April 3rd Week 2021 Current Affairs Online Test Tamil
April 3rd Week 2021 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
1. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘பதிப்புரிமை (திருத்த) விதிகள், 2021’ஐ அறிவித்துள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- பதிப்புரிமை (சட்டதிருத்த) விதிகள், 2021’ஐ, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பதிப்புரிமை, பதிப்புரிமை சட்டம், 1957 மற்றும் பதிப்புரிமை விதிமுறைகள், 2013’இன் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. பதிப்புரிமை விதிமுறைகள், 2013 கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டு திருத்தப்பட்டது.
- பதிப்புரிமை இதழை வெளியிடுவது தொடர்பான புதிய விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது. இதன்முலம் அரசிதழில் வெளியிடவேண்டிய தேவை நீக்கப்படுகிறது. இனி அந்த இதழ் பதிப்புரிமை அலுவலகத்தின் இணைய தளத்தில் கிடைக்கும்.
Incorrect
விளக்கம்
- பதிப்புரிமை (சட்டதிருத்த) விதிகள், 2021’ஐ, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பதிப்புரிமை, பதிப்புரிமை சட்டம், 1957 மற்றும் பதிப்புரிமை விதிமுறைகள், 2013’இன் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. பதிப்புரிமை விதிமுறைகள், 2013 கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டு திருத்தப்பட்டது.
- பதிப்புரிமை இதழை வெளியிடுவது தொடர்பான புதிய விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது. இதன்முலம் அரசிதழில் வெளியிடவேண்டிய தேவை நீக்கப்படுகிறது. இனி அந்த இதழ் பதிப்புரிமை அலுவலகத்தின் இணைய தளத்தில் கிடைக்கும்.
-
Question 2 of 50
2. Question
- சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘SARTHAQ’ என்பது பின்வரும் எந்தக் கொள்கை தொடர்பான அமல்படுத்தல் திட்டமாகும்?
Correct
விளக்கம்
- தேசிய கல்விக்கொள்கை, 2020’ஐ அமல்படுத்துவது தொடர்பான உயர் மட்ட கூட்டத்திற்கு மத்திய கல்வியமைச்சர் இரமேஷ் பொக்ரியால் தலைமை தாங்கினார். ‘மாணாக்கர்கள் & ஆசிரியர்கள்’ தரமான கல்வி மூலம் முழுமையான முன்னேற்றம் (SARTHAQ) என்ற பெயரில் பள்ளி கல்விக்கான பரிந்துரைப்பு அமலாக்கத் திட்டமும் வெளியிடப்பட்டது.
Incorrect
விளக்கம்
- தேசிய கல்விக்கொள்கை, 2020’ஐ அமல்படுத்துவது தொடர்பான உயர் மட்ட கூட்டத்திற்கு மத்திய கல்வியமைச்சர் இரமேஷ் பொக்ரியால் தலைமை தாங்கினார். ‘மாணாக்கர்கள் & ஆசிரியர்கள்’ தரமான கல்வி மூலம் முழுமையான முன்னேற்றம் (SARTHAQ) என்ற பெயரில் பள்ளி கல்விக்கான பரிந்துரைப்பு அமலாக்கத் திட்டமும் வெளியிடப்பட்டது.
-
Question 3 of 50
3. Question
3.வானியல்குறித்து, சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற, ‘ஒசைரிஸ்’ என்றால் என்ன?
Correct
விளக்கம்
- HD 209458 b என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் ‘ஒசைரிஸ்’, புவியின் சூரிய மண்டலத்திற்கு அப்பால் வானியலாளர்கள் கண்டறிந்த முதல் கோளாகும். நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வின்படி, ஒசைரிஸின் வளிமண்டலத்தில் 6 வேதிப்பொருட்கள் இருப்பது கண்டறி -யப்பட்டுள்ளது. வேதியியல் பொருட்களின் கலவை, அந்தப் புறக்கோள் அதன் தற்போதைய நிலையை விட 100 மடங்கு தொலைவில் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.
Incorrect
விளக்கம்
- HD 209458 b என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் ‘ஒசைரிஸ்’, புவியின் சூரிய மண்டலத்திற்கு அப்பால் வானியலாளர்கள் கண்டறிந்த முதல் கோளாகும். நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வின்படி, ஒசைரிஸின் வளிமண்டலத்தில் 6 வேதிப்பொருட்கள் இருப்பது கண்டறி -யப்பட்டுள்ளது. வேதியியல் பொருட்களின் கலவை, அந்தப் புறக்கோள் அதன் தற்போதைய நிலையை விட 100 மடங்கு தொலைவில் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.
-
Question 4 of 50
4. Question
4.‘PS சோரோஸ்டர்’ என்ற பெயரில் `100 கோடி மதிப்புள்ள விரைவு ரோந்துக்கப்பலை, இந்தியா, எந்த நாட்டிடம் ஒப்படைத்துள்ளது?
Correct
விளக்கம்
- இந்தியா, ‘PS சோரோஸ்டர்’ என்ற விரைவு ரோந்துக்கப்பலை முறையாக சீஷெல்ஸிடம் ஒப்படைத்தது. சீஷெல்ஸ் அதிபர் வேவெல் ராம்கலவனுடனான மெய்நிகர் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
- இது, 2005ஆம் ஆண்டு முதல் சீஷெல்ஸுக்கு பரிசளிக்கப்படுகிற இந்திய தயாரிப்பினாலான நான்காவது ரோந்துக் கப்பலாகும். இது, கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் மற்றும் பொறியாளர்கள் நிறுவனத்தால் கட்டப்பட்டது ஆகும். ரோந்து, கடத்தல் மற்றும் வேட்டை எதிர்ப்பு நடவடிக்கைகள், தேடல் மற்றும் மீட்பு ஆகியவற்றிற்கு இந்தக் கப்பல் பயன்படுத்தப்படும்.
Incorrect
விளக்கம்
- இந்தியா, ‘PS சோரோஸ்டர்’ என்ற விரைவு ரோந்துக்கப்பலை முறையாக சீஷெல்ஸிடம் ஒப்படைத்தது. சீஷெல்ஸ் அதிபர் வேவெல் ராம்கலவனுடனான மெய்நிகர் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
- இது, 2005ஆம் ஆண்டு முதல் சீஷெல்ஸுக்கு பரிசளிக்கப்படுகிற இந்திய தயாரிப்பினாலான நான்காவது ரோந்துக் கப்பலாகும். இது, கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் மற்றும் பொறியாளர்கள் நிறுவனத்தால் கட்டப்பட்டது ஆகும். ரோந்து, கடத்தல் மற்றும் வேட்டை எதிர்ப்பு நடவடிக்கைகள், தேடல் மற்றும் மீட்பு ஆகியவற்றிற்கு இந்தக் கப்பல் பயன்படுத்தப்படும்.
-
Question 5 of 50
5. Question
- “பயங்கரவாதத்திற்கு எதிரான ஐநா அறக்கட்டளை நிதியம்” நிறுவப்பட்ட ஆண்டு எது?
Correct
விளக்கம்
- பயங்கரவாதத்திற்கு எதிரான ஐநா அறக்கட்டளை நிதியம், கடந்த 2009 ஆம் ஆண்டில் அதன் பொதுச்செயலாளரால் நிறுவப்பட்டது. ஐநா பயங்கரவாதத்திற்கு எதிரான மையம் மற்றும் சிறப்பு திட்டங்கள் & புத்தாக்கக் கிளைமூலம் உறுப்பு நாடுகளுக்கு திறன் மேம்பாட்டு ஆதரவை வழங்க இந்த நிதியம் பயன்படுத்தப்படுகிறது.
- பயங்கரவாதத்திற்கு எதிரான ஐநா அறக்கட்டளை நிதியத்துக்கு, இந்தியா, அண்மையில் $500,000 டாலர்களை கூடுதலாக வழங்கியுள்ளது. இதன்மூலம், இந்த நிதியத்துக்கு இந்தியாவின் மொத்த பங்களிப்பு $1.05 மில்லியன் டாலர்களாக ஆகியுள்ளது.
Incorrect
விளக்கம்
- பயங்கரவாதத்திற்கு எதிரான ஐநா அறக்கட்டளை நிதியம், கடந்த 2009 ஆம் ஆண்டில் அதன் பொதுச்செயலாளரால் நிறுவப்பட்டது. ஐநா பயங்கரவாதத்திற்கு எதிரான மையம் மற்றும் சிறப்பு திட்டங்கள் & புத்தாக்கக் கிளைமூலம் உறுப்பு நாடுகளுக்கு திறன் மேம்பாட்டு ஆதரவை வழங்க இந்த நிதியம் பயன்படுத்தப்படுகிறது.
- பயங்கரவாதத்திற்கு எதிரான ஐநா அறக்கட்டளை நிதியத்துக்கு, இந்தியா, அண்மையில் $500,000 டாலர்களை கூடுதலாக வழங்கியுள்ளது. இதன்மூலம், இந்த நிதியத்துக்கு இந்தியாவின் மொத்த பங்களிப்பு $1.05 மில்லியன் டாலர்களாக ஆகியுள்ளது.
-
Question 6 of 50
6. Question
6.இந்தியாவில், ‘Women will’ என்ற வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- கூகிள், இந்தியாவில் ‘Women will’ என்ற ஒரு புதிய வலைதளத்தை அறிமுகப்படுத்தியது.
- இத்திட்டம், தொழில்முனைவோராக விரும்பும் பெண்களுக்கு வழிகாட்டுதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில், ‘கூகிள் ஃபார் இந்தியா’ நிகழ்வில் தொடங்கப்பட்ட இணைய சாதி முயற்சியை நிறுத்துவதாகவும் கூகிள் அறிவித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில், இந்த முயற்சி, கிராமப்புற இந்தியா முழுவதும் 30 மில்லிய -னுக்கும் அதிகமான பெண்களுக்கு பயிற்சியளித்துள்ளது
Incorrect
விளக்கம்
- கூகிள், இந்தியாவில் ‘Women will’ என்ற ஒரு புதிய வலைதளத்தை அறிமுகப்படுத்தியது.
- இத்திட்டம், தொழில்முனைவோராக விரும்பும் பெண்களுக்கு வழிகாட்டுதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில், ‘கூகிள் ஃபார் இந்தியா’ நிகழ்வில் தொடங்கப்பட்ட இணைய சாதி முயற்சியை நிறுத்துவதாகவும் கூகிள் அறிவித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில், இந்த முயற்சி, கிராமப்புற இந்தியா முழுவதும் 30 மில்லிய -னுக்கும் அதிகமான பெண்களுக்கு பயிற்சியளித்துள்ளது
-
Question 7 of 50
7. Question
7.உயிரி-பல்வகைமையைக்குறித்து, சமீப செய்திகளில் இடம்பெற்ற “ஆர்ரெதெரியம் சென் – Orretherium tzen” என்றால் என்ன?
Correct
விளக்கம்
- தொன்மாக்கள் காலத்தில் வாழ்ந்த ஒரு பாலூட்டியின் புதைபடிவம் தென் அமெரிக்காவின் சிலியின் படகோனியா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘5 பற்களுடைய விலங்கு’ என்று பொருள்படும், “ஆர்ரெதெரியம் சென்” என பெயரிடப்பட்ட இது, 72 முதல் 74 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
- இது ஒரு தாவர உண்ணி என்றும், இடையூழியின் முடிவில் தென்னமெரிக்காவில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- தொன்மாக்கள் காலத்தில் வாழ்ந்த ஒரு பாலூட்டியின் புதைபடிவம் தென் அமெரிக்காவின் சிலியின் படகோனியா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘5 பற்களுடைய விலங்கு’ என்று பொருள்படும், “ஆர்ரெதெரியம் சென்” என பெயரிடப்பட்ட இது, 72 முதல் 74 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
- இது ஒரு தாவர உண்ணி என்றும், இடையூழியின் முடிவில் தென்னமெரிக்காவில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
-
Question 8 of 50
8. Question
8. பெருங்கடல்களில் சுற்றுப்புற மனித ஒலிகள் குறைப்பின் தாக்கத்தை அளவிடுவதை நோக்கமாகக் கொண்ட உலகளாவிய பரிசோதனையின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- சர்வதேச அமைதியான பெருங்கடல் பரிசோதனையானது முதலில் 2011 ஆம் ஆண்டில், வெவ்வேறு பெருங்கடற்புறங்களில் சுற்றுப்புற ஒலியின் அளவீடுகளின் நேர-வரிசையை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட் -டது. சமீபத்தில், சர்வதேச அமைதியான பெருங்கடல் பரிசோதனையின் அறிவியலாளர்கள் குழு, COVID-19 பொது முடக்கம் காரணமாக பெருங்கடல்களில், சுற்றுப்புற மனித செயல்பாடுகளின் குறைப்பின் தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்கும் அளவிடுவதற்கும் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- சர்வதேச அமைதியான பெருங்கடல் பரிசோதனையானது முதலில் 2011 ஆம் ஆண்டில், வெவ்வேறு பெருங்கடற்புறங்களில் சுற்றுப்புற ஒலியின் அளவீடுகளின் நேர-வரிசையை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட் -டது. சமீபத்தில், சர்வதேச அமைதியான பெருங்கடல் பரிசோதனையின் அறிவியலாளர்கள் குழு, COVID-19 பொது முடக்கம் காரணமாக பெருங்கடல்களில், சுற்றுப்புற மனித செயல்பாடுகளின் குறைப்பின் தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்கும் அளவிடுவதற்கும் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.
-
Question 9 of 50
9. Question
சமீபத்தில் AYUSH அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட, “HCCR” வலைதளத்துடன் தொடர்புடைய துறை எது?
Correct
விளக்கம்
- மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சிக் கவுன்சில் என்பது மத்திய AYUSH அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் ஒரு தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது, சமீபத்தில், உலக ஹோமியோபதி நாளான ஏப்ரல்.10 அன்று ஹோமியோபதி பிணியாளர் களஞ்சிய வலைதளம் என்றவொரு தனித்துவமான டிஜிட்டல் முன்முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
- ஹோமியோபதி மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ மாணவர்கள் பிணியாளர்களுக்கான சிகிச்சையில் நுழைய ஒரு நிலையான தளத்தை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சிக் கவுன்சில் என்பது மத்திய AYUSH அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் ஒரு தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது, சமீபத்தில், உலக ஹோமியோபதி நாளான ஏப்ரல்.10 அன்று ஹோமியோபதி பிணியாளர் களஞ்சிய வலைதளம் என்றவொரு தனித்துவமான டிஜிட்டல் முன்முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
- ஹோமியோபதி மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ மாணவர்கள் பிணியாளர்களுக்கான சிகிச்சையில் நுழைய ஒரு நிலையான தளத்தை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 10 of 50
10. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, “நவீன பழைமைச் சின்னங்கள் மேலாண்மை அமைப்பு” தொடங்கப்பட்ட மாநிலம் எது?
Correct
விளக்கம்
- கோவாவின் காப்பகங்கள் மற்றும் தொல்பொருள் இயக்குநரகமானது நவீன பழைமைச் சின்னங்கள் மேலாண்மை அமைப்பை (AAMS) திறந்து வைத்தது. பழைமைச் சின்னங்களை சேமித்து வைப்பதற்கான முதல் அமைப்பு இதுவாகும் என்று கூறப்படுகிறது. AAMS என்பது ஒரு மென்பொருளால் இயக்கப்படும் தானியங்கி சேமிப்பகமாகும். இது, பல்வேறு பொருட்களின் சேமிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- இந்த அமைப்பு ஒரு தொல்பொருள்பற்றிய தகவல்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவற்றின் பாதுகாப்பையும் உறுதிசெய்கிறது.
Incorrect
விளக்கம்
- கோவாவின் காப்பகங்கள் மற்றும் தொல்பொருள் இயக்குநரகமானது நவீன பழைமைச் சின்னங்கள் மேலாண்மை அமைப்பை (AAMS) திறந்து வைத்தது. பழைமைச் சின்னங்களை சேமித்து வைப்பதற்கான முதல் அமைப்பு இதுவாகும் என்று கூறப்படுகிறது. AAMS என்பது ஒரு மென்பொருளால் இயக்கப்படும் தானியங்கி சேமிப்பகமாகும். இது, பல்வேறு பொருட்களின் சேமிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது.
- இந்த அமைப்பு ஒரு தொல்பொருள்பற்றிய தகவல்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவற்றின் பாதுகாப்பையும் உறுதிசெய்கிறது.
-
Question 11 of 50
11. Question
நிதியமைச்சகத்தின் அண்மைய அறிவிப்பின்படி, கீழ்காணும் எந்நிறுவனத்தில், அடிப்படை சேமிப்பு வங்கிக்கணக்கைத் தொடங்க முடியும்?
Correct
விளக்கம்
- 2019ஆம் ஆண்டு அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்குத் திட்டத்தில் நிதி அமைச்சகம் மாற்றங்களை அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி, அரசு நலத் திட்டத்தின் பயனாளி, ஓர் அஞ்சல் அலுவலகத்துடன் அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கைத் தொடங்க முடியும். இந்த அறிவிப்பின்படி, அத்தகைய கணக்கைத் தொடங்க குறைந்தபட்ச வைப்பிருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க வேண்டிய அவசியமுமில்லை. சேமிப்புக்கணக்கில் நிலுவைத்தொகையை பராமரிக்காததற்கான கட்டணத்தையும் அமைச்சகம் குறைத்துள்ளது.
Incorrect
விளக்கம்
- 2019ஆம் ஆண்டு அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்குத் திட்டத்தில் நிதி அமைச்சகம் மாற்றங்களை அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி, அரசு நலத் திட்டத்தின் பயனாளி, ஓர் அஞ்சல் அலுவலகத்துடன் அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கைத் தொடங்க முடியும். இந்த அறிவிப்பின்படி, அத்தகைய கணக்கைத் தொடங்க குறைந்தபட்ச வைப்பிருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க வேண்டிய அவசியமுமில்லை. சேமிப்புக்கணக்கில் நிலுவைத்தொகையை பராமரிக்காததற்கான கட்டணத்தையும் அமைச்சகம் குறைத்துள்ளது.
-
Question 12 of 50
12. Question
‘வேளாண் ஹாக்கத்தானுக்காக AI’ஐ நடத்துவதற்காக ஹிந்துஸ் -தான் யூனிலீவர் மற்றும் கூகிள் நிறுவனத்துடன் ஒத்துழைத்துள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
- ஹிந்துஸ்தான் யூனிலீவர், கூகிள் மற்றும் மைகெள இந்தியா ஆகியவை இணைந்து வேளாண் துறையில் ஒரு ஹாக்கத்தானை நடத்துதற்காக ஒத்துழைத்துள்ளன. விவசாயத்தில் நீர் பாதுகாப்பிற்கான புதுமையான தீர்வுகளைக்கண்டறிவதற்கும், உழவர்களுக்கு நிலையான தீர்வுகளை வடிவமைப்பதில் துளிர்நிறுவனங்களை உருவாக்குவதற்காகவுமாக இம்மூன்று நிறுவனங்கள் ஒன்றிணைந்துள்ளன.
Incorrect
விளக்கம்
- ஹிந்துஸ்தான் யூனிலீவர், கூகிள் மற்றும் மைகெள இந்தியா ஆகியவை இணைந்து வேளாண் துறையில் ஒரு ஹாக்கத்தானை நடத்துதற்காக ஒத்துழைத்துள்ளன. விவசாயத்தில் நீர் பாதுகாப்பிற்கான புதுமையான தீர்வுகளைக்கண்டறிவதற்கும், உழவர்களுக்கு நிலையான தீர்வுகளை வடிவமைப்பதில் துளிர்நிறுவனங்களை உருவாக்குவதற்காகவுமாக இம்மூன்று நிறுவனங்கள் ஒன்றிணைந்துள்ளன.
-
Question 13 of 50
13. Question
18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தங்களுக்கு விருப்பமான மதத்தைத் தேர்வு செய்ய சுதந்திரம் இருப்பதாக சமீபத்தில் கூறிய அரசியலமைப்பு ரீதியான அமைப்பு எது?
Correct
விளக்கம்
- இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள “பரப்புரை” என்ற சொல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்களுக்கு விருப்பமான மதத்தை சுதந்திரமாக தேர்வுசெய்வதற்கு அனுமதிக்கிறது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் கூறியது. மேற்கூறியவற்றை மேற்கோள் காட்டி, இந்தியாவில் மோசடியான மதமாற்றங்களை தடுப்பதற்கு நீதிமன்ற தலையீட்டைக் கோரிய பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள “பரப்புரை” என்ற சொல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்களுக்கு விருப்பமான மதத்தை சுதந்திரமாக தேர்வுசெய்வதற்கு அனுமதிக்கிறது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் கூறியது. மேற்கூறியவற்றை மேற்கோள் காட்டி, இந்தியாவில் மோசடியான மதமாற்றங்களை தடுப்பதற்கு நீதிமன்ற தலையீட்டைக் கோரிய பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
Question 14 of 50
14. Question
ஜூலியஸ் பேயர் வாழ்க்கை முறைக் குறியீட்டின்படி, உலகில் வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் இடம் எது?
Correct
விளக்கம்
2028ஆம் ஆண்டுக்குள் சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறவுள்ளது. மேலும் அதன் வணிக தலைநகரான ஷாங்காய் உலகின் வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் இடமாக மாறியுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜூலியஸ் பேயர் வாழ்க்கை முறைக் குறியீட்டின்படி, சீனாவின் ஷாங்காய் உலகின் வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரமாகும். இந்தப் பட்டியலில், ஷாங்காயைத் தொடர்ந்து டோக்கியோ மற்றும் ஹாங்காங் ஆகிய நகரங்கள் 2 & 3ஆவது இடத்தில் உள்ளன.
Incorrect
விளக்கம்
2028ஆம் ஆண்டுக்குள் சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறவுள்ளது. மேலும் அதன் வணிக தலைநகரான ஷாங்காய் உலகின் வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் இடமாக மாறியுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜூலியஸ் பேயர் வாழ்க்கை முறைக் குறியீட்டின்படி, சீனாவின் ஷாங்காய் உலகின் வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரமாகும். இந்தப் பட்டியலில், ஷாங்காயைத் தொடர்ந்து டோக்கியோ மற்றும் ஹாங்காங் ஆகிய நகரங்கள் 2 & 3ஆவது இடத்தில் உள்ளன.
-
Question 15 of 50
15. Question
அண்மையில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ஆலிவர் டசால்ட் என்பவர், எந்த நாட்டின் அரசியல்வாதியும் கோடீஸ்வரருமாவார்?
Correct
விளக்கம்
- பிரெஞ்சு கோடீஸ்வர அரசியல்வாதி ஆலிவர் டசால்ட் அண்மையில் வட மேற்கு பிரான்சில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார். அவர், பிரான்ஸின் தேசிய சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். அவர் டசால்ட் வானூர்தி தயாரிக்கும் குடும்பத்தின் வாரிசாவார். ‘டசால்ட்’ என்பது ஒரு முன்னணி பிரெஞ்சு வானூர்தி உற்பத்தி நிறுவனமாகும். அவர், உலகின் 361ஆவது பணக்காரர் என்று மதிப்பிடப்பட்டுள்ளார்.
Incorrect
விளக்கம்
- பிரெஞ்சு கோடீஸ்வர அரசியல்வாதி ஆலிவர் டசால்ட் அண்மையில் வட மேற்கு பிரான்சில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார். அவர், பிரான்ஸின் தேசிய சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். அவர் டசால்ட் வானூர்தி தயாரிக்கும் குடும்பத்தின் வாரிசாவார். ‘டசால்ட்’ என்பது ஒரு முன்னணி பிரெஞ்சு வானூர்தி உற்பத்தி நிறுவனமாகும். அவர், உலகின் 361ஆவது பணக்காரர் என்று மதிப்பிடப்பட்டுள்ளார்.
-
Question 16 of 50
16. Question
இந்தியாவின் முதல் உலக திறன் மையத்தை (World Skill Centre) திறந்துள்ள மாநில அரசு எது?
Correct
- ஒடிஸா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் சமீபத்தில் மஞ்சேஸ்வரில் உலக திறன் மையத்தை (WSC) திறந்துவைத்தார். இந்தியாவின் முதல் திறன் மையமான WSC, ஒடிஸா திறன்மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆதரவுடன் `1,342 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது, மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு மேம்பட்ட மற்றும் வேலைவாய்ப்புக்கு உதவக்கூடிய திறன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
- ஒடிஸா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் சமீபத்தில் மஞ்சேஸ்வரில் உலக திறன் மையத்தை (WSC) திறந்துவைத்தார். இந்தியாவின் முதல் திறன் மையமான WSC, ஒடிஸா திறன்மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆதரவுடன் `1,342 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது, மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு மேம்பட்ட மற்றும் வேலைவாய்ப்புக்கு உதவக்கூடிய திறன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 17 of 50
17. Question
இணையவழி தகராறு தீர்வுக்கான ஒரு கையேட்டை வெளியிடவுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- இந்திய அரசாங்கத்தின் மதியுரையகமான NITI ஆயோக், இணையவழி தகராறு தீர்வுக்கான ஒரு கையேட்டை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்தக்கையேடு, இந்தியாவில், இணையவழி தகராறு தீர்வை வணிக நிறுவனங்களின் தலைவர்கள் பின்பற்றுவதற்கான ஓர் அழைப்பிதழாக அமையும். அகாமி மற்றும் ஓமிடியார் நெட்வொர்க் இந்தியா, ICICI வங்கி, பொதுமக்களுக்கான அசோகா கண்டுபிடிப்பாளர்கள் போன்ற அமைப்புகளுடன் இணைந்து இந்தக் கையேடு வெளியிடப்படும்.
Incorrect
விளக்கம்
- இந்திய அரசாங்கத்தின் மதியுரையகமான NITI ஆயோக், இணையவழி தகராறு தீர்வுக்கான ஒரு கையேட்டை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்தக்கையேடு, இந்தியாவில், இணையவழி தகராறு தீர்வை வணிக நிறுவனங்களின் தலைவர்கள் பின்பற்றுவதற்கான ஓர் அழைப்பிதழாக அமையும். அகாமி மற்றும் ஓமிடியார் நெட்வொர்க் இந்தியா, ICICI வங்கி, பொதுமக்களுக்கான அசோகா கண்டுபிடிப்பாளர்கள் போன்ற அமைப்புகளுடன் இணைந்து இந்தக் கையேடு வெளியிடப்படும்.
-
Question 18 of 50
18. Question
“வரலாற்றுச்சார்பான நீலிஸ்டுகள்” மேற்கொண்ட இணையவழி அவதூறுகளைப் புகாரளிப்பதற்காக தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- “வரலாற்றுச் சார்புடைய நீலிசம்” என்பது சீனாவில் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடராகும். அது, சீன பொதுவுடைமை கட்சியின் கடந்த கால நிகழ்வுகளின் விளக்கத்தின் மீதான பொதுமக்களின் ஐயத்தை விவரிக் -கிறது. அண்மையில், சீனாவின் இணையவெளி ஒழுங்காற்று அமைப்பு ஆளும் பொதுவுடைமை கட்சியையும் அதன் வரலாற்றையும் இழிவுபடுத்தும் இணையவெளி அவதூறுகளைப் புகாரளிப்பதற்காக ஒரு தொலை பேசி எண்ணை அறிமுகப்படுத்தியது. அக்கட்சியின் நூறாவது ஆண்டு விழா இவ்வாண்டு ஜூலை மாதம் வருகிறது.
Incorrect
விளக்கம்
- “வரலாற்றுச் சார்புடைய நீலிசம்” என்பது சீனாவில் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடராகும். அது, சீன பொதுவுடைமை கட்சியின் கடந்த கால நிகழ்வுகளின் விளக்கத்தின் மீதான பொதுமக்களின் ஐயத்தை விவரிக் -கிறது. அண்மையில், சீனாவின் இணையவெளி ஒழுங்காற்று அமைப்பு ஆளும் பொதுவுடைமை கட்சியையும் அதன் வரலாற்றையும் இழிவுபடுத்தும் இணையவெளி அவதூறுகளைப் புகாரளிப்பதற்காக ஒரு தொலை பேசி எண்ணை அறிமுகப்படுத்தியது. அக்கட்சியின் நூறாவது ஆண்டு விழா இவ்வாண்டு ஜூலை மாதம் வருகிறது.
-
Question 19 of 50
19. Question
பிரிட்டிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சிக் கலைகள் அகாடமி (BAFTA)’இன் ‘சிறந்த திரைப்பட’ விருதை வென்ற படம் எது?
Correct
விளக்கம்
- “நோமட்லேண்ட்”, பிரிட்டிஷ் திரைப்பட & தொலைக்காட்சிக் கலைகள் அகாடமியான BAFTA’இன் சிறந்த திரைப்படத்திற்கான விருது உட்பட 4 பரிசுகளை வென்றது. சோலி ஜாவோ, “நோமட்லேண்ட்” திரைப்படத் -திற்கான சிறந்த இயக்குநருக்கான BAFTA’இன் விருதினை வென்ற இரண்டாவது பெண்மணி ஆனார். சிறந்த நடிகருக்கான விருது 83 வயதான அந்தோனி ஹாப்கின்ஸுக்கும், சிறந்த நடிகைக்கான விருது பிரான்சிஸ் மெக்டார்மண்டிற்கும் வழங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- “நோமட்லேண்ட்”, பிரிட்டிஷ் திரைப்பட & தொலைக்காட்சிக் கலைகள் அகாடமியான BAFTA’இன் சிறந்த திரைப்படத்திற்கான விருது உட்பட 4 பரிசுகளை வென்றது. சோலி ஜாவோ, “நோமட்லேண்ட்” திரைப்படத் -திற்கான சிறந்த இயக்குநருக்கான BAFTA’இன் விருதினை வென்ற இரண்டாவது பெண்மணி ஆனார். சிறந்த நடிகருக்கான விருது 83 வயதான அந்தோனி ஹாப்கின்ஸுக்கும், சிறந்த நடிகைக்கான விருது பிரான்சிஸ் மெக்டார்மண்டிற்கும் வழங்கப்பட்டது.
-
Question 20 of 50
20. Question
இந்திய வல்லுநர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட COVID-19 தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி, எந்த நாட்டுடையதாகும்?
Correct
விளக்கம்
- இந்தியாவில் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரமாக பயன்படுத்த வல்லுநர்கள் குழு பரிந்துரைத்தது. இந்தியாவில் ‘ஸ்புட்னிக்-வி’ கரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
- மற்ற இரண்டு தடுப்பூசிகள் சீரம் நிறுவனத்தின் ‘கோவிஷீல்ட்’ மற்றும் பாரத் பயோடெக்கின் ‘கோவாக்சின்’ ஆகும். ஸ்புட்னிக்-வி, இந்தியாவில் உள்ள பல நிறுவனங்களால் இந்தியாவிலேயே தயாரிக்கப்படவுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவில் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரமாக பயன்படுத்த வல்லுநர்கள் குழு பரிந்துரைத்தது. இந்தியாவில் ‘ஸ்புட்னிக்-வி’ கரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
- மற்ற இரண்டு தடுப்பூசிகள் சீரம் நிறுவனத்தின் ‘கோவிஷீல்ட்’ மற்றும் பாரத் பயோடெக்கின் ‘கோவாக்சின்’ ஆகும். ஸ்புட்னிக்-வி, இந்தியாவில் உள்ள பல நிறுவனங்களால் இந்தியாவிலேயே தயாரிக்கப்படவுள்ளது.
-
Question 21 of 50
21. Question
சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற, அண்டார்டிகாவின் ‘டூம்ஸ்டே பனிப்பாறை’யின் மெய்யான பெயர் என்ன?
Correct
விளக்கம்
“டூம்ஸ்டே பனிப்பாறை” என்றும் அழைக்கப்படுகிற திவைட்ஸ் பனிப்பாறையானது, அண்டார்டிகாவில் உள்ளது. இது கடந்தசில ஆண்டுகளாக வேகமாக உருகிவருகிறது. 1.9 லட்சம் ச கி மீ., என்ற பேரளவிளான இப் பனிப்பாறையில், உலகின் கடல் மட்டத்தை ½ மீட்டருக்கு மேல் உயர்த்த போதுமான நீர் உள்ளது. அண்மையில், சுவீடனின் கோத்தன்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இந்தப் பனிப்பாறை கணித்ததைவிட மிக வேகமாக உருகுவதைக் கண்டறிந்துள்ளனர்.
Incorrect
விளக்கம்
“டூம்ஸ்டே பனிப்பாறை” என்றும் அழைக்கப்படுகிற திவைட்ஸ் பனிப்பாறையானது, அண்டார்டிகாவில் உள்ளது. இது கடந்தசில ஆண்டுகளாக வேகமாக உருகிவருகிறது. 1.9 லட்சம் ச கி மீ., என்ற பேரளவிளான இப் பனிப்பாறையில், உலகின் கடல் மட்டத்தை ½ மீட்டருக்கு மேல் உயர்த்த போதுமான நீர் உள்ளது. அண்மையில், சுவீடனின் கோத்தன்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இந்தப் பனிப்பாறை கணித்ததைவிட மிக வேகமாக உருகுவதைக் கண்டறிந்துள்ளனர்.
-
Question 22 of 50
22. Question
உழவர்களுக்கான நேரடி கட்டணம் செலுத்தும் பணியில் “அர்தியாக்களை” ஈடுபடுத்தவுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- குறைந்தபட்ச ஆதரவு விலையை நேரடியாக உழவர்களின் கணக்குகளில் செலுத்துவதாக பஞ்சாப் அரசு மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. முன்னதாக, அர்தியாக்கள் (தரகு முகவர்கள்) உழவர்களுக்கு பணம் செலுத்துவார்கள். பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், கொள்முதல் மென்பொருளை மாநில உணவுத் துறை திருத்தியுள்ளதாக அறிவித்தார், இதனால் நேரடி பணம் செலுத்தும் பணியில் அர்தியாக்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுவார்கள்.
Incorrect
விளக்கம்
- குறைந்தபட்ச ஆதரவு விலையை நேரடியாக உழவர்களின் கணக்குகளில் செலுத்துவதாக பஞ்சாப் அரசு மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. முன்னதாக, அர்தியாக்கள் (தரகு முகவர்கள்) உழவர்களுக்கு பணம் செலுத்துவார்கள். பஞ்சாப் மாநில முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், கொள்முதல் மென்பொருளை மாநில உணவுத் துறை திருத்தியுள்ளதாக அறிவித்தார், இதனால் நேரடி பணம் செலுத்தும் பணியில் அர்தியாக்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுவார்கள்.
-
Question 23 of 50
23. Question
தடுப்பூசி செயல்முறை குறித்து செய்திகளில் அடிக்கடி காணப்பட்ட ‘AEFI’ என்பதன் விரிவாக்கம் என்ன?
Correct
விளக்கம்
- AEFI என்பது “நோய்த்தடுப்புக்குப்பின் ஏற்படும் மோசமான நிகழ்வுகளை” குறிக்கிறது. இந்தியா இதற்கு முன்னர் AEFI தொடர்பான தேசிய குழுவை அமைத்திருந்தது. சுமார் 617 கடுமையான மற்றும் தீவிரமான AEFI (இறப்புகள் உட்பட) மற்றும் 180 இறப்புகள் பதிவாகியுள்ளன. AEFI தொடர்பான தேசியக் குழுவின் உறுப்பினர் ஒருவர், நிலைமையைக் கண்காணிக்க, விரிவான எந்திரங்களை இந்தியா கொண்டுள்ளதாக எடுத்துரைத்துள்ளார்.
Incorrect
விளக்கம்
- AEFI என்பது “நோய்த்தடுப்புக்குப்பின் ஏற்படும் மோசமான நிகழ்வுகளை” குறிக்கிறது. இந்தியா இதற்கு முன்னர் AEFI தொடர்பான தேசிய குழுவை அமைத்திருந்தது. சுமார் 617 கடுமையான மற்றும் தீவிரமான AEFI (இறப்புகள் உட்பட) மற்றும் 180 இறப்புகள் பதிவாகியுள்ளன. AEFI தொடர்பான தேசியக் குழுவின் உறுப்பினர் ஒருவர், நிலைமையைக் கண்காணிக்க, விரிவான எந்திரங்களை இந்தியா கொண்டுள்ளதாக எடுத்துரைத்துள்ளார்.
-
Question 24 of 50
24. Question
ஊட்டச்சத்து சீரான உணவை வலியுறுத்தி சுகாதார அமைச்சரால் தொடங்கப்படவுள்ள இயக்கத்தின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- ஊட்டச்சத்து சீரான உணவின் அவசியத்தை வலியுறுத்தி, “ஆகார் கிரந்தி” என்ற இயக்கத்தை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தொடங்கவுள்ளார். “நல்ல உணவு-நல்ல அறிவாற்றல்” என்ற தாரக மந்திரத்துடன் விஞ்ஞான பாரதி மற்றும் உலகளாவிய இந்திய அறிவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் மன்றம் (GIST) ஆகியவை இணைந்து இதனை தொடங்கின.
- இந்தத் திட்டம் மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும்
Incorrect
விளக்கம்
- ஊட்டச்சத்து சீரான உணவின் அவசியத்தை வலியுறுத்தி, “ஆகார் கிரந்தி” என்ற இயக்கத்தை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தொடங்கவுள்ளார். “நல்ல உணவு-நல்ல அறிவாற்றல்” என்ற தாரக மந்திரத்துடன் விஞ்ஞான பாரதி மற்றும் உலகளாவிய இந்திய அறிவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் மன்றம் (GIST) ஆகியவை இணைந்து இதனை தொடங்கின.
- இந்தத் திட்டம் மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும்
-
Question 25 of 50
25. Question
ஓர் அண்மைய தரவுகளின்படி, சிலிக்கா ஏரியில், பின்வரும் எந்த உயிரினத்தின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது?
Correct
விளக்கம்
- சிலிக்கா ஏரியானது இந்தியாவின் மிகப்பெரிய உப்பு நீர் ஏரியாகும்; இது, ஒடிஸா மாநிலத்தின் பூரி, குர்தா மற்றும் கஞ்சம் ஆகிய மாவட்டங்களில் பரவியுள்ளது. மாநில வன மற்றும் சுற்றுச்சூழல் துறையின் சமீபத்திய தரவு வெளியீட்டின்படி, இந்த ஏரியில் வாழ்ந்து வரும் ஓங்கில்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இருமடங்காக அதிகரித்துள்ளது. சிலிக்கா ஏரி அதன் ஐராவதி ஓங்கில்களுக்கு பெரும் பெயர் பெற்றதாகும்.
Incorrect
விளக்கம்
- சிலிக்கா ஏரியானது இந்தியாவின் மிகப்பெரிய உப்பு நீர் ஏரியாகும்; இது, ஒடிஸா மாநிலத்தின் பூரி, குர்தா மற்றும் கஞ்சம் ஆகிய மாவட்டங்களில் பரவியுள்ளது. மாநில வன மற்றும் சுற்றுச்சூழல் துறையின் சமீபத்திய தரவு வெளியீட்டின்படி, இந்த ஏரியில் வாழ்ந்து வரும் ஓங்கில்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இருமடங்காக அதிகரித்துள்ளது. சிலிக்கா ஏரி அதன் ஐராவதி ஓங்கில்களுக்கு பெரும் பெயர் பெற்றதாகும்.
-
Question 26 of 50
26. Question
ஆர்ட்டெமிஸ் திட்டத்தை மேற்கொள்ளும் அமைப்பு எது?
Correct
விளக்கம்
- ஆர்ட்டெமிஸ் திட்டம் என்பது NASA’இன் மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டமாகும். 2024ஆம் ஆண்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 2024’இல் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் ஒருபகுதியாக, அண்மையில், நிலவில் கால்பதிக்கவுள்ள முதல் வெள்ளையரல்லாத பெண்ணையும் NASA அறிவித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- ஆர்ட்டெமிஸ் திட்டம் என்பது NASA’இன் மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டமாகும். 2024ஆம் ஆண்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 2024’இல் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் ஒருபகுதியாக, அண்மையில், நிலவில் கால்பதிக்கவுள்ள முதல் வெள்ளையரல்லாத பெண்ணையும் NASA அறிவித்துள்ளது.
-
Question 27 of 50
27. Question
2020-21 நிதியாண்டுக்கான 37 பெரிய CPSE’கள் மற்றும் அரசு துறைகளின் ஒட்டுமொத்த மூலதன செலவு என்ன?
Correct
விளக்கம்
- இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 37 பெரிய CPSE’கள் மற்றும் துறைசார் நிறுவனங்களின் மொத்த மூலதன செலவுகள் 2020-21ஆம் நிதியாண்டில் `4.6 இலட்சம் கோடியாக உள்ளது. 2020-21 நிதி ஆண்டிற்கான மூலதன செலவின் இலக்கு `5 இலட்சம் கோடி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதில், 92% வரை எட்டப்பட்டுள்ளது
Incorrect
விளக்கம்
- இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 37 பெரிய CPSE’கள் மற்றும் துறைசார் நிறுவனங்களின் மொத்த மூலதன செலவுகள் 2020-21ஆம் நிதியாண்டில் `4.6 இலட்சம் கோடியாக உள்ளது. 2020-21 நிதி ஆண்டிற்கான மூலதன செலவின் இலக்கு `5 இலட்சம் கோடி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதில், 92% வரை எட்டப்பட்டுள்ளது
-
Question 28 of 50
28. Question
‘லிட்டில் குரு’ செயலியை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ICCR) தனது 71ஆவது நிறுவு நாளை அண்மையில் கொண்டாடியது. பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில், சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையத்தில் நடத்தப்பட்ட கொண்டாட்டங்களில், நிறுவுநாள் கொண்டாட்டங்களுடன் ‘லிட்டில் குரு’ செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, உலகின் முதல் விளையாட்டு மையமாக்கப்பட்ட சமற்கிருத கற்றல் செயலியாகும்.
Incorrect
விளக்கம்
- இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் (ICCR) தனது 71ஆவது நிறுவு நாளை அண்மையில் கொண்டாடியது. பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில், சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையத்தில் நடத்தப்பட்ட கொண்டாட்டங்களில், நிறுவுநாள் கொண்டாட்டங்களுடன் ‘லிட்டில் குரு’ செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, உலகின் முதல் விளையாட்டு மையமாக்கப்பட்ட சமற்கிருத கற்றல் செயலியாகும்.
-
Question 29 of 50
29. Question
மேலை ஆஸ்திரேலியாவில் நிலச்சரிவுகளை ஏற்படுத்திய வெப்ப மண்டல சூறாவளியின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- வெப்பமண்டல சூறாவளியான ‘செரோஜா’ aநமையில் மேலை ஆஸ்தி -ரேலியாவின் 1,000 கிமீ நீள நிலப்பரப்பை தாக்கி சேதப்படுத்தியது. மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்துக்கு வீசிய மூன்றாம் வகை புயல், அங்கு நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது. ஆஸி., நாட்டின் வானிலை ஆய்வு மையத்தின்படி, இந்தப் புயல் பலவீனமடைந்த போதிலும், அது, மணிக்கு 110 கிமீ வேகத்தில் புயல் காற்றை வீசும்.
Incorrect
விளக்கம்
- வெப்பமண்டல சூறாவளியான ‘செரோஜா’ aநமையில் மேலை ஆஸ்தி -ரேலியாவின் 1,000 கிமீ நீள நிலப்பரப்பை தாக்கி சேதப்படுத்தியது. மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்துக்கு வீசிய மூன்றாம் வகை புயல், அங்கு நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது. ஆஸி., நாட்டின் வானிலை ஆய்வு மையத்தின்படி, இந்தப் புயல் பலவீனமடைந்த போதிலும், அது, மணிக்கு 110 கிமீ வேகத்தில் புயல் காற்றை வீசும்.
-
Question 30 of 50
30. Question
அண்மையில் தொடங்கப்பட்ட டிஜிட்டல் தளமான, “இ-சாண்டா” என்பதுடன் தொடர்புடைய தயாரிப்பு எது?
Correct
விளக்கம்
மீன் விவசாயிகளையும் வாங்குபவர்களையும் இணைக்கும் மின்னணு சந்தையான, ‘இ-சாண்டா’வை மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திறந்து வைத்தார். ‘eSanta’ என்பது electronic Solution for Augmenting National centre for sustainable aquaculture (NaCSA) farmers’ Trade in Aquaculture” என்பதாகும். NaCSA என்பது கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (MPEDA) ஒரு விரிவாக்கப்பட்ட குழுமமாகும்.
Incorrect
விளக்கம்
மீன் விவசாயிகளையும் வாங்குபவர்களையும் இணைக்கும் மின்னணு சந்தையான, ‘இ-சாண்டா’வை மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திறந்து வைத்தார். ‘eSanta’ என்பது electronic Solution for Augmenting National centre for sustainable aquaculture (NaCSA) farmers’ Trade in Aquaculture” என்பதாகும். NaCSA என்பது கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (MPEDA) ஒரு விரிவாக்கப்பட்ட குழுமமாகும்.
-
Question 31 of 50
31. Question
ஹிடெக்கி மாட்சுயாமா என்பவர் பின்வரும் எந்த விளையாட்டின் சாம்பியன்ஷிப்பான முதல் ஜப்பானிய வீரராக மாறியுள்ளார்?
Correct
விளக்கம்
அகஸ்டா நேஷனல் கால்ப் கிளப்பில் மாஸ்டர்ஸ் வென்ற ஹிடெக்கி மாட்சுயாமா, ஆடவர் மேஜர் சாம்பியன்ஷிப்பைப் பெற்ற முதல் ஜப்பானிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 29 வயதான இவர் உலகளவில் 15 வெற்றிகளையும், எட்டு சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதல் பத்து இடங்களையும் பெற்றுள்ளதோடு 4 பிரெஸிடென்ட் கோப்பை போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டில், உலக அமெச்சூர் கால்ப் தரவரிசையில் மாட்சுயாமா முதலிடத்தைப் பிடித்தார்
Incorrect
விளக்கம்
அகஸ்டா நேஷனல் கால்ப் கிளப்பில் மாஸ்டர்ஸ் வென்ற ஹிடெக்கி மாட்சுயாமா, ஆடவர் மேஜர் சாம்பியன்ஷிப்பைப் பெற்ற முதல் ஜப்பானிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 29 வயதான இவர் உலகளவில் 15 வெற்றிகளையும், எட்டு சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதல் பத்து இடங்களையும் பெற்றுள்ளதோடு 4 பிரெஸிடென்ட் கோப்பை போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டில், உலக அமெச்சூர் கால்ப் தரவரிசையில் மாட்சுயாமா முதலிடத்தைப் பிடித்தார்
-
Question 32 of 50
32. Question
இந்திய இராணுவம், MEGHDOOT நடவடிக்கையை தொடங்கிய நாளை, பின்வரும் எந்தச் சிறப்பு நாளாக அனுசரிக்கிறது?
Correct
விளக்கம்
1984 ஏப்.13 அன்று, சால்டோரோ முகட்டு வரையில் உள்ள பிலாபாண்ட் லா மற்றும் பிற கணவாய்களைப் பாதுகாப்பதற்காக இந்திய இராணுவம் ‘ஆபரேஷன் மேகதூத்’ என்றவொன்றைத் தொடங்கியது. சியாச்சின் நாளானது ஒவ்வோர் ஆண்டும் இந்திய இராணுவத்தின் படைகள், உலகின் உயரம் மிகுந்த மற்றும் குளிரான
போர்க்களமான சியாச்சின் பனிப்பாறையை பாதுகாப்பதில் காட்டிய வீரத்தை நினைவுகூர்கிறது.
Incorrect
விளக்கம்
1984 ஏப்.13 அன்று, சால்டோரோ முகட்டு வரையில் உள்ள பிலாபாண்ட் லா மற்றும் பிற கணவாய்களைப் பாதுகாப்பதற்காக இந்திய இராணுவம் ‘ஆபரேஷன் மேகதூத்’ என்றவொன்றைத் தொடங்கியது. சியாச்சின் நாளானது ஒவ்வோர் ஆண்டும் இந்திய இராணுவத்தின் படைகள், உலகின் உயரம் மிகுந்த மற்றும் குளிரான
போர்க்களமான சியாச்சின் பனிப்பாறையை பாதுகாப்பதில் காட்டிய வீரத்தை நினைவுகூர்கிறது.
-
Question 33 of 50
33. Question
உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்துகுறித்த தேசிய டிஜிட்டல் களஞ்சியமான ‘போஷன் கியான்’ என்பதை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- NITI ஆயோக் ஆனது பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் அசோகா பல்கலைக்கழகத்தின் சமூக & நடத்தை மாற்ற மையத்துடன் இணைந்து, ‘போஷன் கியானை’ அறிமுகப்படுத்தியது.
- இது, உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த தேசிய டிஜிட்டல் களஞ்சியமாகும். இது ஊட்டச்சத்து துறையில் விழிப்புணர்வு உருவாக்கம் மற்றும் நடத்தை மாற்றத்திற்காக அரசு நிறுவனங்கள் மற்றும் பிற மேம்பாட்டு அமைப்புகளால் உருவாக்கப்பட்ட தகவல் தொடர்பு குறிப்புகளின் தொகுப் -பாகும்.
Incorrect
விளக்கம்
- NITI ஆயோக் ஆனது பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் அசோகா பல்கலைக்கழகத்தின் சமூக & நடத்தை மாற்ற மையத்துடன் இணைந்து, ‘போஷன் கியானை’ அறிமுகப்படுத்தியது.
- இது, உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த தேசிய டிஜிட்டல் களஞ்சியமாகும். இது ஊட்டச்சத்து துறையில் விழிப்புணர்வு உருவாக்கம் மற்றும் நடத்தை மாற்றத்திற்காக அரசு நிறுவனங்கள் மற்றும் பிற மேம்பாட்டு அமைப்புகளால் உருவாக்கப்பட்ட தகவல் தொடர்பு குறிப்புகளின் தொகுப் -பாகும்.
-
Question 34 of 50
34. Question
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது (NHAI) சிறந்த சாலைகளை வழங்குவதற்காக, ‘NSV’ஐ பயன்படுத்தவுள்ளது. இங்கு, ‘NSV’ என்பது எதைக் குறிக்கிறது?
Correct
விளக்கம்
- இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது பயணிகளுக்கு சிறந்த சாலைகளை வழங்குதற்காக, Network Survey Vehicle (NSV) என்பதை பயன்படுத்தவுள்ளது.
- NSV’ஐப் பயன்படுத்தி திட்டம் நிறைவுவடையும் போதும், அதன்பிறகு ஒவ்வோர் 6 மாதத்திற்கும் ஒருமுறை சாலையின் நிலையை ஆய்வுசெய்வதை NHAI கட்டாயமாக்கியுள்ளது. ஆலோசனை சேவைகளின் நிலையான ஏல ஆவணத்தின் ஒருபகுதியாக இது சேர்க்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது பயணிகளுக்கு சிறந்த சாலைகளை வழங்குதற்காக, Network Survey Vehicle (NSV) என்பதை பயன்படுத்தவுள்ளது.
- NSV’ஐப் பயன்படுத்தி திட்டம் நிறைவுவடையும் போதும், அதன்பிறகு ஒவ்வோர் 6 மாதத்திற்கும் ஒருமுறை சாலையின் நிலையை ஆய்வுசெய்வதை NHAI கட்டாயமாக்கியுள்ளது. ஆலோசனை சேவைகளின் நிலையான ஏல ஆவணத்தின் ஒருபகுதியாக இது சேர்க்கப்பட்டுள்ளது.
-
Question 35 of 50
35. Question
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெகுதொலைவில் உள்ள காமா-கதிரை உமிழும் பேரடையின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- அண்மையில், விண்வெளி அறிவியலாளர்கள் ஒரு புதிய செயற்பாட்டில் உள்ள பேரடையைக்கண்டுபிடித்தனர். இது, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட காமா-கதிரை உமிழும் பேரடைகளிலேயே வெகுதொலைவில் உள்ளது என்று கருதப்படுகிறது. இந்தப் பேரடைக்கு, Narrow-Line Seyfert 1 (NLS1) பேரடை என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, பூமியிலிருந்து சுமார் 31 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இது ஓர் அரிய வான்பொருள் என்று விவரிக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- அண்மையில், விண்வெளி அறிவியலாளர்கள் ஒரு புதிய செயற்பாட்டில் உள்ள பேரடையைக்கண்டுபிடித்தனர். இது, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட காமா-கதிரை உமிழும் பேரடைகளிலேயே வெகுதொலைவில் உள்ளது என்று கருதப்படுகிறது. இந்தப் பேரடைக்கு, Narrow-Line Seyfert 1 (NLS1) பேரடை என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, பூமியிலிருந்து சுமார் 31 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இது ஓர் அரிய வான்பொருள் என்று விவரிக்கப்பட்டுள்ளது.
-
Question 36 of 50
36. Question
2020-21ஆம் ஆண்டில், முந்தைய ஆண்டை விடவும் எத்தனை சதவீதத்திற்கு நிகர மறைமுக வரி வசூல் அதிகரித்துள்ளது?
Correct
விளக்கம்
- மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2020-21ஆம் ஆண்டில் நிகர மறைமுக வரி வசூல் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 12.3% அதிகரித்துள்ளது. மொத்த வசூல் `10.71 இலட்சமாக உள்ளது. இதன்மூலம் 2020-21ஆம் நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட மறைமுக வரி வசூல் இலக்கான `9.89 இலட்சத்தை அது தாண்டியது.
Incorrect
விளக்கம்
- மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2020-21ஆம் ஆண்டில் நிகர மறைமுக வரி வசூல் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 12.3% அதிகரித்துள்ளது. மொத்த வசூல் `10.71 இலட்சமாக உள்ளது. இதன்மூலம் 2020-21ஆம் நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட மறைமுக வரி வசூல் இலக்கான `9.89 இலட்சத்தை அது தாண்டியது.
-
Question 37 of 50
37. Question
வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான, ‘மத்திய ஆசிய’ மையம் கட்டப்பட்டு வருகிற நாடுகள் எவை?
Correct
விளக்கம்
- ‘மத்திய ஆசியா’ என்பது வர்த்தகம் & பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒரு பன்னாட்டு மையத்தின் பெயராகும். இது, உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய இருநாடுகளின் எல்லைகளில் கட்டப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நாளொன்றுக்கு இருதிசைகளிலும் இருந்து வரும் 35,000 பேர்வரை தங்கவைக்க முடியும். மேலும், 5,000 பொதியுந்துகள் வரை நிறுத்தமுடியும். இது, இரு நாடுகளுக்குமான ஒரு பெரிய தொழிற் துறை, வர்த்தகம் மற்றும் போக்குவரவு தளமாக செயல்படும்.
Incorrect
விளக்கம்
- ‘மத்திய ஆசியா’ என்பது வர்த்தகம் & பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒரு பன்னாட்டு மையத்தின் பெயராகும். இது, உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய இருநாடுகளின் எல்லைகளில் கட்டப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நாளொன்றுக்கு இருதிசைகளிலும் இருந்து வரும் 35,000 பேர்வரை தங்கவைக்க முடியும். மேலும், 5,000 பொதியுந்துகள் வரை நிறுத்தமுடியும். இது, இரு நாடுகளுக்குமான ஒரு பெரிய தொழிற் துறை, வர்த்தகம் மற்றும் போக்குவரவு தளமாக செயல்படும்.
-
Question 38 of 50
38. Question
பின்வரும் எந்த நாட்டில், ஒரு கொலைகார ஆல்காவால் 4200 டன் சால்மன் கொல்லப்பட்டது?
Correct
விளக்கம்
- தென்னமெரிக்க நாடான சிலியில், 4200 டன்களுக்கும் அதிகமான சால்மன்களைக்கொன்ற ஒரு கொலைகார ஆல்கா பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இப்பாசித்திரள்கள், நீரிருப்பை குறைக்க வழிவகுத்தது; அது, சால்மன் மீன்களை மூச்சுத்திணறலுக்கு உள்ளாக்கியது. இது, உலகின் இரண்டாவது மிகப்பெரிய சால்மன் உற்பத்தியாளரான சிலியில் பதிவு செய்யப்பட்ட, அண்மைய ஒரு பேரிறப்பு நிகழ்வாக கருதப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- தென்னமெரிக்க நாடான சிலியில், 4200 டன்களுக்கும் அதிகமான சால்மன்களைக்கொன்ற ஒரு கொலைகார ஆல்கா பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இப்பாசித்திரள்கள், நீரிருப்பை குறைக்க வழிவகுத்தது; அது, சால்மன் மீன்களை மூச்சுத்திணறலுக்கு உள்ளாக்கியது. இது, உலகின் இரண்டாவது மிகப்பெரிய சால்மன் உற்பத்தியாளரான சிலியில் பதிவு செய்யப்பட்ட, அண்மைய ஒரு பேரிறப்பு நிகழ்வாக கருதப்படுகிறது.
-
Question 39 of 50
39. Question
ஐரோப்பிய ஆணையம் அதன் பொருளாதாரத்தை பசுமையாகவும் டிஜிட்டலாகவும் மாற்றுவதற்கு 2026ஆம் ஆண்டு வரை ஆண்டு தோறும் எவ்வளவு நிதியைத் திரட்ட திட்டமிட்டுள்ளது?
Correct
விளக்கம்
- 2026ஆம் ஆண்டு வரை 150 பில்லியன் யூரோக்கள் கடன் வாங்க ஐரோப்பிய ஆணையம் திட்டமிட்டுள்ளது. இக்கடன் ஐரோப்பிய ஆணையம் அதன் பொருளாதாரத்தை பசுமையாகவும் டிஜிட்டல் மயமாகவும் மாற்ற பயன்படுத்தப்படும். முதன்மை ஒப்பந்த வலையமைப்புமூலம் ஏலம் மற்றும் ஆட்சிக்குழு மூலம் நிதி திரட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- 2026ஆம் ஆண்டு வரை 150 பில்லியன் யூரோக்கள் கடன் வாங்க ஐரோப்பிய ஆணையம் திட்டமிட்டுள்ளது. இக்கடன் ஐரோப்பிய ஆணையம் அதன் பொருளாதாரத்தை பசுமையாகவும் டிஜிட்டல் மயமாகவும் மாற்ற பயன்படுத்தப்படும். முதன்மை ஒப்பந்த வலையமைப்புமூலம் ஏலம் மற்றும் ஆட்சிக்குழு மூலம் நிதி திரட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
-
Question 40 of 50
40. Question
விராட் கோலியை விஞ்சி ICC ஆண்கள் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் பாகிஸ்தான் வீரர் யார்?
Correct
விளக்கம்
- ICC ஆண்கள் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் ஆசாம் முதலிடம் பிடித்தார். கடந்த 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும். பாகிஸ்தான்-தென்னாப்பிரிக்க தொடரில் 13 புள்ளிக ளைப் பெற்றதை அடுத்து இந்திய கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் விராட் கோலியை பாபர் ஆசாம் விஞ்சினார்.
Incorrect
விளக்கம்
- ICC ஆண்கள் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் ஆசாம் முதலிடம் பிடித்தார். கடந்த 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும். பாகிஸ்தான்-தென்னாப்பிரிக்க தொடரில் 13 புள்ளிக ளைப் பெற்றதை அடுத்து இந்திய கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் விராட் கோலியை பாபர் ஆசாம் விஞ்சினார்.
-
Question 41 of 50
41. Question
NEGVAC’இல் உள்ள ‘C’ என்பது எதைக் குறிக்கிறது?
Correct
விளக்கம்
- தடுப்பூசி கொள்முதல், இருப்புநிலை மேலாண்மை, தடுப்பூசி தெரிவுசெய்தல், தடுப்பூசி விநியோகம் மற்றும் கண்காணிப்பு பொறிமுறைக்காக இந்திய அரசாங்கத்தால் COVID-19’க்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய வல்லுநர் குழு (National Expert Group on Vaccine Administration for COVID-19 (NEGVAC)) அமைக்கப்பட்டது.
- அண்மையில், அந்நிபுணர் குழு, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஐரோப்பா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் அதிகாரிகளால் அவசர ஒப்புதல் வழங்கப்பட்ட COVID-19 தடுப்பூசிகளை பரிந்துரை செய்துள்ளது. உலக நலவாழ்வு அமைப்பின் அவசரகால பயன்பாட்டு பட்டியலில் பட்டியலிடப்பட்ட COVID-19 தடுப்பூசிகளுக்கும் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- தடுப்பூசி கொள்முதல், இருப்புநிலை மேலாண்மை, தடுப்பூசி தெரிவுசெய்தல், தடுப்பூசி விநியோகம் மற்றும் கண்காணிப்பு பொறிமுறைக்காக இந்திய அரசாங்கத்தால் COVID-19’க்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய வல்லுநர் குழு (National Expert Group on Vaccine Administration for COVID-19 (NEGVAC)) அமைக்கப்பட்டது.
- அண்மையில், அந்நிபுணர் குழு, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஐரோப்பா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் அதிகாரிகளால் அவசர ஒப்புதல் வழங்கப்பட்ட COVID-19 தடுப்பூசிகளை பரிந்துரை செய்துள்ளது. உலக நலவாழ்வு அமைப்பின் அவசரகால பயன்பாட்டு பட்டியலில் பட்டியலிடப்பட்ட COVID-19 தடுப்பூசிகளுக்கும் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.
-
Question 42 of 50
42. Question
தேசிய நாற்றுப்பண்ணை வலைத்தளத்தைத் தொடங்கியுள்ள வாரியம் அல்லது அமைப்பு எது?
Correct
விளக்கம்
- தேசிய நாற்றுப்பண்ணை வலைத்தளத்தை தேசிய தோட்டக்கலை வாரியம் தொடங்கியுள்ளது. இது ஒரு வலைத்தளம் மற்றும் திறன்பேசி வடிவத்தில் கிடைக்கப்பெறும் ஒரு இணையதளமாகும். நாற்றுப்பண்ணைகளும் வாங்குவோரும் தாவரங்களின் விற்பனை தொடர்பாக தொடர்புகொள்ளக்கூடிய இணையவழி சந்தைப்புறத்தை உருவாக்க இந்த வலைத்தளம் நோக்கங்கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- தேசிய நாற்றுப்பண்ணை வலைத்தளத்தை தேசிய தோட்டக்கலை வாரியம் தொடங்கியுள்ளது. இது ஒரு வலைத்தளம் மற்றும் திறன்பேசி வடிவத்தில் கிடைக்கப்பெறும் ஒரு இணையதளமாகும். நாற்றுப்பண்ணைகளும் வாங்குவோரும் தாவரங்களின் விற்பனை தொடர்பாக தொடர்புகொள்ளக்கூடிய இணையவழி சந்தைப்புறத்தை உருவாக்க இந்த வலைத்தளம் நோக்கங்கொண்டுள்ளது.
-
Question 43 of 50
43. Question
இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தில் ஈடுபடவுள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், இந்தியாவில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற ஓர் ஒப்பந்தத்தில் பேஸ்புக் ஈடுபடுவது இது முதல் முறையாகும். இந்தியாவின் மின்சார கட்டமைப்பில் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்குவதற்காக பேஸ்புக் மற்றும் கிளீன்மேக்ஸ் இணைந்து செயல்படவுள்ளன. 32 மெகாவாட் காற்றாலை மின்னுற்பத்தி திட்டமானது கர்நாடகவில் அமைந்துள்ளது.
Incorrect
விளக்கம்
- தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், இந்தியாவில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற ஓர் ஒப்பந்தத்தில் பேஸ்புக் ஈடுபடுவது இது முதல் முறையாகும். இந்தியாவின் மின்சார கட்டமைப்பில் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்குவதற்காக பேஸ்புக் மற்றும் கிளீன்மேக்ஸ் இணைந்து செயல்படவுள்ளன. 32 மெகாவாட் காற்றாலை மின்னுற்பத்தி திட்டமானது கர்நாடகவில் அமைந்துள்ளது.
-
Question 44 of 50
44. Question
“EatSmart Cities” சவால் மற்றும் “Transport 4 All” சவால் என இரு சவால்களை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது “EatSmart Cities Challenge மற்றும் Transport 4 All Challenge” ஆகிய இரு சவால்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘EatSmart Cities’ சவாலானது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மற்றும் சீர்மிகு நகரங்கள் திட்டத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீர்மிகு நகரங்கள் நிலையான உணவுச் சூழலை வளர்ப்பதை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ‘Transport 4 All’ என்ற சவால் பொதுப்போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக போக்குவரத்து மற்றும் மேம்பாட்டுக்கொள்கை நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது “EatSmart Cities Challenge மற்றும் Transport 4 All Challenge” ஆகிய இரு சவால்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘EatSmart Cities’ சவாலானது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மற்றும் சீர்மிகு நகரங்கள் திட்டத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீர்மிகு நகரங்கள் நிலையான உணவுச் சூழலை வளர்ப்பதை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ‘Transport 4 All’ என்ற சவால் பொதுப்போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக போக்குவரத்து மற்றும் மேம்பாட்டுக்கொள்கை நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.
-
Question 45 of 50
45. Question
ஆறு மாநிலங்களில் உள்ள நூறு கிராமங்களில் ஒரு சோதனை திட்டத்தை மேற்கொள்வதற்காக, மத்திய வேளாண் அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமைப்பு எது?
Correct
விளக்கம்
- உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, இராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களின் உள்ள நூறு கிராமங்களில் சோதனை அடிப்படையிலான திட்டத்தை செயல்படுத்த மத்திய வேளாண் அமைச்சகம் மைக்ரோசாப்ட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், சீரான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத்திற்கான உழவர் இடைமுகத்தை மைக்ரோசாப்ட் உருவாக்கும். இதில், அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை மற்றும் விநியோகம் ஆகியவை அடங்கும்.
Incorrect
விளக்கம்
- உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, இராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களின் உள்ள நூறு கிராமங்களில் சோதனை அடிப்படையிலான திட்டத்தை செயல்படுத்த மத்திய வேளாண் அமைச்சகம் மைக்ரோசாப்ட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், சீரான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத்திற்கான உழவர் இடைமுகத்தை மைக்ரோசாப்ட் உருவாக்கும். இதில், அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை மற்றும் விநியோகம் ஆகியவை அடங்கும்.
-
Question 46 of 50
46. Question
எந்த அமைச்சகத்தின் ஆதரவின்கீழ், “ஹைட்ரஜன் பொருளாதாரம் – இந்திய பேச்சுவார்த்தை – 2021” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ், எரிசக்தி மன்றமும் இந்திய பெட்ரோலிய தொழிற்துறை கூட்டமைப்பும் இணைந்து “ஹைட்ரஜன் பொருளாதாரம்-இந்திய உரையாடல்-2021” என்ற தலைப்பில் ஒரு வட்டமேசை மாநாட்டை ஏற்பாடு செய்தன.
- இந்த வட்டமேசை மாநாடு, 2021 ஏப்.15 அன்று ஒரு மெய்நிகர் முறையில் நடத்தப்பட்டது. வளர்ந்துவரும் ஹைட்ரஜன் சூழல் அமைப்புகள் பற்றிய விவாதங்கள் மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வது இம்மாநாட்டின் நிகழ்ச்சி நிரலாகும்.
Incorrect
விளக்கம்
- மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ், எரிசக்தி மன்றமும் இந்திய பெட்ரோலிய தொழிற்துறை கூட்டமைப்பும் இணைந்து “ஹைட்ரஜன் பொருளாதாரம்-இந்திய உரையாடல்-2021” என்ற தலைப்பில் ஒரு வட்டமேசை மாநாட்டை ஏற்பாடு செய்தன.
- இந்த வட்டமேசை மாநாடு, 2021 ஏப்.15 அன்று ஒரு மெய்நிகர் முறையில் நடத்தப்பட்டது. வளர்ந்துவரும் ஹைட்ரஜன் சூழல் அமைப்புகள் பற்றிய விவாதங்கள் மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வது இம்மாநாட்டின் நிகழ்ச்சி நிரலாகும்.
-
Question 47 of 50
47. Question
“My Body My Own” என்ற தலைப்பிலான அறிக்கையொன்றை வெளியிட்ட நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- ஐநா மக்கள்தொகை நிதியத்தின் (UNFPA) உலக மக்கள்தொகை அறிக்கை 2021 ஆனது அண்மையில் வெளியிடப்பட்டது.
- “My Body My Own” என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, 55% பெண்கள் மட்டுமே தங்களின் முடிவை தாங்களே எடுத்துக்கொள்ள முழு அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர். 57 வளரும் நாடுகளைச் சார்ந்த பாதி பெண்கள், அவர்களின் உடல்குறித்து முடிவெடுப்பதற்கும், கருத்தடை சாதனங்களைப்பயன்படுத்துவதற்கும், நலத்தைப்பேணுவதற்கும் / அவர்களின் பாலுணர்வு எண்ணம்குறித்து முடிவெடுப்பதற்கும்கூட உரிமையற்றவர்களாக உள்ளனர்.
Incorrect
விளக்கம்
- ஐநா மக்கள்தொகை நிதியத்தின் (UNFPA) உலக மக்கள்தொகை அறிக்கை 2021 ஆனது அண்மையில் வெளியிடப்பட்டது.
- “My Body My Own” என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, 55% பெண்கள் மட்டுமே தங்களின் முடிவை தாங்களே எடுத்துக்கொள்ள முழு அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர். 57 வளரும் நாடுகளைச் சார்ந்த பாதி பெண்கள், அவர்களின் உடல்குறித்து முடிவெடுப்பதற்கும், கருத்தடை சாதனங்களைப்பயன்படுத்துவதற்கும், நலத்தைப்பேணுவதற்கும் / அவர்களின் பாலுணர்வு எண்ணம்குறித்து முடிவெடுப்பதற்கும்கூட உரிமையற்றவர்களாக உள்ளனர்.
-
Question 48 of 50
48. Question
ஜான்சன் மற்றும் ஜான்சன் மற்றும் அஸ்ட்ராஜெனெகா தயாரித்த COVID-19 தடுப்பூசிகள், கீழ்காணும் எந்த வைரசை அடிப்படையாகப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டன?
Correct
விளக்கம்
- அடினோவைரஸ்கள் என்பது மனிதர்களில் கோழை, இரைப்பை / குடல் தொற்று, இளஞ்சிவப்புக்கண் நோய் போன்ற பலவிதமான நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களின் ஒரு குடும்பமாகும்.
- மனிதர்களைப் பாதிக்கும் 88 வகையான அடினோவைரஸ் உள்ளன, இவை A-G என ஏழு வெவ்வேறு இனங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், ஜான்சன் & ஜான்சன் மற்றும் அஸ்ட்ராஜெனெகா உள்ளிட்ட பல்வேறு COVID-19 தடுப்பூசிகளின் உற்பத்திக்கு இந்த வைரஸ் அடிப்படையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- அடினோவைரஸ்கள் என்பது மனிதர்களில் கோழை, இரைப்பை / குடல் தொற்று, இளஞ்சிவப்புக்கண் நோய் போன்ற பலவிதமான நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களின் ஒரு குடும்பமாகும்.
- மனிதர்களைப் பாதிக்கும் 88 வகையான அடினோவைரஸ் உள்ளன, இவை A-G என ஏழு வெவ்வேறு இனங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், ஜான்சன் & ஜான்சன் மற்றும் அஸ்ட்ராஜெனெகா உள்ளிட்ட பல்வேறு COVID-19 தடுப்பூசிகளின் உற்பத்திக்கு இந்த வைரஸ் அடிப்படையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
-
Question 49 of 50
49. Question
காடுகளைப் பொறுத்தவரை, குளிர்காலம் மற்றும் பருவமழைக் காலம் ஆகியவற்றுக்கு இடையேயான பருவம் என்ன?
Correct
விளக்கம்
- ‘காட்டுத்தீ காலம்’ என்று குறிப்பிடப்படும் குளிர்காலம் & பருவமழைக் காலத்துக்கு இடையிலான பருவம், இந்தியாவில், காலநிலை மாற்றம் மற்றும் இமயமலைப் பகுதிகளில் பொழிந்த பெருமழையின் காரணமாக அதிகரித்து வருகிறது. உத்தரகாண்ட் காடுகள், கடந்த ஆறு மாதங்களாக காட்டுத்தீக்கு உள்ளாகி வருகின்றன. உத்தரகாண்ட் காடுகளில் நவம்பர் 2020 முதல் ஜனவரி 2021 வரை 470 தீ விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 39 ஆக இருந்தது.
Incorrect
விளக்கம்
- ‘காட்டுத்தீ காலம்’ என்று குறிப்பிடப்படும் குளிர்காலம் & பருவமழைக் காலத்துக்கு இடையிலான பருவம், இந்தியாவில், காலநிலை மாற்றம் மற்றும் இமயமலைப் பகுதிகளில் பொழிந்த பெருமழையின் காரணமாக அதிகரித்து வருகிறது. உத்தரகாண்ட் காடுகள், கடந்த ஆறு மாதங்களாக காட்டுத்தீக்கு உள்ளாகி வருகின்றன. உத்தரகாண்ட் காடுகளில் நவம்பர் 2020 முதல் ஜனவரி 2021 வரை 470 தீ விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 39 ஆக இருந்தது.
-
Question 50 of 50
50. Question
’பழங்குடி மக்கள் பதிவேட்டை’ தயாரிப்பதற்காக குழுவொன்றை அமைக்கவுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- நாகாலாந்து மாநில அரசாங்கம் அம்மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கான ஒரு பதிவேட்டை உருவாக்குவதற்காக ஒரு கூட்டு ஆலோசனை குழுவை அமைக்க முடிவுசெய்துள்ளது. 2019 ஜூலையில், நாகாலாந்து அரசாங்கம் RIIN’ஐ அறிமுகப்படுத்தியது. அது, அஸ்ஸாம் மாநிலத்தின் தேசிய குடிமக்களின் பதிவேட்டின் ஒரு வகையாகும். இந்தக் குழு, நாகாலாந்து மாநில பழங்குடி மக்களின் பதிவேட்டைத் (Register of Indigenous Inhabitants of Nagaland (RIIN)) தயாரிக்கும்.
Incorrect
விளக்கம்
- நாகாலாந்து மாநில அரசாங்கம் அம்மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கான ஒரு பதிவேட்டை உருவாக்குவதற்காக ஒரு கூட்டு ஆலோசனை குழுவை அமைக்க முடிவுசெய்துள்ளது. 2019 ஜூலையில், நாகாலாந்து அரசாங்கம் RIIN’ஐ அறிமுகப்படுத்தியது. அது, அஸ்ஸாம் மாநிலத்தின் தேசிய குடிமக்களின் பதிவேட்டின் ஒரு வகையாகும். இந்தக் குழு, நாகாலாந்து மாநில பழங்குடி மக்களின் பதிவேட்டைத் (Register of Indigenous Inhabitants of Nagaland (RIIN)) தயாரிக்கும்.
Leaderboard: April 3rd Week 2021 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||