September 3rd Week 2020 Current Affairs Online Test English
September 3rd Week 2020 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
AAZZAAZZ
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
COVID-19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு காங்கோ மற்றும் தெற்கு சூடானுக்கு உதவுவதற்காக, ஐநா பணிக்குழுவுக்கு தனது வல்லுநர் குழுக்களை அனுப்பவுள்ள நாடு எது?
Correct
இந்தியாவின் ஐநா அமைதிகாக்கும் படையினரின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, தெற்கு சூடான் மற்றும் காங்கோ மக்களாட்சிக் குடியரசு (DRC) ஆகியவற்றில் ஐநா அமைதிகாக்கும் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்தியா இரண்டு நிபுணர்கள் குழுக்களை அனுப்பவுள்ளது. இந்நடவடிக்கை, அவ்விருநாடுகளிலும் COVID-19 சவாலை எதிர்கொள்ளும் நோக்கம் கொண்டது. 15 நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு DRC’இல் உள்ள கோமாவுக்கு அனுப்பப்படும்.
மேலும் 15 நிபுணர்களைக்கொண்ட மற்றொரு குழு தென் சூடானில் உள்ள ஜூபாவுக்கு அனுப்பப்படும். இது, இந்திய அமைதிகாக்கும் படையினரால் நிர்வகிக்கப்படும் மருத்துவ வசதிகளை வலுப்படுத்தவும் COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப்போராடவும் அந்த இருநாடுகளுக்கும் உதவும்.Incorrect
இந்தியாவின் ஐநா அமைதிகாக்கும் படையினரின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, தெற்கு சூடான் மற்றும் காங்கோ மக்களாட்சிக் குடியரசு (DRC) ஆகியவற்றில் ஐநா அமைதிகாக்கும் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்தியா இரண்டு நிபுணர்கள் குழுக்களை அனுப்பவுள்ளது. இந்நடவடிக்கை, அவ்விருநாடுகளிலும் COVID-19 சவாலை எதிர்கொள்ளும் நோக்கம் கொண்டது. 15 நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு DRC’இல் உள்ள கோமாவுக்கு அனுப்பப்படும்.
மேலும் 15 நிபுணர்களைக்கொண்ட மற்றொரு குழு தென் சூடானில் உள்ள ஜூபாவுக்கு அனுப்பப்படும். இது, இந்திய அமைதிகாக்கும் படையினரால் நிர்வகிக்கப்படும் மருத்துவ வசதிகளை வலுப்படுத்தவும் COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப்போராடவும் அந்த இருநாடுகளுக்கும் உதவும். -
Question 2 of 50
2. Question
2.உலகம் முழுவதும், ‘பன்னாட்டுத் தொண்டு நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
ஒவ்வோர் ஆண்டும் செப்.5 அன்று உலகம் முழுவதும் சர்வதேச தொண்டு நாள் அனுசரிக்கப்படுகிறது. தன்னார்வ மற்றும் கொடை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மக்களையும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் ஊக்குவிப்பதே இந்நாளின் நோக்கமாகும். செப்.5-அன்னை தெரசாவின் நினைவு நாளையும் குறிக்கிறது. கொல்கத்தாவில் மேற்கொண்ட தொண்டுகளுக்காக அவர் அறியப்படுகிறார். கடந்த 1979ஆம் ஆண்டில், அமைதிக்கான ‘நோபல்’ பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.
Incorrect
ஒவ்வோர் ஆண்டும் செப்.5 அன்று உலகம் முழுவதும் சர்வதேச தொண்டு நாள் அனுசரிக்கப்படுகிறது. தன்னார்வ மற்றும் கொடை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மக்களையும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் ஊக்குவிப்பதே இந்நாளின் நோக்கமாகும். செப்.5-அன்னை தெரசாவின் நினைவு நாளையும் குறிக்கிறது. கொல்கத்தாவில் மேற்கொண்ட தொண்டுகளுக்காக அவர் அறியப்படுகிறார். கடந்த 1979ஆம் ஆண்டில், அமைதிக்கான ‘நோபல்’ பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.
-
Question 3 of 50
3. Question
ஜப்பானைத் தாக்கிவிட்டு தற்போது தென்கொரியாவை நெருங்கிவரும் சூறாவளியின் பெயரென்ன?
Correct
ஜப்பானிய வானிலை ஆய்வுமையத்தின்படி, ஹைஷென் சூறாவளி ஜப்பானைத் தாக்கியதோடு அங்கு கடுமையான காற்றுக்கும் பெருமழைக்கும் காரணமாக மாறியுள்ளது. ‘ஹைஷென்’ என்றால் சீன மொழியில், ‘கடற்கடவுள்’ எனப்பொருளாகும். மணிக்கு 180 கிமீ மேற்பட்ட வேகத்தில் வீசிய காற்றுக்கு காரணமான இந்தச்சூறாவளி, கியுஷு தீவில் உள்ள ஒகினாவாவின் சில பகுதிகளை சேதப்படுத்தியது. தற்போது இச்சூறாவளி, தென்கொரியாவின் சிலபகுதிகளை நெருங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
Incorrect
ஜப்பானிய வானிலை ஆய்வுமையத்தின்படி, ஹைஷென் சூறாவளி ஜப்பானைத் தாக்கியதோடு அங்கு கடுமையான காற்றுக்கும் பெருமழைக்கும் காரணமாக மாறியுள்ளது. ‘ஹைஷென்’ என்றால் சீன மொழியில், ‘கடற்கடவுள்’ எனப்பொருளாகும். மணிக்கு 180 கிமீ மேற்பட்ட வேகத்தில் வீசிய காற்றுக்கு காரணமான இந்தச்சூறாவளி, கியுஷு தீவில் உள்ள ஒகினாவாவின் சில பகுதிகளை சேதப்படுத்தியது. தற்போது இச்சூறாவளி, தென்கொரியாவின் சிலபகுதிகளை நெருங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
-
Question 4 of 50
4. Question
5.கீழ்க்காணும் எந்த உணவுப்பொருளை மதிய உணவுத்திட்டத்தில் சேர்ப்பதற்கு, இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் பரிந்துரைத்துள்ளார்?
Correct
குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துவதற்காக காலை உணவிலோ/மதிய உணவிலோ பாலைச்சேர்க்கலாம் என இந்தியக் குடியரசுத்துணைத்தலைவர் M வெங்கையா எண்ணம் தெரிவித் -தார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிரிதி இரானியுடன் பேசும்போது இந்த எண்ணத்தை வெங்கையா தெரிவித்தார். மதிய உணவுத்திட்டத்தில் பாலைச் சேர்க்க அனைத்து மாநிலங்களுக்கும் பரிந்துரைக்க, மத்திய அரசு பரிசீலிக்கும் என்று இந்தியக்குடியரசுத்துணைத்தலைவரிடம் அமைச்சர் உறுதியளித்தார்.
Incorrect
குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துவதற்காக காலை உணவிலோ/மதிய உணவிலோ பாலைச்சேர்க்கலாம் என இந்தியக் குடியரசுத்துணைத்தலைவர் M வெங்கையா எண்ணம் தெரிவித் -தார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிரிதி இரானியுடன் பேசும்போது இந்த எண்ணத்தை வெங்கையா தெரிவித்தார். மதிய உணவுத்திட்டத்தில் பாலைச் சேர்க்க அனைத்து மாநிலங்களுக்கும் பரிந்துரைக்க, மத்திய அரசு பரிசீலிக்கும் என்று இந்தியக்குடியரசுத்துணைத்தலைவரிடம் அமைச்சர் உறுதியளித்தார்.
-
Question 5 of 50
5. Question
முதலாம் உலக சூரிய ஆற்றல் உற்பத்தி தொழில்நுட்ப உச்சிமாநாட்டை நடத்திய அமைப்பு எது?
Correct
முதலாம் உலக சூரிய ஆற்றல் உற்பத்தி தொழில்நுட்ப உச்சிமாநாட்டை (WSTS) 2020 செப்.8 அன்று பன்னாட்டு சூரிய ஆற்றல் உற்பத்தி கூட்டணி (ISA) நடத்தியது. 149 நாடுகளைச் சேர்ந்த 25000’க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் பல புகழ்பெற்ற நீதிபதிகள், இவ்வுச்சிமாநாட்டில் பங்கேற்றனர். இக் கூட்டணியின் தலைவரும், இந்திய புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் அமைச்சருமான RK சிங், முதன்மை அறிவியல் ஆலோசகரான K விஜய இராகவனுடன் இதில் பங்கேற்றார்.
Incorrect
முதலாம் உலக சூரிய ஆற்றல் உற்பத்தி தொழில்நுட்ப உச்சிமாநாட்டை (WSTS) 2020 செப்.8 அன்று பன்னாட்டு சூரிய ஆற்றல் உற்பத்தி கூட்டணி (ISA) நடத்தியது. 149 நாடுகளைச் சேர்ந்த 25000’க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் பல புகழ்பெற்ற நீதிபதிகள், இவ்வுச்சிமாநாட்டில் பங்கேற்றனர். இக் கூட்டணியின் தலைவரும், இந்திய புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் அமைச்சருமான RK சிங், முதன்மை அறிவியல் ஆலோசகரான K விஜய இராகவனுடன் இதில் பங்கேற்றார்.
-
Question 6 of 50
6. Question
முதலாவது கஞ்சா மருந்துத்திட்டம் அமைக்கப்படவுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
Correct
பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த செய்தியின்படி, ஜம்முவில் அமைந்துள்ள இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனத்தில் (IIIM), நாட்டின் முதலாவது கஞ்சா மருந்துத்திட்டம் அமைக்கப்படவுள்ளது. இத் திட்டம், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக ஆன பிறகு மேற்கொள்ளப்படும் முதல் முதன்மை அயல் நாட்டு முதலீட்டில் அமையும் திட்டமாகும். இது, கனடாவுடன் இணைந்து நிறுவப்படும். கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, வலி நிவாரணி தயாரிக்க பயன்படுகிறது.
Incorrect
பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த செய்தியின்படி, ஜம்முவில் அமைந்துள்ள இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனத்தில் (IIIM), நாட்டின் முதலாவது கஞ்சா மருந்துத்திட்டம் அமைக்கப்படவுள்ளது. இத் திட்டம், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக ஆன பிறகு மேற்கொள்ளப்படும் முதல் முதன்மை அயல் நாட்டு முதலீட்டில் அமையும் திட்டமாகும். இது, கனடாவுடன் இணைந்து நிறுவப்படும். கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, வலி நிவாரணி தயாரிக்க பயன்படுகிறது.
-
Question 7 of 50
7. Question
ஆண்டுதோறும் நடைபெறும் இந்தோ-பசிபிக் வர்த்தக கருத்துக்களம், எதிர்வரும் அக்டோபர் மாதத்தில், எந்த நாட்டில் நடைபெறவுள்ளது?
Correct
மூன்றாவது இந்தோ-பசிபிக் வர்த்தக கருத்துக்களமானது, எதிர்வரும் 2020 அக்டோபர்.28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வியட்நாமின் தலைநகரமானன ஹனோய் நகரில் நடைபெறவுள்ளது. அமெரிக்க-ASEAN வணிகக் கவுன்சில் மற்றும் பிற வர்த்தக சங்கங்கள், வியட்நாம் அரசாங்கம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தக் கருத்துக்களத்தை ஐக்கிய அமெரிக்க நாடுகள் அரசு நடத்தவுள்ளது. உட்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சந்தை இணைப்பு, நலவாழ்வு மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றில் இந்தக் கருத்துக்களம் முக்கிய கவனம் செலுத்தும்.
Incorrect
மூன்றாவது இந்தோ-பசிபிக் வர்த்தக கருத்துக்களமானது, எதிர்வரும் 2020 அக்டோபர்.28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வியட்நாமின் தலைநகரமானன ஹனோய் நகரில் நடைபெறவுள்ளது. அமெரிக்க-ASEAN வணிகக் கவுன்சில் மற்றும் பிற வர்த்தக சங்கங்கள், வியட்நாம் அரசாங்கம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தக் கருத்துக்களத்தை ஐக்கிய அமெரிக்க நாடுகள் அரசு நடத்தவுள்ளது. உட்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சந்தை இணைப்பு, நலவாழ்வு மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றில் இந்தக் கருத்துக்களம் முக்கிய கவனம் செலுத்தும்.
-
Question 8 of 50
8. Question
காதி அகர்பத்தி ஆத்மநிர்பார் மிஷன்’ என்ற திட்டத்தை செயல்படுத்துகிற அமைச்சகம் எது?
Correct
‘காதி அகர்பத்தி தற்சார்பு இந்தியா திட்ட’த்தை மத்திய MSME அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வேலையற்றோர் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்ட இத்திட்டம், கைவினைஞர்களுக்கும் உள்ளூர் அகர்பத்தி தொழிற்துறைக்கும் ஆதரவளிக்கிறது. இந்தத் துறையில் இந்தியாவை தன்னம்பிக்கைகொள்ளச்செய்ய, திட்டத்தின் மொத்த மதிப்பீடு `55 கோடிக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
Incorrect
‘காதி அகர்பத்தி தற்சார்பு இந்தியா திட்ட’த்தை மத்திய MSME அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வேலையற்றோர் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்ட இத்திட்டம், கைவினைஞர்களுக்கும் உள்ளூர் அகர்பத்தி தொழிற்துறைக்கும் ஆதரவளிக்கிறது. இந்தத் துறையில் இந்தியாவை தன்னம்பிக்கைகொள்ளச்செய்ய, திட்டத்தின் மொத்த மதிப்பீடு `55 கோடிக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
Question 9 of 50
9. Question
மின்னணு மற்றும் வன்பொருள் உற்பத்திக்கான கொள்கையை அறிவித்துள்ள மாநிலம் எது?
Correct
தமிழ்நாடு அரசானது புதிய மின்னணு மற்றும் வன்பொருள் உற்பத்தி கொள்கையை அறிவித்துள்ளது. இந்தக்கொள்கை, 2025ஆம் ஆண்டில் மாநிலத்தின் மின்னணு தொழில் உற்பத்தியை 100 பில்லியன் டாலராக உயர்த்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. வரும் 2024ஆம் ஆண்டளவில் 1,00,000’க்கும் மேற்பட்ட மக்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதற்கும், மின்னணு தொழிற்துறையில் மாநிலத்தின் மனித வள தேவையை பூர்த்திசெய்வதற்கும் இந்தக்கொள்கை முற்படுகிறது.
Incorrect
தமிழ்நாடு அரசானது புதிய மின்னணு மற்றும் வன்பொருள் உற்பத்தி கொள்கையை அறிவித்துள்ளது. இந்தக்கொள்கை, 2025ஆம் ஆண்டில் மாநிலத்தின் மின்னணு தொழில் உற்பத்தியை 100 பில்லியன் டாலராக உயர்த்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. வரும் 2024ஆம் ஆண்டளவில் 1,00,000’க்கும் மேற்பட்ட மக்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதற்கும், மின்னணு தொழிற்துறையில் மாநிலத்தின் மனித வள தேவையை பூர்த்திசெய்வதற்கும் இந்தக்கொள்கை முற்படுகிறது.
-
Question 10 of 50
10. Question
பன்னாட்டு எழுத்தறிவு நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
பன்னாட்டு எழுத்தறிவு நாளானது ஒவ்வோர் ஆண்டும் செப்.8 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப் –படுகிறது. முதலாவது பன்னாட்டு எழுத்தறிவு நாள், கடந்த 1966ஆம் ஆண்டு நடைபெற்ற UNESCO பொதுமாநாட்டின்போது அறிவிக்கப்பட்டது. உலகெங்கிலும் உள்ள தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கும் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதை இந்த நாள் நோக்கமாகக்கொண்டுள்ளது. “Literacy teaching and learning in the Covid–19 crisis and beyond” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
பன்னாட்டு எழுத்தறிவு நாளானது ஒவ்வோர் ஆண்டும் செப்.8 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப் –படுகிறது. முதலாவது பன்னாட்டு எழுத்தறிவு நாள், கடந்த 1966ஆம் ஆண்டு நடைபெற்ற UNESCO பொதுமாநாட்டின்போது அறிவிக்கப்பட்டது. உலகெங்கிலும் உள்ள தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கும் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதை இந்த நாள் நோக்கமாகக்கொண்டுள்ளது. “Literacy teaching and learning in the Covid–19 crisis and beyond” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 11 of 50
11. Question
எந்த அரசாங்கத் திட்டத்துக்கான புதிய இலச்சினையை, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அண்மையில் அறிமுகப்படுத்தினார்?
Correct
மத்திய வேளாண் மற்றும் உழவர்நலத்துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர், அண்மையில், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, அஸ்ஸாம், நாகாலாந்து, திரிபுரா, உத்தரகண்ட் மற்றும் கர்நாடகா ஆகிய 9 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 22 மூங்கில் தொகுதிகளை திறந்து வைத்தார். போட்டியின்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மூங்கில் இயக்கத்துக்கான இலச்சினையையும் அவர் வெளியிட்டார். மஞ்சள்–பச்சை வண்ணத்திலான இப்புதிய இலச்சினை, தொழிற்துறை சக்கரம் மற்றும் மூங்கில் கண்டுகளுடன் கூடிய உழவர் பெருமக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
Incorrect
மத்திய வேளாண் மற்றும் உழவர்நலத்துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர், அண்மையில், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, அஸ்ஸாம், நாகாலாந்து, திரிபுரா, உத்தரகண்ட் மற்றும் கர்நாடகா ஆகிய 9 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 22 மூங்கில் தொகுதிகளை திறந்து வைத்தார். போட்டியின்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மூங்கில் இயக்கத்துக்கான இலச்சினையையும் அவர் வெளியிட்டார். மஞ்சள்–பச்சை வண்ணத்திலான இப்புதிய இலச்சினை, தொழிற்துறை சக்கரம் மற்றும் மூங்கில் கண்டுகளுடன் கூடிய உழவர் பெருமக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
-
Question 12 of 50
12. Question
பாகல்பூர் மற்றும் வாரணாசியில், புதிய திறன்வளர்ப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு மையங்களை அமைக்கவுள்ள நிறுவனம் எது?
Correct
மத்திய இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் மத்திய பெட்ரோகெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (CIPET), இரு திறன்வளர்ப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு மையங்களை பாகல்பூர் (பீகார்) மற்றும் வாரணாசியில் (உத்தரபிரதேசம்) விரைவில் அமைக்கவுள்ளது. பெட்ரோகெமிக்கல் மற்றும் அதை சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்காக பட்டயம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், ஆண்டுதோறும் தலா 1000 இளையோர்க்கு இம்மையங்களின் மூலம் வழங்கப்படவுள்ளது.
Incorrect
மத்திய இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் மத்திய பெட்ரோகெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (CIPET), இரு திறன்வளர்ப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு மையங்களை பாகல்பூர் (பீகார்) மற்றும் வாரணாசியில் (உத்தரபிரதேசம்) விரைவில் அமைக்கவுள்ளது. பெட்ரோகெமிக்கல் மற்றும் அதை சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்காக பட்டயம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், ஆண்டுதோறும் தலா 1000 இளையோர்க்கு இம்மையங்களின் மூலம் வழங்கப்படவுள்ளது.
-
Question 13 of 50
13. Question
கடந்த 2019ஆம் ஆண்டுக்கான, ‘இந்திரா காந்தி அமைதிப்பரிசு’ யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
Correct
பிரிட்டிஷ் ஒளிபரப்பாளரான டேவிட் அட்டன்பரோவுக்கு, கடந்த 2019ஆம் ஆண்டுக்கான ‘இந்திரா காந்தி அமைதிப்பரிசு’ வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மெய்நிகராக நடைபெற்ற ஒரு நிகழ்வில் அவருக்கு இந்தப் பரிசினை வழங்கினார். “அமைதி, நிராயுதபாணியாக்கம் மற்றும் வளர்ச்சிக்கான இந்திரா காந்தி பரிசு”, 1986’இல் நிறுவப்பட்டது. சர்வதேச அமைதியை அடைய உழைக்கும் தனிநபர்கள் / நிறுவனங்களுக்கு இந்தப்பரிசு வழங்கப்படுகிறது. பாராட்டுச் சான்றிதழுடன் கூடிய `25 இலட்சம் ரொக்கப்பரிசினை இவ்விருது கொண்டுள்ளது.
Incorrect
பிரிட்டிஷ் ஒளிபரப்பாளரான டேவிட் அட்டன்பரோவுக்கு, கடந்த 2019ஆம் ஆண்டுக்கான ‘இந்திரா காந்தி அமைதிப்பரிசு’ வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மெய்நிகராக நடைபெற்ற ஒரு நிகழ்வில் அவருக்கு இந்தப் பரிசினை வழங்கினார். “அமைதி, நிராயுதபாணியாக்கம் மற்றும் வளர்ச்சிக்கான இந்திரா காந்தி பரிசு”, 1986’இல் நிறுவப்பட்டது. சர்வதேச அமைதியை அடைய உழைக்கும் தனிநபர்கள் / நிறுவனங்களுக்கு இந்தப்பரிசு வழங்கப்படுகிறது. பாராட்டுச் சான்றிதழுடன் கூடிய `25 இலட்சம் ரொக்கப்பரிசினை இவ்விருது கொண்டுள்ளது.
-
Question 14 of 50
14. Question
COVID–19 தடுப்பூசிகளை அதிக அளவில் கொள்முதல் செய்யும் நிறுவனம் எது?
Correct
COVID–19 தடுப்பூசிகளை வாங்குவதிலும் வழங்குவதிலும் UNICEF முன்னணியில் உள்ளது. இது, உலகின் மிகப்பெரிய & மிகவிரைவான தடுப்பூசி கொள்முதல் மற்றும் விநியோக செயல்முறையாக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது. அமெரிக்க நலவாழ்வு அமைப்புடன் (PAHO) இணைந்து, UNICEF, 92 குறைந்த & நடுத்தர வருவாய்கொண்ட நாடுகளுக்கு, COVID–19 தடுப்பூசிகளை வழங்குவதற்கான முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது.
Incorrect
COVID–19 தடுப்பூசிகளை வாங்குவதிலும் வழங்குவதிலும் UNICEF முன்னணியில் உள்ளது. இது, உலகின் மிகப்பெரிய & மிகவிரைவான தடுப்பூசி கொள்முதல் மற்றும் விநியோக செயல்முறையாக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது. அமெரிக்க நலவாழ்வு அமைப்புடன் (PAHO) இணைந்து, UNICEF, 92 குறைந்த & நடுத்தர வருவாய்கொண்ட நாடுகளுக்கு, COVID–19 தடுப்பூசிகளை வழங்குவதற்கான முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது.
-
Question 15 of 50
15. Question
COVID–19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கடன்களை மறுசீரமைப்பது தொடர்பாக, ரிசர்வ் வங்கியால் (RBI) அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
Correct
கட்டுமானம், மனை வணிகம், சுரங்கம், வாகனத்துறை உள்ளிட்ட இருபத்தாறு துறைகளில் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்ற K V காமத் குழுவின் பரிந்துரையை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஏற்றுக்கொண்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு உட்பட அந்தக்குழு வழங்கிய பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Incorrect
கட்டுமானம், மனை வணிகம், சுரங்கம், வாகனத்துறை உள்ளிட்ட இருபத்தாறு துறைகளில் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்ற K V காமத் குழுவின் பரிந்துரையை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஏற்றுக்கொண்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு உட்பட அந்தக்குழு வழங்கிய பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
Question 16 of 50
16. Question
NSO’இன் ஓர் அண்மைய அறிக்கையின்படி, எந்த மாநிலமானது எழுத்தறிவு விகிதத்தில் முதலிடம் வகிக்கிறது?
Correct
தேசிய மாதிரி கணக்கெடுப்பின் எழுபத்தைந்தாவது சுற்றின் ஒருபகுதியாக, அண்மையில், தேசிய புள்ளிவிவர அலுவலகம் (NSO) ‘Household Social Consumption: Education in India’ குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, நாட்டின் கல்வியறிவில் 96.2 சதவீதத்துடன் கேரள மாநிலம் முதலிடம் வகிக்கிறது. தில்லி (88.7%), உத்தரகண்ட் (87.6%), ஹிமாச்சல பிரதேசம் (86.6%), அஸ்ஸாம் (85.9%) ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களை வகிக்கின்றன. அதேசமயம் ஆந்திர பிரதேசம் (66.4%) கடைசி இடம்பிடித்துள்ளது.
இதில், எட்டாமிடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில், கிராமப்புறத்தில் 77.5 சதவீத மக்களும், நகர்ப் புறத்தில் 89% மக்களும் ஒட்டுமொத்தத்தில் 82.9% பேர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர்.Incorrect
தேசிய மாதிரி கணக்கெடுப்பின் எழுபத்தைந்தாவது சுற்றின் ஒருபகுதியாக, அண்மையில், தேசிய புள்ளிவிவர அலுவலகம் (NSO) ‘Household Social Consumption: Education in India’ குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, நாட்டின் கல்வியறிவில் 96.2 சதவீதத்துடன் கேரள மாநிலம் முதலிடம் வகிக்கிறது. தில்லி (88.7%), உத்தரகண்ட் (87.6%), ஹிமாச்சல பிரதேசம் (86.6%), அஸ்ஸாம் (85.9%) ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களை வகிக்கின்றன. அதேசமயம் ஆந்திர பிரதேசம் (66.4%) கடைசி இடம்பிடித்துள்ளது.
இதில், எட்டாமிடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில், கிராமப்புறத்தில் 77.5 சதவீத மக்களும், நகர்ப் புறத்தில் 89% மக்களும் ஒட்டுமொத்தத்தில் 82.9% பேர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். -
Question 17 of 50
17. Question
இந்திய இரயில்வேயின் இரயில்வே பாதுகாப்புப்படையால் தடைசெய்யப்பட்ட சட்டத்துக்குப் புறம்பான மென்பொருளின் பெயரென்ன?
Correct
Incorrect
-
Question 18 of 50
18. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, பத்திரிகா வாயில் அமைந்துள்ள நகரம் எது?
Correct
ஜெய்ப்பூரில் அமைந்துள்ள பத்திரிகா வாயிலை, பிரதமர் மோடி, செப்டம்பர்.8 அன்று மெய்நிகராக திறந்து வைத்தார். இந்த அடையாள நுழைவு வாயிலை, ஜெய்ப்பூரின் ஜவஹர்லால் நேரு மார்க் பகுதியில், பத்திரிகா குழுமம் கட்டியுள்ளது.
பத்திரிகா குழுமத்தின் தலைவர் எழுதிய இரு நூல்களையும் பிரதமர் மோடி அப்போது வெளியிட்டார். இந்நினைவுச்சின்னம், அப்பகுதியில், சுற்றுலாவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Incorrect
ஜெய்ப்பூரில் அமைந்துள்ள பத்திரிகா வாயிலை, பிரதமர் மோடி, செப்டம்பர்.8 அன்று மெய்நிகராக திறந்து வைத்தார். இந்த அடையாள நுழைவு வாயிலை, ஜெய்ப்பூரின் ஜவஹர்லால் நேரு மார்க் பகுதியில், பத்திரிகா குழுமம் கட்டியுள்ளது.
பத்திரிகா குழுமத்தின் தலைவர் எழுதிய இரு நூல்களையும் பிரதமர் மோடி அப்போது வெளியிட்டார். இந்நினைவுச்சின்னம், அப்பகுதியில், சுற்றுலாவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. -
Question 19 of 50
19. Question
சமூக வலைத்தளங்களில் போலி தகவல்களைக் கட்டுப்படுத்துவதற்காக, ‘அசோல் சினி’ என்றவொரு பரப்புரைத் திட்டத்தை தொடங்கியுள்ள நாடு எது?
Correct
சமூக வலைத்தளங்களில் போலி தகவல்களைக் கட்டுப்படுத்துவதற்காக, வங்கதேசம், அண்மையில், ‘அசோல் சினி’ என்ற நாடு தழுவிய பரப்புரைத்திட்டத்தை தொடங்கியது. ‘மெய்யான அடையாளம்’ எனப் பொருள்படும் ‘அசோல் சினி’ பரப்புரைத்திட்டமானது, போலி தகவல்களையும் வதந்திகளையும் தடுக்க டிஜிட்டல் கல்வியறிவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மூன்று மாத கால பரப்புரைத்திட்டத்தைச் செயல்படுத்த, durbar21.org என்ற டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
Incorrect
சமூக வலைத்தளங்களில் போலி தகவல்களைக் கட்டுப்படுத்துவதற்காக, வங்கதேசம், அண்மையில், ‘அசோல் சினி’ என்ற நாடு தழுவிய பரப்புரைத்திட்டத்தை தொடங்கியது. ‘மெய்யான அடையாளம்’ எனப் பொருள்படும் ‘அசோல் சினி’ பரப்புரைத்திட்டமானது, போலி தகவல்களையும் வதந்திகளையும் தடுக்க டிஜிட்டல் கல்வியறிவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மூன்று மாத கால பரப்புரைத்திட்டத்தைச் செயல்படுத்த, durbar21.org என்ற டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
-
Question 20 of 50
20. Question
கால்நடைகளை நிர்வகிப்பதற்காக, பிரதமர் தொடங்கியுள்ள புதிய தளத்தின் பெயர் என்ன?
Correct
‘இ-கோபாலா’ செயலி எனப் பெயரிடப்பட்ட, கால்நடைகளை நிர்வகிப்பதற்கான புதிய தளத்தை பிரதமர் தொடங்கவுள்ளார். இந்தச் செயலி, இன மேம்பாட்டுச்சந்தையாக செயல்படும். கால்நடைகளின் வித்துச் சோற்றை (germplasm) வாங்குவது மற்றும் விற்பது உள்ளிட்ட கால்நடைகளை நிர்வகிப்பதுபற்றிய தகவல்களையும் இத்தளம் வழங்குகிறது. கால்நடைகள், விலங்குகளின் ஊட்டச்சத்து மற்றும் பாரம்பரிய மருத்துவ சிகிச்சைக்கான தரமான இனப்பெருக்க சேவைகளையும் இது உறுதிசெய்கிறது. தடுப்பூசி மற்றும் கன்று ஈன்றதை நினைவூட்டுவதற்கான எச்சரிக்கை அறிவிப்புகளையும் இது அனுப்புகிறது.
Incorrect
‘இ-கோபாலா’ செயலி எனப் பெயரிடப்பட்ட, கால்நடைகளை நிர்வகிப்பதற்கான புதிய தளத்தை பிரதமர் தொடங்கவுள்ளார். இந்தச் செயலி, இன மேம்பாட்டுச்சந்தையாக செயல்படும். கால்நடைகளின் வித்துச் சோற்றை (germplasm) வாங்குவது மற்றும் விற்பது உள்ளிட்ட கால்நடைகளை நிர்வகிப்பதுபற்றிய தகவல்களையும் இத்தளம் வழங்குகிறது. கால்நடைகள், விலங்குகளின் ஊட்டச்சத்து மற்றும் பாரம்பரிய மருத்துவ சிகிச்சைக்கான தரமான இனப்பெருக்க சேவைகளையும் இது உறுதிசெய்கிறது. தடுப்பூசி மற்றும் கன்று ஈன்றதை நினைவூட்டுவதற்கான எச்சரிக்கை அறிவிப்புகளையும் இது அனுப்புகிறது.
-
Question 21 of 50
21. Question
பசுவதைக்கு தடை விதிக்கவுள்ள இந்தியாவின் அண்டை நாடு எது?
Correct
சமீபத்திய ஊடக அறிக்கையின்படி, இலங்கையின் ஆளுங்கட்சியான இலங்கை பொடுசனா பெரமுனா (SLPP), பசுவதைக்கு தடைவிதிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில், சுமார் 99% மக்கள் இறைச்சி உண்ணுபவர்களாக உள்ளனர். அதேசமயம், பெரும்பான்மையான ஹிந்துக்களும் பெளத்த மக்களும் மாட்டிறைச்சி உண்ணுபவர்களாக இல்லை. மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான SLPP கட்சி, கடந்த மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், 2/3 பங்கு பெரும்பான்மையை வென்றது.
Incorrect
சமீபத்திய ஊடக அறிக்கையின்படி, இலங்கையின் ஆளுங்கட்சியான இலங்கை பொடுசனா பெரமுனா (SLPP), பசுவதைக்கு தடைவிதிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில், சுமார் 99% மக்கள் இறைச்சி உண்ணுபவர்களாக உள்ளனர். அதேசமயம், பெரும்பான்மையான ஹிந்துக்களும் பெளத்த மக்களும் மாட்டிறைச்சி உண்ணுபவர்களாக இல்லை. மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான SLPP கட்சி, கடந்த மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், 2/3 பங்கு பெரும்பான்மையை வென்றது.
-
Question 22 of 50
22. Question
அண்மையில் கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்ட நாட்டின் இரண்டாவது கிசான் இரயில், நாட்டின் எந்த இரண்டு நகரங்களை இணைக்கின்றது?
Correct
நாட்டின் இரண்டாவதும் தென்னிந்தியாவின் முதலாவதுமான கிசான் இரயில் சேவை, அண்மையில், கொடியசைத்து தொடக்கி வைக்கப்பட்டது. இது, ஆந்திர பிரதேச மாநிலத்தின் அனந்தபூரை தில்லியில் உள்ள ஆதர்ஷ் நகர் இரயில் நிலையத்துடன் இணைக்கும். இந்த இரயிலை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கொடியசைத்து தொடக்கிவைத்தார். கிசான் ரயில் திட்டம், 2020-21 வரவுசெலவுத் திட்டத்தில், வேளாண் உற்பத்திப் பொருட்களின் போக்குவரத்துக்காக அறிவிக்கப்பட்டது.
Incorrect
நாட்டின் இரண்டாவதும் தென்னிந்தியாவின் முதலாவதுமான கிசான் இரயில் சேவை, அண்மையில், கொடியசைத்து தொடக்கி வைக்கப்பட்டது. இது, ஆந்திர பிரதேச மாநிலத்தின் அனந்தபூரை தில்லியில் உள்ள ஆதர்ஷ் நகர் இரயில் நிலையத்துடன் இணைக்கும். இந்த இரயிலை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கொடியசைத்து தொடக்கிவைத்தார். கிசான் ரயில் திட்டம், 2020-21 வரவுசெலவுத் திட்டத்தில், வேளாண் உற்பத்திப் பொருட்களின் போக்குவரத்துக்காக அறிவிக்கப்பட்டது.
-
Question 23 of 50
23. Question
எந்த மத்திய அமைச்சகம் அதன் அனைத்து திட்டங்களுக்குமான 33 செயல்திட்டங்கள் அடங்கிய ஒரு நூலை வெளியிட்டுள்ளது?
Correct
2020-21ஆம் ஆண்டில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அனைத்து திட்டங்களுக்கான 33 செயல்திட்டங்கள் அடங்கிய நூலொன்றை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவர்சந்த் கெலோட் வெளியிட்டுள்ளார். மத்திய அமைச்சகம், மாநில அரசுகள் மற்றும் அரசு-சாரா நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள இலக்குகளை எட்டுவதற்காக, விரிவான செயல் திட்டம் ஒன்றை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.
Incorrect
2020-21ஆம் ஆண்டில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அனைத்து திட்டங்களுக்கான 33 செயல்திட்டங்கள் அடங்கிய நூலொன்றை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தாவர்சந்த் கெலோட் வெளியிட்டுள்ளார். மத்திய அமைச்சகம், மாநில அரசுகள் மற்றும் அரசு-சாரா நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள இலக்குகளை எட்டுவதற்காக, விரிவான செயல் திட்டம் ஒன்றை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.
-
Question 24 of 50
24. Question
தென்னிந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த வான்வழி அவசர ஊர்தி சேவையை அறிமுகம் செய்துள்ள மாநில அரசு எது?
Correct
கர்நாடக மாநில முதலமைச்சர் B S எடியுரப்பா, அண்மையில், ஒருங்கிணைந்த வான்வழி அவசர ஊர்தி சேவையை தொடங்கிவைத்தார். தென்னிந்தியாவிலிருந்து தொடங்கப்படும் முதல் சேவையான இதில் சிக்கலான COVID-19 நோயாளிகளைக் கொண்டுசெல்வதற்கான ஜெர்மனிய தனிமைப்படுத்தும் வசதி உள்ளது. இதனை, ஒரு வானூர்தி தொழினுட்ப நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து, ICATT உருவாக்கி உள்ளது. அதிக சாலைப்போக்குவரத்து இருந்தபோதிலும், இச்சேவை, மருத்துவ அவசரநிலைகளுக்கு சேவையாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
கர்நாடக மாநில முதலமைச்சர் B S எடியுரப்பா, அண்மையில், ஒருங்கிணைந்த வான்வழி அவசர ஊர்தி சேவையை தொடங்கிவைத்தார். தென்னிந்தியாவிலிருந்து தொடங்கப்படும் முதல் சேவையான இதில் சிக்கலான COVID-19 நோயாளிகளைக் கொண்டுசெல்வதற்கான ஜெர்மனிய தனிமைப்படுத்தும் வசதி உள்ளது. இதனை, ஒரு வானூர்தி தொழினுட்ப நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து, ICATT உருவாக்கி உள்ளது. அதிக சாலைப்போக்குவரத்து இருந்தபோதிலும், இச்சேவை, மருத்துவ அவசரநிலைகளுக்கு சேவையாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 25 of 50
25. Question
‘இணையவழியிலான நுகர்வோர் புகார் தாக்கல் முறை’யை அறிமுகப்படுத்தியுள்ள மாநில / யூனியன் பிரதேச அரசு எது?
Correct
புது தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தில்லி அரசின் ‘இணையவழியிலான நுகர்வோர் புகார் தாக்கல் முறை’யை அண்மையில் தொடங்கிவைத்தார். இந்த அமைப்பு, மெய்நிகர் பயன்முறையின் மூலம், புகார்களை பதிவுசெய்ய, மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்த டிஜிட்டல் சேவை, COVID-19 தொற்றுநோய்க்கு இடையே சமூக இடைவெளியை கடைபிடிக்க பொதுமக்களுக்கு உதவுகிறது. கடந்த ஜூலை மாதம், தில்லி அரசாங்கம் ஒரு e-RTI தளத்தை அறிமுகப்படுத்தியது; அது, குடிமக்களுக்கு, இணையவழியில் தகவல் உரிமை (RTI) விண்ணப்பத்தை தாக்கல்செய்ய உதவுகிறது.
Incorrect
புது தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தில்லி அரசின் ‘இணையவழியிலான நுகர்வோர் புகார் தாக்கல் முறை’யை அண்மையில் தொடங்கிவைத்தார். இந்த அமைப்பு, மெய்நிகர் பயன்முறையின் மூலம், புகார்களை பதிவுசெய்ய, மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்த டிஜிட்டல் சேவை, COVID-19 தொற்றுநோய்க்கு இடையே சமூக இடைவெளியை கடைபிடிக்க பொதுமக்களுக்கு உதவுகிறது. கடந்த ஜூலை மாதம், தில்லி அரசாங்கம் ஒரு e-RTI தளத்தை அறிமுகப்படுத்தியது; அது, குடிமக்களுக்கு, இணையவழியில் தகவல் உரிமை (RTI) விண்ணப்பத்தை தாக்கல்செய்ய உதவுகிறது.
-
Question 26 of 50
26. Question
e-KYC ஆதார் அங்கீகரிப்பை மேற்கொள்வதற்கு, எந்த அமைப்புக்கு, SEBI ஒப்புதல் அளித்துள்ளது?
Correct
e-KYC ஆதார் அங்கீகாரத்தை மேற்கொள்ளக்கூடிய நிறுவனங்களின் பட்டியலில், SEBI, தேசிய பங்குச் சந்தையை (NSE) சேர்த்துள்ளது. முன்னதாக, 2020 மே மாதத்தில், e-KYC (மின்னணு முறையில் -உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள்) ஆதார் அங்கீகாரத்தை மேற்கொள்ள அனுமதித்த எட்டு நிறுவனங்களின் பட்டியலை SEBI வெளியிட்டது. சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க, UIDAI’இன் ஆதார் அங்கீகரிப்புச்சேவையை, NSE மேற்கொள்ளலாம் என SEBI கூறியுள்ளது.
Incorrect
e-KYC ஆதார் அங்கீகாரத்தை மேற்கொள்ளக்கூடிய நிறுவனங்களின் பட்டியலில், SEBI, தேசிய பங்குச் சந்தையை (NSE) சேர்த்துள்ளது. முன்னதாக, 2020 மே மாதத்தில், e-KYC (மின்னணு முறையில் -உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள்) ஆதார் அங்கீகாரத்தை மேற்கொள்ள அனுமதித்த எட்டு நிறுவனங்களின் பட்டியலை SEBI வெளியிட்டது. சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க, UIDAI’இன் ஆதார் அங்கீகரிப்புச்சேவையை, NSE மேற்கொள்ளலாம் என SEBI கூறியுள்ளது.
-
Question 27 of 50
27. Question
அண்மையில் எந்த நாட்டோடு, இந்தியா, முதன்முறையாக, கூட்டு ஆணையக் கூட்டத்தை நடத்தியது?
Correct
இந்தியாவுக்கும் அங்கோலாவுக்கும் இடையிலான முதல் கூட்டு ஆணையக்கூட்டம் அண்மையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கரும், அங்கோலா வெளியுறவு அமைச்சர் டெட் அன்டோனியோவும் இணைந்து தலைமைதாங்கினர். இந்தக்கூட்டத்தின்போது, இருநாடுகளும் தங்கள் வணிக உறவைப் பன்முகப்படுத்துதற்கு ஒப்புக்கொண்டன. நலவாழ்வு, மருந்துகள், பாதுகாப்பு, வேளாண் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு நல்குவது குறித்து இருவரும் விவாதித்தனர்.
Incorrect
இந்தியாவுக்கும் அங்கோலாவுக்கும் இடையிலான முதல் கூட்டு ஆணையக்கூட்டம் அண்மையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கரும், அங்கோலா வெளியுறவு அமைச்சர் டெட் அன்டோனியோவும் இணைந்து தலைமைதாங்கினர். இந்தக்கூட்டத்தின்போது, இருநாடுகளும் தங்கள் வணிக உறவைப் பன்முகப்படுத்துதற்கு ஒப்புக்கொண்டன. நலவாழ்வு, மருந்துகள், பாதுகாப்பு, வேளாண் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு நல்குவது குறித்து இருவரும் விவாதித்தனர்.
-
Question 28 of 50
28. Question
ஐநா உலக உணவுத்திட்டமானது எந்த இந்திய மாநிலத்துடன் கூட்டிணைந்து, நிரப்பு ஊட்டச்சத்து (supplementary nutrition) உற்பத்தி அலகுகளை அமைக்கவுள்ளது?
Correct
ஐநா அவையின் உலக உணவுத்திட்டமும் (WFP) உத்தர பிரதேச மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டமும் இணைந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட நிரப்பு ஊட்டச்சத்து உற்பத்தி அலகுகளை நிறுவவுள்ளன. இது, ஒருங்கிணைந்த சிறார்கள் மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தக் கூட்டணி, எதிர்வரும் 2023ஆம் ஆண்டுக்குள், 18 மாவட்டங்களைச் சார்ந்த கிட்டத்தட்ட 33 இலட்சம் பயனாளிகளை சென்றடைய நோக்கங்கொண்டுள்ளது.
Incorrect
ஐநா அவையின் உலக உணவுத்திட்டமும் (WFP) உத்தர பிரதேச மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டமும் இணைந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட நிரப்பு ஊட்டச்சத்து உற்பத்தி அலகுகளை நிறுவவுள்ளன. இது, ஒருங்கிணைந்த சிறார்கள் மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தக் கூட்டணி, எதிர்வரும் 2023ஆம் ஆண்டுக்குள், 18 மாவட்டங்களைச் சார்ந்த கிட்டத்தட்ட 33 இலட்சம் பயனாளிகளை சென்றடைய நோக்கங்கொண்டுள்ளது.
-
Question 29 of 50
29. Question
பொருட்கள் & சேவைகளை இருநாட்டு படைகள் பரஸ்பரம் வழங்குவது தொடர்பாக, எந்த நாட்டுடனான ஒப்பந்தத்தில், இந்தியா, கையெழுத்திட்டுள்ளது?
Correct
கூட்டுப்பயிற்சியில், பொருட்கள் & சேவைகளை இருநாட்டு படைகள் பரஸ்பரம் வழங்குவது தொடர்பாக இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இருதரப்பு கூட்டுப்பயிற்சி நடவ –டிக்கைகள், ஐநா அமைதிப்பணி நடவடிக்கைகள், பன்னாட்டு நிவாரண நடவடிக்கைகள் போன்றவற் –றில் ஈடுபடும்போது, பொருட்கள் & சேவைகளை இருநாட்டு இராணுவப்படைகள் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதில் ஒத்துழைப்புடன் செயல்பட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.
Incorrect
கூட்டுப்பயிற்சியில், பொருட்கள் & சேவைகளை இருநாட்டு படைகள் பரஸ்பரம் வழங்குவது தொடர்பாக இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இருதரப்பு கூட்டுப்பயிற்சி நடவ –டிக்கைகள், ஐநா அமைதிப்பணி நடவடிக்கைகள், பன்னாட்டு நிவாரண நடவடிக்கைகள் போன்றவற் –றில் ஈடுபடும்போது, பொருட்கள் & சேவைகளை இருநாட்டு இராணுவப்படைகள் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதில் ஒத்துழைப்புடன் செயல்பட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.
-
Question 30 of 50
30. Question
எந்த அமைச்சகத்தின்கீழ், தேசிய அறிவியல் & தொழில்நுட்ப தொழில்முனைவோர் மேம்பாட்டு வாரியம் (NSTEDB) செயல்பட்டு வருகிறது?
Correct
தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மேம்பாட்டு வாரியமானது (NSTEDB) மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் உதவியுடன் செயல்பட்டு வருகிறது. புத்தாக்கம், தொழில்முனைவோர் & அடைவு வினையூக்கத்தில் தேசிய அறிவியல் & தொழில்நுட்ப தொழில்முனைவோர் மேம்பாட்டு வாரியத்தின் (NSTED) பயணம் குறித்த அறிக்கையை சமீபத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வெளியிட்டது.
Incorrect
தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மேம்பாட்டு வாரியமானது (NSTEDB) மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் உதவியுடன் செயல்பட்டு வருகிறது. புத்தாக்கம், தொழில்முனைவோர் & அடைவு வினையூக்கத்தில் தேசிய அறிவியல் & தொழில்நுட்ப தொழில்முனைவோர் மேம்பாட்டு வாரியத்தின் (NSTED) பயணம் குறித்த அறிக்கையை சமீபத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வெளியிட்டது.
-
Question 31 of 50
31. Question
கப்பல் அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட புதிய குறைதீர்ப்புத் தளத்தின் பெயர் என்ன?
Correct
கடல்சார் பிரச்சனைகளை எளிதில் தீர்க்கும் ‘SAROD – துறைமுகங்கள் (Society for Affordable Redressal of Disputes)’ அமைப்பை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொளிவழியில் தொடங்கிவைத்தார்.
SAROD–துறைமுகங்கள், சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்டுள்ளன. மேலும், தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவுடனான மோதல்களை, நடுவர்களாக இருந்து தீர்வுகாண்ப்தை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, சட்ட செலவுகளையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, NHAI’ஆல் நிறுவப்பட்ட SAROD–சாலைகள் அமைப்பு போன்று செயல்படுகிறது.Incorrect
கடல்சார் பிரச்சனைகளை எளிதில் தீர்க்கும் ‘SAROD – துறைமுகங்கள் (Society for Affordable Redressal of Disputes)’ அமைப்பை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொளிவழியில் தொடங்கிவைத்தார்.
SAROD–துறைமுகங்கள், சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்டுள்ளன. மேலும், தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவுடனான மோதல்களை, நடுவர்களாக இருந்து தீர்வுகாண்ப்தை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, சட்ட செலவுகளையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, NHAI’ஆல் நிறுவப்பட்ட SAROD–சாலைகள் அமைப்பு போன்று செயல்படுகிறது. -
Question 32 of 50
32. Question
டிஜிட்டல் கொடுப்பனவு குறியீட்டை (Digital Payment Index) உருவாக்க முடிவுசெய்துள்ள அமைப்பு எது?
Correct
டிஜிட்டல் கொடுப்பனவு குறியீட்டை வகுப்பதன்மூலம் இந்தியாவில் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் அளவை அளவிட ரிசர்வ் வங்கி (RBI) முடிவுசெய்துள்ளது. இந்தக் குறியீடானது ஏற்கனவே உள்ள முறைகளில் புதுமைகளை மதிப்பிடும் மற்றும் டிஜிட்டல் இடைவெளிகளை குறைக்க உதவும். டிஜிட்டல் கொடுப்பனவு தொடர்பான நந்தன் நிலகேனி குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், டிஜிட்டல் கொடுப்பனவு குறியீட்டின் உருவாக்கம் அமைந்துள்ளது.
Incorrect
டிஜிட்டல் கொடுப்பனவு குறியீட்டை வகுப்பதன்மூலம் இந்தியாவில் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் அளவை அளவிட ரிசர்வ் வங்கி (RBI) முடிவுசெய்துள்ளது. இந்தக் குறியீடானது ஏற்கனவே உள்ள முறைகளில் புதுமைகளை மதிப்பிடும் மற்றும் டிஜிட்டல் இடைவெளிகளை குறைக்க உதவும். டிஜிட்டல் கொடுப்பனவு தொடர்பான நந்தன் நிலகேனி குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், டிஜிட்டல் கொடுப்பனவு குறியீட்டின் உருவாக்கம் அமைந்துள்ளது.
-
Question 33 of 50
33. Question
US ஓப்பன் அரையிறுதிப் போட்டிக்கு, தொடர்ந்து 11ஆவது முறையாக தேர்ச்சி பெற்றுள்ள விளையாட்டு வீராங்கனை யார்?
Correct
US ஓப்பன் அரையிறுதிப் போட்டிக்கு, செரீனா வில்லியம்ஸ், தொடர்ந்து 11ஆவது முறையாக தேர்ச்சி பெற்றுள்ளார். இதன்மூலம், US ஓப்பனில் தொடர்ச்சியாக 11 முறை அரையிறுதிக்குள் நுழைந்த பெண் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
Incorrect
US ஓப்பன் அரையிறுதிப் போட்டிக்கு, செரீனா வில்லியம்ஸ், தொடர்ந்து 11ஆவது முறையாக தேர்ச்சி பெற்றுள்ளார். இதன்மூலம், US ஓப்பனில் தொடர்ச்சியாக 11 முறை அரையிறுதிக்குள் நுழைந்த பெண் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
-
Question 34 of 50
34. Question
ஐந்து விண்மீன் சிற்றூர்கள் (5 Star Villages) என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ள அரசுத்துறை எது?
Correct
நாட்டின் உட்புற சிற்றூர்களில், இந்திய அஞ்சல் துறையின் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 5 விண்மீன் சிற்றூர்கள் என்ற புதிய திட்டத்தை இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. சுகன்யா சம்ரிதி கணக்குகள், PPF கணக்குகள், பிரதமர் சரக்ஷா பீமா யோஜனா கணக்கு, பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா கணக்கு மற்றும் பிற சேமிப்புக்கணக்குகள் மற்றும் தொடர் வைப்புக்கணக்குகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
Incorrect
நாட்டின் உட்புற சிற்றூர்களில், இந்திய அஞ்சல் துறையின் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 5 விண்மீன் சிற்றூர்கள் என்ற புதிய திட்டத்தை இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. சுகன்யா சம்ரிதி கணக்குகள், PPF கணக்குகள், பிரதமர் சரக்ஷா பீமா யோஜனா கணக்கு, பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா கணக்கு மற்றும் பிற சேமிப்புக்கணக்குகள் மற்றும் தொடர் வைப்புக்கணக்குகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
-
Question 35 of 50
35. Question
2016-17ஆம் ஆண்டு முதல் 2018-19ஆம் ஆண்டு வரை, இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி, எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளது?
Correct
2016-17ஆம் ஆண்டில் `1521 கோடியிலிருந்த இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி, 700% அதிகரித்து, 2018-19ஆம் ஆண்டில் `10,745 கோடியாக உயர்ந்துள்ளது என்று பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார். மேலும், 2019ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகின் சிறந்த பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதியாளர்கள் பட்டியலில், இந்தியா 19ஆவது இடத்தில் உள்ளது. இது, இதுவரை அடைந்த இந்தியா மிகவுயர்ந்த தரநிலையாகும்.
Incorrect
2016-17ஆம் ஆண்டில் `1521 கோடியிலிருந்த இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி, 700% அதிகரித்து, 2018-19ஆம் ஆண்டில் `10,745 கோடியாக உயர்ந்துள்ளது என்று பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார். மேலும், 2019ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகின் சிறந்த பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதியாளர்கள் பட்டியலில், இந்தியா 19ஆவது இடத்தில் உள்ளது. இது, இதுவரை அடைந்த இந்தியா மிகவுயர்ந்த தரநிலையாகும்.
-
Question 36 of 50
36. Question
POCSO தொடர்பான வழக்குகளை மேற்பார்வையிட, கேரளாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெண் இ. கா. ப அதிகாரியை நியமிக்க உத்தரவிட்டுள்ள அமைப்பு எது?
Correct
பாலியல் குற்றங்களிலிருந்து சிறார்களைப் பாதுகாத்தல் சட்டம் (POCSO) தொடர்பாக கேரள மாநில உயர்நீதிமன்றம், அம்மாநிலத்திற்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. POCSO சட்டத்தின்கீழ் விசாரிக்கப்படும் வழக்குகளை மேற்பார்வையிடுவதற்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெண் IPS அதிகாரியை நியமிக்க, உயர்நீதிமன்றம், மாநிலத்திற்கு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கு, உதவி மையத்தை நிறுவவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Incorrect
பாலியல் குற்றங்களிலிருந்து சிறார்களைப் பாதுகாத்தல் சட்டம் (POCSO) தொடர்பாக கேரள மாநில உயர்நீதிமன்றம், அம்மாநிலத்திற்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. POCSO சட்டத்தின்கீழ் விசாரிக்கப்படும் வழக்குகளை மேற்பார்வையிடுவதற்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெண் IPS அதிகாரியை நியமிக்க, உயர்நீதிமன்றம், மாநிலத்திற்கு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கு, உதவி மையத்தை நிறுவவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
-
Question 37 of 50
37. Question
‘iStartup 2.0’ என்ற பெயரில் துளிர் நிறுவனங்களுக்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள இந்திய வங்கி எது?
Correct
இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி, ‘iStartup 2.0’ என்ற பெயரில் துளிர் நிறுவனங்களுக்கான பிரத்யேக திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின்கீழ், 10 ஆண்டுகாலம் தடையின்றி நடைபெற்று வரும் புதிய வணிகங்களுக்கு, நடப்புக் கணக்கை உருவாக்க முடியும். பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் வலைத்தளத்துடன் ICICI வங்கி தனது API’களை ஒருங்கிணைத்துள்ளது.Incorrect
இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி, ‘iStartup 2.0’ என்ற பெயரில் துளிர் நிறுவனங்களுக்கான பிரத்யேக திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின்கீழ், 10 ஆண்டுகாலம் தடையின்றி நடைபெற்று வரும் புதிய வணிகங்களுக்கு, நடப்புக் கணக்கை உருவாக்க முடியும். பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் வலைத்தளத்துடன் ICICI வங்கி தனது API’களை ஒருங்கிணைத்துள்ளது. -
Question 38 of 50
38. Question
ஓமன் கடலில், ‘சோல்பாகர்-99’ என்ற பெயரில் கடற்படைப் பயிற்சியை நடத்துகிற நாடு எது?
Correct
ஈரானிய கடற்படையானது ஓமானிய கடலில், ‘சோல்பாகர்-99’ என்ற பெயரிலான மூநாள் பயிற்சியை உத்திசார் முக்கியத்துவமிக்க ஹார்முஸ் நீரிணையில் தொடங்கியுள்ளது. போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், வானூர்தி மற்றும் ஆளில்லா வானூர்தி ஆகியவற்றில் பொருத்தப்பட்ட, கடலோரத்திலிருந்து கடலுக்குள் ஏவக்கூடிய எறிகணைகள் மற்றும் இரண்டு நிலப்பரப்புக்குள்ளாக ஏவக்கூடிய எறிகணை அமைப்புகள் ஆகியவற்றை ஈரானிய கடற்படை பரிசோதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் நிலப்பரப்புகளை பாதுகாக்க, தற்காப்பு உத்திகளை வகுப்பதும் இப்பயிற்சியின் நோக்கமாகும்.
Incorrect
ஈரானிய கடற்படையானது ஓமானிய கடலில், ‘சோல்பாகர்-99’ என்ற பெயரிலான மூநாள் பயிற்சியை உத்திசார் முக்கியத்துவமிக்க ஹார்முஸ் நீரிணையில் தொடங்கியுள்ளது. போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், வானூர்தி மற்றும் ஆளில்லா வானூர்தி ஆகியவற்றில் பொருத்தப்பட்ட, கடலோரத்திலிருந்து கடலுக்குள் ஏவக்கூடிய எறிகணைகள் மற்றும் இரண்டு நிலப்பரப்புக்குள்ளாக ஏவக்கூடிய எறிகணை அமைப்புகள் ஆகியவற்றை ஈரானிய கடற்படை பரிசோதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் நிலப்பரப்புகளை பாதுகாக்க, தற்காப்பு உத்திகளை வகுப்பதும் இப்பயிற்சியின் நோக்கமாகும்.
-
Question 39 of 50
39. Question
எல்லைப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதற்காக, எந்த அண்டை நாட்டுடனான 5 அம்ச திட்டத்திற்கு இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது?
Correct
ஆதிக்க எல்லைக்கோடு (LAC) தொடர்புடைய 5 அம்ச திட்டத்திற்கு இந்தியாவும் சீனாவும் சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ளன. மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கூட்டத்தின் ஒருபகுதியாக, இந்திய வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கரும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியும் உத்திசார் முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தைகளை நடத்தினர். அந்தப் பேச்சுவார்த்தை, படைகளை எல்லைகளிலிருந்து திரும்பப்பெறுவது மற்றும் பதட்டங்களை தணிப்பது ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடைபெற்றது.
Incorrect
ஆதிக்க எல்லைக்கோடு (LAC) தொடர்புடைய 5 அம்ச திட்டத்திற்கு இந்தியாவும் சீனாவும் சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ளன. மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கூட்டத்தின் ஒருபகுதியாக, இந்திய வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கரும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியும் உத்திசார் முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தைகளை நடத்தினர். அந்தப் பேச்சுவார்த்தை, படைகளை எல்லைகளிலிருந்து திரும்பப்பெறுவது மற்றும் பதட்டங்களை தணிப்பது ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடைபெற்றது.
-
Question 40 of 50
40. Question
ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சியான, ‘ஏரோ இந்தியா-21’ நிகழ்வை தொகுத்து வழங்கும் இந்திய நகரம் எது?
Correct
பதிமூன்றாவது ‘ஏரோ இந்தியா-21’ வானூர்தி கண்காட்சி, கர்நாடகா மாநிலம் ஏலகங்காவில் உள்ள வான்படை தளத்தில், 2021 பிப்.3 முதல் 7 வரை நடைபெறவுள்ளது. இதற்காக https://aeroindia.gov.in என்ற இணையதளத்தை, பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்.
இந்த இணையதளம், கண்காட்சியில் பங்கேற்கும் விமான நிறுவனங்களுக்கும், பார்வையாளர்களுக் -கும், இந்நிகழ்ச்சி தொடர்பான சேவைகள் மற்றும் தகவல்களை ஆன்லைன்மூலம் மட்டும் வழங்கும். அதோடு பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அண்மைய கொள்கைகள், நடவடிக்கைகள், உள்நாட்டு தயாரிப்பு வானூர்திகள் மற்றும் உலங்கு வானூர்திகள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றிருக்கும்.Incorrect
பதிமூன்றாவது ‘ஏரோ இந்தியா-21’ வானூர்தி கண்காட்சி, கர்நாடகா மாநிலம் ஏலகங்காவில் உள்ள வான்படை தளத்தில், 2021 பிப்.3 முதல் 7 வரை நடைபெறவுள்ளது. இதற்காக https://aeroindia.gov.in என்ற இணையதளத்தை, பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்.
இந்த இணையதளம், கண்காட்சியில் பங்கேற்கும் விமான நிறுவனங்களுக்கும், பார்வையாளர்களுக் -கும், இந்நிகழ்ச்சி தொடர்பான சேவைகள் மற்றும் தகவல்களை ஆன்லைன்மூலம் மட்டும் வழங்கும். அதோடு பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அண்மைய கொள்கைகள், நடவடிக்கைகள், உள்நாட்டு தயாரிப்பு வானூர்திகள் மற்றும் உலங்கு வானூர்திகள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றிருக்கும். -
Question 41 of 50
41. Question
உலக நலவாழ்வு அமைப்பின், ‘Countdown to 2023’ என்ற அண்மைய அறிக்கையின்படி, ஆண்டுக்கு ஐந்து இலட்சம் இறப்புகளை ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ள நோய் எது?
Correct
உலக நலவாழ்வு அமைப்பானது சமீபத்தில், ‘கவுண்டவுன் டூ 2023: உலகளாவிய மாறுபக்க கொழுப்பு ஒழிப்பு (trans fat) – 2020 பற்றிய WHO அறிக்கை’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் உணவு விநியோகத்திலிருந்து தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்கும் நிலையில் உள்ளன.
மாறுபக்க கொழுப்பின் நுகர்வால் ஏற்படும் கரோனரி இதய நோயால், ஆண்டுக்கு ஐந்து லட்சம் மக்கள் மரணிப்பார்கள் என இந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது.Incorrect
உலக நலவாழ்வு அமைப்பானது சமீபத்தில், ‘கவுண்டவுன் டூ 2023: உலகளாவிய மாறுபக்க கொழுப்பு ஒழிப்பு (trans fat) – 2020 பற்றிய WHO அறிக்கை’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் உணவு விநியோகத்திலிருந்து தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்கும் நிலையில் உள்ளன.
மாறுபக்க கொழுப்பின் நுகர்வால் ஏற்படும் கரோனரி இதய நோயால், ஆண்டுக்கு ஐந்து லட்சம் மக்கள் மரணிப்பார்கள் என இந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது. -
Question 42 of 50
42. Question
புதிய பாரம்பரிய சுற்றுலா கொள்கையை கொண்டுவந்துள்ள மாநிலம் எது?
Correct
குஜராத் மாநில அரசானது அம்மாநிலத்தின் முதல் பாரம்பரிய சுற்றுலா கொள்கையை அறிவித்துள்ளது. பாரம்பரிய அரண்மனை & கோட்டைகள், பாரம்பரிய உணவகங்கள், பாரம்பரிய அருங்காட்சியகங்கள், பாரம்பரிய விருந்தரங்குகள் மற்றும் பாரம்பரிய விடுதிகள் போன்ற வரலாற்று கட்டடங்களை (1950’க்கு முந்தைய வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள்) பயன்பாட்டுக்கு கொண்டுவர இக்கொள்கை வழிவகை செய்கிறது. இந்தக் கொள்கையின்கீழ், இந்தப் பாரம்பரிய கட்டமைப்புகளை புதுப்பிப்பதற்காக, குஜராத் மாநில அரசு, `5-10 கோடி வரையிலான நிதியை ஒதுக்கீடு செய்யும்.
Incorrect
குஜராத் மாநில அரசானது அம்மாநிலத்தின் முதல் பாரம்பரிய சுற்றுலா கொள்கையை அறிவித்துள்ளது. பாரம்பரிய அரண்மனை & கோட்டைகள், பாரம்பரிய உணவகங்கள், பாரம்பரிய அருங்காட்சியகங்கள், பாரம்பரிய விருந்தரங்குகள் மற்றும் பாரம்பரிய விடுதிகள் போன்ற வரலாற்று கட்டடங்களை (1950’க்கு முந்தைய வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள்) பயன்பாட்டுக்கு கொண்டுவர இக்கொள்கை வழிவகை செய்கிறது. இந்தக் கொள்கையின்கீழ், இந்தப் பாரம்பரிய கட்டமைப்புகளை புதுப்பிப்பதற்காக, குஜராத் மாநில அரசு, `5-10 கோடி வரையிலான நிதியை ஒதுக்கீடு செய்யும்.
-
Question 43 of 50
43. Question
தேசிய உர நிறுவனத்தின் (National Fertilizers Ltd) தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
Correct
மத்திய இரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின் உரங்கள் துறையின்கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான தேசிய உர நிறுவனம், 2020-21’இன் முதல் ஐந்து மாதங்களில், 16.11 இலட்சம் டன் உரத்தை உற்பத்தி செய்து உற்பத்தி இலக்குகளை தாண்டியுள்ளது. 2019-20’இன் இதேகாலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 14.26 டன்னுடன் ஒப்பிடும்போது, இது 13 சதவீதம் அதிகமாகும். தேசிய உரங்கள் நிறுவனத்தின் தலைமையகம் நொய்டாவில் அமைந்துள்ளது
Incorrect
மத்திய இரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின் உரங்கள் துறையின்கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான தேசிய உர நிறுவனம், 2020-21’இன் முதல் ஐந்து மாதங்களில், 16.11 இலட்சம் டன் உரத்தை உற்பத்தி செய்து உற்பத்தி இலக்குகளை தாண்டியுள்ளது. 2019-20’இன் இதேகாலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 14.26 டன்னுடன் ஒப்பிடும்போது, இது 13 சதவீதம் அதிகமாகும். தேசிய உரங்கள் நிறுவனத்தின் தலைமையகம் நொய்டாவில் அமைந்துள்ளது
-
Question 44 of 50
44. Question
G20 நாடுகளின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்களின் மெய்நிகர் கூட்டத்தில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியவர் யார்?
Correct
G20 உறுப்பு நாடுகளின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்களின் மெய்நிகரான கூட்டத்தில், மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் இந்தியாவின் சார்பாக பங்கேற்றார். இந்தச் சந்திப்பு, ‘G20 இளையோருக்கான செயல்திட்டம் 2025’ஐ மையமாகக் கொண்டு நடந்தது. மேலும், தொழிலாளர் சந்தையில் COVID-19 சூழலின் தாக்கத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது. முதன்முறையாக இளையோர் தொடர்பான செயல்திட்டத்தை இந்தச் சந்திப்பு அடையாளம் கண்டுள்ளது.
Incorrect
G20 உறுப்பு நாடுகளின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்களின் மெய்நிகரான கூட்டத்தில், மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் இந்தியாவின் சார்பாக பங்கேற்றார். இந்தச் சந்திப்பு, ‘G20 இளையோருக்கான செயல்திட்டம் 2025’ஐ மையமாகக் கொண்டு நடந்தது. மேலும், தொழிலாளர் சந்தையில் COVID-19 சூழலின் தாக்கத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது. முதன்முறையாக இளையோர் தொடர்பான செயல்திட்டத்தை இந்தச் சந்திப்பு அடையாளம் கண்டுள்ளது.
-
Question 45 of 50
45. Question
DPIIT’இன் 2019ஆம் ஆண்டுக்கான துளிர்-நிறுவன சூழலியலுக்கு ஆதரவளிக்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலில், சிறந்த மாநிலமாக தெரிவாகியுள்ள இந்திய மாநிலம் எது?
Correct
தொழில் & உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையானது (DPIIT) சமீபத்தில் 2019ஆம் ஆண்டுக்கான துளிர்-நிறுவன சூழலியலுக்கு ஆதரவளிக்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்தத் தரவரிசைப்படி, மாநிலங்களுள் குஜராத் சிறந்ததாகவும், யூனியன் பிரதேசங்களுள் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் சிறந்ததாகவும் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. கர்நாடகா & கேரளா ஆகிய மாநிலங்கள் வளர்ந்துவரும் சிறந்த மாநிலங்களாக தெரிவாகியுள்ளன. இந்தக் கட்டமைப்பானது 7 பரந்த சீர்திருத்த பகுதிகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
Incorrect
தொழில் & உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையானது (DPIIT) சமீபத்தில் 2019ஆம் ஆண்டுக்கான துளிர்-நிறுவன சூழலியலுக்கு ஆதரவளிக்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்தத் தரவரிசைப்படி, மாநிலங்களுள் குஜராத் சிறந்ததாகவும், யூனியன் பிரதேசங்களுள் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் சிறந்ததாகவும் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. கர்நாடகா & கேரளா ஆகிய மாநிலங்கள் வளர்ந்துவரும் சிறந்த மாநிலங்களாக தெரிவாகியுள்ளன. இந்தக் கட்டமைப்பானது 7 பரந்த சீர்திருத்த பகுதிகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
-
Question 46 of 50
46. Question
மாநிலத்தில் உள்ள MSME’களுக்கு ஆதரவு வழங்குவதற்காக, SIDBI வங்கியுடன் கூட்டிணைந்துள்ள இந்திய மாநிலம் எது?
Correct
சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியானது (SIDBI) இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள MSME சூழலை மேம்படுத்துவதற்காக அம்மாநில அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள MSME’களுக்கு நிதியியல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக இராஜஸ்தான் மாநிலத்தின் தொழிற்துறை ஆணையாத்தால் எடுக்கப்பட்ட முன்னெடுப்பாக்கும் இது.
Incorrect
சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியானது (SIDBI) இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள MSME சூழலை மேம்படுத்துவதற்காக அம்மாநில அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள MSME’களுக்கு நிதியியல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக இராஜஸ்தான் மாநிலத்தின் தொழிற்துறை ஆணையாத்தால் எடுக்கப்பட்ட முன்னெடுப்பாக்கும் இது.
-
Question 47 of 50
47. Question
பன்றி இறைச்சி இறக்குமதியைக் குறைப்பதற்காக, ‘பன்றிப்பண்ணை இயக்க’த்தைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?
Correct
மேகாலயா மாநில அரசானது அண்மையில், `200 கோடி திட்ட மதிப்பிலான, ‘பன்றிப் பண்ணை இயக்க’த்தை தொடங்கியது. ஆண்டுக்கு `150 கோடி மதிப்புள்ள பன்றி இறைச்சியின் இறக்குமதியைக் குறைப்பதே இந்த மிகப்பெரிய ‘பன்றிப் பண்ணை இயக்க’த்தின் நோக்கமாகும்.
Incorrect
மேகாலயா மாநில அரசானது அண்மையில், `200 கோடி திட்ட மதிப்பிலான, ‘பன்றிப் பண்ணை இயக்க’த்தை தொடங்கியது. ஆண்டுக்கு `150 கோடி மதிப்புள்ள பன்றி இறைச்சியின் இறக்குமதியைக் குறைப்பதே இந்த மிகப்பெரிய ‘பன்றிப் பண்ணை இயக்க’த்தின் நோக்கமாகும்.
-
Question 48 of 50
48. Question
குஜராத் மாநிலத்தின் இராகனேஸ்தா சூரிய மின்னுற்பத்தி பூங்காவில், 200 MW திறனுடைய சூரிய மின்னாற்றல் உற்பத்தி திட்டத்திற்கு நிதியுதவி செய்யவுள்ள அமைப்பு எது?
Correct
குஜராத் மாநிலத்தில் 200 MW சூரிய மின்னுற்பத்தி திட்டத்தை அமைப்பதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியும் (ADB) பிரான்சின் ENGIE குழுமமும், `466 கோடி வரையிலான நீண்டகால கடன் ஒப்பந்தத் -தில் கையெழுத்திட்டுள்ளன. இராகனேஸ்தா சூரிய மின்னுற்பத்தி பூங்காவில் உருவாக்கப்படவுள்ள இந்தத் திட்டம், 2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ENGIE குழுமத்திற்கு சொந்தமான எலக்ட்ரோ சோலைர் பிரைவேட் லிட் இத்திட்டத்தை செயல்படுத்தும்.
Incorrect
குஜராத் மாநிலத்தில் 200 MW சூரிய மின்னுற்பத்தி திட்டத்தை அமைப்பதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியும் (ADB) பிரான்சின் ENGIE குழுமமும், `466 கோடி வரையிலான நீண்டகால கடன் ஒப்பந்தத் -தில் கையெழுத்திட்டுள்ளன. இராகனேஸ்தா சூரிய மின்னுற்பத்தி பூங்காவில் உருவாக்கப்படவுள்ள இந்தத் திட்டம், 2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ENGIE குழுமத்திற்கு சொந்தமான எலக்ட்ரோ சோலைர் பிரைவேட் லிட் இத்திட்டத்தை செயல்படுத்தும்.
-
Question 49 of 50
49. Question
இந்தியாவின் எந்த ஒழுங்காற்று அமைப்பு அதன் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை சீரமைக்கவுள்ளது?
Correct
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) தனது தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வலையமைப்பு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை சீரமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும், தனது வலையமைப்பில் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டைக்கொண்டிருக்கவும் SEBI திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, பாரதி ஏர்டெல், விப்ரோ, TCS, HP, IBM, NTT இந்தியா, ஆரஞ்சு வணிக சேவைகள் இந்தியா தொழினுட்பம் மற்றும் சிபி தொழினுட்பங்கள் உள்ளிட்ட 8 நிறுவனங்களை SEBI தெரிவு செய்துள்ளது.
Incorrect
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) தனது தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வலையமைப்பு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை சீரமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும், தனது வலையமைப்பில் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டைக்கொண்டிருக்கவும் SEBI திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, பாரதி ஏர்டெல், விப்ரோ, TCS, HP, IBM, NTT இந்தியா, ஆரஞ்சு வணிக சேவைகள் இந்தியா தொழினுட்பம் மற்றும் சிபி தொழினுட்பங்கள் உள்ளிட்ட 8 நிறுவனங்களை SEBI தெரிவு செய்துள்ளது.
-
Question 50 of 50
50. Question
BREXIT’க்குப் பிறகு, ஐக்கியப் பேரரசு, எந்த நாட்டோடு தனது முதல் பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?
Correct
ஜப்பானுடனான பொருளாதார கூட்டொப்பந்தத்தில் ஐக்கியப்பேரரசு (UK) கையெழுத்திட்டுள்ளது. இந்தக் கூட்டாண்மை ஒரு வரலாற்று நடவடிக்கையாகக் கருதப்படுகிறது; ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியத்தி -லிருந்து ஐக்கியப் பேரரசு (UK) வெளியேறிய பிறகு அது கையெழுத்திட்ட முதல் வர்த்தக ஒப்பந்தமாகும் இது. இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை சுமார் 15 பில்லியன் யூரோக்கள் மதிப்புக்கு உயர்த்தும் எனக் கூறப்படுகிறது.
Incorrect
ஜப்பானுடனான பொருளாதார கூட்டொப்பந்தத்தில் ஐக்கியப்பேரரசு (UK) கையெழுத்திட்டுள்ளது. இந்தக் கூட்டாண்மை ஒரு வரலாற்று நடவடிக்கையாகக் கருதப்படுகிறது; ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியத்தி -லிருந்து ஐக்கியப் பேரரசு (UK) வெளியேறிய பிறகு அது கையெழுத்திட்ட முதல் வர்த்தக ஒப்பந்தமாகும் இது. இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை சுமார் 15 பில்லியன் யூரோக்கள் மதிப்புக்கு உயர்த்தும் எனக் கூறப்படுகிறது.
Leaderboard: September 3rd Week 2020 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||