக்கும் நடைமுறைகளை வலுப்படுத்தவும் இது எண்ணுகிறது. 4000 கிமீ நீள உள்நாட்டு நீர்வழிகள் இந்தியாவில் இயங்குகின்றன.
Incorrect
விளக்கம்
- துறைமுகங்கள், கப்பல் & நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சரான சர்பானந்த சோனோவால், உள்நாட்டு கப்பல் மசோதா, 2021’ஐ மக்கள் அவையில் அறிமுகப்படுத்தினார். இது வழிசெலுத்தல் பாதுகாப்பு, உயிர் மற்றும் சரக்கு பாதுகாப்பு மற்றும் ஏற்படக்கூடிய மாசுபாட்டைத் தடுக்க முயற்சி செய்கிறது. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், உள்நாட்டு கப்பல்களை நிர்வகிக்கும் நடைமுறைகளை வலுப்படுத்தவும் இது எண்ணுகிறது. 4000 கிமீ நீள உள்நாட்டு நீர்வழிகள் இந்தியாவில் இயங்குகின்றன.
-
Question 2 of 100
2. Question
மீகாங்-கங்கா ஒத்துழைப்பில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை?
Correct
விளக்கம்
- மீகாங்-கங்கா ஒத்துழைப்பு என்பது இந்தியா, கம்போடியா, மியான்மர், தாய்லாந்து, லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய ஆறு நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மை அமைப்பாகும். இந்த நாடுகளுக்கிடையே அரசியல் ரீதியான ஒத்துழைப்பை அதிகரிக்க இது 2000ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. சமீபத்தில், 11ஆவது மீகாங்-கங்கா ஒத்துழைப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இந்தியாவின் சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
Incorrect
விளக்கம்
- மீகாங்-கங்கா ஒத்துழைப்பு என்பது இந்தியா, கம்போடியா, மியான்மர், தாய்லாந்து, லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய ஆறு நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மை அமைப்பாகும். இந்த நாடுகளுக்கிடையே அரசியல் ரீதியான ஒத்துழைப்பை அதிகரிக்க இது 2000ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. சமீபத்தில், 11ஆவது மீகாங்-கங்கா ஒத்துழைப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இந்தியாவின் சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
-
Question 3 of 100
3. Question
யூரோபா கிளிப்பர் மிஷனுக்கான ஏவுதள சேவைகளை வழங்க நாசாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- யூரோபா கிளிப்பர் மிஷனுக்கான ஏவுதள சேவைகளை வழங்குதற்காக NASA, ஸ்பேஸ் X நிறுவனத்தை தேர்ந்தெடுத்துள்ளது. வியாழனின் நிலவான யூரோபாவை விரிவாக ஆய்வு செய்வதற்காக பூமியிலிருந்து செல்லும் முதல் திட்டம் இதுவாகும்.
- புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் ஏவுகலத்தின்மூலம் வரும் 2024 அக்டோபரில் இது ஏவப்படும். நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகமானது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அப்ளைடு இயற்பியல் ஆய்வகத்துடன் இணைந்து யூரோபா கிளிப்பர் திட்டத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
Incorrect
விளக்கம்
- யூரோபா கிளிப்பர் மிஷனுக்கான ஏவுதள சேவைகளை வழங்குதற்காக NASA, ஸ்பேஸ் X நிறுவனத்தை தேர்ந்தெடுத்துள்ளது. வியாழனின் நிலவான யூரோபாவை விரிவாக ஆய்வு செய்வதற்காக பூமியிலிருந்து செல்லும் முதல் திட்டம் இதுவாகும்.
- புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் ஏவுகலத்தின்மூலம் வரும் 2024 அக்டோபரில் இது ஏவப்படும். நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகமானது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அப்ளைடு இயற்பியல் ஆய்வகத்துடன் இணைந்து யூரோபா கிளிப்பர் திட்டத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
-
Question 4 of 100
4. Question
யூரோபா கிளிப்பர் மிஷனுக்கான ஏவுதள சேவைகளை வழங்க நாசாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- யூரோபா கிளிப்பர் மிஷனுக்கான ஏவுதள சேவைகளை வழங்குதற்காக NASA, ஸ்பேஸ் X நிறுவனத்தை தேர்ந்தெடுத்துள்ளது. வியாழனின் நிலவான யூரோபாவை விரிவாக ஆய்வு செய்வதற்காக பூமியிலிருந்து செல்லும் முதல் திட்டம் இதுவாகும்.
- புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் ஏவுகலத்தின்மூலம் வரும் 2024 அக்டோபரில் இது ஏவப்படும். நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகமானது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அப்ளைடு இயற்பியல் ஆய்வகத்துடன் இணைந்து யூரோபா கிளிப்பர் திட்டத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
Incorrect
விளக்கம்
- யூரோபா கிளிப்பர் மிஷனுக்கான ஏவுதள சேவைகளை வழங்குதற்காக NASA, ஸ்பேஸ் X நிறுவனத்தை தேர்ந்தெடுத்துள்ளது. வியாழனின் நிலவான யூரோபாவை விரிவாக ஆய்வு செய்வதற்காக பூமியிலிருந்து செல்லும் முதல் திட்டம் இதுவாகும்.
- புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் ஏவுகலத்தின்மூலம் வரும் 2024 அக்டோபரில் இது ஏவப்படும். நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகமானது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அப்ளைடு இயற்பியல் ஆய்வகத்துடன் இணைந்து யூரோபா கிளிப்பர் திட்டத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
-
Question 5 of 100
5. Question
“ஆசிய மற்றும் பசிபிக்கிற்கான ஐநா பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின்” (UNECSCAP) தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- தாய்லாந்தின் பாங்காக்கை தலைமையிடமாகக் கொண்ட ஆசிய பசிபிக்கிற்கான ஐநா பொருளாதார மற்றும் சமூக ஆணையம், சமீபத்தில், டிஜிட்டல் மற்றும் நிலைத்த வர்த்தகவசதி குறித்த உலகளாவிய ஆய்வை வெளியிட்டுள்ளது. இந்த மதிப்பீட்டின்கீழ் 143 நாடுகள் ஐந்து முக்கிய குறிகாட்டிகளில் மதிப்பெண்கள் பெற்றுள்ளன. நடப்பு 2021ஆம் ஆண்டில் இந்தியா 90.32% மதிப்பெண்களைப்பெற்றுள்ளது. 2019’இல் அது 78.49 சதவீதமாக இருந்தது. வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில், இந்தியா, நடப்பு 2021ஆம் ஆண்டில் 100% பெற்றுள்ளது.
Incorrect
விளக்கம்
- தாய்லாந்தின் பாங்காக்கை தலைமையிடமாகக் கொண்ட ஆசிய பசிபிக்கிற்கான ஐநா பொருளாதார மற்றும் சமூக ஆணையம், சமீபத்தில், டிஜிட்டல் மற்றும் நிலைத்த வர்த்தகவசதி குறித்த உலகளாவிய ஆய்வை வெளியிட்டுள்ளது. இந்த மதிப்பீட்டின்கீழ் 143 நாடுகள் ஐந்து முக்கிய குறிகாட்டிகளில் மதிப்பெண்கள் பெற்றுள்ளன. நடப்பு 2021ஆம் ஆண்டில் இந்தியா 90.32% மதிப்பெண்களைப்பெற்றுள்ளது. 2019’இல் அது 78.49 சதவீதமாக இருந்தது. வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில், இந்தியா, நடப்பு 2021ஆம் ஆண்டில் 100% பெற்றுள்ளது.
-
Question 6 of 100
6. Question
இந்தியாவில் வருமான வரி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- வருமான வரி நாளானது ஆண்டுதோறும் ஜூலை.24 அன்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தாலும் அதுசார் அலுவலகங்களாலும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. முதலாவது விடுதலைப்போரின்போது ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்வதற்காக, 1860ஆம் ஆண்டில் இதேநாளில், வருமான வரி என்னுமொரு புதிய வரி, முதன்முதலில் சர் ஜேம்ஸ் வில்சனால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. நடப்பாண்டில் (2021) வரும் வருமான வரி நாள், அந்நாளின் 161ஆவது ஆண்டுநாளாகும்.
Incorrect
விளக்கம்
- வருமான வரி நாளானது ஆண்டுதோறும் ஜூலை.24 அன்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தாலும் அதுசார் அலுவலகங்களாலும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. முதலாவது விடுதலைப்போரின்போது ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்வதற்காக, 1860ஆம் ஆண்டில் இதேநாளில், வருமான வரி என்னுமொரு புதிய வரி, முதன்முதலில் சர் ஜேம்ஸ் வில்சனால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. நடப்பாண்டில் (2021) வரும் வருமான வரி நாள், அந்நாளின் 161ஆவது ஆண்டுநாளாகும்.
-
Question 7 of 100
7. Question
ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஆட்கடத்தலுக்கு உள்ளானோரின் நிலைமைகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குமாக ஆண்டுதோறும் ஜூலை.30 தேதியன்று உலகெங்கும் ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாள் அனுசரிக்கப்படுகிறது.
- கடந்த 2013’இல், ஐநா பொது அவை, உலகளாவிய செயல்திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக ஓர் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தியது; அப்போது, ஜூலை.30ஆம் தேதியை ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாளாக அறிவித்தது. போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐநா அலுவலகம் அதன் உறுப்புநாடுகளின் முயற்சிகளுக்கு உதவி வருகிறது. “Victims’ Voices Lead the Way” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- ஆட்கடத்தலுக்கு உள்ளானோரின் நிலைமைகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குமாக ஆண்டுதோறும் ஜூலை.30 தேதியன்று உலகெங்கும் ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாள் அனுசரிக்கப்படுகிறது.
- கடந்த 2013’இல், ஐநா பொது அவை, உலகளாவிய செயல்திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக ஓர் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தியது; அப்போது, ஜூலை.30ஆம் தேதியை ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாளாக அறிவித்தது. போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐநா அலுவலகம் அதன் உறுப்புநாடுகளின் முயற்சிகளுக்கு உதவி வருகிறது. “Victims’ Voices Lead the Way” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும்.
-
Question 8 of 100
8. Question
சோரா என்பது எம்மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்?
Correct
விளக்கம்
- ‘சிரபுஞ்சி’ என்றும் அழைக்கப்படுகிற சோரா என்பது, வடகிழக்கு இந்திய மாநிலமான மேகாலயாவில் உள்ள ஒரு நகரமாகும். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சோரா நகரத்தில், பசுமை சோரா காடுவளர்ப்பு இயக்கத்தை தொடங்கிவைத்தார். மேலும், பெருநகர சோரா நீர்வழங்கல் திட்டத்தையும் அவர் அப்போது தொடங்கிவைத்தார்.
- இந்தக் காடுவளர்ப்பு இயக்கத்தை, அஸ்ஸாம் ரைபிள்ஸ் உதவியுடன் மேகாலய மாநில அரசு நடத்தும்.
Incorrect
விளக்கம்
- ‘சிரபுஞ்சி’ என்றும் அழைக்கப்படுகிற சோரா என்பது, வடகிழக்கு இந்திய மாநிலமான மேகாலயாவில் உள்ள ஒரு நகரமாகும். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சோரா நகரத்தில், பசுமை சோரா காடுவளர்ப்பு இயக்கத்தை தொடங்கிவைத்தார். மேலும், பெருநகர சோரா நீர்வழங்கல் திட்டத்தையும் அவர் அப்போது தொடங்கிவைத்தார்.
- இந்தக் காடுவளர்ப்பு இயக்கத்தை, அஸ்ஸாம் ரைபிள்ஸ் உதவியுடன் மேகாலய மாநில அரசு நடத்தும்.
-
Question 9 of 100
9. Question
தனிப்பயனாக்கப்பட்ட விண்வெளி-மைய வணிகத்திட்டத்தை உருவாக்கியுள்ள இந்திய அமைப்பு எது?
Correct
விளக்கம்
- இந்திய விண்வெளி ஆய்வு மையமானது (ISRO) தனிப்பயனாக்கப்பட்ட விண்வெளி சார்ந்த வணிகத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சமீபத்தில் 8 நிறுவனங்கள் இந்தத்திட்டத்தை மேற்கொள்வதற்காக இஸ்ரோவுடன் கூட்டாண்மைக்காக பதிவுசெய்துள்ளன. ஆர்வமுள்ள நபர்கள் ISRO’இன் திட்டங்கள் மற்றும் பணி தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்புகளை அதாவது அளவுகோல் மாதிரிகள், T-சட்டைகள், விண்வெளிசார் கல்வி விளையாட்டுகள், அறிவியல் பொம்மைகள் போன்றவற்றை வாங்க முடியும். இவ்விளம்பரப்பயிற்சியானது மாணவர்கள், சிறார்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விண்வெளி அறிவியல் & தொழில்நுட்பத்தில் விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் உருவாக்கும்.
Incorrect
விளக்கம்
- இந்திய விண்வெளி ஆய்வு மையமானது (ISRO) தனிப்பயனாக்கப்பட்ட விண்வெளி சார்ந்த வணிகத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சமீபத்தில் 8 நிறுவனங்கள் இந்தத்திட்டத்தை மேற்கொள்வதற்காக இஸ்ரோவுடன் கூட்டாண்மைக்காக பதிவுசெய்துள்ளன. ஆர்வமுள்ள நபர்கள் ISRO’இன் திட்டங்கள் மற்றும் பணி தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்புகளை அதாவது அளவுகோல் மாதிரிகள், T-சட்டைகள், விண்வெளிசார் கல்வி விளையாட்டுகள், அறிவியல் பொம்மைகள் போன்றவற்றை வாங்க முடியும். இவ்விளம்பரப்பயிற்சியானது மாணவர்கள், சிறார்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விண்வெளி அறிவியல் & தொழில்நுட்பத்தில் விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் உருவாக்கும்.
-
Question 10 of 100
10. Question
2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் சானு சார்ந்த விளையாட்டு எது?
Correct
விளக்கம்
- 2021 டோக்யோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, 49 கிகிராம் பிரிவில், வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். P V சிந்துவுக்குப்பிறகு ஒலிம்பிக்கில் வெள்ளிவென்ற இரண்டாவது இந்திய பெண் இவராவார். மேலும், ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற முதல் இந்திய பெண் பளுதூக்குபவர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
Incorrect
விளக்கம்
- 2021 டோக்யோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, 49 கிகிராம் பிரிவில், வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். P V சிந்துவுக்குப்பிறகு ஒலிம்பிக்கில் வெள்ளிவென்ற இரண்டாவது இந்திய பெண் இவராவார். மேலும், ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற முதல் இந்திய பெண் பளுதூக்குபவர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
-
Question 11 of 100
11. Question
பிரிட்டிஷ் அரசால் வழங்கப்பட்ட அலெக்சாண்டர் டால்ரிம்பிள் விருதை வென்ற இந்திய நீரியலாளர் யார்?
Correct
விளக்கம்
- இந்தியாவின் தலைமை நீரியலாளர் வைஸ் அட்மிரல் வினை பத்வார், பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வழங்கப்படும் அலெக்சாண்டர் டால்ரிம்பிள் விருதைப்பெற்றுள்ளார். நீரியல் மற்றும் கடல் வரைபடப் பிரிவுகளில் அவரது படைப்புகளை அங்கீகரித்து இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
- 2006’இல் நிறுவப்பட்ட இந்த விருது, பிரிட்டிஷ் கடற்படைக் குழுவின் முதல் நீரியலாளரின் பெயரில் வழங்கப்படுகிறது. வினை பத்வாருக்கு கடந்த 2019’இல் வழங்கப்பட்டது இவ்விருது. தொற்றுபரவல் காரணமாக சமீபத்தில் இதற்கான விழா நடைபெற்றது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் தலைமை நீரியலாளர் வைஸ் அட்மிரல் வினை பத்வார், பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வழங்கப்படும் அலெக்சாண்டர் டால்ரிம்பிள் விருதைப்பெற்றுள்ளார். நீரியல் மற்றும் கடல் வரைபடப் பிரிவுகளில் அவரது படைப்புகளை அங்கீகரித்து இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
- 2006’இல் நிறுவப்பட்ட இந்த விருது, பிரிட்டிஷ் கடற்படைக் குழுவின் முதல் நீரியலாளரின் பெயரில் வழங்கப்படுகிறது. வினை பத்வாருக்கு கடந்த 2019’இல் வழங்கப்பட்டது இவ்விருது. தொற்றுபரவல் காரணமாக சமீபத்தில் இதற்கான விழா நடைபெற்றது.
-
Question 12 of 100
12. Question
‘இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனம்’ அமைந்துள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- மக்களவையானது சமீபத்தில் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை மசோதா, 2021’ஐ நிறைவேற்றியது. இது, ஹரியானாவில் உள்ள குண்டிலியில் உள்ள NIFTEM (தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு & மேலாண்மை நிறுவனம்) & தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ள IIFPT (உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனம்) ஆகியவற்றுக்கு “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள்” என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது.
Incorrect
விளக்கம்
- மக்களவையானது சமீபத்தில் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை மசோதா, 2021’ஐ நிறைவேற்றியது. இது, ஹரியானாவில் உள்ள குண்டிலியில் உள்ள NIFTEM (தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு & மேலாண்மை நிறுவனம்) & தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ள IIFPT (உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனம்) ஆகியவற்றுக்கு “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள்” என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது.
-
Question 13 of 100
13. Question
சமீபத்தில் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையில் தொடங்கிய, 12 கீழை ஆப்பிரிக்க நாடுகள் பங்கேற்ற பாதுகாப்புப்பயிற்சியின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- நடப்பாண்டின் (2021) கட்லாஸ் எக்ஸ்பிரஸ் என்ற பயிற்சியானது ஆப்பிரிக்காவின் கீழைக்கடற்கரையில் ஜூலை.26 அன்று தொடங்கியது. இது கீழை ஆப்பிரிக்கா மற்றும் மேலை இந்தியப்பெருங்கடலில், தேசிய மற்றும் பிராந்திய கடல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் ஒரு வருடாந்திர கடற்சார் பயிற்சியாகும். இப்பயிற்சியின் நடப்பாண்டு (2021) பதிப்பில், 12 கீழை ஆப்பிரிக்க நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் IMO, UNODC, EUNAVFOR, CRIMARIO மற்றும் EUCAP சோமாலியா போன்ற பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்றன. INS தல்வார், இதில் பங்கேற்றது.
Incorrect
விளக்கம்
- நடப்பாண்டின் (2021) கட்லாஸ் எக்ஸ்பிரஸ் என்ற பயிற்சியானது ஆப்பிரிக்காவின் கீழைக்கடற்கரையில் ஜூலை.26 அன்று தொடங்கியது. இது கீழை ஆப்பிரிக்கா மற்றும் மேலை இந்தியப்பெருங்கடலில், தேசிய மற்றும் பிராந்திய கடல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் ஒரு வருடாந்திர கடற்சார் பயிற்சியாகும். இப்பயிற்சியின் நடப்பாண்டு (2021) பதிப்பில், 12 கீழை ஆப்பிரிக்க நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் IMO, UNODC, EUNAVFOR, CRIMARIO மற்றும் EUCAP சோமாலியா போன்ற பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்றன. INS தல்வார், இதில் பங்கேற்றது.
-
Question 14 of 100
14. Question
எந்த இந்திய மாநிலம் / யூனியன் பிரதேசத்தைச் சார்ந்த மக்கள், 2019-20’இல், அதிக அளவு மீன் உணவை உட்கொண்டுள்ளனர்?
Correct
விளக்கம்
- இந்தியாவில் மீன்நுகர்வு குறித்து மக்களவையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளின்படி, 2019-20’இல் லட்சத்தீவைச் சேர்ந்த மக்கள் நபர் ஒன்றுக்கு 105.6 கிலோ மீனைச் சாப்பிட்டுள்ளனர். எனில் அவர்கள் நாளொன்றுக்கு 300 கிராம் மீன் சாப்பிடுகின்றனர். அதே வேளையில் ஹரியானா மக்கள் ஓராண்டுக்கே இவ்வளவுதான் உண்கிறார்கள்.
- தேசிய சராசரி ஆண்டுக்கு சுமார் 6.46 கிலோவாக உள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகளைச் சேர்ந்த மக்கள் நபர் ஒன்றுக்கு 59 கிலோ மீனைச் உண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர். 25.45 கிலோவுடன் திரிபுரா மூன்றாவது இடத்தில் உள்ளது. 2019-20ஆம் ஆண்டில், நாட்டில் பிடிபட்ட மீன்களின் அளவு 141.64 லட்சம் டன் ஆகும்; அதில் 30% ஆந்திராவில் உற்பத்தி செய்யப்பட்டதாகும்.
Incorrect
விளக்கம்
- இந்தியாவில் மீன்நுகர்வு குறித்து மக்களவையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளின்படி, 2019-20’இல் லட்சத்தீவைச் சேர்ந்த மக்கள் நபர் ஒன்றுக்கு 105.6 கிலோ மீனைச் சாப்பிட்டுள்ளனர். எனில் அவர்கள் நாளொன்றுக்கு 300 கிராம் மீன் சாப்பிடுகின்றனர். அதே வேளையில் ஹரியானா மக்கள் ஓராண்டுக்கே இவ்வளவுதான் உண்கிறார்கள்.
- தேசிய சராசரி ஆண்டுக்கு சுமார் 6.46 கிலோவாக உள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகளைச் சேர்ந்த மக்கள் நபர் ஒன்றுக்கு 59 கிலோ மீனைச் உண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர். 25.45 கிலோவுடன் திரிபுரா மூன்றாவது இடத்தில் உள்ளது. 2019-20ஆம் ஆண்டில், நாட்டில் பிடிபட்ட மீன்களின் அளவு 141.64 லட்சம் டன் ஆகும்; அதில் 30% ஆந்திராவில் உற்பத்தி செய்யப்பட்டதாகும்.
-
Question 15 of 100
15. Question
‘ஆபரேஷன் விஜய்’ என்பது எந்த நாட்டிற்கு எதிராக இந்தியா நடத்திய ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கையாகும்?
Correct
விளக்கம்
- பொதுவாக கார்கில் போர் என்றழைக்கப்படுகிற ‘ஆபரேஷன் விஜய்’, பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகும். அது, 1999 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.26ஆம் தேதி விஜய் திவாஸாக கொண்டாடப்படுகிறது. அது போரில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியை குறிக்கிறது.
Incorrect
விளக்கம்
- பொதுவாக கார்கில் போர் என்றழைக்கப்படுகிற ‘ஆபரேஷன் விஜய்’, பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகும். அது, 1999 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.26ஆம் தேதி விஜய் திவாஸாக கொண்டாடப்படுகிறது. அது போரில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியை குறிக்கிறது.
-
Question 16 of 100
16. Question
Vision for Everyone” என்ற தீர்மானத்தை அங்கீகரித்துள்ள உலகளாவிய அமைப்பு எது?
Correct
விளக்கம்
- ஐநா பொது அவை தனது முதல் “Vision for Everyone” தீர்மானத்தை அங்கீகரித்தது. இந்தத் தீர்மானம் வங்காளதேசம், ஆன்டிகுவா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் நிதியளித்துள்ளன. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து இதற்கு நிதியளித்தன.
- 2030ஆம் வாக்கில் குறைந்தபட்சம் 1.1 பில்லியன் பார்வைக்குறைபாடு உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என ஐநா பொது அவை தனது 193 உறுப்புநாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஐநா பொது அவை தனது முதல் “Vision for Everyone” தீர்மானத்தை அங்கீகரித்தது. இந்தத் தீர்மானம் வங்காளதேசம், ஆன்டிகுவா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் நிதியளித்துள்ளன. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து இதற்கு நிதியளித்தன.
- 2030ஆம் வாக்கில் குறைந்தபட்சம் 1.1 பில்லியன் பார்வைக்குறைபாடு உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என ஐநா பொது அவை தனது 193 உறுப்புநாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
-
Question 17 of 100
17. Question
‘இந்தியா சைக்கிள்ஸ்4சேஞ்ச் சவாலுடன்’ தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- நாடு முழுவதும் மிதிவண்டி சார்ந்த முன்னெடுப்புகளை உருவாக்க, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், கடந்த 2020 ஆம் ஆண்டில், ‘இந்தியா சைக்கிள்ஸ்4சேஞ்ச்’ என்ற சவாலை அறிமுகம் செய்தது. சமீபத்தில், நாட்டின் 11 நகரங்களுக்கு ‘India’s Top 11 Cycling Pioneers’ என்ற பட்டத்தை அவ்வமைச்சகம் வழங்கியது. அத்துடன் முதல் பருவத்தின் அடுத்த கட்டமும் தொடங்கியுள்ளது. இந்த 11 நகரங்களும் தங்களின் முயற்சிகளுக்காக தலா `1 கோடி பரிசினைப் பெறும்.
Incorrect
விளக்கம்
- நாடு முழுவதும் மிதிவண்டி சார்ந்த முன்னெடுப்புகளை உருவாக்க, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், கடந்த 2020 ஆம் ஆண்டில், ‘இந்தியா சைக்கிள்ஸ்4சேஞ்ச்’ என்ற சவாலை அறிமுகம் செய்தது. சமீபத்தில், நாட்டின் 11 நகரங்களுக்கு ‘India’s Top 11 Cycling Pioneers’ என்ற பட்டத்தை அவ்வமைச்சகம் வழங்கியது. அத்துடன் முதல் பருவத்தின் அடுத்த கட்டமும் தொடங்கியுள்ளது. இந்த 11 நகரங்களும் தங்களின் முயற்சிகளுக்காக தலா `1 கோடி பரிசினைப் பெறும்.
-
Question 18 of 100
18. Question
இந்தியாவின் எத்தனை புலிகள் காப்பகங்கள், உலகளாவிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட புலிகள் தரநிலைகளின் (CA | TS) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன?
Correct
விளக்கம்
- உலக புலிகள் நாளையொட்டி, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சரான பூபேந்திர யாதவ் இந்தியாவின் 14 புலிகள் காப்பகங்கள் உலகளாவிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட புலிகள் தரநிலைகளின் (CA | TS) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.
- அஸ்ஸாமில் உள்ள மானஸ், காசிரங்கா மற்றும் ஓராங்; மத்திய பிரதேசத்தின் சாத்புரா, கன்ஹா மற்றும் பன்னா; மகாராஷ்டிராவின் பெஞ்ச்; பீகாரின் வால்மீகி புலிகள் காப்பகம்; உத்தரபிரதேசத்தின் துத்வா; மேற்கு வங்கத்தின் சுந்தரவனக்காடுகள்; கேரளத்தின் பரம்பிக்குளம்; கர்நாடகத்தின் பந்திப்பூர் மற்றும் தமிழ்நாட்டின் முதுமலை மற்றும் ஆனைமலை ஆகியன அந்த 14 அங்கீகரிக்கப்பட்ட புலிகள் காப்பகங்கள் ஆகும்.
- CA|TS என்பது புலிகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பை நிர்வகிக்க, சிறந்த நடைமுறை மற்றும் தரங்களை நிறுவும் அளவுருக்களின் தொகுப்பாகும். இது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு கருவியாகும். CA|TS 2013’இல் தொடங்கப்பட்டது. இது புலிகள் & காப்புப்பகுதி நிபுணர்களால் உருவாக்கப்பட்டதாகும். இது 2022’க்குள் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கான உலகளாவிய குறிக்கோளான T*2’இன் ஒரு முக்கியப்பகுதியாகும். புலிகளுக்கான பாதுகாப்பான இடத்தை உறுதி செய்வதே CA|TS’இன் நீண்டகால இலக்காகும்.
Incorrect
விளக்கம்
- உலக புலிகள் நாளையொட்டி, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சரான பூபேந்திர யாதவ் இந்தியாவின் 14 புலிகள் காப்பகங்கள் உலகளாவிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட புலிகள் தரநிலைகளின் (CA | TS) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.
- அஸ்ஸாமில் உள்ள மானஸ், காசிரங்கா மற்றும் ஓராங்; மத்திய பிரதேசத்தின் சாத்புரா, கன்ஹா மற்றும் பன்னா; மகாராஷ்டிராவின் பெஞ்ச்; பீகாரின் வால்மீகி புலிகள் காப்பகம்; உத்தரபிரதேசத்தின் துத்வா; மேற்கு வங்கத்தின் சுந்தரவனக்காடுகள்; கேரளத்தின் பரம்பிக்குளம்; கர்நாடகத்தின் பந்திப்பூர் மற்றும் தமிழ்நாட்டின் முதுமலை மற்றும் ஆனைமலை ஆகியன அந்த 14 அங்கீகரிக்கப்பட்ட புலிகள் காப்பகங்கள் ஆகும்.
- CA|TS என்பது புலிகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பை நிர்வகிக்க, சிறந்த நடைமுறை மற்றும் தரங்களை நிறுவும் அளவுருக்களின் தொகுப்பாகும். இது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு கருவியாகும். CA|TS 2013’இல் தொடங்கப்பட்டது. இது புலிகள் & காப்புப்பகுதி நிபுணர்களால் உருவாக்கப்பட்டதாகும். இது 2022’க்குள் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கான உலகளாவிய குறிக்கோளான T*2’இன் ஒரு முக்கியப்பகுதியாகும். புலிகளுக்கான பாதுகாப்பான இடத்தை உறுதி செய்வதே CA|TS’இன் நீண்டகால இலக்காகும்.
-
Question 19 of 100
19. Question
நடப்பாண்டுக்கான (2021) மகாராஷ்டிர பூஷன் விருதினை வென்றவர் யார்?
Correct
விளக்கம்
- முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, மகாராஷ்டிர பூஷன் தேர்வுக்குழு, ஆஷா போஸ்லேவை மதிப்புமிக்க மகாராஷ்டிரா பூஷன் விருது – 2021’க்கு தேர்வுசெய்துள்ளது. மகாராஷ்டிராவின் கலாச்சார விவகார அமைச்சர் அமித் தேஷ்முக் இதனை அறிவித்தார். மகாராஷ்டிர பூஷன் என்பது மகாராஷ்டிராவின் மிகவுயர்ந்த குடிமக்கள் விருதாகும்.
- இலக்கியம், கலை, விளையாட்டு, அறிவியல், சமூகப்பணி, பத்திரிகை & பொது நிர்வாகம் ஆகிய துறைகளில் சிறப்பான சாதனை புரிவோருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் மகாராஷ்டிர மாநில அரசால் வழங்கப்படுகின்ற இவ்விருது, முதன்முதலில் கடந்த 1996’இல் வழங்கப்பட்டது. இந்த விருதை வென்ற முதல் நபர், புருஷோத்தம் இலட்சுமண் தேஷ்பாண்டே ஆவார். மகாராஷ்டிர பூஷன் விருது வென்றோருக்கு `10 இலட்சம் ரொக்கப் பரிசும், நினைவுப்பரிசும் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, மகாராஷ்டிர பூஷன் தேர்வுக்குழு, ஆஷா போஸ்லேவை மதிப்புமிக்க மகாராஷ்டிரா பூஷன் விருது – 2021’க்கு தேர்வுசெய்துள்ளது. மகாராஷ்டிராவின் கலாச்சார விவகார அமைச்சர் அமித் தேஷ்முக் இதனை அறிவித்தார். மகாராஷ்டிர பூஷன் என்பது மகாராஷ்டிராவின் மிகவுயர்ந்த குடிமக்கள் விருதாகும்.
- இலக்கியம், கலை, விளையாட்டு, அறிவியல், சமூகப்பணி, பத்திரிகை & பொது நிர்வாகம் ஆகிய துறைகளில் சிறப்பான சாதனை புரிவோருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் மகாராஷ்டிர மாநில அரசால் வழங்கப்படுகின்ற இவ்விருது, முதன்முதலில் கடந்த 1996’இல் வழங்கப்பட்டது. இந்த விருதை வென்ற முதல் நபர், புருஷோத்தம் இலட்சுமண் தேஷ்பாண்டே ஆவார். மகாராஷ்டிர பூஷன் விருது வென்றோருக்கு `10 இலட்சம் ரொக்கப் பரிசும், நினைவுப்பரிசும் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
-
Question 20 of 100
20. Question
அனைவருக்கும் AI” என்ற முன்னெடுப்புக்காக CBSE மற்றும் கல்வி அமைச்சகத்துடன் ஒத்துழைத்துள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- இன்டெல், CBSE மற்றும் கல்வியமைச்சகம் ஆகியவை 2021 ஜூலை.29 அன்று “அனைவருக்கும் AI” என்ற முன்னெடுப்பைத் தொடங்குவதாக அறிவித்தன. இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கம், இந்தியாவில் உள்ள அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) பற்றிய அடிப்படை புரிதலை உருவாக்குவதாகும். அனைவருக்கும் AI என்பது 4 மணி நேர, சுயகற்றல் திட்டமாகும்.
Incorrect
விளக்கம்
- இன்டெல், CBSE மற்றும் கல்வியமைச்சகம் ஆகியவை 2021 ஜூலை.29 அன்று “அனைவருக்கும் AI” என்ற முன்னெடுப்பைத் தொடங்குவதாக அறிவித்தன. இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கம், இந்தியாவில் உள்ள அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) பற்றிய அடிப்படை புரிதலை உருவாக்குவதாகும். அனைவருக்கும் AI என்பது 4 மணி நேர, சுயகற்றல் திட்டமாகும்.
-
Question 21 of 100
21. Question
வறண்ட நிலங்களில் மூங்கில் சோலை அமைக்கும் திட்டத்தை (BOLD) செயல்படுத்துகிற நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- பாலைவனமாவதைத் தடுக்கவும் மற்றும் ஊரக பொருளாதாரத்துக்கு உதவவும் ஜைசல்மரில் உள்ள தனோத் கிராமத்தில், மூங்கில் சோலை திட்டத்தை (Bamboo Oasis on Lands in Drought) காதி கிராம தொழிற்புற ஆணையம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை தொடங்கியது. இந்தத் திட்டமானது நிலம் பாலையாவதை குறைப்பதோடு, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், பன்னோக்கு ஊரக தொழிற்துறைக்கும் உதவியாக இருக்கும். இந்த மூங்கில் கன்றுகளை வளர்க்கும் பொறுப்பு எல்லைப் பாதுகாப்புப் படையிடம் (BSF) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- பாலைவனமாவதைத் தடுக்கவும் மற்றும் ஊரக பொருளாதாரத்துக்கு உதவவும் ஜைசல்மரில் உள்ள தனோத் கிராமத்தில், மூங்கில் சோலை திட்டத்தை (Bamboo Oasis on Lands in Drought) காதி கிராம தொழிற்புற ஆணையம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை தொடங்கியது. இந்தத் திட்டமானது நிலம் பாலையாவதை குறைப்பதோடு, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், பன்னோக்கு ஊரக தொழிற்துறைக்கும் உதவியாக இருக்கும். இந்த மூங்கில் கன்றுகளை வளர்க்கும் பொறுப்பு எல்லைப் பாதுகாப்புப் படையிடம் (BSF) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-
Question 22 of 100
22. Question
‘உலக பொருளாதார கண்ணோட்டம்’ என்னுமோர் அறிக்கையை வெளியிடுகிற அமைப்பு எது?
Correct
விளக்கம்
- பன்னாட்டுச் செலவாணி நிதியமானது “Fault Lines widen in the Global Recovery” என்ற தலைப்பில் 2021 ஜூலை மாதத்திற்கான உலக பொருளாதார கண்ணோட்டத்தின் மேம்பட்ட பதிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, உலக பொருளாதாரமானது 2021’இல் 6.0 சதவீதமும், 2022’ இல் 4.9 சதவீதமும் வளரும் எனக்கணிக்கப்பட்டுள்ளது. 2021-22’க்கு ஆன இந்தியாவின் வளர்ச்சிக்கணிப்பை, 12.5 சதவீதத்திலிருந்து 9.5% ஆக பன்னாட்டுச் செலவாணி நிதியம் குறைத்துள்ளது.
Incorrect
விளக்கம்
- பன்னாட்டுச் செலவாணி நிதியமானது “Fault Lines widen in the Global Recovery” என்ற தலைப்பில் 2021 ஜூலை மாதத்திற்கான உலக பொருளாதார கண்ணோட்டத்தின் மேம்பட்ட பதிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, உலக பொருளாதாரமானது 2021’இல் 6.0 சதவீதமும், 2022’ இல் 4.9 சதவீதமும் வளரும் எனக்கணிக்கப்பட்டுள்ளது. 2021-22’க்கு ஆன இந்தியாவின் வளர்ச்சிக்கணிப்பை, 12.5 சதவீதத்திலிருந்து 9.5% ஆக பன்னாட்டுச் செலவாணி நிதியம் குறைத்துள்ளது.
-
Question 23 of 100
23. Question
C வகை கல்லீரல் அழற்சி சிகிச்சைக்காக உலகின் முதல் மலிவு விலை மருந்தான ‘Ravidasvir’ஐ பதிவுசெய்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- C வகை கல்லீரல் அழற்சி சிகிச்சைக்காக உலகின் முதல் மலிவு விலை மருந்தை மலேசியா பதிவுசெய்துள்ளது. இது உலகம் முழுவதும் அந்த நோயால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு, அணுகக்கூடிய சிகிச்சை முறைக்கு வழிவகுத்துள்ளது. ‘Ravidasvir’ என்ற மருந்து தற்போதுள்ள ‘Sofosbuvir’உடன் பயன்படுத்த ஒப்புதலளிக்கப்பட்டுள்ளது.
- இந்தப் புதிய மருந்து, மலேசிய சுகாதார அமைச்சகத்தால் தொடங்கப்பட்டு, எகிப்திய மருந்து உற்பத்தியாளரான பார்கோவுடன் இணைந்து புறக்கணிக்கப்பட்ட நோய்களுக்கான முன்னெடுப்பால் (ஜெனீவாவை சார்ந்த இலாபநோக்கமற்ற மருந்து அமைப்பு) உருவாக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- C வகை கல்லீரல் அழற்சி சிகிச்சைக்காக உலகின் முதல் மலிவு விலை மருந்தை மலேசியா பதிவுசெய்துள்ளது. இது உலகம் முழுவதும் அந்த நோயால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு, அணுகக்கூடிய சிகிச்சை முறைக்கு வழிவகுத்துள்ளது. ‘Ravidasvir’ என்ற மருந்து தற்போதுள்ள ‘Sofosbuvir’உடன் பயன்படுத்த ஒப்புதலளிக்கப்பட்டுள்ளது.
- இந்தப் புதிய மருந்து, மலேசிய சுகாதார அமைச்சகத்தால் தொடங்கப்பட்டு, எகிப்திய மருந்து உற்பத்தியாளரான பார்கோவுடன் இணைந்து புறக்கணிக்கப்பட்ட நோய்களுக்கான முன்னெடுப்பால் (ஜெனீவாவை சார்ந்த இலாபநோக்கமற்ற மருந்து அமைப்பு) உருவாக்கப்பட்டுள்ளது.
-
Question 24 of 100
24. Question
ஐநா அவையால், “பன்னாட்டு நட்பு நாள்” கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- 2011’இல், ஐநா பொது அவையானது ஜூலை.30ஆம் தேதியை சர்வதேச நட்பு நாளென அறிவித்தது. இந்நாள் பல்வேறு கலாச்சாரங்கள், நாடுகள் மற்றும் மதங்களின் மக்களிடையே நட்பு பிணைப்பை உருவாக்கி உலக அமைதியை அடைய உதவும் என்ற எண்ணத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அவை என்பது கடந்த 1945ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இது நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.
- சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்ப்பது, சர்வதேச ஒத்துழைப்பை அடைதல் மற்றும் பல்வேறு நாடுகளின் செயல்களை ஒருங்கிணைக்கும் மையமாக செயல்படுவது போன்றவை ஐநா அமைப்பின் முக்கிய நோக்கமாகும். தற்போது, 193 நாடுகள் ஐநா அவையின் உறுப்பினர்களாக உள்ளன.
Incorrect
விளக்கம்
- 2011’இல், ஐநா பொது அவையானது ஜூலை.30ஆம் தேதியை சர்வதேச நட்பு நாளென அறிவித்தது. இந்நாள் பல்வேறு கலாச்சாரங்கள், நாடுகள் மற்றும் மதங்களின் மக்களிடையே நட்பு பிணைப்பை உருவாக்கி உலக அமைதியை அடைய உதவும் என்ற எண்ணத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அவை என்பது கடந்த 1945ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இது நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.
- சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்ப்பது, சர்வதேச ஒத்துழைப்பை அடைதல் மற்றும் பல்வேறு நாடுகளின் செயல்களை ஒருங்கிணைக்கும் மையமாக செயல்படுவது போன்றவை ஐநா அமைப்பின் முக்கிய நோக்கமாகும். தற்போது, 193 நாடுகள் ஐநா அவையின் உறுப்பினர்களாக உள்ளன.
-
Question 25 of 100
25. Question
நடப்பாண்டின் (2021) “கடத்தலுக்கு எதிரான உலக நாளுக்கான” கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- “போதைப்பொருள் மற்றும் அது தொடர்புடைய குற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம்” ஜூலை.20 அன்று “கடத்தலுக்கு எதிரான உலக நாளை” கடைப்பிடித்தது. “Victims voices lead the way” என்பது நடப்பு ஆண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
- ஆட்கடத்தலில் தப்பிப்பிழைத்தவர்களுடன் தொடர்புகொள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்தக் கருப்பொருள் அமைந்துள்ளது. போதைப்பொருள் மற்றும் அது தொடர்புடைய குற்றத்திற்கான ஐநா அலுவலகம் ஒரு சர்வதேச அமைப்பு அல்லது நிறுவனமாகும். அது கடந்த 1997’இல் நிறுவப்பட்டது. இது வியன்னாவை (ஆஸ்திரியா) தலைமையிடமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- “போதைப்பொருள் மற்றும் அது தொடர்புடைய குற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம்” ஜூலை.20 அன்று “கடத்தலுக்கு எதிரான உலக நாளை” கடைப்பிடித்தது. “Victims voices lead the way” என்பது நடப்பு ஆண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
- ஆட்கடத்தலில் தப்பிப்பிழைத்தவர்களுடன் தொடர்புகொள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்தக் கருப்பொருள் அமைந்துள்ளது. போதைப்பொருள் மற்றும் அது தொடர்புடைய குற்றத்திற்கான ஐநா அலுவலகம் ஒரு சர்வதேச அமைப்பு அல்லது நிறுவனமாகும். அது கடந்த 1997’இல் நிறுவப்பட்டது. இது வியன்னாவை (ஆஸ்திரியா) தலைமையிடமாகக் கொண்டுள்ளது.
-
Question 26 of 100
26. Question
நடப்பாண்டின் (2021) ஐநா உணவு அமைப்புகளின் ஒத்திகை உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது?
Correct
விளக்கம்
- ஐநா உணவு அமைப்புகளின் ஒத்திகை உச்சிமாநாடானது சமீபத்தில் ஐநா மற்றும் இத்தாலி அரசாங்கத்தால் ரோமில் ஏற்பாடு செய்யப்பட்டது.
- மத்திய உழவு மற்றும் உழவர்கள் நலத்துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர், இந்த ஒத்திகை உச்சிமாநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். 2030ஆம் ஆண்டுக்குள் நிலைக்கத்தக்க வளர்ச்சி இலக்குகளை அடைவதில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வேளாண் அமைச்சகத்தின் அறிக்கையை நரேந்திர சிங் தோமர் வழங்கினார். மொத்தமுள்ள 17 நிலைக்கத்தக்க வளர்ச்சி இலக்குகளில், 12 நிலைக்கத்தக்க வளர்ச்சி இலக்குகள் நேரடியாக உழவைச் சார்ந்துள்ளன.
Incorrect
விளக்கம்
- ஐநா உணவு அமைப்புகளின் ஒத்திகை உச்சிமாநாடானது சமீபத்தில் ஐநா மற்றும் இத்தாலி அரசாங்கத்தால் ரோமில் ஏற்பாடு செய்யப்பட்டது.
- மத்திய உழவு மற்றும் உழவர்கள் நலத்துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர், இந்த ஒத்திகை உச்சிமாநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். 2030ஆம் ஆண்டுக்குள் நிலைக்கத்தக்க வளர்ச்சி இலக்குகளை அடைவதில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வேளாண் அமைச்சகத்தின் அறிக்கையை நரேந்திர சிங் தோமர் வழங்கினார். மொத்தமுள்ள 17 நிலைக்கத்தக்க வளர்ச்சி இலக்குகளில், 12 நிலைக்கத்தக்க வளர்ச்சி இலக்குகள் நேரடியாக உழவைச் சார்ந்துள்ளன.
-
Question 27 of 100
27. Question
3ஆவது ஆர்க்டிக் அறிவியல் அமைச்சர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்த இரண்டு நாடுகள் எவை?
Correct
விளக்கம்
- மூன்றாவது ஆர்க்டிக் அறிவியல் அமைச்சர்கள் கூட்டத்தை ஜப்பானும் ஐஸ்லாந்தும் இணைந்து ஏற்பாடு செய்தன. இது மெய்நிகராக ஜப்பானால் நடத்தப்பட்டது. ஆர்க்டிக் பிராந்தியத்தில் ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பு பற்றி விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. “Knowledge for a Sustainable Arctic” என்பது இந்தச் சந்திப்பின் கருப் பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- மூன்றாவது ஆர்க்டிக் அறிவியல் அமைச்சர்கள் கூட்டத்தை ஜப்பானும் ஐஸ்லாந்தும் இணைந்து ஏற்பாடு செய்தன. இது மெய்நிகராக ஜப்பானால் நடத்தப்பட்டது. ஆர்க்டிக் பிராந்தியத்தில் ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பு பற்றி விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. “Knowledge for a Sustainable Arctic” என்பது இந்தச் சந்திப்பின் கருப் பொருளாகும்.
-
Question 28 of 100
28. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற காங்ரா ஓவியத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- காங்ரா ஓவியம் என்பது இமாச்சல பிரதேச மாநிலத்தின் காங்ராவின் சித்திரக்கலையாகும். இந்தக் காங்ரா ஓவியம், முன்னாள் சமஸ்தான பிரதேசமான காங்ராவின் ஆட்சியாளர்களின்கீழ் ஒரு தனித்துவமான கலை வடிவமாக உருவானது.
- ஆனால் அரசாங்கத்தின் ஆதரவில்லாமல், இந்தத் தனித்துவமான கலை பிரபலமடையாமல் போனது. இந்தக் கலையை மீண்டும் பிரபலமாக்கும் நோக்கில், காங்ரா ஓவியக் கலைஞர்களுக்கு உதவுவதற்காக, காங்ரா கலையின் வணிக வடிவத்தை தயாரிப்பதில், காங்ரா கலை ஊக்குவிப்பு சங்கம் சோதனை மேற்கொண்டது. அவர்கள் காங்ரா ஓவியத்தைக் கொண்டு சேலைகளை அலங்கரிக்க முடிவுசெய்துள்ளனர்.
Incorrect
விளக்கம்
- காங்ரா ஓவியம் என்பது இமாச்சல பிரதேச மாநிலத்தின் காங்ராவின் சித்திரக்கலையாகும். இந்தக் காங்ரா ஓவியம், முன்னாள் சமஸ்தான பிரதேசமான காங்ராவின் ஆட்சியாளர்களின்கீழ் ஒரு தனித்துவமான கலை வடிவமாக உருவானது.
- ஆனால் அரசாங்கத்தின் ஆதரவில்லாமல், இந்தத் தனித்துவமான கலை பிரபலமடையாமல் போனது. இந்தக் கலையை மீண்டும் பிரபலமாக்கும் நோக்கில், காங்ரா ஓவியக் கலைஞர்களுக்கு உதவுவதற்காக, காங்ரா கலையின் வணிக வடிவத்தை தயாரிப்பதில், காங்ரா கலை ஊக்குவிப்பு சங்கம் சோதனை மேற்கொண்டது. அவர்கள் காங்ரா ஓவியத்தைக் கொண்டு சேலைகளை அலங்கரிக்க முடிவுசெய்துள்ளனர்.
-
Question 29 of 100
29. Question
நடப்பாண்டின் (2021) லோகமான்ய திலக் தேசிய விருதினை வென்றவர் யார்?
Correct
விளக்கம்
- லோகமான்ய திலக் அறக்கட்டளையின் தலைவரான தீபக் திலக், சமீபத்தில், சீரம் இந்தியா நிறுவனத்தின் (SII) தலைவர் Dr சைரஸ் பூனாவல்லா, நடப்பாண்டுக்கான (2021) லோகமான்ய திலக் விருது வழங்கி கௌரவிக்கப்படுவார் என்று அறிவித்தார்.
- கோவிஷீல்டு தடுப்பூசியின் உற்பத்திவழியில் சமூகத்திற்கான அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டடுள்ளது. லோகமான்ய திலக் தேசிய விருது, கடந்த 1983’இலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, ஆண்டுதோறும், லோகமான்ய திலகரின் நினைவு நாளான ஆக.1 அன்று வழங்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- லோகமான்ய திலக் அறக்கட்டளையின் தலைவரான தீபக் திலக், சமீபத்தில், சீரம் இந்தியா நிறுவனத்தின் (SII) தலைவர் Dr சைரஸ் பூனாவல்லா, நடப்பாண்டுக்கான (2021) லோகமான்ய திலக் விருது வழங்கி கௌரவிக்கப்படுவார் என்று அறிவித்தார்.
- கோவிஷீல்டு தடுப்பூசியின் உற்பத்திவழியில் சமூகத்திற்கான அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டடுள்ளது. லோகமான்ய திலக் தேசிய விருது, கடந்த 1983’இலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, ஆண்டுதோறும், லோகமான்ய திலகரின் நினைவு நாளான ஆக.1 அன்று வழங்கப்படுகிறது.
-
Question 30 of 100
30. Question
021 ஆகஸ்ட்டுக்கான ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியா, 2021 ஆகஸ்ட்டிற்கு அதன் தலைவராக செயல்படும். இந்தியா, நார்வே, அயர்லாந்து, மெக்ஸிகோ & கென்யா ஆகியவை நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டன. 15 உறுப்பினர்களைக் கொண்ட UNSC’க்கு, 2021 ஜனவரி.1 முதல் இரண்டு ஆண்டுகாலத்திற்கு அந்நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
- துனிசியா, கடந்த ஜனவரி மாதத்தில் தலைவராக இருந்தது. உறுப்பு நாடுகளின் பெயரின் ஆங்கில அகரவரிசைப்படி, தலைமைப் பதவி கிடைக்கப்பெறும்.
Incorrect
விளக்கம்
- ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியா, 2021 ஆகஸ்ட்டிற்கு அதன் தலைவராக செயல்படும். இந்தியா, நார்வே, அயர்லாந்து, மெக்ஸிகோ & கென்யா ஆகியவை நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டன. 15 உறுப்பினர்களைக் கொண்ட UNSC’க்கு, 2021 ஜனவரி.1 முதல் இரண்டு ஆண்டுகாலத்திற்கு அந்நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
- துனிசியா, கடந்த ஜனவரி மாதத்தில் தலைவராக இருந்தது. உறுப்பு நாடுகளின் பெயரின் ஆங்கில அகரவரிசைப்படி, தலைமைப் பதவி கிடைக்கப்பெறும்.
-
Question 31 of 100
31. Question
2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி யார்?
Correct
விளக்கம்
- 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப்பெண்மணி P V சிந்து ஆவார். அவர் தனது முதல் ஒலிம்பிக் பதக்கமான வெள்ளிப்பதக்கத்தை, கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக்கில் வென்றார்.
- சீனாவின் ஹீ பிங் ஜியாவோவை வீழ்த்தி 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலத்தை வென்றார். P V சிந்து, தெலுங்கானாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவராவார். அவரது தனிப்பட்ட பயிற்சியாளர் பார்க் டே சாங் மற்றும் தேசிய பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் ஆவார். 2020’இல் அவருக்கு ‘பத்ம பூஷன்’ விருது வழங்கப்பட்டது. ‘பத்மஸ்ரீ’ (2015), இராஜீவ் காந்தி கேல் ரத்னா (2016) அர்ஜுனா (2013) ஆகிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
Incorrect
விளக்கம்
- 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப்பெண்மணி P V சிந்து ஆவார். அவர் தனது முதல் ஒலிம்பிக் பதக்கமான வெள்ளிப்பதக்கத்தை, கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக்கில் வென்றார்.
- சீனாவின் ஹீ பிங் ஜியாவோவை வீழ்த்தி 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலத்தை வென்றார். P V சிந்து, தெலுங்கானாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவராவார். அவரது தனிப்பட்ட பயிற்சியாளர் பார்க் டே சாங் மற்றும் தேசிய பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் ஆவார். 2020’இல் அவருக்கு ‘பத்ம பூஷன்’ விருது வழங்கப்பட்டது. ‘பத்மஸ்ரீ’ (2015), இராஜீவ் காந்தி கேல் ரத்னா (2016) அர்ஜுனா (2013) ஆகிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
-
Question 32 of 100
32. Question
பார்வையற்றோருக்காக அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தால் வடிவமைக்கப்பட்ட தனிப்பட்ட வாசிப்பு சாதனத்தின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- சண்டிகரில் அமைந்துள்ள CSIR – மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு ஆனது பார்வைக்குறைபாடுள்ளவர்களுக்காக “திவ்ய நயன்” என்ற தனிப்பட்ட வாசிப்பு சாதனத்தை உருவாக்கியுள்ளது. இந்தச் சாதனத்தில், எந்தவொரு அச்சிடப்பட்ட அல்லது டிஜிட்டல் ஆவணத்தையும் பேச்சு வடிவத்தில் அணுகலாம். பயனர் படிக்கவேண்டிய ஆவணத்தின்மீது சாதனத்தை வைத்து கைமுறையாகவும் மேவி பயன்படுத்தலாம்.
- மொழி அடிப்படையிலான ஒளியியல் உரு நுட்ப உதவியுடன் படம் உரையாகவும், உரை பேச்சு மற்றும் ஒலிவடிவமாகவும் மாற்றப்படுகிறது. அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றமானது (CSIR) 1942 செப்டம்பர் மாதத்தில் இந்திய அரசால் நிறுவப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பாக இது உள்ளது. சாந்தி ஸ்வரூப் பட்நாகரால் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது.
Incorrect
விளக்கம்
- சண்டிகரில் அமைந்துள்ள CSIR – மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு ஆனது பார்வைக்குறைபாடுள்ளவர்களுக்காக “திவ்ய நயன்” என்ற தனிப்பட்ட வாசிப்பு சாதனத்தை உருவாக்கியுள்ளது. இந்தச் சாதனத்தில், எந்தவொரு அச்சிடப்பட்ட அல்லது டிஜிட்டல் ஆவணத்தையும் பேச்சு வடிவத்தில் அணுகலாம். பயனர் படிக்கவேண்டிய ஆவணத்தின்மீது சாதனத்தை வைத்து கைமுறையாகவும் மேவி பயன்படுத்தலாம்.
- மொழி அடிப்படையிலான ஒளியியல் உரு நுட்ப உதவியுடன் படம் உரையாகவும், உரை பேச்சு மற்றும் ஒலிவடிவமாகவும் மாற்றப்படுகிறது. அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றமானது (CSIR) 1942 செப்டம்பர் மாதத்தில் இந்திய அரசால் நிறுவப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பாக இது உள்ளது. சாந்தி ஸ்வரூப் பட்நாகரால் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது.
-
Question 33 of 100
33. Question
உயிரியல் தரவுத்தளங்களின் அடிப்படையில், இந்தியாவின் தர நிலை (rank) என்ன?
Correct
விளக்கம்
- உயிரியல் தரவுத்தளங்களுக்கு பங்களிக்கும் முதல் இருபது நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “Biotech-PRIDE” வழிகாட்டுதல்களை வெளியிட்டார். PRIDE என்ற சொல்லுக்கு தரவு பரிமாற்றத்தின்மூலம் ஆராய்ச்சி & கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல்” என்று பொருள். இது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித்தொழில்நுட்பத்துறையால் உருவாக்கப்பட்டது.
- இந்த வழிகாட்டுதல்கள், நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆராய்ச்சிக் குழுக்களில், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கு தகவல்பரிமாற்றத்தை செயல்படுத்தும். ஆரம்பத்தில், இந்திய உயிரியல் தரவு மையம் இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்தும். தற்போதுள்ள பிற தரவுத்தொகுப்புகள் / தரவு மையங்கள் BioGrid என்ற உயிரியல் தரவு மையத்துடன் இணைக்கப்படும்.
Incorrect
விளக்கம்
- உயிரியல் தரவுத்தளங்களுக்கு பங்களிக்கும் முதல் இருபது நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “Biotech-PRIDE” வழிகாட்டுதல்களை வெளியிட்டார். PRIDE என்ற சொல்லுக்கு தரவு பரிமாற்றத்தின்மூலம் ஆராய்ச்சி & கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல்” என்று பொருள். இது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித்தொழில்நுட்பத்துறையால் உருவாக்கப்பட்டது.
- இந்த வழிகாட்டுதல்கள், நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆராய்ச்சிக் குழுக்களில், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கு தகவல்பரிமாற்றத்தை செயல்படுத்தும். ஆரம்பத்தில், இந்திய உயிரியல் தரவு மையம் இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்தும். தற்போதுள்ள பிற தரவுத்தொகுப்புகள் / தரவு மையங்கள் BioGrid என்ற உயிரியல் தரவு மையத்துடன் இணைக்கப்படும்.
-
Question 34 of 100
34. Question
2021 ஆகஸ்ட்டுக்கான ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியா, 2021 ஆகஸ்ட்டிற்கு அதன் தலைவராக செயல்படும். இந்தியா, நார்வே, அயர்லாந்து, மெக்ஸிகோ & கென்யா ஆகியவை நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டன. 15 உறுப்பினர்களைக் கொண்ட UNSC’க்கு, 2021 ஜனவரி.1 முதல் இரண்டு ஆண்டுகாலத்திற்கு அந்நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
- துனிசியா, கடந்த ஜனவரி மாதத்தில் தலைவராக இருந்தது. உறுப்பு நாடுகளின் பெயரின் ஆங்கில அகரவரிசைப்படி, தலைமைப் பதவி கிடைக்கப்பெறும்.
Incorrect
விளக்கம்
- ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியா, 2021 ஆகஸ்ட்டிற்கு அதன் தலைவராக செயல்படும். இந்தியா, நார்வே, அயர்லாந்து, மெக்ஸிகோ & கென்யா ஆகியவை நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டன. 15 உறுப்பினர்களைக் கொண்ட UNSC’க்கு, 2021 ஜனவரி.1 முதல் இரண்டு ஆண்டுகாலத்திற்கு அந்நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
- துனிசியா, கடந்த ஜனவரி மாதத்தில் தலைவராக இருந்தது. உறுப்பு நாடுகளின் பெயரின் ஆங்கில அகரவரிசைப்படி, தலைமைப் பதவி கிடைக்கப்பெறும்.
-
Question 35 of 100
35. Question
100% COVID-19 தடுப்பூசி செலுத்தப்பெற்ற இந்தியாவில் முதல் நகரம் எது?
Correct
விளக்கம்
- புவனேசுவர் மாநகராட்சி (தென்கிழக்கு மண்டலம்) மண்டல துணை ஆணையர் அன்ஷுமன் ராத், 100% COVID-19 தடுப்பூசி செலுத்தப்பெற்ற முதல் நகரமாக புவனேசுவரம் மாறியுள்ளதாக கூறினார். முன்களப் பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள், 18-44 வயதுக்குட்பட்டோர், 45 வயதிற்கு மேற்பட்டோர் என வெவ்வேறு பிரிவுகளின் குடிகளை வகைப்படுத்தியதன்மூலம் 2021 ஜூலை.31ஆம் தேதிக்குள்ளாகவே புவனேசுவர் மாநகராட்சி இந்த இலக்கை அடைந்தது.
Incorrect
விளக்கம்
- புவனேசுவர் மாநகராட்சி (தென்கிழக்கு மண்டலம்) மண்டல துணை ஆணையர் அன்ஷுமன் ராத், 100% COVID-19 தடுப்பூசி செலுத்தப்பெற்ற முதல் நகரமாக புவனேசுவரம் மாறியுள்ளதாக கூறினார். முன்களப் பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள், 18-44 வயதுக்குட்பட்டோர், 45 வயதிற்கு மேற்பட்டோர் என வெவ்வேறு பிரிவுகளின் குடிகளை வகைப்படுத்தியதன்மூலம் 2021 ஜூலை.31ஆம் தேதிக்குள்ளாகவே புவனேசுவர் மாநகராட்சி இந்த இலக்கை அடைந்தது.
-
Question 36 of 100
36. Question
வட இந்தியாவின் முதல் மந்தாரை (orchid) பாதுகாப்பு மையம் திறக்கப்பட்டுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் வட இந்தியாவின் முதல் மந்தாரை பாதுகாப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது. மந்தாரை இனங்களை பாதுகாப்பது மற்றும் உள்ளூர் மக்களுக்கு சுற்றுலா மற்றும் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே இந்தப் பாதுகாப்பு மையத்தின் முக்கிய நோக்கமாகும்.
- “Orchidaceae” என்ற அறிவியல் பெயர்கொண்ட மந்தாரை என்பது ஒரு பூக்குந்தாவரமாகும். அனைத்து மந்தாரை இனங்களும் CITES’இன்கீழ் பாதுகாக்கப்படுகின்றன. கடந்த 1975 ஜூலை.1’இல் CITES நிறுவப்பட்டது. ஐவோன் ஹிகுவெரோ, CITES’இன் தற்போதைய பொதுச்செயலாளர் ஆவார். இதன் தலைமையகம் சுவிச்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ளது.
Incorrect
விளக்கம்
- உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் வட இந்தியாவின் முதல் மந்தாரை பாதுகாப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது. மந்தாரை இனங்களை பாதுகாப்பது மற்றும் உள்ளூர் மக்களுக்கு சுற்றுலா மற்றும் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே இந்தப் பாதுகாப்பு மையத்தின் முக்கிய நோக்கமாகும்.
- “Orchidaceae” என்ற அறிவியல் பெயர்கொண்ட மந்தாரை என்பது ஒரு பூக்குந்தாவரமாகும். அனைத்து மந்தாரை இனங்களும் CITES’இன்கீழ் பாதுகாக்கப்படுகின்றன. கடந்த 1975 ஜூலை.1’இல் CITES நிறுவப்பட்டது. ஐவோன் ஹிகுவெரோ, CITES’இன் தற்போதைய பொதுச்செயலாளர் ஆவார். இதன் தலைமையகம் சுவிச்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ளது.
-
Question 37 of 100
37. Question
ஆர்மீனியாவின் பிரதமராக நியமிக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்
- சிவில் ஒப்பந்தக்கட்சியின் தலைவர் நிகோல் பஷின்யன், ஆர்மீனியாவின் பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முதன் முதலில் கடந்த 2018’இல் பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆர்மீனிய பிரதமர் பதவிக்கான பஷின்யனின் வேட்புமனுவை அந்நாட்டு அதிபர் ஆர்மென் சர்க்கிஸியன் அங்கீகரித்தார். ஆர்மீனியா, ஆசியாவில் உள்ள ஒரு நாடு. இது ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே உள்ள காகசஸ் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. யெரெவன், ஆர்மீனியாவின் தலைநகரம் ஆகும். ஆர்மீனிய டிராம் அதன் நாணயமாகும்.
Incorrect
விளக்கம்
- சிவில் ஒப்பந்தக்கட்சியின் தலைவர் நிகோல் பஷின்யன், ஆர்மீனியாவின் பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முதன் முதலில் கடந்த 2018’இல் பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆர்மீனிய பிரதமர் பதவிக்கான பஷின்யனின் வேட்புமனுவை அந்நாட்டு அதிபர் ஆர்மென் சர்க்கிஸியன் அங்கீகரித்தார். ஆர்மீனியா, ஆசியாவில் உள்ள ஒரு நாடு. இது ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே உள்ள காகசஸ் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. யெரெவன், ஆர்மீனியாவின் தலைநகரம் ஆகும். ஆர்மீனிய டிராம் அதன் நாணயமாகும்.
-
Question 38 of 100
38. Question
ஆஸ்திரேலிய பிரதமரின் சிறப்பு வர்த்தக தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- டோனி அபோட், இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய பிரதமரின் சிறப்பு வர்த்தக தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். COVID பிந்தைய மீட்சிக்கு உதவும் வர்த்தக மற்றும் முதலீட்டு இணைப்புகளை ஆழப்படுத்தும் நோக்கத்துடன் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- “பாதுகாப்பான மற்றும் நெகிழ்திறனுடனான விநியோகச் சங்கிலிகளை” உருவாக்குவதே இந்த முன்மொழியப்பட்ட சந்திப்பின் முக்கிய நோக்கம் ஆகும். டோனி அபோட், ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமராக இருந்துள்ளார். அவர், 2013-2015 வரை, ஆஸ்திரேலியாவின் 28ஆவது பிரதமராக இருந்தார்.
Incorrect
விளக்கம்
- டோனி அபோட், இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய பிரதமரின் சிறப்பு வர்த்தக தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். COVID பிந்தைய மீட்சிக்கு உதவும் வர்த்தக மற்றும் முதலீட்டு இணைப்புகளை ஆழப்படுத்தும் நோக்கத்துடன் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- “பாதுகாப்பான மற்றும் நெகிழ்திறனுடனான விநியோகச் சங்கிலிகளை” உருவாக்குவதே இந்த முன்மொழியப்பட்ட சந்திப்பின் முக்கிய நோக்கம் ஆகும். டோனி அபோட், ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமராக இருந்துள்ளார். அவர், 2013-2015 வரை, ஆஸ்திரேலியாவின் 28ஆவது பிரதமராக இருந்தார்.
-
Question 39 of 100
39. Question
டோக்கியோ ஒலிம்பிக்கில், மகளிர் ஒற்றையர் பாட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்றவர் யார்?
Correct
விளக்கம்
- டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பாட்மிண்டனில் 2021 ஆக. 2 அன்று தங்கப்பதக்கத்தை வென்றார் சென் யூபி. 21-18, 19-21, 21-18 என்ற கணக்கில் தைவானின் தை சூயை வீழ்த்தி அவர் பட்டத்தை கைப்பற்றினார். அவர் ஒரு சீன பாட்மிண்டன் வீராங்கனையாவார்.
- அவர், 2016 ஆசிய மற்றும் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பெண்கள் ஒற்றையர் ஜூனியர் பட்டங்களை வென்றுள்ளார். 2017ஆம் ஆண்டில், அவருக்கு, 2017ஆம் ஆண்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய விளையாட்டு வீராங்கனை விருது வழங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பாட்மிண்டனில் 2021 ஆக. 2 அன்று தங்கப்பதக்கத்தை வென்றார் சென் யூபி. 21-18, 19-21, 21-18 என்ற கணக்கில் தைவானின் தை சூயை வீழ்த்தி அவர் பட்டத்தை கைப்பற்றினார். அவர் ஒரு சீன பாட்மிண்டன் வீராங்கனையாவார்.
- அவர், 2016 ஆசிய மற்றும் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பெண்கள் ஒற்றையர் ஜூனியர் பட்டங்களை வென்றுள்ளார். 2017ஆம் ஆண்டில், அவருக்கு, 2017ஆம் ஆண்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய விளையாட்டு வீராங்கனை விருது வழங்கப்பட்டது.
-
Question 40 of 100
40. Question
DefExpo-2022 நடைபெறவுள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- DefExpo-2022 ஆனது 2022 மார்ச் 11, 13 அன்று காந்திநகரில் (குஜராத்) நடைபெறவுள்ளது. பாதுகாப்பு அமைச்சகமானது ஈராண்டுகளுக்கு ஒரு முறை பாதுகாப்பு கண்காட்சி மற்றும் ஏரோ இந்தியா வடிவில் இராணுவ கண்காட்சிகளை ஏற்பாடு செய்கிறது. ‘DefExpo’ என்பது அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் தரை மற்றும் கடற்படை அமைப்புகளின் கண்காட்சியாகும். DefExpo’இன் முந்தைய பதிப்பு லக்னோவில் நடந்தது. 2014’க்கு முன்புவரை, இது, புதுதில்லியில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது.
Incorrect
விளக்கம்
- DefExpo-2022 ஆனது 2022 மார்ச் 11, 13 அன்று காந்திநகரில் (குஜராத்) நடைபெறவுள்ளது. பாதுகாப்பு அமைச்சகமானது ஈராண்டுகளுக்கு ஒரு முறை பாதுகாப்பு கண்காட்சி மற்றும் ஏரோ இந்தியா வடிவில் இராணுவ கண்காட்சிகளை ஏற்பாடு செய்கிறது. ‘DefExpo’ என்பது அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் தரை மற்றும் கடற்படை அமைப்புகளின் கண்காட்சியாகும். DefExpo’இன் முந்தைய பதிப்பு லக்னோவில் நடந்தது. 2014’க்கு முன்புவரை, இது, புதுதில்லியில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது.
-
Question 41 of 100
41. Question
ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை யார்?
Correct
விளக்கம்
- விஜேந்தர் சிங் மற்றும் மேரி கோம் ஆகியோருக்குப் பிறகு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற 3ஆவது இந்திய குத்துச்சண்டை வீரராக ஆனார் லவ்லினா போர்கோஹெய்ன். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில், அவர் வெண்கலம் வென்றார். அஸ்ஸாமின் கோலாகாட்டைச் சேர்ந்த அவர், 2018 AIBA பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் மற்றும் 2019 AIBA மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் வெண்கலம் வென்றுள்ளார். அஸ்ஸாமில் இருந்து அர்ஜுனா விருது பெற்ற 6ஆவது நபராவார் இவர்.
Incorrect
விளக்கம்
- விஜேந்தர் சிங் மற்றும் மேரி கோம் ஆகியோருக்குப் பிறகு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற 3ஆவது இந்திய குத்துச்சண்டை வீரராக ஆனார் லவ்லினா போர்கோஹெய்ன். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில், அவர் வெண்கலம் வென்றார். அஸ்ஸாமின் கோலாகாட்டைச் சேர்ந்த அவர், 2018 AIBA பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் மற்றும் 2019 AIBA மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் வெண்கலம் வென்றுள்ளார். அஸ்ஸாமில் இருந்து அர்ஜுனா விருது பெற்ற 6ஆவது நபராவார் இவர்.
-
Question 42 of 100
42. Question
தேசிய கைத்தறி நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- 2021 ஆகஸ்ட்.7 அன்று ஜவுளி அமைச்சகம் ஏழாவது தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடியது. இந்த நாளில், கைத்தறி நெசவு சமூகம் இந்தியாவின் சமூகப்பொருளாதார வளர்ச்சியில் அது ஆற்றும் பங்களிப்புக்காக கௌரவிக்கப்படுகிறது. அஸ்ஸாமின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள மொஹ்பரா, கேரளத்தின் திருவனந்தபுரத்திலுள்ள கோவளம் மற்றும் ஸ்ரீநகரின் புட்காமில் உள்ள கனிஹாமா ஆகியவை 3 கைத்தறி கைவினை கிராமங்களாக அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து ஜவுளி அமைச்சகத்தால் அமைக்கப்பட உள்ளன.
Incorrect
விளக்கம்
- 2021 ஆகஸ்ட்.7 அன்று ஜவுளி அமைச்சகம் ஏழாவது தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடியது. இந்த நாளில், கைத்தறி நெசவு சமூகம் இந்தியாவின் சமூகப்பொருளாதார வளர்ச்சியில் அது ஆற்றும் பங்களிப்புக்காக கௌரவிக்கப்படுகிறது. அஸ்ஸாமின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள மொஹ்பரா, கேரளத்தின் திருவனந்தபுரத்திலுள்ள கோவளம் மற்றும் ஸ்ரீநகரின் புட்காமில் உள்ள கனிஹாமா ஆகியவை 3 கைத்தறி கைவினை கிராமங்களாக அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து ஜவுளி அமைச்சகத்தால் அமைக்கப்பட உள்ளன.
-
Question 43 of 100
43. Question
நடப்பாண்டுக்கான (2021) ஐஸ்னர் விருதை வென்ற இந்திய காட்சிக்கலைஞர் & இல்லுஸ்ட்ரேட்டர் யார்?
Correct
விளக்கம்
- இந்திய காட்சிக்கலைஞரான ஆனந்த் ராதாகிருஷ்ணன் சிறந்த ஓவியர் / பல்லூடக கலைஞருக்கான நடப்பாண்டின் (2021) ஐஸ்னர் விருதை வென்றுள்ளார். ராம் வி எழுதிய கிராபிக் நாவலான ‘Blue in Green’க்கான விருதை இங்கிலாந்தைச் சேர்ந்த நிறவியலாளர் ஜான் பியர்சனுடன் அவர் பகிர்ந்துகொண்டார். இவ்விருது, கிராபிக் நாவல்களின் மேதை வில் ஐஸ்னரின் பெயரால் வழங்கப்படுகிறது. “காமிக் துறையின் ஆஸ்கர்” என அழைக்கப்படும் இவ்விருது, 32 பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- இந்திய காட்சிக்கலைஞரான ஆனந்த் ராதாகிருஷ்ணன் சிறந்த ஓவியர் / பல்லூடக கலைஞருக்கான நடப்பாண்டின் (2021) ஐஸ்னர் விருதை வென்றுள்ளார். ராம் வி எழுதிய கிராபிக் நாவலான ‘Blue in Green’க்கான விருதை இங்கிலாந்தைச் சேர்ந்த நிறவியலாளர் ஜான் பியர்சனுடன் அவர் பகிர்ந்துகொண்டார். இவ்விருது, கிராபிக் நாவல்களின் மேதை வில் ஐஸ்னரின் பெயரால் வழங்கப்படுகிறது. “காமிக் துறையின் ஆஸ்கர்” என அழைக்கப்படும் இவ்விருது, 32 பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
-
Question 44 of 100
44. Question
2020 டோக்கியோ ஒலிம்பிக்கின் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது?
Correct
விளக்கம்
- 2020 டோக்கியோ விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஆகஸ்ட்.8 அன்று நிறைவுற்றதாக பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் அறிவித்தார். அமெரிக்கா 39 தங்கப்பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. சீனா 38 தங்கப்பதக்கங்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. போட்டியை நடத்திய ஜப்பான், 27 தங்கங்களுடன் மூன்றாமிடத்தையும், கிரேட் பிரிட்டன் 22 தங்கப்பதக்கங்களுடன் நான்காமிடத்திலும் மற்றும் 20 தங்கங்களுடன் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி ஐந்தாவது இடத்திலும் உள்ளது. இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலத்துடன் 48 ஆவது இடத்தைப் பிடித்தது.
Incorrect
விளக்கம்
- 2020 டோக்கியோ விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஆகஸ்ட்.8 அன்று நிறைவுற்றதாக பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் அறிவித்தார். அமெரிக்கா 39 தங்கப்பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. சீனா 38 தங்கப்பதக்கங்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. போட்டியை நடத்திய ஜப்பான், 27 தங்கங்களுடன் மூன்றாமிடத்தையும், கிரேட் பிரிட்டன் 22 தங்கப்பதக்கங்களுடன் நான்காமிடத்திலும் மற்றும் 20 தங்கங்களுடன் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி ஐந்தாவது இடத்திலும் உள்ளது. இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலத்துடன் 48 ஆவது இடத்தைப் பிடித்தது.
-
Question 45 of 100
45. Question
2021 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எட்டாவது நீதித்துறை அமைச்சர்கள் சந்திப்பை நடத்திய நாடு எது?
Correct
விளக்கம்
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நடப்பாண்டுக்கான (2021) 8ஆவது நீதித்துறை அமைச்சர்கள் கூட்டத்தை தஜிகிஸ்தான் நடத்தியது.
- மத்திய சட்டம் & நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தஜிகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2021ஆம் ஆண்டு 8ஆவது நீதித்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்திற்கு தஜிகிஸ்தான் குடியரசின் நீதி அமைச்சர் M K அசுரியோன் தலைமை வகித்தார். SCO அதன் 20ஆவது ஆண்டு நிறைவை “20 years of SCO: Cooperation for Stability and Prosperity” என்ற கருப்பொருளின்கீழ் கொண்டாடுகிறது. அடுத்த சந்திப்பு 2022ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் நடைபெறும்.
Incorrect
விளக்கம்
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நடப்பாண்டுக்கான (2021) 8ஆவது நீதித்துறை அமைச்சர்கள் கூட்டத்தை தஜிகிஸ்தான் நடத்தியது.
- மத்திய சட்டம் & நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தஜிகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2021ஆம் ஆண்டு 8ஆவது நீதித்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்திற்கு தஜிகிஸ்தான் குடியரசின் நீதி அமைச்சர் M K அசுரியோன் தலைமை வகித்தார். SCO அதன் 20ஆவது ஆண்டு நிறைவை “20 years of SCO: Cooperation for Stability and Prosperity” என்ற கருப்பொருளின்கீழ் கொண்டாடுகிறது. அடுத்த சந்திப்பு 2022ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் நடைபெறும்.
-
Question 46 of 100
46. Question
ஆகஸ்ட்.13 அன்று தனது முதல் காகிதமற்ற பட்ஜெட்டை தாக்கல் செய்த மாநிலம் எது?
Correct
விளக்கம்
- தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் காகிதமில்லா பட்ஜெட்டை அந்த மாநிலத்தின் நிதியமைச்சர் P T R பழனிவேல் தியாகராஜன், ஆகஸ்ட்.13 அன்று தாக்கல்செய்தார். இது தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் பட்ஜெட் ஆகும். இது, 2020-21ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் திருத்தப்பட்ட வரவுசெலவுத்திட்டமாகும்.
Incorrect
விளக்கம்
- தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் காகிதமில்லா பட்ஜெட்டை அந்த மாநிலத்தின் நிதியமைச்சர் P T R பழனிவேல் தியாகராஜன், ஆகஸ்ட்.13 அன்று தாக்கல்செய்தார். இது தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் பட்ஜெட் ஆகும். இது, 2020-21ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் திருத்தப்பட்ட வரவுசெலவுத்திட்டமாகும்.
-
Question 47 of 100
47. Question
உலக இளையோர் மேம்பாட்டு குறியீட்டில் இந்தியாவின் நிலை என்ன?
Correct
விளக்கம்
- லண்டனில் உள்ள காமன்வெல்த் செயலகம், ஆக.10 அன்று வெளியிட்ட 181 நாடுகளிலுள்ள இளையோரின் நிலையை அளவிடும் புதிய உலக இளையோர் மேம்பாட்டு குறியீட்டில், இந்தியா 122ஆவது இடத்தில் உள்ளது. நைஜர் கடைசி இடத்திலும் சிங்கப்பூர் முதலிடத்திலும் உள்ளது.
- இளையோர் கல்வி, வேலைவாய்ப்பு, நலவாழ்வு, சமத்துவம் & சேர்த்தல், அமைதி & பாதுகாப்பு மற்றும் அரசியல் மற்றும் குடிமக்களின் பங்கேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் குறியீடு 0.00 (குறைந்த) மற்றும் 1.00 (மிக உயர்ந்த) மதிப்பெண் அடிப்படையில் நாடுகளைத் தரவரிசைப் படுத்துகிறது. இது 15 மற்றும் 29 வயதிற்குட்பட்ட உலகின் 1.8 பில்லியன் மக்களின் நிலையை வெளிப்படுத்த, எழுத்தறிவு மற்றும் வாக்களிப்பு உட்பட 27 குறிகாட்டிகளைப் பயன்படுத்துகிறது.
Incorrect
விளக்கம்
- லண்டனில் உள்ள காமன்வெல்த் செயலகம், ஆக.10 அன்று வெளியிட்ட 181 நாடுகளிலுள்ள இளையோரின் நிலையை அளவிடும் புதிய உலக இளையோர் மேம்பாட்டு குறியீட்டில், இந்தியா 122ஆவது இடத்தில் உள்ளது. நைஜர் கடைசி இடத்திலும் சிங்கப்பூர் முதலிடத்திலும் உள்ளது.
- இளையோர் கல்வி, வேலைவாய்ப்பு, நலவாழ்வு, சமத்துவம் & சேர்த்தல், அமைதி & பாதுகாப்பு மற்றும் அரசியல் மற்றும் குடிமக்களின் பங்கேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் குறியீடு 0.00 (குறைந்த) மற்றும் 1.00 (மிக உயர்ந்த) மதிப்பெண் அடிப்படையில் நாடுகளைத் தரவரிசைப் படுத்துகிறது. இது 15 மற்றும் 29 வயதிற்குட்பட்ட உலகின் 1.8 பில்லியன் மக்களின் நிலையை வெளிப்படுத்த, எழுத்தறிவு மற்றும் வாக்களிப்பு உட்பட 27 குறிகாட்டிகளைப் பயன்படுத்துகிறது.
-
Question 48 of 100
48. Question
அண்மையில் எந்த நாட்டோடு இணைந்து அல்-மொஹெத் அல் -ஹிந்தி – 2021 என்ற கடற்படை பயிற்சியில் இந்தியா பங்கேற்றது?
Correct
விளக்கம்
- இந்தியா மற்றும் சௌதி அரேபியா இடையே வளர்ந்துவரும் பாதுகாப்பு உறவுகளுக்கு சான்றாக, இந்திய மேற்கு கடற்படையின் INS கொச்சி, இம்மாதம், அல்-ஜுபைல் துறைமுகத்துக்கு சென்றது.
- இந்தக் கப்பலின் வருகை, இருதரப்பு பாதுகாப்பு உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை அறிவிக்கிறது. ரியாத்திலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், “அல்-மொஹெத் அல்-ஹிந்தி” என்ற இரு நாடுகளுக்கும் இடையேயான முதல் கடற்படை பயிற்சியின் துறைமுக கட்டம் தொடங்கியதாக கூறப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்தியா மற்றும் சௌதி அரேபியா இடையே வளர்ந்துவரும் பாதுகாப்பு உறவுகளுக்கு சான்றாக, இந்திய மேற்கு கடற்படையின் INS கொச்சி, இம்மாதம், அல்-ஜுபைல் துறைமுகத்துக்கு சென்றது.
- இந்தக் கப்பலின் வருகை, இருதரப்பு பாதுகாப்பு உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை அறிவிக்கிறது. ரியாத்திலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், “அல்-மொஹெத் அல்-ஹிந்தி” என்ற இரு நாடுகளுக்கும் இடையேயான முதல் கடற்படை பயிற்சியின் துறைமுக கட்டம் தொடங்கியதாக கூறப்பட்டுள்ளது.
-
Question 49 of 100
49. Question
வருமான வரி சட்டத்தில், சர்ச்சைக்குரிய முன்தேதியிட்டு வரி வசூல்செய்யும் முறையை நீக்குவதற்காக, அண்மையில், வரிவிதிப்பு சட்டங்கள் மசோதா, 2021 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 2012ஆம் ஆண்டில் முன்தேதியிட்டு வரி வசூல் செய்யும் முறை சேர்க்கப்பட்டபோது நிதியமைச்சராக இருந்தவர் யார்?
Correct
விளக்கம்
- வரிவிதிப்பு சட்டங்கள் (திருத்த) மசோதா, 2021 ஆனது ஆகஸ்ட் 6, 2021 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. வரிவிதிப்பு சட்டங்கள் (திருத்த) மசோதா, 1961ஆம் ஆண்டு வருமான வரிச்சட்டத்தை திருத்துகிறது. 2012 மே.28ஆம் தேதிக்கு முன்னர் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், முன்தேதியிட்டு வரி வசூல் செய்யும் முறை திருத்தத்தின் அடிப்படையில் எதிர்காலத்தில் எந்த வரி கோரிக்கையும் வைக்கப்படாது. பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது, 2012’ இல் முன்தேதியிட்டு வரி வசூல் செய்யும் முறை சேர்க்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- வரிவிதிப்பு சட்டங்கள் (திருத்த) மசோதா, 2021 ஆனது ஆகஸ்ட் 6, 2021 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. வரிவிதிப்பு சட்டங்கள் (திருத்த) மசோதா, 1961ஆம் ஆண்டு வருமான வரிச்சட்டத்தை திருத்துகிறது. 2012 மே.28ஆம் தேதிக்கு முன்னர் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், முன்தேதியிட்டு வரி வசூல் செய்யும் முறை திருத்தத்தின் அடிப்படையில் எதிர்காலத்தில் எந்த வரி கோரிக்கையும் வைக்கப்படாது. பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது, 2012’ இல் முன்தேதியிட்டு வரி வசூல் செய்யும் முறை சேர்க்கப்பட்டது.
-
Question 50 of 100
50. Question
நடப்பாண்டின் (2021) ராணுவ விளையாட்டுக்களை நடத்துகிற நாடு எது?
Correct
விளக்கம்
- 2021 ஆக.22ஆம் தேதி முதல் செப்.4ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பன்னாட்டு இராணுவ விளையாட்டுகளில் பங்கேற்க இந்திய இராணுவத்தின் 101 உறுப்பினர் குழு ரஷ்யா செல்கிறது.
- இராணுவ ஸ்கவுட் மாஸ்டர்ஸ் போட்டி (ASMC), எல்ப்ரஸ் ரிங், போலார் ஸ்டார், துப்பாக்கி சுடும் எல்லை மற்றும் உயரமான பகுதி நிலப்பரப்பில் பல்வேறு பயிற்சிகள், பனியில் செயல்பாடுகள், துப்பாக்கி சுடும் திறன்கள், பல்வேறு போட்டிகளில் தடைகள் நிறைந்த நிலப்பரப்பில் போர் பொறியியல் திறன்களை காட்டும் பாதுகாப்பான பாதை விளையாட்டுகள் உள்ளிட்ட பல போட்டிகளில் இந்தக் குழுவினர் பங்கேற்பர். திறந்த நீர் மற்றும் பால்கன் வேட்டை விளையாட்டுகளுக்கு இந்தக் குழுவைச் இருவர் பார்வையாளர்களாக இருப்பர்.
Incorrect
விளக்கம்
- 2021 ஆக.22ஆம் தேதி முதல் செப்.4ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பன்னாட்டு இராணுவ விளையாட்டுகளில் பங்கேற்க இந்திய இராணுவத்தின் 101 உறுப்பினர் குழு ரஷ்யா செல்கிறது.
- இராணுவ ஸ்கவுட் மாஸ்டர்ஸ் போட்டி (ASMC), எல்ப்ரஸ் ரிங், போலார் ஸ்டார், துப்பாக்கி சுடும் எல்லை மற்றும் உயரமான பகுதி நிலப்பரப்பில் பல்வேறு பயிற்சிகள், பனியில் செயல்பாடுகள், துப்பாக்கி சுடும் திறன்கள், பல்வேறு போட்டிகளில் தடைகள் நிறைந்த நிலப்பரப்பில் போர் பொறியியல் திறன்களை காட்டும் பாதுகாப்பான பாதை விளையாட்டுகள் உள்ளிட்ட பல போட்டிகளில் இந்தக் குழுவினர் பங்கேற்பர். திறந்த நீர் மற்றும் பால்கன் வேட்டை விளையாட்டுகளுக்கு இந்தக் குழுவைச் இருவர் பார்வையாளர்களாக இருப்பர்.
-
Question 51 of 100
51. Question
இந்தியாவின் முதல் ‘வாட்டர்+’ நகரமாக அறிவிக்கப்பட்டுள்ள நகரம் எது?
Correct
விளக்கம்
- நாட்டின் தூய்மையான நகரமான இந்தூர், ‘ஸ்வச் சர்வேக்ஷன்-2021’ இன்கீழ் இந்தியாவின் முதல் ‘வாட்டர்+’ நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார். இதற்கான சான்றிதழை நடுவணரசிடமிருந்து இந்தூர் நகரம் பெற்றது.
Incorrect
விளக்கம்
- நாட்டின் தூய்மையான நகரமான இந்தூர், ‘ஸ்வச் சர்வேக்ஷன்-2021’ இன்கீழ் இந்தியாவின் முதல் ‘வாட்டர்+’ நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார். இதற்கான சான்றிதழை நடுவணரசிடமிருந்து இந்தூர் நகரம் பெற்றது.
-
Question 52 of 100
52. Question
சயீத் தல்வார் – 2021 என்ற பயிற்சியை நடத்திய நாடுகள் எவை?
Correct
விளக்கம்
- இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையே அபுதாபியில் ‘சயீத் தல்வார்’ கூட்டு கடற்படை பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் இந்திய கடற்படை சார்பில் INS கொச்சி போர்க்கப்பல், இரண்டு ஒருங்கிணைந்த சீ கிங் எம்கே 42பி ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன.
- ஐக்கிய அரபு அமீரகம் சாா்பில் அல்-தாஃப்ரா போர்க் கப்பல், ஏஎஸ்565பி பேந்தர் ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டன. இருநாடுகளின் கடற் படைகளுக்கு இடையிலான திறன் & ஒருங்கிணைப்பை மேம்படுத்த தேடுதல், மீட்பு, மின்னணு தொழில்நுட்பம் உள்பட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
Incorrect
விளக்கம்
- இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையே அபுதாபியில் ‘சயீத் தல்வார்’ கூட்டு கடற்படை பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் இந்திய கடற்படை சார்பில் INS கொச்சி போர்க்கப்பல், இரண்டு ஒருங்கிணைந்த சீ கிங் எம்கே 42பி ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன.
- ஐக்கிய அரபு அமீரகம் சாா்பில் அல்-தாஃப்ரா போர்க் கப்பல், ஏஎஸ்565பி பேந்தர் ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டன. இருநாடுகளின் கடற் படைகளுக்கு இடையிலான திறன் & ஒருங்கிணைப்பை மேம்படுத்த தேடுதல், மீட்பு, மின்னணு தொழில்நுட்பம் உள்பட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
-
Question 53 of 100
53. Question
2020 டோக்கியோ ஒலிம்பிக்கின் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது?
Correct
- 2020 டோக்கியோ விளையாட்டுக்கள், ஆக.8 அன்று நிறைவுற்றதாக பன்னாட்டு ஒலிம்பிக் குழுமத்தின் தலைவர் தாமஸ் பாக் அறிவித்தார். அமெரிக்கா, 39 தங்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. சீனாவை அமெரிக்காவைவிட ஒரு தங்கம் குறைவாகப் பெற்று இரண்டாமிடம் பெற்றது.
- போட்டியை நடத்திய ஜப்பான் 27 தங்கங்களுடன் மூன்றாமிடத்தையும், கிரேட் பிரிட்டன் 22 தங்கப்பதக்கங்களுடன் நான்காமிடத்தையும் 20 தங்கங்களுடன் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி ஐந்தாமிடத்தையும் பிடித்தது. இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலத்துடன் 48ஆவது இடத்தைப் பிடித்தது.
Incorrect
- 2020 டோக்கியோ விளையாட்டுக்கள், ஆக.8 அன்று நிறைவுற்றதாக பன்னாட்டு ஒலிம்பிக் குழுமத்தின் தலைவர் தாமஸ் பாக் அறிவித்தார். அமெரிக்கா, 39 தங்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. சீனாவை அமெரிக்காவைவிட ஒரு தங்கம் குறைவாகப் பெற்று இரண்டாமிடம் பெற்றது.
- போட்டியை நடத்திய ஜப்பான் 27 தங்கங்களுடன் மூன்றாமிடத்தையும், கிரேட் பிரிட்டன் 22 தங்கப்பதக்கங்களுடன் நான்காமிடத்தையும் 20 தங்கங்களுடன் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி ஐந்தாமிடத்தையும் பிடித்தது. இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலத்துடன் 48ஆவது இடத்தைப் பிடித்தது.
-
Question 54 of 100
54. Question
சமீபத்தில், ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் 79ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. மும்பையில் எந்த இடத்திலிருந்து கொண்டு ‘மகாத்மா’ காந்தி வெள்ளையனை விரட்டுவதற்காக “செய் அல்லது செத்துமடி” என முழக்கமிட்டார்?
Correct
விளக்கம்
- ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் 79ஆம் ஆண்டுவிழா 2021 ஆகஸ்ட்.8 அன்று அனுசரிக்கப்பட்டது. 1942ஆம் ஆண்டு இதே நாளன்று, ‘தேசத்தந்தை’ ‘மகாத்மா’ காந்தி, பிரிட்டிஷாரை நாட்டைவிட்டு விரட்டும் நோக்கில் அனைத்து இந்தியர்களை நோக்கியும் “செய் அல்லது செத்து மடி” என்று முழக்கமிட்டார். மும்பையிலுள்ள ஆகஸ்ட் கிரந்தி மைதானம் (கோவாலியா) என்ற இடத்திலிருந்து இந்த இயக்கம் தொடங்கியது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் கிரந்தி நாளாக இது கடைப்பிடிக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் 79ஆம் ஆண்டுவிழா 2021 ஆகஸ்ட்.8 அன்று அனுசரிக்கப்பட்டது. 1942ஆம் ஆண்டு இதே நாளன்று, ‘தேசத்தந்தை’ ‘மகாத்மா’ காந்தி, பிரிட்டிஷாரை நாட்டைவிட்டு விரட்டும் நோக்கில் அனைத்து இந்தியர்களை நோக்கியும் “செய் அல்லது செத்து மடி” என்று முழக்கமிட்டார். மும்பையிலுள்ள ஆகஸ்ட் கிரந்தி மைதானம் (கோவாலியா) என்ற இடத்திலிருந்து இந்த இயக்கம் தொடங்கியது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் கிரந்தி நாளாக இது கடைப்பிடிக்கப்படுகிறது.
-
Question 55 of 100
55. Question
நுண்-உணவு செயலாக்க நிறுவனங்கள் திட்டத்தின் PM முறைப்படுத்தலின்கீழ் 7,500 SHG உறுப்பினர்களுக்கு தொடக்க நிதியாக பிரதமரால் அறிவிக்கப்பட்ட நிதி எவ்வளவு?
Correct
விளக்கம்
- 2021 ஆகஸ்ட்.12 அன்று பிரதமர் நரேந்திர மோடி, உணவு பதப்படுத்தும் தொழிற்துறை அமைச்சகத்தின் PMFME (PM Formalisation of Micro Food Processing Enterprises) திட்டத்தின்கீழ் 7,500 SHG உறுப்பினர்களுக்கு `25 கோடி மற்றும் 75 FPO’களுக்கு `4.13 கோடி நிதியாக வழங்கினார். இந்த SHG’கள் தீனதயாள் அந்தியோதயா யோஜனா-தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் (DAY-NRLM) ஊக்குவிக்கப்படுகின்றன.
Incorrect
விளக்கம்
- 2021 ஆகஸ்ட்.12 அன்று பிரதமர் நரேந்திர மோடி, உணவு பதப்படுத்தும் தொழிற்துறை அமைச்சகத்தின் PMFME (PM Formalisation of Micro Food Processing Enterprises) திட்டத்தின்கீழ் 7,500 SHG உறுப்பினர்களுக்கு `25 கோடி மற்றும் 75 FPO’களுக்கு `4.13 கோடி நிதியாக வழங்கினார். இந்த SHG’கள் தீனதயாள் அந்தியோதயா யோஜனா-தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் (DAY-NRLM) ஊக்குவிக்கப்படுகின்றன.
-
Question 56 of 100
56. Question
ங்கள் நாளாக கொண்டாடப்படுகிறது?
Correct
விளக்கம்
- சிங்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஆக.10 அன்று உலக சிங்கங்கள் நாள் கொண்டாடப்படுகிறது. சிங்கத்தின் பாதுகாப்பிற்கான ஆதரவை திரட்டவும் இந்த நாள் முயற்சி செய்கிறது. விலங்குகளுக்கான உலகளாவிய நிதியத்தின்படி (WWF), சிங்கங்கள், புல்வெளிகள் மற்றும் சமவெளிகளில் மட்டுமே வாழ்கிறது.
- சசன்-கிர் தேசியப்பூங்காவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் கம்பீரமான ஆசிய சிங்கத்தின் தாயகம் இந்தியா ஆகும். WWF’இன் கூற்றுப்படி, சிங்கங்கள் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் காணப்பட்டன. ஆனால் சமீப காலமாக, அவற்றின் எண்ணிக்கை இந்தக் கண்டங்களில் குறைந்து வருகிறது. சிங்கங்களைப் பாதுகாப்பதற்கான முன்னெடுப்பு, 2013’இல் தொடங்கப்பட்டது. முதல் உலக சிங்கங்கள் நாள் 2013’இல் அனுசரிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- சிங்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஆக.10 அன்று உலக சிங்கங்கள் நாள் கொண்டாடப்படுகிறது. சிங்கத்தின் பாதுகாப்பிற்கான ஆதரவை திரட்டவும் இந்த நாள் முயற்சி செய்கிறது. விலங்குகளுக்கான உலகளாவிய நிதியத்தின்படி (WWF), சிங்கங்கள், புல்வெளிகள் மற்றும் சமவெளிகளில் மட்டுமே வாழ்கிறது.
- சசன்-கிர் தேசியப்பூங்காவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் கம்பீரமான ஆசிய சிங்கத்தின் தாயகம் இந்தியா ஆகும். WWF’இன் கூற்றுப்படி, சிங்கங்கள் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் காணப்பட்டன. ஆனால் சமீப காலமாக, அவற்றின் எண்ணிக்கை இந்தக் கண்டங்களில் குறைந்து வருகிறது. சிங்கங்களைப் பாதுகாப்பதற்கான முன்னெடுப்பு, 2013’இல் தொடங்கப்பட்டது. முதல் உலக சிங்கங்கள் நாள் 2013’இல் அனுசரிக்கப்பட்டது.
-
Question 57 of 100
57. Question
செயற்கை நுண்ணறிவின்மூலமான கண்டுபிடிப்பு ஒன்றுக்கு காப்புரிமை வழங்கிய உலகின் முதல் நாடு எது?
Correct
விளக்கம்
- செயற்கை நுண்ணறிவின் (AI) மூலம் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புக்கு காப்புரிமை வழங்கிய உலகின் முதல் நாடாக தென்னாப்பிரிக்கா மாறி உள்ளது. பிராக்டல் வடிவவியலை அடிப்படையாகக் கொண்ட உணவு கொள்கலன் அமைப்புக்கு அந்நாடு காப்புரிமை வழங்கியுள்ளது. DABUS (Device for Autonomous Bootstrapping of Unified Sentience) எனப்படும் AI அமைப்பால் அவ்வமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
- இந்த DABUS’ஐ ஸ்டீபன் தாலர் என்பவர் உருவாக்கியுள்ளார். இது சிக்கலான செயல்பாடுகளைச் செய்யக்கூடியது என்பதால் படைப்பாற்றல் எந்திரங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. கெட்டுப்போன உணவுகள் குறித்த எச்சரிக்கைகள், அவசர எச்சரிக்கை அமைப்பு போன்றவை DABUS’இன் முக்கிய செயல்பாடுகளாகும்.
Incorrect
விளக்கம்
- செயற்கை நுண்ணறிவின் (AI) மூலம் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புக்கு காப்புரிமை வழங்கிய உலகின் முதல் நாடாக தென்னாப்பிரிக்கா மாறி உள்ளது. பிராக்டல் வடிவவியலை அடிப்படையாகக் கொண்ட உணவு கொள்கலன் அமைப்புக்கு அந்நாடு காப்புரிமை வழங்கியுள்ளது. DABUS (Device for Autonomous Bootstrapping of Unified Sentience) எனப்படும் AI அமைப்பால் அவ்வமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
- இந்த DABUS’ஐ ஸ்டீபன் தாலர் என்பவர் உருவாக்கியுள்ளார். இது சிக்கலான செயல்பாடுகளைச் செய்யக்கூடியது என்பதால் படைப்பாற்றல் எந்திரங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. கெட்டுப்போன உணவுகள் குறித்த எச்சரிக்கைகள், அவசர எச்சரிக்கை அமைப்பு போன்றவை DABUS’இன் முக்கிய செயல்பாடுகளாகும்.
-
Question 58 of 100
58. Question
ராம்சார் தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ‘பிந்தவாஸ்’ அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- சமீபத்தில், இந்தியாவிலிருந்து மேலும் நான்கு ஈரநிலங்கள் ராம்சார் செயலகத்திலிருந்து ராம்சார் தளங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இத் தளங்கள், குஜராத்தைச் சார்ந்த ‘வாத்வானா’ மற்றும் ‘தோல்’ மற்றும் ஹரியானாவைச் சார்ந்த ‘சுல்தான்பூர்’ மற்றும் ‘பிந்தவாஸ்’. இதன்மூலம் இந்தியாவில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 46 ஆக மாறி உள்ளது. மேலும், இந்தத் தளங்களின் பரப்பளவு தற்போது 1,083,322 ஹெக்டேர் அளவுக்கு உயர்ந்துள்ளது.
- இந்த அங்கீகரிப்பின்மூலம் ஹரியானா மாநிலம் அதன் முதல் ராம்சார் தளத்தையும், 2012’இல் அறிவிக்கப்பட்ட நால்சரோவருக்குப்பின் குஜராத் மேலும் மூன்று ராம்சார் தளத்தையும் பெறுகிறது.
Incorrect
விளக்கம்
- சமீபத்தில், இந்தியாவிலிருந்து மேலும் நான்கு ஈரநிலங்கள் ராம்சார் செயலகத்திலிருந்து ராம்சார் தளங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இத் தளங்கள், குஜராத்தைச் சார்ந்த ‘வாத்வானா’ மற்றும் ‘தோல்’ மற்றும் ஹரியானாவைச் சார்ந்த ‘சுல்தான்பூர்’ மற்றும் ‘பிந்தவாஸ்’. இதன்மூலம் இந்தியாவில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 46 ஆக மாறி உள்ளது. மேலும், இந்தத் தளங்களின் பரப்பளவு தற்போது 1,083,322 ஹெக்டேர் அளவுக்கு உயர்ந்துள்ளது.
- இந்த அங்கீகரிப்பின்மூலம் ஹரியானா மாநிலம் அதன் முதல் ராம்சார் தளத்தையும், 2012’இல் அறிவிக்கப்பட்ட நால்சரோவருக்குப்பின் குஜராத் மேலும் மூன்று ராம்சார் தளத்தையும் பெறுகிறது.
-
Question 59 of 100
59. Question
COVID தொற்றுக்கு மத்தியில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியலாளர் உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் தற்போதைய தலைமை அறிவியலாளர் யார்?
Correct
விளக்கம்
- உலக நலவாழ்வு அமைப்பின் தலைமை அறிவியலாளர் Dr சௌமியா சுவாமிநாதன், COVID தொற்றுநோய்க்கு மத்தியில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு நாடுகளை வலியுறுத்தினார்.
- COVID-19 மறைமுகமாக கல்வியை பெரிதும் பாதித்துள்ளது. எனவே, சரியான உடல்நலத்தை பராமரிக்கும் அதேவேளையில் பள்ளி திறப்புக்கு முன்னுரிமை அளிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். COVID-19 தொற்றுநோய் காரணமாக, 1.5 பில்லியன் சிறார்களின் கல்வி பாதிப்பு அடைந்துள்ளது. 2021 ஜனவரி மாதத்தில், கல்வி உரிமை மன்றம் தனது அறிக்கையை வெளியிட்டது. அதில், COVID தொற்றுநோய் காரணமாக, இந்தியாவில், 10 மில்லியன் பெண்கள் இடைநிலைப்பள்ளிக்கல்வியை விட்டு வெளியேறக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- உலக நலவாழ்வு அமைப்பின் தலைமை அறிவியலாளர் Dr சௌமியா சுவாமிநாதன், COVID தொற்றுநோய்க்கு மத்தியில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு நாடுகளை வலியுறுத்தினார்.
- COVID-19 மறைமுகமாக கல்வியை பெரிதும் பாதித்துள்ளது. எனவே, சரியான உடல்நலத்தை பராமரிக்கும் அதேவேளையில் பள்ளி திறப்புக்கு முன்னுரிமை அளிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். COVID-19 தொற்றுநோய் காரணமாக, 1.5 பில்லியன் சிறார்களின் கல்வி பாதிப்பு அடைந்துள்ளது. 2021 ஜனவரி மாதத்தில், கல்வி உரிமை மன்றம் தனது அறிக்கையை வெளியிட்டது. அதில், COVID தொற்றுநோய் காரணமாக, இந்தியாவில், 10 மில்லியன் பெண்கள் இடைநிலைப்பள்ளிக்கல்வியை விட்டு வெளியேறக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
-
Question 60 of 100
60. Question
நடப்பாண்டில் (2021) 7 TRIFED வான் தன் விருதுகளை வென்ற மாநிலம் எது?
Correct
விளக்கம்
- பல்வேறு பிரிவுகளில் முன்மாதிரியான செயல்திறனுக்காக வான் தன் விகாஸ் யோஜனா (VDVY) மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) திட்டங்களில் ஏழு மதிப்புமிக்க தேசிய விருதுகளை நாகாலாந்து மாநிலம் வென்றுள்ளது.
- VDVY மற்றும் MSP’க்கான சிறு வன உற்பத்திப்பொருட்கள் திட்டமானது விவசாயிகளின் தொழில்முனைவுத் திட்டங்களில் உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களின் செயலாக்கம், கட்டுதல், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனஞ்செலுத்துகிறது என அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆய்வு, சிறந்த பயிற்சி மற்றும் அதிக எண்ணிக்கையிலான வான் தன் விகாஸ் கொத்துகளை நிறுவியது ஆகிய மூன்று பிரிவுகளில் நாகாலாந்து முதலிடத்தில் உள்ளது.
Incorrect
விளக்கம்
- பல்வேறு பிரிவுகளில் முன்மாதிரியான செயல்திறனுக்காக வான் தன் விகாஸ் யோஜனா (VDVY) மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) திட்டங்களில் ஏழு மதிப்புமிக்க தேசிய விருதுகளை நாகாலாந்து மாநிலம் வென்றுள்ளது.
- VDVY மற்றும் MSP’க்கான சிறு வன உற்பத்திப்பொருட்கள் திட்டமானது விவசாயிகளின் தொழில்முனைவுத் திட்டங்களில் உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களின் செயலாக்கம், கட்டுதல், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனஞ்செலுத்துகிறது என அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆய்வு, சிறந்த பயிற்சி மற்றும் அதிக எண்ணிக்கையிலான வான் தன் விகாஸ் கொத்துகளை நிறுவியது ஆகிய மூன்று பிரிவுகளில் நாகாலாந்து முதலிடத்தில் உள்ளது.
-
Question 61 of 100
61. Question
பன்னாட்டு இளையோர் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலக இளையோர் நாளானது ஆக.12 அன்று கொண்டாடப்படுகிறது “Transforming Food Systems: Youth Innovation for Human and Planetary Health” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருள் ஆகும். முதல் உலக இளையோர் நாள், 1999’இல் கொண்டாடப்பட்டது.
Incorrect
விளக்கம்
- உலக இளையோர் நாளானது ஆக.12 அன்று கொண்டாடப்படுகிறது “Transforming Food Systems: Youth Innovation for Human and Planetary Health” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருள் ஆகும். முதல் உலக இளையோர் நாள், 1999’இல் கொண்டாடப்பட்டது.
-
Question 62 of 100
62. Question
உலக யானைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலக யானைகள் நாளானது ஆக.12 அன்று கடைபிடிக்கப்படுகிறது. யானைகள் பாதுகாப்பில் இந்நாள் கவனம் செலுத்துகிறது.
- யானைகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குதல், தந்த வர்த்தகத்தை தடுப்பது, அமலாக்க கொள்கைகளை மேம்படுத்துதல், யானைகளின் வாழ்விடத்தை பாதுகாத்தல், சட்டத்துக்குப் புறம்பான வேட்டையைத் தடுத்தல், சிறைபிடிக்கப்பட்ட யானைகளை அவற்றின் இயற்கை வாழ்வு இடங்களில் கொண்டுவிடுதல் போன்ற முயற்சிகளை மேற்கொள்வதை உலக யானைகள் நாள் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- உலக யானைகள் நாளானது ஆக.12 அன்று கடைபிடிக்கப்படுகிறது. யானைகள் பாதுகாப்பில் இந்நாள் கவனம் செலுத்துகிறது.
- யானைகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குதல், தந்த வர்த்தகத்தை தடுப்பது, அமலாக்க கொள்கைகளை மேம்படுத்துதல், யானைகளின் வாழ்விடத்தை பாதுகாத்தல், சட்டத்துக்குப் புறம்பான வேட்டையைத் தடுத்தல், சிறைபிடிக்கப்பட்ட யானைகளை அவற்றின் இயற்கை வாழ்வு இடங்களில் கொண்டுவிடுதல் போன்ற முயற்சிகளை மேற்கொள்வதை உலக யானைகள் நாள் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 63 of 100
63. Question
உலக தடகள தரவரிசையில் நீரஜ் சோப்ராவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்று, உலக தடகள தரவரிசையில் ஈட்டியெறி வீரர் நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். நீரஜ் சோப்ரா, 1315 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் 1396 மதிப்பெண்கள் பெற்ற ஜெர்மன் தடகள வீரர் ஜோஹன்னஸ் வெட்டர் உள்ளார்.
Incorrect
விளக்கம்
- 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்று, உலக தடகள தரவரிசையில் ஈட்டியெறி வீரர் நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். நீரஜ் சோப்ரா, 1315 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் 1396 மதிப்பெண்கள் பெற்ற ஜெர்மன் தடகள வீரர் ஜோஹன்னஸ் வெட்டர் உள்ளார்.
-
Question 64 of 100
64. Question
உலக இடதுகை பழக்கமுள்ளவர்கள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலக இடதுகை பழக்கமுள்ளவர்கள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஆக.13 அன்று கொண்டாடப்படுகிறது. பெரும்பான்மையான மக்களைப் போலல்லாமல், இடதுகை பழக்கத்துடன் பிறந்தோரை அங்கீகரிக்கும் விதமாக இந்நாள் உள்ளது. உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 10-12 சதவீதத்தினர், இடதுகை பழக்கமுடையோராக உள்ளனர். இடதுகை பழக்கமுடையோரைக் கண்டு அஞ்சும் மக்களும் உள்ளனர். இந்நிலை சினிஸ்ட்ரோபோபியா (Sinistrophobia) என்று அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- உலக இடதுகை பழக்கமுள்ளவர்கள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஆக.13 அன்று கொண்டாடப்படுகிறது. பெரும்பான்மையான மக்களைப் போலல்லாமல், இடதுகை பழக்கத்துடன் பிறந்தோரை அங்கீகரிக்கும் விதமாக இந்நாள் உள்ளது. உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 10-12 சதவீதத்தினர், இடதுகை பழக்கமுடையோராக உள்ளனர். இடதுகை பழக்கமுடையோரைக் கண்டு அஞ்சும் மக்களும் உள்ளனர். இந்நிலை சினிஸ்ட்ரோபோபியா (Sinistrophobia) என்று அழைக்கப்படுகிறது.
-
Question 65 of 100
65. Question
பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாக (Partition Horrors Remembrance Day) அறிவிக்கப்பட்டுள்ள தேதி எது?
Correct
விளக்கம்
- நமது மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட்.14ஆம் தேதி, பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Incorrect
விளக்கம்
- நமது மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட்.14ஆம் தேதி, பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
Question 66 of 100
66. Question
முதன்முறையாக டிரோன் தடயவியல் ஆய்வகம் & ஆராய்ச்சி மையத்தை தொடங்கியுள்ள மாநிலக் காவல்துறை எது?
Correct
விளக்கம்
- அதிகரித்துவரும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் கேரள மாநிலக் காவல்துறை, முதன்முறையாக, டிரோன் தடயவியல் ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை தொடங்கியுள்ளது. டிரோன்களின் அச்சுறுத்தல் அம்சங்களுக்கு தீர்வுகாண்பதோடு, ஆளில்லா வான்வழி வாகனங்களின் பயன்பாட்டுப் பகுதியையும் கண்காணிக்கும் பணியை இந்த ஆய்வகம் & ஆராய்ச்சி மையம் மேற்கொள்ளும். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், இந்தத் தடயவியல் ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை திறந்துவைத்தார்.
Incorrect
விளக்கம்
- அதிகரித்துவரும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் கேரள மாநிலக் காவல்துறை, முதன்முறையாக, டிரோன் தடயவியல் ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை தொடங்கியுள்ளது. டிரோன்களின் அச்சுறுத்தல் அம்சங்களுக்கு தீர்வுகாண்பதோடு, ஆளில்லா வான்வழி வாகனங்களின் பயன்பாட்டுப் பகுதியையும் கண்காணிக்கும் பணியை இந்த ஆய்வகம் & ஆராய்ச்சி மையம் மேற்கொள்ளும். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், இந்தத் தடயவியல் ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை திறந்துவைத்தார்.
-
Question 67 of 100
67. Question
சமீபத்தில் உலக நிழற்பட நாள் கடைப்பிடிக்கப்பட்ட தேதி எது?
Correct
விளக்கம்
- நிழற்படக்கலையையும், அதில் ஈடுபட்டிருக்கும் கலைஞர்களையும் பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட்.19 அன்று உலக நிழற்பட நாள் கொண்டாடப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில் லூயிஸ் டாகுவேரே என்பவர் ‘டாகுரியோடைப்’ என்ற நிழற்பட செயல்முறையை வடிவமைத்தார். பிரான்ஸ் அகாடமி இம்முயற்சியை 1839 ஜன.9 அன்று அறிவித்தது. அதன்பின், 1839’இல் பிரான்ஸ் நாட்டு அரசு, ஆக.19 அன்று ‘டாகுரியோடைப்’ செயல்பாட்டை உலக மக்கள் அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தலாம் என அறிவித்தது.
- அந்த ஆகஸ்ட்.19ஆம் தேதிதான் உலகம் முழுவதும் நிழற்பட நாளாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. 1826’இல், பிரான்ஸ் நாட்டவரான ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர், முதல் நிலையான நவீன நிழற்படத்தை எடுத்தார்.
Incorrect
விளக்கம்
- நிழற்படக்கலையையும், அதில் ஈடுபட்டிருக்கும் கலைஞர்களையும் பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட்.19 அன்று உலக நிழற்பட நாள் கொண்டாடப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில் லூயிஸ் டாகுவேரே என்பவர் ‘டாகுரியோடைப்’ என்ற நிழற்பட செயல்முறையை வடிவமைத்தார். பிரான்ஸ் அகாடமி இம்முயற்சியை 1839 ஜன.9 அன்று அறிவித்தது. அதன்பின், 1839’இல் பிரான்ஸ் நாட்டு அரசு, ஆக.19 அன்று ‘டாகுரியோடைப்’ செயல்பாட்டை உலக மக்கள் அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தலாம் என அறிவித்தது.
- அந்த ஆகஸ்ட்.19ஆம் தேதிதான் உலகம் முழுவதும் நிழற்பட நாளாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. 1826’இல், பிரான்ஸ் நாட்டவரான ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர், முதல் நிலையான நவீன நிழற்படத்தை எடுத்தார்.
-
Question 68 of 100
68. Question
உலக மூத்த குடிமக்கள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- முதியோர்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட்.21 அன்று உலக மூத்த குடிமக்கள் நாள் கொண்டாடப்படுகிறது. முதியோர்கள் சமுதாயத்திற்கு அளித்த பங்களிப்புகளை இந்நாள் அங்கீகரிக்கிறது & ஏற்றுக்கொள்கிறது. முதியோர்களின் அர்பணிப்பு, சாதனைகள் மற்றும் வாழ்நாள் முழுவதும் அவர்கள் இந்தச்சமுதாயத்திற்கு வழங்கிய சேவைகளை பாராட்டுவதற்கு இந்நாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
Incorrect
விளக்கம்
- முதியோர்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட்.21 அன்று உலக மூத்த குடிமக்கள் நாள் கொண்டாடப்படுகிறது. முதியோர்கள் சமுதாயத்திற்கு அளித்த பங்களிப்புகளை இந்நாள் அங்கீகரிக்கிறது & ஏற்றுக்கொள்கிறது. முதியோர்களின் அர்பணிப்பு, சாதனைகள் மற்றும் வாழ்நாள் முழுவதும் அவர்கள் இந்தச்சமுதாயத்திற்கு வழங்கிய சேவைகளை பாராட்டுவதற்கு இந்நாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
-
Question 69 of 100
69. Question
தலித் பந்து திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- தெலுங்கானா மாநிலத்தின் உசூர்நகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள சலபள்ளி கிராமத்தில் தலித் பந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்குவதன்மூலம் அவர்களின் வருமானம் ஈட்டும் செயல்பாட்டைத் தேர்வுசெய்வதற்காக தலா `10 இலட்சம் நிதியுதவியை வழங்கி முதலமைச்சர் கே சந்திரசேகர் ராவ் இத்திட்டத்தை தொடங்கிவைத்தார். மேலும், ஒரு தனி பாதுகாப்பு நிதியம் உருவாக்கப்படும். தலித் பந்து சமிதிகள், கிராமம் முதல் மாநில அளவில் பல்வேறு நிலைகளில் நிறுவப்படும். மேலும் அவற்றிடம், தலித் பாதுகாப்பு நிதியத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் ஒப்படைக்கப்படும்.
Incorrect
விளக்கம்
- தெலுங்கானா மாநிலத்தின் உசூர்நகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள சலபள்ளி கிராமத்தில் தலித் பந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்குவதன்மூலம் அவர்களின் வருமானம் ஈட்டும் செயல்பாட்டைத் தேர்வுசெய்வதற்காக தலா `10 இலட்சம் நிதியுதவியை வழங்கி முதலமைச்சர் கே சந்திரசேகர் ராவ் இத்திட்டத்தை தொடங்கிவைத்தார். மேலும், ஒரு தனி பாதுகாப்பு நிதியம் உருவாக்கப்படும். தலித் பந்து சமிதிகள், கிராமம் முதல் மாநில அளவில் பல்வேறு நிலைகளில் நிறுவப்படும். மேலும் அவற்றிடம், தலித் பாதுகாப்பு நிதியத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் ஒப்படைக்கப்படும்.
-
Question 70 of 100
70. Question
பிரதான் மந்திரி கதிசக்தி முன்னெடுப்பில் முதலீடு செய்யப்படும் தொகை எவ்வளவு?
Correct
விளக்கம்
- பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 15, 2021 அன்று `100 லட்சம் கோடி திட்ட மதிப்பீட்டில் பிரதான் மந்திரி கதிசக்தி முன்னெடுப்பை அறிவித்தார். இந்த முன்னெடுப்பு, இந்தியாவில் வாழும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இது உட்கட்டமைப்பின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும். இது புதிய எதிர்கால பொருளாதார மண்டலங்களின் சாத்தியக்கூறுகளையும் அதிகரிக்கிறது.
Incorrect
விளக்கம்
- பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 15, 2021 அன்று `100 லட்சம் கோடி திட்ட மதிப்பீட்டில் பிரதான் மந்திரி கதிசக்தி முன்னெடுப்பை அறிவித்தார். இந்த முன்னெடுப்பு, இந்தியாவில் வாழும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இது உட்கட்டமைப்பின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும். இது புதிய எதிர்கால பொருளாதார மண்டலங்களின் சாத்தியக்கூறுகளையும் அதிகரிக்கிறது.
-
Question 71 of 100
71. Question
அண்மையில், எந்நாட்டின் கடற்படையுடன் இணைந்து, இந்திய கடற்படை, தென்சீனக்கடலில் கூட்டுப்பயிற்சிகளை நடத்தியது?
Correct
விளக்கம்
- தென்சீனக்கடலில் இந்திய கடற்படை கப்பல்கள் பணியமர்த்தப்பட்டு வருவதன் தொடர்ச்சியாக, வியட்நாம் கடற்படையுடன் இருதரப்பு கூட்டு பயிற்சியில் 2021 ஆகஸ்ட் 18 அன்று இந்திய கடற்படை ஈடுபட்டது. இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும், இந்திய-வியட்நாம் இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது.
- போர் பயிற்சிகள், ஆயுத பயிற்சிகள் மற்றும் ஹெலிகாப்டர் செயல்பாடுகள் உள்ளிட்டவை கடல் பிரிவில் நடைபெற்றன. கடந்த பல வருடங்களாக இருகடற்படைகளுக்கிடையே நடந்துவரும் தொடர் உரையாடல்கள் அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்தியுள்ளன.
Incorrect
விளக்கம்
- தென்சீனக்கடலில் இந்திய கடற்படை கப்பல்கள் பணியமர்த்தப்பட்டு வருவதன் தொடர்ச்சியாக, வியட்நாம் கடற்படையுடன் இருதரப்பு கூட்டு பயிற்சியில் 2021 ஆகஸ்ட் 18 அன்று இந்திய கடற்படை ஈடுபட்டது. இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும், இந்திய-வியட்நாம் இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது.
- போர் பயிற்சிகள், ஆயுத பயிற்சிகள் மற்றும் ஹெலிகாப்டர் செயல்பாடுகள் உள்ளிட்டவை கடல் பிரிவில் நடைபெற்றன. கடந்த பல வருடங்களாக இருகடற்படைகளுக்கிடையே நடந்துவரும் தொடர் உரையாடல்கள் அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்தியுள்ளன.
-
Question 72 of 100
72. Question
எந்த ஆண்டுக்குள், ஏழைகளுக்கு, பல்வேறு திட்டங்களின் கீழ், வலுவூட்டப்பட்ட அரிசியை வழங்க இந்திய அரசு முடிவுசெய்துள்ளது?
Correct
விளக்கம்
- 2024ஆம் ஆண்டிற்குள் பல்வேறு திட்டங்களின்கீழ் ஏழைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டை தீர்க்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஏழைக்கும் ஊட்டச்சத்து வழங்குவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும். ஏழைப்பெண்கள் மற்றும் ஏழை குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாதது அவர்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது என்ற கருத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- 2024ஆம் ஆண்டிற்குள் பல்வேறு திட்டங்களின்கீழ் ஏழைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டை தீர்க்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஏழைக்கும் ஊட்டச்சத்து வழங்குவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும். ஏழைப்பெண்கள் மற்றும் ஏழை குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாதது அவர்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது என்ற கருத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
-
Question 73 of 100
73. Question
ஓராண்டு முழுவதும் நடைபெறும் அம்ரித் மகோத்சவ் வினாடி வினா திட்டத்தை தொடங்கியுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- அகில இந்திய வானொலியானது (AIR) தேசிய மற்றும் பிராந்திய அலைவரிசைகளில் ‘ஆசாதி கா சபர் ஆகாஷ்வாணி கே சாத்’ என்ற தனித்துவமான புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்’ கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அகில இந்திய வானொலியின் செய்தி சேவைகள் பிரிவினால், ஓராண்டு கால-த்திற்கு அம்ரித் மகோத்சவ் வினாடிவினா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- அகில இந்திய வானொலியானது (AIR) தேசிய மற்றும் பிராந்திய அலைவரிசைகளில் ‘ஆசாதி கா சபர் ஆகாஷ்வாணி கே சாத்’ என்ற தனித்துவமான புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்’ கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அகில இந்திய வானொலியின் செய்தி சேவைகள் பிரிவினால், ஓராண்டு கால-த்திற்கு அம்ரித் மகோத்சவ் வினாடிவினா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
Question 74 of 100
74. Question
இருதரப்பு கடற்படை பயிற்சியான ‘கொங்கன்-2021’இல், எந்த நாட்டோடு இணைந்து இந்தியா பங்கேற்றுள்ளது?
Correct
விளக்கம்
- ஐக்கிய இராச்சியத்துடன் இருதரப்பு கடற்படை பயிற்சியான ‘கொங்கன்- 2021’ பயிற்சியில் இந்தியா பங்கேற்றுள்ளது. இங்கிலாந்தின் போர்ட்ஸ் மௌத்தில், இந்திய கடற்படை மற்றும் பிரிட்டனின் ராயல் கடற்படைக்கு இடையே இந்தக் கடற்படை பயிற்சி நடைபெற்றது. இந்திய கடற்படை மற்றும் பிரிட்டனின் ராயல் கடற்படைக்கு இடையேயான வருடாந்திர இருதரப்பு பயிற்சியான கொங்கனில் INS தபார் பங்கேற்றது.
- இந்திய கடற்படையும் ராயல் கடற்படையும், 2004ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் இப்பயிற்சியினை நடத்தி வருகின்றன.
Incorrect
விளக்கம்
- ஐக்கிய இராச்சியத்துடன் இருதரப்பு கடற்படை பயிற்சியான ‘கொங்கன்- 2021’ பயிற்சியில் இந்தியா பங்கேற்றுள்ளது. இங்கிலாந்தின் போர்ட்ஸ் மௌத்தில், இந்திய கடற்படை மற்றும் பிரிட்டனின் ராயல் கடற்படைக்கு இடையே இந்தக் கடற்படை பயிற்சி நடைபெற்றது. இந்திய கடற்படை மற்றும் பிரிட்டனின் ராயல் கடற்படைக்கு இடையேயான வருடாந்திர இருதரப்பு பயிற்சியான கொங்கனில் INS தபார் பங்கேற்றது.
- இந்திய கடற்படையும் ராயல் கடற்படையும், 2004ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் இப்பயிற்சியினை நடத்தி வருகின்றன.
-
Question 75 of 100
75. Question
உலகின் 50 ‘மாசுபட்ட நகரங்களுள்’ இரண்டாவது மாசுபட்ட நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய நகரம் எது?
Correct
விளக்கம்
- பிரிட்டிஷ் நிறுவனமான ஹவுஸ்பிரெஷ் தயாரித்த அறிக்கையின்படி, உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத், 2020ஆம் ஆண்டில், உலகின் ‘50 மாசுபட்ட நகரங்களுள்’ இரண்டாவது மாசுபட்ட நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வறிக்கையின்படி காஜியாபாத் 106.6µg/m3இல் சராசரியாக 2.5 துகள் காற்றின் தரக்குறியீட்டை கொண்டுள்ளது.
- காஜியாபாத்தை விஞ்சி, சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஹோதான் நகரம் 110.2µg/m3 என்ற PM2.5 உடன் மிகவும் மாசுபட்ட நகரமாக உள்ளது. ஹோதானின் இந்தக் காற்று மாசுபாட்டிற்கு மணல் புயல் காரணமாக அமைந்துள்ளது. அது தக்லிமகன் பாலைவனத்திற்கு அருகில் உள்ளது; அது உலகின் மிகப்பெரிய மணல் பாலைவனமாகும். காஜியாபாத்தைப் பொறுத்தவரை, மாசுபாட்டிற்கான காரணமாக அந்த நகரின் போக்குவரத்து கூறப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- பிரிட்டிஷ் நிறுவனமான ஹவுஸ்பிரெஷ் தயாரித்த அறிக்கையின்படி, உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத், 2020ஆம் ஆண்டில், உலகின் ‘50 மாசுபட்ட நகரங்களுள்’ இரண்டாவது மாசுபட்ட நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வறிக்கையின்படி காஜியாபாத் 106.6µg/m3இல் சராசரியாக 2.5 துகள் காற்றின் தரக்குறியீட்டை கொண்டுள்ளது.
- காஜியாபாத்தை விஞ்சி, சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஹோதான் நகரம் 110.2µg/m3 என்ற PM2.5 உடன் மிகவும் மாசுபட்ட நகரமாக உள்ளது. ஹோதானின் இந்தக் காற்று மாசுபாட்டிற்கு மணல் புயல் காரணமாக அமைந்துள்ளது. அது தக்லிமகன் பாலைவனத்திற்கு அருகில் உள்ளது; அது உலகின் மிகப்பெரிய மணல் பாலைவனமாகும். காஜியாபாத்தைப் பொறுத்தவரை, மாசுபாட்டிற்கான காரணமாக அந்த நகரின் போக்குவரத்து கூறப்படுகிறது.
-
Question 76 of 100
76. Question
அண்மையில், ஆம்வேயின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்
- ஆம்வே இந்தியா மற்றும் அதன் நியூட்ரிலைட் தயாரிப்புகளின் விளம்பர தூதராக ஒலிம்பியன் சைகோம் மீராபாய் சானுவை நியமித்துள்ளதாக ஆம்வே நிறுவனம் அறிவித்துள்ளது. மீராபாய் சானு, இந்நிறுவனத்தின் விளம்பரங்களை முன்னிலைப்படுத்துவார். பளுதூக்கும் வீராங்கனை ஆன சாய்கோம் மீராபாய் சானு, கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில், பெண்கள் 49 கி பிரிவில், வெள்ளிப்பதக்கம் வென்றார்.
Incorrect
விளக்கம்
- ஆம்வே இந்தியா மற்றும் அதன் நியூட்ரிலைட் தயாரிப்புகளின் விளம்பர தூதராக ஒலிம்பியன் சைகோம் மீராபாய் சானுவை நியமித்துள்ளதாக ஆம்வே நிறுவனம் அறிவித்துள்ளது. மீராபாய் சானு, இந்நிறுவனத்தின் விளம்பரங்களை முன்னிலைப்படுத்துவார். பளுதூக்கும் வீராங்கனை ஆன சாய்கோம் மீராபாய் சானு, கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில், பெண்கள் 49 கி பிரிவில், வெள்ளிப்பதக்கம் வென்றார்.
-
Question 77 of 100
77. Question
இந்தியாவின் மிகவுயரமான மூலிகைப்பூங்கா திறக்கப்பட்டுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் மனா கிராமத்தில் இந்திய -சீன எல்லைப்பகுதிக்கு அருகே 11,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட மூலிகைப்பூங்கா திறந்துவைக்கப்பட்டது. மத்திய அரசின் காடுவளர்த்தல் நிதித்திட்டத்தின் கீழ் உத்தரகண்ட் வனத்துறையால் இந்தப்பூங்கா அமைக்கப்பட்டது. இமயமலையின் உயரமான பகுதிகளில் காணப்படும் சுமார் 40 மூலிகை இனங்கள் இப்பூங்காவில் வளர்க்கப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்
- உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் மனா கிராமத்தில் இந்திய -சீன எல்லைப்பகுதிக்கு அருகே 11,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட மூலிகைப்பூங்கா திறந்துவைக்கப்பட்டது. மத்திய அரசின் காடுவளர்த்தல் நிதித்திட்டத்தின் கீழ் உத்தரகண்ட் வனத்துறையால் இந்தப்பூங்கா அமைக்கப்பட்டது. இமயமலையின் உயரமான பகுதிகளில் காணப்படும் சுமார் 40 மூலிகை இனங்கள் இப்பூங்காவில் வளர்க்கப்பட்டுள்ளன.
-
Question 78 of 100
78. Question
எந்த மாநிலத்தைச் சார்ந்த 7 உள்ளூர் உணவுப்பொருட்களை, மத்திய உணவுப்பதப்படுத்தும் தொழிற்துறைகள் மற்றும் ஜல் சக்தித் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் அறிமுகம் செய்தார்?
Correct
விளக்கம்
- ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் ஒருபகுதியாக, மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் மற்றும் ஜல்சக்தித் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல், மணிப்பூர் மாநிலத்தின் ஏழு உள்ளூர் உணவுப் பொருட்களை இம்பாலில் அறிமுகம் செய்து வைத்தார். அவை, கருப்பரிசி லட்டு, கருப்பரிசி பழம் & கொட்டை பிஸ்கோத்துகள், சூடான மற்றும் காரமான புஜியா, கபோக் (பொறி) கலவை, மணிப்பூரி கிழங்கு பர்பி, மூங்கில் தளிர் முரபா மற்றும் அத்தி லட்டு ஆகும்.
- இப்பொருட்கள் மணிப்பூர் உணவுத் தொழிற்துறைகள் நிறுவன அடைவு ஆய்வகத் திட்டத்தின்கீழ் TQS குளோபல், காஜியாபாத்துடன் இணைந்து 10 லட்சம் பட்ஜெட் ஒதுக்கீட்டில் உருவாக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் ஒருபகுதியாக, மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் மற்றும் ஜல்சக்தித் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல், மணிப்பூர் மாநிலத்தின் ஏழு உள்ளூர் உணவுப் பொருட்களை இம்பாலில் அறிமுகம் செய்து வைத்தார். அவை, கருப்பரிசி லட்டு, கருப்பரிசி பழம் & கொட்டை பிஸ்கோத்துகள், சூடான மற்றும் காரமான புஜியா, கபோக் (பொறி) கலவை, மணிப்பூரி கிழங்கு பர்பி, மூங்கில் தளிர் முரபா மற்றும் அத்தி லட்டு ஆகும்.
- இப்பொருட்கள் மணிப்பூர் உணவுத் தொழிற்துறைகள் நிறுவன அடைவு ஆய்வகத் திட்டத்தின்கீழ் TQS குளோபல், காஜியாபாத்துடன் இணைந்து 10 லட்சம் பட்ஜெட் ஒதுக்கீட்டில் உருவாக்கப்பட்டது.
-
Question 79 of 100
79. Question
அண்மையில், தொலையுணர்திறன் செயற்கைக்கோள் தரவு பகிர்வில் ஒத்துழைப்பு நல்குவதற்காக, எந்த அமைப்பு, தங்களுக்குள் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுக்கொண்டது?
Correct
விளக்கம்
- பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா (BRICS) ஆகியவை தொலையுணர்திறன் செயற்கைக்கோள் தரவு பகிர்வில் ஒத்துழைப்பு நல்குவதற்கான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- BRICS விண்வெளி முகமைகளின் குறிப்பிட்ட தொலையுணர்திறன் செயற்கைக்கோள்களின் மெய்நிகர் விண்மீன் தொகுப்பை உருவாக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம் அந்தந்த தரைநிலையங்கள் தரவைப்பெறும். இந்த ஒப்பந்தம், இந்தியா BRICS தலைமையின்கீழ் உள்ள இச்சமயத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா (BRICS) ஆகியவை தொலையுணர்திறன் செயற்கைக்கோள் தரவு பகிர்வில் ஒத்துழைப்பு நல்குவதற்கான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- BRICS விண்வெளி முகமைகளின் குறிப்பிட்ட தொலையுணர்திறன் செயற்கைக்கோள்களின் மெய்நிகர் விண்மீன் தொகுப்பை உருவாக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம் அந்தந்த தரைநிலையங்கள் தரவைப்பெறும். இந்த ஒப்பந்தம், இந்தியா BRICS தலைமையின்கீழ் உள்ள இச்சமயத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
-
Question 80 of 100
80. Question
உலக மனிதாபிமான நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக மனிதகுலத்திற்கு சேவை செய்ய எண்ணும் அனைவரின் தியாகங்களையும் கௌரவிக்கும் வகையில், ஐநா அவை, ஆகஸ்ட்.19ஆம் தேதியை உலக மனிதாபிமான நாளாகக் கொண்டாடுகிறது. “#TheHumanRace: a global challenge for climate action in solidarity with people who need it the most” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.
- கடந்த 2009ஆம் ஆண்டில் ஐநா பொது அவையால் இந்நாள் முறையாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர், 2009 ஆகஸ்ட்.19 அன்று முதன்முறையாக நினைவுகூரப்பட்டது.
Incorrect
விளக்கம்
- அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக மனிதகுலத்திற்கு சேவை செய்ய எண்ணும் அனைவரின் தியாகங்களையும் கௌரவிக்கும் வகையில், ஐநா அவை, ஆகஸ்ட்.19ஆம் தேதியை உலக மனிதாபிமான நாளாகக் கொண்டாடுகிறது. “#TheHumanRace: a global challenge for climate action in solidarity with people who need it the most” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.
- கடந்த 2009ஆம் ஆண்டில் ஐநா பொது அவையால் இந்நாள் முறையாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர், 2009 ஆகஸ்ட்.19 அன்று முதன்முறையாக நினைவுகூரப்பட்டது.
-
Question 81 of 100
81. Question
பின்வரும் எந்த மாநிலத்திலிருந்து, இந்தியாவிலேயே முதன் முறையாக ஓர் அரியவகை மந்தாரை இனம் கண்டுபிடிக்கப்பட்டது?
Correct
விளக்கம்
‘Cephalanthera erecta var. oblanceolata’ என்ற ஓர் அரியவகை மந்தாரை இனம், இந்தியாவிலேயே முதன்முறையாக உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் 1870 மீ உயரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. BSIஇன் 6 மாதத்திற்கு ஒருமுறை வெளிவரும் இதழான நெலும்போவில் இந்திய தாவரங்களின் புதிய இனங்கள்பற்றிய ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்திய மந்தாரை இனங்கள் குறித்த தகவல்களைக்கொண்ட தொகுதிகள் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
Incorrect
விளக்கம்
‘Cephalanthera erecta var. oblanceolata’ என்ற ஓர் அரியவகை மந்தாரை இனம், இந்தியாவிலேயே முதன்முறையாக உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் 1870 மீ உயரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. BSIஇன் 6 மாதத்திற்கு ஒருமுறை வெளிவரும் இதழான நெலும்போவில் இந்திய தாவரங்களின் புதிய இனங்கள்பற்றிய ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்திய மந்தாரை இனங்கள் குறித்த தகவல்களைக்கொண்ட தொகுதிகள் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
-
Question 82 of 100
82. Question
தொலையுணரி & புவியியல் தகவலமைப்பு அடிப்படையிலான தரவைப்பயன்படுத்தி MGNREGA திட்டத்தின் புதிய செயல்பாடுகளை திட்டமிட உதவும் தளத்தின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- ‘யுக்த்தாரா’ திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள புதிய புவிசார் திட்டமிடல் இணையதளம், தொலையுணர்வு மற்றும் புவியியல் தகவல் கருவி (GIS) அடிப்படையிலான தகவல்மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் (MGNREGA) புதிய செயல்பாடுகளை திட்டமிட உதவும்.
- பல்வேறு தேசிய ஊரக மேம்பாட்டு திட்டங்களின்கீழ் உருவாக்கப்பட்ட ஜியோடேக் (நிழற்படம் & காணொளிகள் அடங்கிய புவியியல் இடங்கள்) தகவல்கள் களஞ்சியமாக இந்தப் புவிசார் திட்டமிடல் இணையதளம் செயல்படும். இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், சொட்டுநீர்ப்பாசனத்திட்டம், தேசிய வேளாண் மேம்பாட்டு திட்டம் குறித்த தகவல்கள் நிழற்படங்களுடன் இருக்கும்.
Incorrect
விளக்கம்
- ‘யுக்த்தாரா’ திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள புதிய புவிசார் திட்டமிடல் இணையதளம், தொலையுணர்வு மற்றும் புவியியல் தகவல் கருவி (GIS) அடிப்படையிலான தகவல்மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் (MGNREGA) புதிய செயல்பாடுகளை திட்டமிட உதவும்.
- பல்வேறு தேசிய ஊரக மேம்பாட்டு திட்டங்களின்கீழ் உருவாக்கப்பட்ட ஜியோடேக் (நிழற்படம் & காணொளிகள் அடங்கிய புவியியல் இடங்கள்) தகவல்கள் களஞ்சியமாக இந்தப் புவிசார் திட்டமிடல் இணையதளம் செயல்படும். இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், சொட்டுநீர்ப்பாசனத்திட்டம், தேசிய வேளாண் மேம்பாட்டு திட்டம் குறித்த தகவல்கள் நிழற்படங்களுடன் இருக்கும்.
-
Question 83 of 100
83. Question
ஜெர்மனியில் பயிலவிரும்பும் மாணவர்களுக்காக டிஜிட்டல் & உடனடி தடுக்கப்பட்ட கணக்கை தொடங்கியுள்ள வங்கி எது?
Correct
விளக்கம்
- ஜெர்மனியில் பயில விழையும் மாணவர்களுக்காக டிஜிட்டல் மற்றும் உடனடி தடுக்கப்பட்ட கணக்கை தொடங்குவதாக ICICI வங்கி ஜெர்மனி அறிவித்துள்ளது. தடுக்கப்பட்ட கணக்கு (Blocked Account) என்பது ஒரு சிறப்பு வகை வங்கிக்கணக்காகும்; அதில் மாணவர்கள், ஒரு இருப்பு உறுதிப்படுத்தல் சான்றிதழை (Balance Confirmation Certificate (BCC)) பெறுவதற்காக குறிப்பிட்ட அளவு பணத்தை வைத்திருக்க வேண்டும். ஜெர்மனியில் மாணவ விசா பெறுவதற்கு இந்தக் கணக்கு கட்டாயமாகும். இக்கணக்கு, மாணவர்களுக்கு ஜெர்மனியில் பயன்படுத்தக்கூடிய ஒரு நடப்பு கணக்கை வழங்குகிறது. இது, உலகில் எங்கும் பயன்படுத்தக்கூடிய விசா பற்றட்டையுடன் வருகிறது.
Incorrect
விளக்கம்
- ஜெர்மனியில் பயில விழையும் மாணவர்களுக்காக டிஜிட்டல் மற்றும் உடனடி தடுக்கப்பட்ட கணக்கை தொடங்குவதாக ICICI வங்கி ஜெர்மனி அறிவித்துள்ளது. தடுக்கப்பட்ட கணக்கு (Blocked Account) என்பது ஒரு சிறப்பு வகை வங்கிக்கணக்காகும்; அதில் மாணவர்கள், ஒரு இருப்பு உறுதிப்படுத்தல் சான்றிதழை (Balance Confirmation Certificate (BCC)) பெறுவதற்காக குறிப்பிட்ட அளவு பணத்தை வைத்திருக்க வேண்டும். ஜெர்மனியில் மாணவ விசா பெறுவதற்கு இந்தக் கணக்கு கட்டாயமாகும். இக்கணக்கு, மாணவர்களுக்கு ஜெர்மனியில் பயன்படுத்தக்கூடிய ஒரு நடப்பு கணக்கை வழங்குகிறது. இது, உலகில் எங்கும் பயன்படுத்தக்கூடிய விசா பற்றட்டையுடன் வருகிறது.
-
Question 84 of 100
84. Question
அண்மையில், அமெரிக்க சட்டமன்றத்தின் தங்கப்பதக்கம் பெற்ற முதல் இந்தியர் யார்?
Correct
விளக்கம்
- நியூயார்க் காங்கிரஸ் பெண்மணி கரோலின் மாலோனி, ‘மகாத்மா’ காந்திக்கு, அமெரிக்க சட்டமன்றத்தின் தங்கப்பதக்கத்தை, அவரது இறப்பி -ற்குப்பின் வழங்குவதற்காக, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அதற்கான சட்டத்தை மீண்டும் அறிமுகம்செய்தார். அகிம்சைமுறைகளின் மூலம் அவராற்றிய பங்களிப்புகளுக்காக அவருக்கு இவ்விருது வழங்கப் -படுகிறது. அவர், அமெரிக்காவின் மிகவுயர்ந்த குடிமகன் விருதான காங்கிரஸ் தங்கப்பதக்கத்தை பெறும் முதல் இந்தியர் ஆவார்.
Incorrect
விளக்கம்
- நியூயார்க் காங்கிரஸ் பெண்மணி கரோலின் மாலோனி, ‘மகாத்மா’ காந்திக்கு, அமெரிக்க சட்டமன்றத்தின் தங்கப்பதக்கத்தை, அவரது இறப்பி -ற்குப்பின் வழங்குவதற்காக, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அதற்கான சட்டத்தை மீண்டும் அறிமுகம்செய்தார். அகிம்சைமுறைகளின் மூலம் அவராற்றிய பங்களிப்புகளுக்காக அவருக்கு இவ்விருது வழங்கப் -படுகிறது. அவர், அமெரிக்காவின் மிகவுயர்ந்த குடிமகன் விருதான காங்கிரஸ் தங்கப்பதக்கத்தை பெறும் முதல் இந்தியர் ஆவார்.
-
Question 85 of 100
85. Question
பின்வரும் எந்த நகரத்தில், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையம் திறக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- ஹைதராபாத் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையத்தை மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் திறந்துவைத்தார். பொருண்ம அறிவியல் மற்றும் உலோகவியற்பொறியியல் துறையின் கட்டடம், உயர் செயல்திறன்கொண்ட கணினி மையம் மற்றும் உயர்-தெளிவுத்திறன் கொண்ட எலக்ட்ரான் நுண்ணோக்கி வசதி ஆகியவற்றையும் அவர் திறந்துவைத்தார்.
- செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையமானது ஜப்பான் பன்னாட்டு ஒத்துழைப்பு நிறுவனத்துடன் (JICA) இணைந்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தை நிறுவுவதற்காக ஹனிவெல் டெக்னாலஜி சொல்யூஷன்சுடன் பல்கலை ஒப்பந்தம் செய்துள்ளது.
Incorrect
விளக்கம்
- ஹைதராபாத் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையத்தை மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் திறந்துவைத்தார். பொருண்ம அறிவியல் மற்றும் உலோகவியற்பொறியியல் துறையின் கட்டடம், உயர் செயல்திறன்கொண்ட கணினி மையம் மற்றும் உயர்-தெளிவுத்திறன் கொண்ட எலக்ட்ரான் நுண்ணோக்கி வசதி ஆகியவற்றையும் அவர் திறந்துவைத்தார்.
- செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையமானது ஜப்பான் பன்னாட்டு ஒத்துழைப்பு நிறுவனத்துடன் (JICA) இணைந்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தை நிறுவுவதற்காக ஹனிவெல் டெக்னாலஜி சொல்யூஷன்சுடன் பல்கலை ஒப்பந்தம் செய்துள்ளது.
-
Question 86 of 100
86. Question
உலக கொசு நாளாக கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- மலேரியாவிற்கான காரணங்கள் மற்றும் அதை எவ்வாறு தடுப்பது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் ஆகஸ்ட்.20 அன்று உலக கொசு நாள் கடைபிடிக்கப்படுகிறது. மலேரியாவால் ஏற்படும் நோய்க்கு எதிரான போராட்டத்தில் சுகாதார அதிகாரிகள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளின் முன்னெடுப்புகளை முன்னிலைப்படுத்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
- ஒவ்வோர் ஆண்டும் உலக கொசு நாளன்று, கொசுக்களால் ஏற்படும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. “Reaching the zero-malaria target” என்பது நடப்பாண்டு (2021) வரும் உலக கொசு நாளுக்கானக் கருப்பொருளாகும். கடந்த 1897ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் மருத்துவர் சர் ரொனால்ட் ராஸ், பெண் கொசுக்கள் மனிதர்களிடையே மலேரியாவை பரப்புகின்றன என்று கண்டுபிடித்த நிகழ்வையும் இந்த நாள் நினைவுகூர்கிறது. 1902’இல், ராஸ், மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றார் மற்றும் அதைப்பெற்ற முதல் பிரித்தானியர் ஆனார்.
Incorrect
விளக்கம்
- மலேரியாவிற்கான காரணங்கள் மற்றும் அதை எவ்வாறு தடுப்பது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் ஆகஸ்ட்.20 அன்று உலக கொசு நாள் கடைபிடிக்கப்படுகிறது. மலேரியாவால் ஏற்படும் நோய்க்கு எதிரான போராட்டத்தில் சுகாதார அதிகாரிகள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளின் முன்னெடுப்புகளை முன்னிலைப்படுத்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
- ஒவ்வோர் ஆண்டும் உலக கொசு நாளன்று, கொசுக்களால் ஏற்படும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. “Reaching the zero-malaria target” என்பது நடப்பாண்டு (2021) வரும் உலக கொசு நாளுக்கானக் கருப்பொருளாகும். கடந்த 1897ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் மருத்துவர் சர் ரொனால்ட் ராஸ், பெண் கொசுக்கள் மனிதர்களிடையே மலேரியாவை பரப்புகின்றன என்று கண்டுபிடித்த நிகழ்வையும் இந்த நாள் நினைவுகூர்கிறது. 1902’இல், ராஸ், மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றார் மற்றும் அதைப்பெற்ற முதல் பிரித்தானியர் ஆனார்.
-
Question 87 of 100
87. Question
உலகளவில் கிரிப்டோ ஏற்றலில் இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- பிளாக்செயின் தரவுதளமான செயினாலிசிஸின்படி, 2021 உலகளாவிய கிரிப்டோ ஏற்றல் குறியீட்டில் (Crypto Adoption), உலகளவில் கிரிப்டோ ஏற்றலில் வியத்நாமிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. கிரிப்டோ ஏற்றலில் உள்ள முதல் 5 நாடுகளுமே ஆசியாவைச் சேர்ந்தவைதான். உலகளவில் 47,000 பயனர்களை அந்த நிறுவனம் ஆய்வுசெய்தது. இந்தியாவில், 30% பேர் தாங்கள் கிரிப்டோகரன்ஸிகள் வைத்திருப்பதாக கூறினர். அந்த அறிக்கையின்படி, பிட்காயின் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான நாணயமாகும். அதைத் தொடர்ந்து ரிப்பிள், எத்தேரியம் மற்றும் பிட்காயின் கேஷ் ஆகியவை உள்ளன.
Incorrect
விளக்கம்
- பிளாக்செயின் தரவுதளமான செயினாலிசிஸின்படி, 2021 உலகளாவிய கிரிப்டோ ஏற்றல் குறியீட்டில் (Crypto Adoption), உலகளவில் கிரிப்டோ ஏற்றலில் வியத்நாமிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. கிரிப்டோ ஏற்றலில் உள்ள முதல் 5 நாடுகளுமே ஆசியாவைச் சேர்ந்தவைதான். உலகளவில் 47,000 பயனர்களை அந்த நிறுவனம் ஆய்வுசெய்தது. இந்தியாவில், 30% பேர் தாங்கள் கிரிப்டோகரன்ஸிகள் வைத்திருப்பதாக கூறினர். அந்த அறிக்கையின்படி, பிட்காயின் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான நாணயமாகும். அதைத் தொடர்ந்து ரிப்பிள், எத்தேரியம் மற்றும் பிட்காயின் கேஷ் ஆகியவை உள்ளன.
-
Question 88 of 100
88. Question
உலக மூத்த குடிமக்கள் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- வயோதிகர்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் மற்றும் மூத்தோருக்கான ஆதரவு, மரியாதை மற்றும் பாராட்டு மற்றும் அவர்களின் சாதனைகளை அங்கீகரிப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக மூத்த குடிமக்கள் நாள், ஆகஸ்ட்.21 அன்று கொண்டாடப்படுகிறது. 1990 டிச.14 அன்று ஐநா பொது அவையால் இந்நாள் அறிவிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- வயோதிகர்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் மற்றும் மூத்தோருக்கான ஆதரவு, மரியாதை மற்றும் பாராட்டு மற்றும் அவர்களின் சாதனைகளை அங்கீகரிப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக மூத்த குடிமக்கள் நாள், ஆகஸ்ட்.21 அன்று கொண்டாடப்படுகிறது. 1990 டிச.14 அன்று ஐநா பொது அவையால் இந்நாள் அறிவிக்கப்பட்டது.
-
Question 89 of 100
89. Question
நுண்நிதி ஊக்கத்தொகை & நிவாரணத்திட்டத்தை அறிவித்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- அஸ்ஸாம் நுண்நிதி ஊக்கத்தொகை & நிவாரணத் திட்டம் (AMFIRS), 2021’ஐ செயல்படுத்துவதற்காக 37 நுண்நிதி நிறுவனங்களுடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அஸ்ஸாம் அரசு கையெழுத்திட்டுள்ளது. COVID-19 காலத்தில் நல்ல கடன் ஒழுக்கத்தை தொடர்ந்து பராமரிக்க உதவுவதற்காக, அஸ்ஸாமில் உள்ள நுண்கடன் வாங்குவோர்க்கு நிதி நிவாரணம் வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் வாடிக்கையாளர்கள் தங்களின் கடனை, தொடர்ந்து திருப்பிச் செலுத்துவதில் ஊக்கமளிக்கும்.
Incorrect
விளக்கம்
- அஸ்ஸாம் நுண்நிதி ஊக்கத்தொகை & நிவாரணத் திட்டம் (AMFIRS), 2021’ஐ செயல்படுத்துவதற்காக 37 நுண்நிதி நிறுவனங்களுடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அஸ்ஸாம் அரசு கையெழுத்திட்டுள்ளது. COVID-19 காலத்தில் நல்ல கடன் ஒழுக்கத்தை தொடர்ந்து பராமரிக்க உதவுவதற்காக, அஸ்ஸாமில் உள்ள நுண்கடன் வாங்குவோர்க்கு நிதி நிவாரணம் வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் வாடிக்கையாளர்கள் தங்களின் கடனை, தொடர்ந்து திருப்பிச் செலுத்துவதில் ஊக்கமளிக்கும்.
-
Question 90 of 100
90. Question
புதைபடிவமற்ற எஃகு தயாரித்த உலகின் முதல் நாடு எது?
Correct
விளக்கம்
- பசுமை எஃகு என்றும் அழைக்கப்படும் புதைபடிவமற்ற எஃகு தயாரித்த உலகின் முதல் நாடு சுவீடன் ஆகும். இந்தப் பசுமை எஃகு HYBRIT தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் விநியோகம் வோல்வோ AB’க்கு சோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி 2016ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்துவருகிறது. முழு அளவிலான உற்பத்தி 2026 முதல் தொடங்கும். இவ்வறிக்கைகளின்படி, கோக்கிங் நிலக்கரிக்கு மாற்றாக ஹைட்ரஜனை பயன்படுத்துவது, எஃகு தயாரிப்பில் இருந்து குறைந்தபட்சம் 90% உமிழ்வைக்குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- பசுமை எஃகு என்றும் அழைக்கப்படும் புதைபடிவமற்ற எஃகு தயாரித்த உலகின் முதல் நாடு சுவீடன் ஆகும். இந்தப் பசுமை எஃகு HYBRIT தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் விநியோகம் வோல்வோ AB’க்கு சோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி 2016ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்துவருகிறது. முழு அளவிலான உற்பத்தி 2026 முதல் தொடங்கும். இவ்வறிக்கைகளின்படி, கோக்கிங் நிலக்கரிக்கு மாற்றாக ஹைட்ரஜனை பயன்படுத்துவது, எஃகு தயாரிப்பில் இருந்து குறைந்தபட்சம் 90% உமிழ்வைக்குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 91 of 100
91. Question
சாலைகளிலும் சீரற்ற நிலப்பரப்பிலும் பயன்படுத்தக்கூடிய மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியை வடிவமைத்துள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) மெட்ராஸ் ஒரு மோட்டார் சக்கர நாற்காலியை வடிவமைத்துள்ளது. அதனை சாலைகளிலும் சீரற்ற நிலப் பரப்பிலும் பயன்படுத்தப்படலாம். ‘நியோபோல்ட்’ என்ற பெயரிலான மின் கலம்மூலம் இயக்கப்படும் இவ்வாகனம், மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணிப்பதோடு ஒரு முறை முழு முன்னேற்றம் செய்தால் 25 கிமீ வரை செல்லும். இந்த வாகனம் ‘நியோமோஷன்’ என்ற துளிர்நிறுவனம்மூலம் வணிகமயமாக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) மெட்ராஸ் ஒரு மோட்டார் சக்கர நாற்காலியை வடிவமைத்துள்ளது. அதனை சாலைகளிலும் சீரற்ற நிலப் பரப்பிலும் பயன்படுத்தப்படலாம். ‘நியோபோல்ட்’ என்ற பெயரிலான மின் கலம்மூலம் இயக்கப்படும் இவ்வாகனம், மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணிப்பதோடு ஒரு முறை முழு முன்னேற்றம் செய்தால் 25 கிமீ வரை செல்லும். இந்த வாகனம் ‘நியோமோஷன்’ என்ற துளிர்நிறுவனம்மூலம் வணிகமயமாக்கப்பட்டுள்ளது.
-
Question 92 of 100
92. Question
வேளாண்சார்ந்த துறைகளுக்கு கடன்வசதியுடன்கூடிய இரு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- அருணாச்சல பிரதேச மாநில அமைச்சரவையானது கடன்வசதியுடன் கூடிய இரண்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அது விவசாயம் சார்ந்த துறைகளில் `300 கோடி அளவுக்கு முதலீடு செய்ய உதவும்.
- 2021-22 நிதியாண்டில் விவசாயத்திற்காக ஆத்மநிர்பார் கிருஷி திட்டம் & தோட்டக்கலைக்காக ஆத்ம நிர்பார் பக்வானி திட்டம் ஆகியவற்றுக்கு மாநில அரசு தலா `60 கோடி மானியங்களை ஒதுக்கியுள்ளது. கடன் வசதியுடன் கூடிய இத்திட்டங்கள் 3 கூறுகளைக்கொண்டிருக்கும்.
- அவை வங்கி கடன்கள், மானியம் மற்றும் பயனாளிகளின் பங்களிப்பு ஆகும். உழவர்கள், சுய-உதவிக் குழுக்கள் & உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு இந்தத் திட்டங்கள் கிடைக்கும்.
Incorrect
விளக்கம்
- அருணாச்சல பிரதேச மாநில அமைச்சரவையானது கடன்வசதியுடன் கூடிய இரண்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அது விவசாயம் சார்ந்த துறைகளில் `300 கோடி அளவுக்கு முதலீடு செய்ய உதவும்.
- 2021-22 நிதியாண்டில் விவசாயத்திற்காக ஆத்மநிர்பார் கிருஷி திட்டம் & தோட்டக்கலைக்காக ஆத்ம நிர்பார் பக்வானி திட்டம் ஆகியவற்றுக்கு மாநில அரசு தலா `60 கோடி மானியங்களை ஒதுக்கியுள்ளது. கடன் வசதியுடன் கூடிய இத்திட்டங்கள் 3 கூறுகளைக்கொண்டிருக்கும்.
- அவை வங்கி கடன்கள், மானியம் மற்றும் பயனாளிகளின் பங்களிப்பு ஆகும். உழவர்கள், சுய-உதவிக் குழுக்கள் & உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு இந்தத் திட்டங்கள் கிடைக்கும்.
-
Question 93 of 100
93. Question
‘ஆனந்தா’ என்ற திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- ஆத்மநிர்பார் திட்டத்தின் ஒருபகுதியாக, LIC முகவர்கள் வாடிக்கையாள -ர்களை பல்வேறு காப்பீடுகளில் சேர்க்கும்போது காகிதம் இல்லாமல் மின்னணு முறையிலேயே அவர்களின் விவரங்களைப் பெற்று சமர்ப்பிக்கும் வகையில் ‘ஆனந்தா’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Atma Nirbhar Agents New-business Digital Application என்பதின் சுருக்கந்தான் ‘ANANDA’.
- இப்புதிய செயலிமூலம் வாடிக்கையாளர்களின் விவரங்களை ஆதார் எண் அடிப்படையில் உறுதிசெய்யவும், காகிதத்தில் விண்ணப்பப் படிவம் இல்லாமல் மின்னணு முறையிலேயே விண்ணப்பங்களைப் பெறவும் முகவர்களால் முடியும். இதன்மூலம் அவர்களின் பணி விரைவில் முடிவதோடு, அதிக வாடிக்கையாளர்களை பெறவும் முடியும்.
Incorrect
விளக்கம்
- ஆத்மநிர்பார் திட்டத்தின் ஒருபகுதியாக, LIC முகவர்கள் வாடிக்கையாள -ர்களை பல்வேறு காப்பீடுகளில் சேர்க்கும்போது காகிதம் இல்லாமல் மின்னணு முறையிலேயே அவர்களின் விவரங்களைப் பெற்று சமர்ப்பிக்கும் வகையில் ‘ஆனந்தா’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Atma Nirbhar Agents New-business Digital Application என்பதின் சுருக்கந்தான் ‘ANANDA’.
- இப்புதிய செயலிமூலம் வாடிக்கையாளர்களின் விவரங்களை ஆதார் எண் அடிப்படையில் உறுதிசெய்யவும், காகிதத்தில் விண்ணப்பப் படிவம் இல்லாமல் மின்னணு முறையிலேயே விண்ணப்பங்களைப் பெறவும் முகவர்களால் முடியும். இதன்மூலம் அவர்களின் பணி விரைவில் முடிவதோடு, அதிக வாடிக்கையாளர்களை பெறவும் முடியும்.
-
Question 94 of 100
94. Question
குஷ்மேன் & வேக்பீல்டின் நடப்பாண்டுக்கான (2021) உலக உற்பத்தி அபாயக்குறியீட்டின்படி, உலகில் அதிகம் விரும்பப்படும் உற்பத்தித் தளங்களில் இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- உலகளவில், ‘மிகவும் விரும்பப்படும் உற்பத்தி மையங்கள்’ பட்டியலில், இந்தியா, அமெரிக்காவை விஞ்சி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது. இதற்கு முக்கியமான காரணம், உற்பத்தி செலவு மிகவும் குறைவாக இருப்பதுதான் என, ‘குஷ்மேன் & வேக்பீல்டு’ நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாமிடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Incorrect
விளக்கம்
- உலகளவில், ‘மிகவும் விரும்பப்படும் உற்பத்தி மையங்கள்’ பட்டியலில், இந்தியா, அமெரிக்காவை விஞ்சி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது. இதற்கு முக்கியமான காரணம், உற்பத்தி செலவு மிகவும் குறைவாக இருப்பதுதான் என, ‘குஷ்மேன் & வேக்பீல்டு’ நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாமிடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Question 95 of 100
95. Question
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஆலோசனைகளுக்காக நிரந்தர இருதரப்பு சேனலை உருவாக்குவதற்காக, இந்தியா, எந்நாட்டோடு ஒப்புக்கொண்டுள்ளது?
Correct
விளக்கம்
- ஆப்கானிஸ்தான் தொடர்பான ஆலோசனைகளுக்கு நிரந்தர இருதரப்பு சேனலை உருவாக்க இந்தியாவும் ரஷ்யாவும் ஒப்புக்கொண்டுள்ளன. 1996-2001’க்கு இடையில், காபூலில் இஸ்லாமியக் குழு கடைசியாக ஆட்சியில் இருந்தபோது இந்தியா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகியவை தலிபான் எதிர்ப்பு கூட்டணியின் முக்கிய ஆதரவாளர்களாக இருந்தன.
Incorrect
விளக்கம்
- ஆப்கானிஸ்தான் தொடர்பான ஆலோசனைகளுக்கு நிரந்தர இருதரப்பு சேனலை உருவாக்க இந்தியாவும் ரஷ்யாவும் ஒப்புக்கொண்டுள்ளன. 1996-2001’க்கு இடையில், காபூலில் இஸ்லாமியக் குழு கடைசியாக ஆட்சியில் இருந்தபோது இந்தியா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகியவை தலிபான் எதிர்ப்பு கூட்டணியின் முக்கிய ஆதரவாளர்களாக இருந்தன.
-
Question 96 of 100
96. Question
எந்த மாநிலத்தின் திட்டமிடல் துறையுடன் இணைந்து, இந்தியக் குடியரசுத்துணைத்தலைவர் ‘தடுப்பூசி இந்தியா’ திட்டத்தைத் தொடங்கினார்?
Correct
விளக்கம்
- இந்தியக்குடியரசுத்துணைத்தலைவர், M வெங்கையா, ஆக.24 அன்று ‘தடுப்பூசி இந்தியா’ திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தை பெங்களூரில் ‘கிவ்விங் இந்தியா’ அறக்கட்டளை & நீடித்த இலக்குகள் ஒருங்கிணைப்பு மையம் ஏற்பாடு செய்தன. இது கர்நாடக மாநில அரசின் திட்டமிடல் துறையுடன் இணைந்து CSIR’இன் கீழ் தொடங்கப்பட்டது. இந்தியா தனது COVID-19 தடுப்பூசி திட்டத்தை 2021 ஜனவரி.16 அன்று தொடங்கியது.
Incorrect
விளக்கம்
- இந்தியக்குடியரசுத்துணைத்தலைவர், M வெங்கையா, ஆக.24 அன்று ‘தடுப்பூசி இந்தியா’ திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தை பெங்களூரில் ‘கிவ்விங் இந்தியா’ அறக்கட்டளை & நீடித்த இலக்குகள் ஒருங்கிணைப்பு மையம் ஏற்பாடு செய்தன. இது கர்நாடக மாநில அரசின் திட்டமிடல் துறையுடன் இணைந்து CSIR’இன் கீழ் தொடங்கப்பட்டது. இந்தியா தனது COVID-19 தடுப்பூசி திட்டத்தை 2021 ஜனவரி.16 அன்று தொடங்கியது.
-
Question 97 of 100
97. Question
நடப்பாண்டுக்கான (2021) காசநோய் தடுப்புக் கூட்டுக் குழுவின் தலைவராக பொறுப்பேற்ற நாடு எது?
Correct
விளக்கம்
- மத்திய சுகாதாரம் & குடும்பநல அமைச்சர் மன்சுக் மாண்டவியா, காச நோய் தடுப்புக்கூட்டுக்குழுவின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். 2024ஆம் ஆண்டு வரை அமைச்சர் இந்தப்பொறுப்பை வகிப்பார்.
- ஐநா’இன் காசநோய் இலக்கை 2022ஆம் ஆண்டிற்குள் அடையவும், 2030ஆம் ஆண்டிற்குள் காசநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் மைல்கல் தருணத்தை அடையவும், காசநோய் தடுப்புக்கூட்டுச்செயலகம், கூட்டாளிகள் மற்றும் காசநோய் சமூகத்தின் முயற்சிகளை அவர் முன்னெடுத்துச் செல்வார்.
Incorrect
விளக்கம்
- மத்திய சுகாதாரம் & குடும்பநல அமைச்சர் மன்சுக் மாண்டவியா, காச நோய் தடுப்புக்கூட்டுக்குழுவின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். 2024ஆம் ஆண்டு வரை அமைச்சர் இந்தப்பொறுப்பை வகிப்பார்.
- ஐநா’இன் காசநோய் இலக்கை 2022ஆம் ஆண்டிற்குள் அடையவும், 2030ஆம் ஆண்டிற்குள் காசநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் மைல்கல் தருணத்தை அடையவும், காசநோய் தடுப்புக்கூட்டுச்செயலகம், கூட்டாளிகள் மற்றும் காசநோய் சமூகத்தின் முயற்சிகளை அவர் முன்னெடுத்துச் செல்வார்.
-
Question 98 of 100
98. Question
‘கொடுப்பனவு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித்திட்டம்’ என்பது எந்த நிறுவனத்தின் முன்னெடுப்பாகும்?
Correct
விளக்கம்
- ‘கொடுப்பனவு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித்திட்டம்’ என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் முயற்சியாகும். இது `345 கோடி மதிப்பில் தொடங்கப் பட்ட திட்டமாகும். ஆண்டுதோறும் 30 லட்சம் புதிய டச் பாயிண்டுகளை அடுக்கு-3 முதல் அடுக்கு-6 வரையிலான மையங்களில் டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்காக உருவாக்க வேண்டும் என்பது இதன் நோக்கம் ஆகும். 1ஆவது மற்றும் 2ஆவது மையங்களில் PM SV நிதி திட்டத்தின் கீழ் உள்ள வீதியோர விற்பனையாளர்களுக்கு விற்பனை முனையங்களில் (POS) உட்கட்டமைப்பை விரிவுபடுத்தும் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் விரிவுபடுத்தியுள்ளது.
Incorrect
விளக்கம்
- ‘கொடுப்பனவு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித்திட்டம்’ என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் முயற்சியாகும். இது `345 கோடி மதிப்பில் தொடங்கப் பட்ட திட்டமாகும். ஆண்டுதோறும் 30 லட்சம் புதிய டச் பாயிண்டுகளை அடுக்கு-3 முதல் அடுக்கு-6 வரையிலான மையங்களில் டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்காக உருவாக்க வேண்டும் என்பது இதன் நோக்கம் ஆகும். 1ஆவது மற்றும் 2ஆவது மையங்களில் PM SV நிதி திட்டத்தின் கீழ் உள்ள வீதியோர விற்பனையாளர்களுக்கு விற்பனை முனையங்களில் (POS) உட்கட்டமைப்பை விரிவுபடுத்தும் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் விரிவுபடுத்தியுள்ளது.
-
Question 99 of 100
99. Question
பெண்கள் தொழில்முனைவு தளம் என்பது கீழ்காணும் எந்த நிறுவனத்தின் முன்னெடுப்பாகும்?
Correct
விளக்கம்
- நாடு முழுவதும் உள்ள பெண்கள் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் NITI ஆயோக்கும், CISCOஉம் மகளிர் தொழில் முனைவு தளத்தின் அடுத்த கட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
- WEP Nxt எனப்பெயரிடப்பட்டுள்ள இத்தளம், சிஸ்கோவின் தொழினுட்பம் மற்றும் பணி அனுபவத்தால் நாடு முழுவதுமுள்ள பெண்களால் நடத்தப்ப -டும் வர்த்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவிகரமாக இருக்கும். இந்தத் தளம் NITI ஆயோக்மூலம் கடந்த 2018 மார்ச்.8 அன்று முறையாக தொடங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- நாடு முழுவதும் உள்ள பெண்கள் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் NITI ஆயோக்கும், CISCOஉம் மகளிர் தொழில் முனைவு தளத்தின் அடுத்த கட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
- WEP Nxt எனப்பெயரிடப்பட்டுள்ள இத்தளம், சிஸ்கோவின் தொழினுட்பம் மற்றும் பணி அனுபவத்தால் நாடு முழுவதுமுள்ள பெண்களால் நடத்தப்ப -டும் வர்த்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவிகரமாக இருக்கும். இந்தத் தளம் NITI ஆயோக்மூலம் கடந்த 2018 மார்ச்.8 அன்று முறையாக தொடங்கப்பட்டது.
-
Question 100 of 100
100. Question
“கார்பன் வெளியேற்றமற்ற போக்குவரத்துக்கான அமைப்பினை” கீழ்காணும் எந்த நிறுவனத்துடன் இணைந்து NITI ஆயோக் அறிமுகப்படுத்தியுள்ளது?
Correct
விளக்கம்
- இந்தியாவில் கார்பன் வெளியேற்றம் இல்லாத போக்குவரத்துக்கான அமைப்பை நிதிஆயோக் மற்றும் உலக வளங்கள் இந்திய மையம் (WRI) ஆகியவை கூட்டாக இணைந்து தொடங்கியுள்ளன. ஆசியாவுக்கான NDC-போக்குவரத்து முயற்சித் திட்டத்தின் (NDC-TIA) ஒருபகுதியாக இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
- ஆசியாவின் போக்குவரத்துத் துறையில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. NDC-TIA என்பது கார்பன் வெளியேற்றமில்லா போக்குவரத்துக்கான ஒருங்கிணைந்த விரிவான அணுகுமுறையை ஊக்குவிக்கும் கூட்டுத் திட்டமாகும். இதில் சீனா, இந்தியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் உள்ளன.
Incorrect
விளக்கம்
- இந்தியாவில் கார்பன் வெளியேற்றம் இல்லாத போக்குவரத்துக்கான அமைப்பை நிதிஆயோக் மற்றும் உலக வளங்கள் இந்திய மையம் (WRI) ஆகியவை கூட்டாக இணைந்து தொடங்கியுள்ளன. ஆசியாவுக்கான NDC-போக்குவரத்து முயற்சித் திட்டத்தின் (NDC-TIA) ஒருபகுதியாக இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
- ஆசியாவின் போக்குவரத்துத் துறையில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. NDC-TIA என்பது கார்பன் வெளியேற்றமில்லா போக்குவரத்துக்கான ஒருங்கிணைந்த விரிவான அணுகுமுறையை ஊக்குவிக்கும் கூட்டுத் திட்டமாகும். இதில் சீனா, இந்தியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் உள்ளன.
Leaderboard: August 2021 Monthly Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||