September 2020 Monthly Current Affairs Online Test Tamil
September 2020 Monthly Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
AAZZAAZZ
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
-
Question 1 of 100
1. Question
1.கங்கையில் காணப்பட்ட, ‘Systomus gracilus’ என்பது கீழ்க்கண்டவற்றுள் எவ்வினம் சார்ந்தது?
Correct
கங்கையாற்றில், ‘Systomus gracilus’ என்ற புதிய வகை நன்னீர் மீனினம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கேரளா & மேற்கு வங்கத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த உண்ணக்கூடிய மீனினத்தை மேற்கு வங்கத்தில் அடையாளம் கண்டுள்ளனர். இது ஒரு மெல்லிய மற்றும் சுருக்கப்பட்ட உடலமைப்பைக்கொண்டுள்ளது. இதனை உள்நாட்டு நீர்நிலைகளிலும் வளர்க்கவியலும். இப்புதிய வகை மீன் குறித்த தகவல்கள், ‘Experimental Zoology’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
Incorrect
கங்கையாற்றில், ‘Systomus gracilus’ என்ற புதிய வகை நன்னீர் மீனினம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கேரளா & மேற்கு வங்கத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த உண்ணக்கூடிய மீனினத்தை மேற்கு வங்கத்தில் அடையாளம் கண்டுள்ளனர். இது ஒரு மெல்லிய மற்றும் சுருக்கப்பட்ட உடலமைப்பைக்கொண்டுள்ளது. இதனை உள்நாட்டு நீர்நிலைகளிலும் வளர்க்கவியலும். இப்புதிய வகை மீன் குறித்த தகவல்கள், ‘Experimental Zoology’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
-
Question 2 of 100
2. Question
3.எந்நாட்டின் ஒற்றுமை இயக்கத்தைக் குறிக்கும் வகையில், குதுப் மினார், வெண்மை மற்றும் செம்மை வண்ணங்களில் ஒளிரப்பட்டது?
Correct
போலந்தின் தூதரகம் மற்றும் தில்லியில் அமைந்துள்ள போலந்து நிறுவனம் ஆகியவை, அண்மையில், குதுப் மினாரை, போலந்தின் தேசிய வண்ணங்களான வெண்மை மற்றும் செம்மை வண்ணங்களில் ஒளிரச்செய்துள்ளன. போலந்தின் ஒற்றுமை இயக்கம் உருவாக்கப்பட்ட நாற்பதாம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இது செய்யப்பட்டது. அவ்வியக்கம், காந்தியின் அகிம்சை கொள்கைகளை அடிப்படையாகக்கொண்ட ஒரு மக்களுரிமை இயக்கமாகும்.
Incorrect
போலந்தின் தூதரகம் மற்றும் தில்லியில் அமைந்துள்ள போலந்து நிறுவனம் ஆகியவை, அண்மையில், குதுப் மினாரை, போலந்தின் தேசிய வண்ணங்களான வெண்மை மற்றும் செம்மை வண்ணங்களில் ஒளிரச்செய்துள்ளன. போலந்தின் ஒற்றுமை இயக்கம் உருவாக்கப்பட்ட நாற்பதாம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இது செய்யப்பட்டது. அவ்வியக்கம், காந்தியின் அகிம்சை கொள்கைகளை அடிப்படையாகக்கொண்ட ஒரு மக்களுரிமை இயக்கமாகும்.
-
Question 3 of 100
3. Question
5.மும்பை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் (MIAL) 74% பங்குகளை வாங்கியுள்ள நிறுவனம் எது?
Correct
மும்பை பன்னாட்டு விமான நிலையத்தின் 74% பங்குகளை, அதானி குழுமம் கையகப்படுத்தியுள்ளது. மும்பை பன்னாட்டு வானூர்தி நிலையத்தை நிர்வகித்துவரும் GVK குழுமத்திடமிருந்து 50.5 சதவீத பங்கையும், MIAL’இல் 23.5% பங்குகளையும் அதானி குழுமம் கைப்பற்றுகிறது. இதன்மூலம், அதானி குழுமம், தில்லி மற்றும் ஹைதராபாத் வானூர்தி நிலையங்களை இயக்கும் GMR குழுமத்திற்குப் பிறகு, நாட்டின் இரண்டாவது பெரிய வானூர்தி நிலைய நிர்வாகிப்பு நிறுவனமாக மாறியுள்ளது.
Incorrect
மும்பை பன்னாட்டு விமான நிலையத்தின் 74% பங்குகளை, அதானி குழுமம் கையகப்படுத்தியுள்ளது. மும்பை பன்னாட்டு வானூர்தி நிலையத்தை நிர்வகித்துவரும் GVK குழுமத்திடமிருந்து 50.5 சதவீத பங்கையும், MIAL’இல் 23.5% பங்குகளையும் அதானி குழுமம் கைப்பற்றுகிறது. இதன்மூலம், அதானி குழுமம், தில்லி மற்றும் ஹைதராபாத் வானூர்தி நிலையங்களை இயக்கும் GMR குழுமத்திற்குப் பிறகு, நாட்டின் இரண்டாவது பெரிய வானூர்தி நிலைய நிர்வாகிப்பு நிறுவனமாக மாறியுள்ளது.
-
Question 4 of 100
4. Question
7.ஓணம் என்பது எந்த இந்திய மாநிலத்தின் பண்பாட்டுத் திருவிழாவாகும்?
Correct
ஓணம் என்பது கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு மிக முக்கியமான பண்டிகையாகும். இது, “திருவோணம்” என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் திருவிழா, மலையாள நாட்காட்டியின் சிங்கம் மாத தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக, பூக்கள் மற்றும் மலரிதழ்களால் அலங்கரிக்கப்படும், “ஓணப்பூக்கோலம்” உள்ளது. கொண்டாட்டங்களுள், “வல்லம்கலி” (படகுப்பந்தயம்) மற்றும் “ஓணசதயம்” (விருந்து) ஆகியவை அடங்கும்.
Incorrect
ஓணம் என்பது கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு மிக முக்கியமான பண்டிகையாகும். இது, “திருவோணம்” என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் திருவிழா, மலையாள நாட்காட்டியின் சிங்கம் மாத தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக, பூக்கள் மற்றும் மலரிதழ்களால் அலங்கரிக்கப்படும், “ஓணப்பூக்கோலம்” உள்ளது. கொண்டாட்டங்களுள், “வல்லம்கலி” (படகுப்பந்தயம்) மற்றும் “ஓணசதயம்” (விருந்து) ஆகியவை அடங்கும்.
-
Question 5 of 100
5. Question
10.விநியோகச் சங்கிலி நெகிழ்திறன் தொடர்பான ஆஸ்திரேலியா–இந்தியா–ஜப்பான் அமைச்சர்களின் கூட்டத்தில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியது யார்?
Correct
இந்தியாவின் மத்திய வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஆஸ்திரேலிய மற்றும் ஜப்பானிய பொருளாதார அமைச்சர்கள் ஆகிய மூவரும், விநியோகச் சங்கிலிகள் நெகிழ்திறன் குறித்த ஆஸ்திரேலியா-இந்தியா-ஜப்பான் பொருளாதார அமைச்சர்களின் கூட்டுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
அவர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையின்படி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், நெகிழ்திறன் மிக்க ஒரு விநியோகச்சங்கிலியை உருவாக்க இந்த மூன்று நாடுகளும் முடிவுசெய்துள்ளன. மேலும், தங்கள் சந்தைகளை கட்டற்ற நிலையில் வைத்திருக்கவும், அதன்மூலம் வெளிப்படையான வர்த்தகச்சூழலை உருவாக்கவும் இந்த மூன்று நாடுகள் முடிவுசெய்துள்ளன. இது சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
இந்தியாவின் மத்திய வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஆஸ்திரேலிய மற்றும் ஜப்பானிய பொருளாதார அமைச்சர்கள் ஆகிய மூவரும், விநியோகச் சங்கிலிகள் நெகிழ்திறன் குறித்த ஆஸ்திரேலியா-இந்தியா-ஜப்பான் பொருளாதார அமைச்சர்களின் கூட்டுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
அவர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையின்படி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், நெகிழ்திறன் மிக்க ஒரு விநியோகச்சங்கிலியை உருவாக்க இந்த மூன்று நாடுகளும் முடிவுசெய்துள்ளன. மேலும், தங்கள் சந்தைகளை கட்டற்ற நிலையில் வைத்திருக்கவும், அதன்மூலம் வெளிப்படையான வர்த்தகச்சூழலை உருவாக்கவும் இந்த மூன்று நாடுகள் முடிவுசெய்துள்ளன. இது சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 6 of 100
6. Question
4.சிங்கப்பூரில், எதிர்க்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற இந்தியா வம்சாவளி நபர் யார்?
Correct
- சிங்கப்பூரில் நடந்த பொதுத்தேர்தலில், ஆளும் லீ சியன் லூங்கின் பீப்புள் ஆக்சன் கட்சி 83 இடங்களில் வென்றது. பிரிதம் சிங்கின் தொழிலாளர் கட்சியானது மீதமுள்ள 10 இடங்களை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, பிரிதம் சிங் அவர்களை பிரதான எதிர்க்கட்சித் தலைவராக அவைத் தலைவர் இந்திராணி இராஜா அறிவித்தார். சிங்கப்பூர் வரலாற்றில் இந்திய வம்சாவளியைச்சார்ந்த ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.
Incorrect
- சிங்கப்பூரில் நடந்த பொதுத்தேர்தலில், ஆளும் லீ சியன் லூங்கின் பீப்புள் ஆக்சன் கட்சி 83 இடங்களில் வென்றது. பிரிதம் சிங்கின் தொழிலாளர் கட்சியானது மீதமுள்ள 10 இடங்களை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, பிரிதம் சிங் அவர்களை பிரதான எதிர்க்கட்சித் தலைவராக அவைத் தலைவர் இந்திராணி இராஜா அறிவித்தார். சிங்கப்பூர் வரலாற்றில் இந்திய வம்சாவளியைச்சார்ந்த ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.
-
Question 7 of 100
7. Question
- 1 பில்லியன் டன் எரிபொருள் உற்பத்தியை அடைவதற்காக, 2023-24ஆம் ஆண்டளவில் `1.22 லட்சம் கோடியை முதலீடு செய்யவுள்ள பொதுத்துறை நிறுவனம் எது?
Correct
Incorrect
-
Question 8 of 100
8. Question
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) உள்ள பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தை நடத்தவுள்ள நகரம் எது?
Correct
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) உள்ள உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம், இரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள, மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் அண்மையில் இரஷ்யாவுக்கு புறப்பட்டார். அவர் இரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோயுகுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, சீன பாதுகாப்பு அமைச்சரை சந்திப்பதற்கான எந்த நிரலும் வெளியிடப்படவில்லை.
Incorrect
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) உள்ள உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம், இரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள, மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் அண்மையில் இரஷ்யாவுக்கு புறப்பட்டார். அவர் இரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோயுகுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, சீன பாதுகாப்பு அமைச்சரை சந்திப்பதற்கான எந்த நிரலும் வெளியிடப்படவில்லை.
-
Question 9 of 100
9. Question
4.பிரதமர் கிசான் சம்பதா திட்டத்தை அமல்படுத்தும் நிறுவனமாக உள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
- உணவுப்பதனிடுதல் தொழிலகங்கள் அமைச்சகமானது பிரதமர் கிசான் சம்பதா திட்டத்தை (Scheme for Agro – Marine Processing and Development of Agro-Processing Clusters – SAMPADA) செயல்படுத்துகிறது. சமீபத்தில், பிரதமர் கிசான் சம்பதா திட்டத்தின்கீழ் 27 திட்டங்களை செயல்படுத்த நடுவணரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டங்கள் ஒருங்கிணைந்த குளிர்பதனச்சங்கிலிகள் மற்றும் மதிப்புக்கூட்டல் உட்கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளன.
Incorrect
- உணவுப்பதனிடுதல் தொழிலகங்கள் அமைச்சகமானது பிரதமர் கிசான் சம்பதா திட்டத்தை (Scheme for Agro – Marine Processing and Development of Agro-Processing Clusters – SAMPADA) செயல்படுத்துகிறது. சமீபத்தில், பிரதமர் கிசான் சம்பதா திட்டத்தின்கீழ் 27 திட்டங்களை செயல்படுத்த நடுவணரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டங்கள் ஒருங்கிணைந்த குளிர்பதனச்சங்கிலிகள் மற்றும் மதிப்புக்கூட்டல் உட்கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளன.
-
Question 10 of 100
10. Question
PUBG உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை விதித்துள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
- தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 69A பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, 118 செயலிகளுக்கு தடைவிதித்து இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரானது என்பதால் இந்தத் தடை விதிக்கப்படுவதாக நடுவணரசு தெரிவித்துள்ளது. இதில் PUBG மற்றும் Wechat போன்ற பிரபல செயலிகளும் அடங்கும்.
Incorrect
- தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 69A பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, 118 செயலிகளுக்கு தடைவிதித்து இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரானது என்பதால் இந்தத் தடை விதிக்கப்படுவதாக நடுவணரசு தெரிவித்துள்ளது. இதில் PUBG மற்றும் Wechat போன்ற பிரபல செயலிகளும் அடங்கும்.
-
Question 11 of 100
11. Question
9.எந்த மாநிலத்தை மட்டும் தவிர்த்து, நாடு முழுவதும் மெட்ரோ இரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன?
Correct
- ‘அன்லாக் 4’ நடவடிக்கைகளின்கீழ், மெட்ரோ இரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது. மெட்ரோ இரயில்கள், மகாராஷ்டிர மாநிலத்தைத்தவிர நாடு முழுவதும் முதற்கட்டமாக செப்.7 முதல் தங்களது சேவைகளை மீண்டும் தொடங்கும். சேவைகளை எப்போது மறுதொடக்கம் செய்வது என்பது குறித்து அம்மாநில அரசு முடிவுசெய்யும். இவ்வழிகாட்டுதல்களின்படி, கட்டுப்பாட்டு மண்டலங்களின்கீழ் வரும் அனைத்து இரயில் நிலையங்களும் முடக்கநிலையிலேயே வைத்திருக்கப்படும்.
Incorrect
- ‘அன்லாக் 4’ நடவடிக்கைகளின்கீழ், மெட்ரோ இரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது. மெட்ரோ இரயில்கள், மகாராஷ்டிர மாநிலத்தைத்தவிர நாடு முழுவதும் முதற்கட்டமாக செப்.7 முதல் தங்களது சேவைகளை மீண்டும் தொடங்கும். சேவைகளை எப்போது மறுதொடக்கம் செய்வது என்பது குறித்து அம்மாநில அரசு முடிவுசெய்யும். இவ்வழிகாட்டுதல்களின்படி, கட்டுப்பாட்டு மண்டலங்களின்கீழ் வரும் அனைத்து இரயில் நிலையங்களும் முடக்கநிலையிலேயே வைத்திருக்கப்படும்.
-
Question 12 of 100
12. Question
2.புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
- 2020 செப்.1 முதல், இந்தியாவின் தலைமைப் புள்ளியியல் நிபுணராக க்ஷத்ரபதி சிவாஜியை நியமித்து இந்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 1986ஆம் ஆண்டுத்தொகுதியைச் சார்ந்த IAS அதிகாரியான இவர், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளராக பொறுப்பேற்பார். இந்திய அரசு, அவரை இன்னும் ஒரு முழுநேர தலைமைப் புள்ளியியல் நிபுணராக நியமிக்காத காரணத்தால், க்ஷத்திரபதி சிவாஜி, தொடர்ந்து மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் தலைவராக பணியிலிருப்பார்.
Incorrect
- 2020 செப்.1 முதல், இந்தியாவின் தலைமைப் புள்ளியியல் நிபுணராக க்ஷத்ரபதி சிவாஜியை நியமித்து இந்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 1986ஆம் ஆண்டுத்தொகுதியைச் சார்ந்த IAS அதிகாரியான இவர், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளராக பொறுப்பேற்பார். இந்திய அரசு, அவரை இன்னும் ஒரு முழுநேர தலைமைப் புள்ளியியல் நிபுணராக நியமிக்காத காரணத்தால், க்ஷத்திரபதி சிவாஜி, தொடர்ந்து மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் தலைவராக பணியிலிருப்பார்.
-
Question 13 of 100
13. Question
4.தொட்டுணரக்கூடிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான மசோதாவை நிறைவேற்றியுள்ள மாநில அரசு எது?
Correct
- தொட்டுணரக்கூடிய பாரம்பரியத்தை பாதுகாத்து மீட்டெடுக்கும் மசோதாவை அண்மையில் அஸ்ஸாம் மாநில சட்டமன்றம் நிறைவேற்றியது. அசாம் பாரம்பரிய நினைவுச்சின்னங்கள் & பதிவுச்சட்டம், 1959 உட்பட எந்தவொரு தேசிய / மாநில சட்டத்தின் கீழும் தற்போது இல்லாத, குறைந்தது 75 ஆண்டுகளாக இருந்துவரும் அனைத்து மரபுச்சின்னங்களையும் இந்தச்சட்டம் உள்ளடக்கும்.
Incorrect
- தொட்டுணரக்கூடிய பாரம்பரியத்தை பாதுகாத்து மீட்டெடுக்கும் மசோதாவை அண்மையில் அஸ்ஸாம் மாநில சட்டமன்றம் நிறைவேற்றியது. அசாம் பாரம்பரிய நினைவுச்சின்னங்கள் & பதிவுச்சட்டம், 1959 உட்பட எந்தவொரு தேசிய / மாநில சட்டத்தின் கீழும் தற்போது இல்லாத, குறைந்தது 75 ஆண்டுகளாக இருந்துவரும் அனைத்து மரபுச்சின்னங்களையும் இந்தச்சட்டம் உள்ளடக்கும்.
-
Question 14 of 100
14. Question
7.அமெரிக்க – இந்திய உத்திகள் வகுத்தல் மற்றும் பங்கேற்றல் அமைப்பின் நடப்பாண்டுக்கான (2020) உச்சிமாநாட்டின் கருப்பொருள் என்ன?
Correct
- “Navigating New Challenges” என்பது மூன்றாம் அமெரிக்க – இந்திய உத்திகள் வகுத்தல் மற்றும் பங்கேற்றல் அமைப்பின் உச்சிமாநாட்டின் கருப்பொருளாகும். பிரதமர் மோடி, இந்த நிகழ்வின் முக்கிய உரையை, மெய்நிகராக நிகழ்த்தினார். USISPF என்பது ஒரு சுயாதீன இலாப நோக்கற்ற அமைப்பாகும்; இது அமெரிக்க-இந்திய கூட்டாண்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
- “Navigating New Challenges” என்பது மூன்றாம் அமெரிக்க – இந்திய உத்திகள் வகுத்தல் மற்றும் பங்கேற்றல் அமைப்பின் உச்சிமாநாட்டின் கருப்பொருளாகும். பிரதமர் மோடி, இந்த நிகழ்வின் முக்கிய உரையை, மெய்நிகராக நிகழ்த்தினார். USISPF என்பது ஒரு சுயாதீன இலாப நோக்கற்ற அமைப்பாகும்; இது அமெரிக்க-இந்திய கூட்டாண்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 15 of 100
15. Question
10.இந்தியாவிலிருந்து பொருட்களை ஏற்றுமதி செய்யும் திட்டத்தின்கீழ் (MEIS) கிடைக்கப்பெறும் மொத்த வெகுமதிகளுக்கு, அரசாங்கம் விதித்துள்ள வரையறை என்ன?
Correct
- இந்தியாவிலிருந்து பொருள்களை ஏற்றுமதி செய்யும் திட்டத்தின்கீழ் (MEIS) கிடைக்கப்பெறும் மொத்த வெகுமதிகளுக்கு வரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 01.09.2020 – 31.12.2020 வரை செய்யப்படும் ஏற்றுமதிகளுக்காக இறக்குமதி ஏற்றுமதி குறியீடு (IEC) வைத்திருக்கும் ஒருவருக்கு இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மொத்த வெகுமதி, ஓர் இறக்குமதி ஏற்றுமதி குறியீட்டுக்கு `2 கோடியை தாண்டக்கூடாது என்று வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
- மேலும், இறக்குமதி ஏற்றுமதி குறியீடு வைத்திருக்கும் ஒருவர்09.2020’க்கு முன் ஓராண்டு காலத்துக்கு எந்த ஏற்றுமதியும் செய்யாமல் இருந்தாலோ அல்லது செப்டம்பர்.1 அன்று அல்லது அதற்கு பிறகு புதிய இறக்குமதி ஏற்றுமதி குறியீடு பெற்றிருந்தாலோ, அவர் MEIS’இன்கீழ் எந்தப்பலனையும் கோர தகுதியுடையவர் ஆகமாட்டார். அது மட்டுமல்லாமல், 01.01.2021 முதல் MEIS திட்டம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும்.
Incorrect
- இந்தியாவிலிருந்து பொருள்களை ஏற்றுமதி செய்யும் திட்டத்தின்கீழ் (MEIS) கிடைக்கப்பெறும் மொத்த வெகுமதிகளுக்கு வரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 01.09.2020 – 31.12.2020 வரை செய்யப்படும் ஏற்றுமதிகளுக்காக இறக்குமதி ஏற்றுமதி குறியீடு (IEC) வைத்திருக்கும் ஒருவருக்கு இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மொத்த வெகுமதி, ஓர் இறக்குமதி ஏற்றுமதி குறியீட்டுக்கு `2 கோடியை தாண்டக்கூடாது என்று வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
- மேலும், இறக்குமதி ஏற்றுமதி குறியீடு வைத்திருக்கும் ஒருவர்09.2020’க்கு முன் ஓராண்டு காலத்துக்கு எந்த ஏற்றுமதியும் செய்யாமல் இருந்தாலோ அல்லது செப்டம்பர்.1 அன்று அல்லது அதற்கு பிறகு புதிய இறக்குமதி ஏற்றுமதி குறியீடு பெற்றிருந்தாலோ, அவர் MEIS’இன்கீழ் எந்தப்பலனையும் கோர தகுதியுடையவர் ஆகமாட்டார். அது மட்டுமல்லாமல், 01.01.2021 முதல் MEIS திட்டம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும்.
-
Question 16 of 100
16. Question
3.இந்தியாவில் மட்டுமே தயாரிக்கப்படும் எந்த வகை கப்பலை வாங்கவோ / வாடகைக்கு எடுக்கவோ அனைத்து முதன்மை துறைமுகங்களுக்கும், மத்திய கப்பல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது?
Correct
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இழுவைப் படகுகளை மட்டுமே கொள்முதல் செய்ய அல்லது பயன்படுத்த அனைத்து முக்கியத் துறைமுகங்களையும் மத்திய கப்பல் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
- முதன்மை துறைமுகங்களால் செய்யப்படும் அனைத்து கொள்முதல்களும் திருத்தப்பட்ட, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ உத்தரவின்படிதான் இனி இருக்கும். இந்திய கப்பல் கட்டும் தொழிலை ஊக்கப்படுத்துவ -தை நோக்கமாகக்கொண்டுள்ள கப்பல் அமைச்சகம், கப்பல் கட்டுதலை இந்தியாவில் மேற்கொள்ள முன்னணி நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
Incorrect
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இழுவைப் படகுகளை மட்டுமே கொள்முதல் செய்ய அல்லது பயன்படுத்த அனைத்து முக்கியத் துறைமுகங்களையும் மத்திய கப்பல் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
- முதன்மை துறைமுகங்களால் செய்யப்படும் அனைத்து கொள்முதல்களும் திருத்தப்பட்ட, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ உத்தரவின்படிதான் இனி இருக்கும். இந்திய கப்பல் கட்டும் தொழிலை ஊக்கப்படுத்துவ -தை நோக்கமாகக்கொண்டுள்ள கப்பல் அமைச்சகம், கப்பல் கட்டுதலை இந்தியாவில் மேற்கொள்ள முன்னணி நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
-
Question 17 of 100
17. Question
5.எதிர்கால வணிகக்குழுவை அறிமுகப்படுத்தியுள்ள இந்திய வர்த்தக சங்கம் எது?
Correct
- இந்திய தொழிற்துறை கூட்டமைப்பானது (CII) கடந்த சில ஆண்டுகளில் தொடங்கப்பட்ட புதிய வணிக -ங்களுக்கு ஆதரவாக, “எதிர்கால வணிகக்குழு” என்றவொரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. இம்முயற்சி தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையுடன் இணைந்து ‘எதிர்கால வணிகங்களுக்கான தேசிய உத்தி’யை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இம்முயற்சி புதிய வளர்ச்சி வாய்ப்புகளை இனங்கண்டு, பன்னாட்டு உறவுகளை நிறுவ உதவும்.
Incorrect
- இந்திய தொழிற்துறை கூட்டமைப்பானது (CII) கடந்த சில ஆண்டுகளில் தொடங்கப்பட்ட புதிய வணிக -ங்களுக்கு ஆதரவாக, “எதிர்கால வணிகக்குழு” என்றவொரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. இம்முயற்சி தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையுடன் இணைந்து ‘எதிர்கால வணிகங்களுக்கான தேசிய உத்தி’யை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இம்முயற்சி புதிய வளர்ச்சி வாய்ப்புகளை இனங்கண்டு, பன்னாட்டு உறவுகளை நிறுவ உதவும்.
-
Question 18 of 100
18. Question
- 2020-25ஆம் ஆண்டிற்கான தனது புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ள மாநிலம் எது?
Correct
- கர்நாடக மாநில அரசு, 2020-25ஆம் ஆண்டுக்கான தனது புதிய தகவல் தொழினுட்ப கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இப்புதிய கொள்கை, தகவல் தொழினுட்பத்துறையில் மாநிலத்தின் நிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய கொள்கையின்மூலம், 1 டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்தை அடைவதற்கும் 6 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் கர்நாடக மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது.
Incorrect
- கர்நாடக மாநில அரசு, 2020-25ஆம் ஆண்டுக்கான தனது புதிய தகவல் தொழினுட்ப கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இப்புதிய கொள்கை, தகவல் தொழினுட்பத்துறையில் மாநிலத்தின் நிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய கொள்கையின்மூலம், 1 டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்தை அடைவதற்கும் 6 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் கர்நாடக மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது.
-
Question 19 of 100
19. Question
9.அண்மையில் வடகொரியாவைத் தாக்கிய சூறாவளியின் பெயரென்ன?
Correct
- “மேசக்” (கம்போடியச்சொல்) என்ற ஆற்றல்மிக்க சூறாவளியானது வட கொரியாவைத் தாக்கியதுடன், அப்பகுதியில் கனமழை மற்றும் வெள்ளத்துக்கும் காரணமாகியுள்ளது. ஒரு வாரத்திற்குள்ளாக கொரிய தீபகற்பத்தைத் தாக்கிய இரண்டாவது சூறாவளியாகும் இந்த மேசக். பவி என்ற மற்றொரு சக்திவாய்ந்த சூறாவளி, ஆகஸ்ட் கடைசி வாரத்தில், அந்நாட்டில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. தென் கொரியாவின் பிற பிராந்தியங்களிலும் இந்தச் சூறாவளி தாக்கியது.
Incorrect
- “மேசக்” (கம்போடியச்சொல்) என்ற ஆற்றல்மிக்க சூறாவளியானது வட கொரியாவைத் தாக்கியதுடன், அப்பகுதியில் கனமழை மற்றும் வெள்ளத்துக்கும் காரணமாகியுள்ளது. ஒரு வாரத்திற்குள்ளாக கொரிய தீபகற்பத்தைத் தாக்கிய இரண்டாவது சூறாவளியாகும் இந்த மேசக். பவி என்ற மற்றொரு சக்திவாய்ந்த சூறாவளி, ஆகஸ்ட் கடைசி வாரத்தில், அந்நாட்டில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. தென் கொரியாவின் பிற பிராந்தியங்களிலும் இந்தச் சூறாவளி தாக்கியது.
-
Question 20 of 100
20. Question
1.எந்த நாட்டிலிருந்து வைட்டமின் C இறக்குமதி செய்வது தொடர்பாக, இந்தியா, இறக்குமதி மிகு குவிப்பு எதிர்ப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது?
Correct
- வர்த்தக தீர்வுகள் தலைமை இயக்குநரகம் (DGTR) அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியா, அண்மையில், சீனாவிலிருந்து வைட்டமின் C இறக்குமதி செய்வது தொடர்பாக, இறக்குமதி மிகு குவிப்பு எதிர்ப்பு (anti-dumping) விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னதாக, பஜாஜ் ஹெல்த் கேர் நிறுவனமானது அதன் சந்தைப்பங்கு, இலாபங்கள் மற்றும் உள்நாட்டு தொழிற்துறைக்கு இந்த இறக்குமதி மிகுகுவிப்பு, மிகுசேதம் ஏற்படுத்துவதாக DGTR’க்கு புகாரளித்தது. மருந்து நிறுவனங்களால், பேரளவில் இந்த வைட்டமின் சி பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
Incorrect
- வர்த்தக தீர்வுகள் தலைமை இயக்குநரகம் (DGTR) அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியா, அண்மையில், சீனாவிலிருந்து வைட்டமின் C இறக்குமதி செய்வது தொடர்பாக, இறக்குமதி மிகு குவிப்பு எதிர்ப்பு (anti-dumping) விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னதாக, பஜாஜ் ஹெல்த் கேர் நிறுவனமானது அதன் சந்தைப்பங்கு, இலாபங்கள் மற்றும் உள்நாட்டு தொழிற்துறைக்கு இந்த இறக்குமதி மிகுகுவிப்பு, மிகுசேதம் ஏற்படுத்துவதாக DGTR’க்கு புகாரளித்தது. மருந்து நிறுவனங்களால், பேரளவில் இந்த வைட்டமின் சி பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
Question 21 of 100
21. Question
3.முதன்முறையாக மெய்நிகராக நடந்த விருதுவழங்கும் விழாவில், எத்தனை ஆசிரியப்பெருமக்களுக்கு, இந்தியக் குடியரசுத்தலைவர், தேசிய விருதை வழங்கினார்?
Correct
- சர்வபள்ளி இராதாகிருட்டிணனின் பிறந்தநாளைக்கொண்டாடும் ஆசிரியர் நாளன்று, இந்தியக்குடியர -சுத்தலைவர் இராம்நாத் கோவிந்த், ஆசிரியப்பெருமக்களுக்கு தேசிய விருதை வழங்கினார்.
- கல்வியை மேம்படுத்துவதில் தன்னலமற்ற பங்களிப்பு செய்தமைக்காக, நாடு முழுவதிலும் இருந்து 47 ஆசிரியப்பெருமக்களுக்கு, மதிப்புமிக்க இவ்விருது வழங்கப்பட்டது. விருது பெற்றோருள் சுமார் 40 சதவீதத்தினர் பெண்களாவர். மேலும், முதன்முறையாக, இவ்விழா, மெய்நிகராக நடந்தேறியது.
Incorrect
- சர்வபள்ளி இராதாகிருட்டிணனின் பிறந்தநாளைக்கொண்டாடும் ஆசிரியர் நாளன்று, இந்தியக்குடியர -சுத்தலைவர் இராம்நாத் கோவிந்த், ஆசிரியப்பெருமக்களுக்கு தேசிய விருதை வழங்கினார்.
- கல்வியை மேம்படுத்துவதில் தன்னலமற்ற பங்களிப்பு செய்தமைக்காக, நாடு முழுவதிலும் இருந்து 47 ஆசிரியப்பெருமக்களுக்கு, மதிப்புமிக்க இவ்விருது வழங்கப்பட்டது. விருது பெற்றோருள் சுமார் 40 சதவீதத்தினர் பெண்களாவர். மேலும், முதன்முறையாக, இவ்விழா, மெய்நிகராக நடந்தேறியது.
-
Question 22 of 100
22. Question
6.இந்திய தானியங்கி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIAM) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
- இந்திய தானியங்கி உற்பத்தியாளர்கள் சங்கம் அதன் புதிய தலைவராக கெனிச்சி அயுகாவாவைத் தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் அவர் பணியாற்றி வருகிறார். முன்னதாக, SIAM’இன் துணைத்தலைவராக பணியாற்றிய அவர், இராஜன் வதேராவைத் தொடர்ந்து இப்பதவிக்கு வரவுள்ளார். அசோக் லேலண்டின் விபின் சோந்தி, துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Incorrect
- இந்திய தானியங்கி உற்பத்தியாளர்கள் சங்கம் அதன் புதிய தலைவராக கெனிச்சி அயுகாவாவைத் தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் அவர் பணியாற்றி வருகிறார். முன்னதாக, SIAM’இன் துணைத்தலைவராக பணியாற்றிய அவர், இராஜன் வதேராவைத் தொடர்ந்து இப்பதவிக்கு வரவுள்ளார். அசோக் லேலண்டின் விபின் சோந்தி, துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
Question 23 of 100
23. Question
8.இரயில்வே வளாகங்களில் இரப்பது தொடர்பாக, எச்சட்டத்தைத் திருத்துதற்கு, இரயில்வே அமைச்சகம் முன்மொழிந்துள்ளது?
Correct
- இரயில்வே சட்டம், 1989’இன் 144ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்வதற்கு இரயில்வே அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இச்சட்டத்தின் தற்போதைய விதியின்படி, இரயில்கள் & இரயில் நிலையங்களில் இரத்தல் என்பது ஒரு குற்றமாகும். மேலும், இது ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது `2000/- அபராதத்திற்கும் வழிவகுக்கிறது. இரயில்கள் மற்றும் இரயில்வே வளாகங்கள் உள்ளிட்ட இரயில்வே சொத்துக்களில் இரக்க அனுமதிக்கப்படாது என்று கூறி இந்தப்பிரிவு மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
Incorrect
- இரயில்வே சட்டம், 1989’இன் 144ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்வதற்கு இரயில்வே அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இச்சட்டத்தின் தற்போதைய விதியின்படி, இரயில்கள் & இரயில் நிலையங்களில் இரத்தல் என்பது ஒரு குற்றமாகும். மேலும், இது ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது `2000/- அபராதத்திற்கும் வழிவகுக்கிறது. இரயில்கள் மற்றும் இரயில்வே வளாகங்கள் உள்ளிட்ட இரயில்வே சொத்துக்களில் இரக்க அனுமதிக்கப்படாது என்று கூறி இந்தப்பிரிவு மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
-
Question 24 of 100
24. Question
அண்மையில் நடைபெற்ற 48ஆவது ஆண்டு உலக ஓப்பன் செஸ் போட்டியில் வென்றவர் யார்?
Correct
- அண்மையில் நடத்தப்பட்ட 48ஆவது ஆண்டு உலக ஓப்பன் செஸ் போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் P இனியன் வெற்றிபெற்றார். COVID-19 தொற்றுநோய் காரணமாக இந்தப்போட்டி ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், 16 நாடுகளைச் சார்ந்த 122 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
Incorrect
- அண்மையில் நடத்தப்பட்ட 48ஆவது ஆண்டு உலக ஓப்பன் செஸ் போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் P இனியன் வெற்றிபெற்றார். COVID-19 தொற்றுநோய் காரணமாக இந்தப்போட்டி ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், 16 நாடுகளைச் சார்ந்த 122 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
-
Question 25 of 100
25. Question
COVID-19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு காங்கோ மற்றும் தெற்கு சூடானுக்கு உதவுவதற்காக, ஐநா பணிக்குழுவுக்கு தனது வல்லுநர் குழுக்களை அனுப்பவுள்ள நாடு எது?
Correct
இந்தியாவின் ஐநா அமைதிகாக்கும் படையினரின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, தெற்கு சூடான் மற்றும் காங்கோ மக்களாட்சிக் குடியரசு (DRC) ஆகியவற்றில் ஐநா அமைதிகாக்கும் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்தியா இரண்டு நிபுணர்கள் குழுக்களை அனுப்பவுள்ளது. இந்நடவடிக்கை, அவ்விருநாடுகளிலும் COVID-19 சவாலை எதிர்கொள்ளும் நோக்கம் கொண்டது. 15 நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு DRC’இல் உள்ள கோமாவுக்கு அனுப்பப்படும்.
மேலும் 15 நிபுணர்களைக்கொண்ட மற்றொரு குழு தென் சூடானில் உள்ள ஜூபாவுக்கு அனுப்பப்படும். இது, இந்திய அமைதிகாக்கும் படையினரால் நிர்வகிக்கப்படும் மருத்துவ வசதிகளை வலுப்படுத்தவும் COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப்போராடவும் அந்த இருநாடுகளுக்கும் உதவும்.Incorrect
இந்தியாவின் ஐநா அமைதிகாக்கும் படையினரின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, தெற்கு சூடான் மற்றும் காங்கோ மக்களாட்சிக் குடியரசு (DRC) ஆகியவற்றில் ஐநா அமைதிகாக்கும் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்தியா இரண்டு நிபுணர்கள் குழுக்களை அனுப்பவுள்ளது. இந்நடவடிக்கை, அவ்விருநாடுகளிலும் COVID-19 சவாலை எதிர்கொள்ளும் நோக்கம் கொண்டது. 15 நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு DRC’இல் உள்ள கோமாவுக்கு அனுப்பப்படும்.
மேலும் 15 நிபுணர்களைக்கொண்ட மற்றொரு குழு தென் சூடானில் உள்ள ஜூபாவுக்கு அனுப்பப்படும். இது, இந்திய அமைதிகாக்கும் படையினரால் நிர்வகிக்கப்படும் மருத்துவ வசதிகளை வலுப்படுத்தவும் COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப்போராடவும் அந்த இருநாடுகளுக்கும் உதவும். -
Question 26 of 100
26. Question
ஜப்பானைத் தாக்கிவிட்டு தற்போது தென்கொரியாவை நெருங்கிவரும் சூறாவளியின் பெயரென்ன?
Correct
ஜப்பானிய வானிலை ஆய்வுமையத்தின்படி, ஹைஷென் சூறாவளி ஜப்பானைத் தாக்கியதோடு அங்கு கடுமையான காற்றுக்கும் பெருமழைக்கும் காரணமாக மாறியுள்ளது. ‘ஹைஷென்’ என்றால் சீன மொழியில், ‘கடற்கடவுள்’ எனப்பொருளாகும். மணிக்கு 180 கிமீ மேற்பட்ட வேகத்தில் வீசிய காற்றுக்கு காரணமான இந்தச்சூறாவளி, கியுஷு தீவில் உள்ள ஒகினாவாவின் சில பகுதிகளை சேதப்படுத்தியது. தற்போது இச்சூறாவளி, தென்கொரியாவின் சிலபகுதிகளை நெருங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
Incorrect
ஜப்பானிய வானிலை ஆய்வுமையத்தின்படி, ஹைஷென் சூறாவளி ஜப்பானைத் தாக்கியதோடு அங்கு கடுமையான காற்றுக்கும் பெருமழைக்கும் காரணமாக மாறியுள்ளது. ‘ஹைஷென்’ என்றால் சீன மொழியில், ‘கடற்கடவுள்’ எனப்பொருளாகும். மணிக்கு 180 கிமீ மேற்பட்ட வேகத்தில் வீசிய காற்றுக்கு காரணமான இந்தச்சூறாவளி, கியுஷு தீவில் உள்ள ஒகினாவாவின் சில பகுதிகளை சேதப்படுத்தியது. தற்போது இச்சூறாவளி, தென்கொரியாவின் சிலபகுதிகளை நெருங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
-
Question 27 of 100
27. Question
முதலாம் உலக சூரிய ஆற்றல் உற்பத்தி தொழில்நுட்ப உச்சிமாநாட்டை நடத்திய அமைப்பு எது?
Correct
முதலாம் உலக சூரிய ஆற்றல் உற்பத்தி தொழில்நுட்ப உச்சிமாநாட்டை (WSTS) 2020 செப்.8 அன்று பன்னாட்டு சூரிய ஆற்றல் உற்பத்தி கூட்டணி (ISA) நடத்தியது. 149 நாடுகளைச் சேர்ந்த 25000’க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் பல புகழ்பெற்ற நீதிபதிகள், இவ்வுச்சிமாநாட்டில் பங்கேற்றனர். இக் கூட்டணியின் தலைவரும், இந்திய புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் அமைச்சருமான RK சிங், முதன்மை அறிவியல் ஆலோசகரான K விஜய இராகவனுடன் இதில் பங்கேற்றார்.
Incorrect
முதலாம் உலக சூரிய ஆற்றல் உற்பத்தி தொழில்நுட்ப உச்சிமாநாட்டை (WSTS) 2020 செப்.8 அன்று பன்னாட்டு சூரிய ஆற்றல் உற்பத்தி கூட்டணி (ISA) நடத்தியது. 149 நாடுகளைச் சேர்ந்த 25000’க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் பல புகழ்பெற்ற நீதிபதிகள், இவ்வுச்சிமாநாட்டில் பங்கேற்றனர். இக் கூட்டணியின் தலைவரும், இந்திய புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் அமைச்சருமான RK சிங், முதன்மை அறிவியல் ஆலோசகரான K விஜய இராகவனுடன் இதில் பங்கேற்றார்.
-
Question 28 of 100
28. Question
ஆண்டுதோறும் நடைபெறும் இந்தோ-பசிபிக் வர்த்தக கருத்துக்களம், எதிர்வரும் அக்டோபர் மாதத்தில், எந்த நாட்டில் நடைபெறவுள்ளது?
Correct
மூன்றாவது இந்தோ-பசிபிக் வர்த்தக கருத்துக்களமானது, எதிர்வரும் 2020 அக்டோபர்.28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வியட்நாமின் தலைநகரமானன ஹனோய் நகரில் நடைபெறவுள்ளது. அமெரிக்க-ASEAN வணிகக் கவுன்சில் மற்றும் பிற வர்த்தக சங்கங்கள், வியட்நாம் அரசாங்கம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தக் கருத்துக்களத்தை ஐக்கிய அமெரிக்க நாடுகள் அரசு நடத்தவுள்ளது. உட்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சந்தை இணைப்பு, நலவாழ்வு மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றில் இந்தக் கருத்துக்களம் முக்கிய கவனம் செலுத்தும்.
Incorrect
மூன்றாவது இந்தோ-பசிபிக் வர்த்தக கருத்துக்களமானது, எதிர்வரும் 2020 அக்டோபர்.28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வியட்நாமின் தலைநகரமானன ஹனோய் நகரில் நடைபெறவுள்ளது. அமெரிக்க-ASEAN வணிகக் கவுன்சில் மற்றும் பிற வர்த்தக சங்கங்கள், வியட்நாம் அரசாங்கம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தக் கருத்துக்களத்தை ஐக்கிய அமெரிக்க நாடுகள் அரசு நடத்தவுள்ளது. உட்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சந்தை இணைப்பு, நலவாழ்வு மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றில் இந்தக் கருத்துக்களம் முக்கிய கவனம் செலுத்தும்.
-
Question 29 of 100
29. Question
மின்னணு மற்றும் வன்பொருள் உற்பத்திக்கான கொள்கையை அறிவித்துள்ள மாநிலம் எது?
Correct
தமிழ்நாடு அரசானது புதிய மின்னணு மற்றும் வன்பொருள் உற்பத்தி கொள்கையை அறிவித்துள்ளது. இந்தக்கொள்கை, 2025ஆம் ஆண்டில் மாநிலத்தின் மின்னணு தொழில் உற்பத்தியை 100 பில்லியன் டாலராக உயர்த்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. வரும் 2024ஆம் ஆண்டளவில் 1,00,000’க்கும் மேற்பட்ட மக்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதற்கும், மின்னணு தொழிற்துறையில் மாநிலத்தின் மனித வள தேவையை பூர்த்திசெய்வதற்கும் இந்தக்கொள்கை முற்படுகிறது.
Incorrect
தமிழ்நாடு அரசானது புதிய மின்னணு மற்றும் வன்பொருள் உற்பத்தி கொள்கையை அறிவித்துள்ளது. இந்தக்கொள்கை, 2025ஆம் ஆண்டில் மாநிலத்தின் மின்னணு தொழில் உற்பத்தியை 100 பில்லியன் டாலராக உயர்த்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. வரும் 2024ஆம் ஆண்டளவில் 1,00,000’க்கும் மேற்பட்ட மக்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதற்கும், மின்னணு தொழிற்துறையில் மாநிலத்தின் மனித வள தேவையை பூர்த்திசெய்வதற்கும் இந்தக்கொள்கை முற்படுகிறது.
-
Question 30 of 100
30. Question
எந்த அரசாங்கத் திட்டத்துக்கான புதிய இலச்சினையை, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அண்மையில் அறிமுகப்படுத்தினார்?
Correct
மத்திய வேளாண் மற்றும் உழவர்நலத்துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர், அண்மையில், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, அஸ்ஸாம், நாகாலாந்து, திரிபுரா, உத்தரகண்ட் மற்றும் கர்நாடகா ஆகிய 9 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 22 மூங்கில் தொகுதிகளை திறந்து வைத்தார். போட்டியின்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மூங்கில் இயக்கத்துக்கான இலச்சினையையும் அவர் வெளியிட்டார். மஞ்சள்–பச்சை வண்ணத்திலான இப்புதிய இலச்சினை, தொழிற்துறை சக்கரம் மற்றும் மூங்கில் கண்டுகளுடன் கூடிய உழவர் பெருமக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
Incorrect
மத்திய வேளாண் மற்றும் உழவர்நலத்துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர், அண்மையில், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, அஸ்ஸாம், நாகாலாந்து, திரிபுரா, உத்தரகண்ட் மற்றும் கர்நாடகா ஆகிய 9 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 22 மூங்கில் தொகுதிகளை திறந்து வைத்தார். போட்டியின்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மூங்கில் இயக்கத்துக்கான இலச்சினையையும் அவர் வெளியிட்டார். மஞ்சள்–பச்சை வண்ணத்திலான இப்புதிய இலச்சினை, தொழிற்துறை சக்கரம் மற்றும் மூங்கில் கண்டுகளுடன் கூடிய உழவர் பெருமக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
-
Question 31 of 100
31. Question
கடந்த 2019ஆம் ஆண்டுக்கான, ‘இந்திரா காந்தி அமைதிப்பரிசு’ யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
Correct
பிரிட்டிஷ் ஒளிபரப்பாளரான டேவிட் அட்டன்பரோவுக்கு, கடந்த 2019ஆம் ஆண்டுக்கான ‘இந்திரா காந்தி அமைதிப்பரிசு’ வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மெய்நிகராக நடைபெற்ற ஒரு நிகழ்வில் அவருக்கு இந்தப் பரிசினை வழங்கினார். “அமைதி, நிராயுதபாணியாக்கம் மற்றும் வளர்ச்சிக்கான இந்திரா காந்தி பரிசு”, 1986’இல் நிறுவப்பட்டது. சர்வதேச அமைதியை அடைய உழைக்கும் தனிநபர்கள் / நிறுவனங்களுக்கு இந்தப்பரிசு வழங்கப்படுகிறது. பாராட்டுச் சான்றிதழுடன் கூடிய `25 இலட்சம் ரொக்கப்பரிசினை இவ்விருது கொண்டுள்ளது.
Incorrect
பிரிட்டிஷ் ஒளிபரப்பாளரான டேவிட் அட்டன்பரோவுக்கு, கடந்த 2019ஆம் ஆண்டுக்கான ‘இந்திரா காந்தி அமைதிப்பரிசு’ வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மெய்நிகராக நடைபெற்ற ஒரு நிகழ்வில் அவருக்கு இந்தப் பரிசினை வழங்கினார். “அமைதி, நிராயுதபாணியாக்கம் மற்றும் வளர்ச்சிக்கான இந்திரா காந்தி பரிசு”, 1986’இல் நிறுவப்பட்டது. சர்வதேச அமைதியை அடைய உழைக்கும் தனிநபர்கள் / நிறுவனங்களுக்கு இந்தப்பரிசு வழங்கப்படுகிறது. பாராட்டுச் சான்றிதழுடன் கூடிய `25 இலட்சம் ரொக்கப்பரிசினை இவ்விருது கொண்டுள்ளது.
-
Question 32 of 100
32. Question
COVID–19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கடன்களை மறுசீரமைப்பது தொடர்பாக, ரிசர்வ் வங்கியால் (RBI) அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
Correct
கட்டுமானம், மனை வணிகம், சுரங்கம், வாகனத்துறை உள்ளிட்ட இருபத்தாறு துறைகளில் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்ற K V காமத் குழுவின் பரிந்துரையை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஏற்றுக்கொண்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு உட்பட அந்தக்குழு வழங்கிய பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Incorrect
கட்டுமானம், மனை வணிகம், சுரங்கம், வாகனத்துறை உள்ளிட்ட இருபத்தாறு துறைகளில் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்ற K V காமத் குழுவின் பரிந்துரையை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஏற்றுக்கொண்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு உட்பட அந்தக்குழு வழங்கிய பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
Question 33 of 100
33. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, பத்திரிகா வாயில் அமைந்துள்ள நகரம் எது?
Correct
ஜெய்ப்பூரில் அமைந்துள்ள பத்திரிகா வாயிலை, பிரதமர் மோடி, செப்டம்பர்.8 அன்று மெய்நிகராக திறந்து வைத்தார். இந்த அடையாள நுழைவு வாயிலை, ஜெய்ப்பூரின் ஜவஹர்லால் நேரு மார்க் பகுதியில், பத்திரிகா குழுமம் கட்டியுள்ளது.
பத்திரிகா குழுமத்தின் தலைவர் எழுதிய இரு நூல்களையும் பிரதமர் மோடி அப்போது வெளியிட்டார். இந்நினைவுச்சின்னம், அப்பகுதியில், சுற்றுலாவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Incorrect
ஜெய்ப்பூரில் அமைந்துள்ள பத்திரிகா வாயிலை, பிரதமர் மோடி, செப்டம்பர்.8 அன்று மெய்நிகராக திறந்து வைத்தார். இந்த அடையாள நுழைவு வாயிலை, ஜெய்ப்பூரின் ஜவஹர்லால் நேரு மார்க் பகுதியில், பத்திரிகா குழுமம் கட்டியுள்ளது.
பத்திரிகா குழுமத்தின் தலைவர் எழுதிய இரு நூல்களையும் பிரதமர் மோடி அப்போது வெளியிட்டார். இந்நினைவுச்சின்னம், அப்பகுதியில், சுற்றுலாவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. -
Question 34 of 100
34. Question
கால்நடைகளை நிர்வகிப்பதற்காக, பிரதமர் தொடங்கியுள்ள புதிய தளத்தின் பெயர் என்ன?
Correct
‘இ-கோபாலா’ செயலி எனப் பெயரிடப்பட்ட, கால்நடைகளை நிர்வகிப்பதற்கான புதிய தளத்தை பிரதமர் தொடங்கவுள்ளார். இந்தச் செயலி, இன மேம்பாட்டுச்சந்தையாக செயல்படும். கால்நடைகளின் வித்துச் சோற்றை (germplasm) வாங்குவது மற்றும் விற்பது உள்ளிட்ட கால்நடைகளை நிர்வகிப்பதுபற்றிய தகவல்களையும் இத்தளம் வழங்குகிறது. கால்நடைகள், விலங்குகளின் ஊட்டச்சத்து மற்றும் பாரம்பரிய மருத்துவ சிகிச்சைக்கான தரமான இனப்பெருக்க சேவைகளையும் இது உறுதிசெய்கிறது. தடுப்பூசி மற்றும் கன்று ஈன்றதை நினைவூட்டுவதற்கான எச்சரிக்கை அறிவிப்புகளையும் இது அனுப்புகிறது.
Incorrect
‘இ-கோபாலா’ செயலி எனப் பெயரிடப்பட்ட, கால்நடைகளை நிர்வகிப்பதற்கான புதிய தளத்தை பிரதமர் தொடங்கவுள்ளார். இந்தச் செயலி, இன மேம்பாட்டுச்சந்தையாக செயல்படும். கால்நடைகளின் வித்துச் சோற்றை (germplasm) வாங்குவது மற்றும் விற்பது உள்ளிட்ட கால்நடைகளை நிர்வகிப்பதுபற்றிய தகவல்களையும் இத்தளம் வழங்குகிறது. கால்நடைகள், விலங்குகளின் ஊட்டச்சத்து மற்றும் பாரம்பரிய மருத்துவ சிகிச்சைக்கான தரமான இனப்பெருக்க சேவைகளையும் இது உறுதிசெய்கிறது. தடுப்பூசி மற்றும் கன்று ஈன்றதை நினைவூட்டுவதற்கான எச்சரிக்கை அறிவிப்புகளையும் இது அனுப்புகிறது.
-
Question 35 of 100
35. Question
அண்மையில் கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்ட நாட்டின் இரண்டாவது கிசான் இரயில், நாட்டின் எந்த இரண்டு நகரங்களை இணைக்கின்றது?
Correct
நாட்டின் இரண்டாவதும் தென்னிந்தியாவின் முதலாவதுமான கிசான் இரயில் சேவை, அண்மையில், கொடியசைத்து தொடக்கி வைக்கப்பட்டது. இது, ஆந்திர பிரதேச மாநிலத்தின் அனந்தபூரை தில்லியில் உள்ள ஆதர்ஷ் நகர் இரயில் நிலையத்துடன் இணைக்கும். இந்த இரயிலை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கொடியசைத்து தொடக்கிவைத்தார். கிசான் ரயில் திட்டம், 2020-21 வரவுசெலவுத் திட்டத்தில், வேளாண் உற்பத்திப் பொருட்களின் போக்குவரத்துக்காக அறிவிக்கப்பட்டது.
Incorrect
நாட்டின் இரண்டாவதும் தென்னிந்தியாவின் முதலாவதுமான கிசான் இரயில் சேவை, அண்மையில், கொடியசைத்து தொடக்கி வைக்கப்பட்டது. இது, ஆந்திர பிரதேச மாநிலத்தின் அனந்தபூரை தில்லியில் உள்ள ஆதர்ஷ் நகர் இரயில் நிலையத்துடன் இணைக்கும். இந்த இரயிலை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கொடியசைத்து தொடக்கிவைத்தார். கிசான் ரயில் திட்டம், 2020-21 வரவுசெலவுத் திட்டத்தில், வேளாண் உற்பத்திப் பொருட்களின் போக்குவரத்துக்காக அறிவிக்கப்பட்டது.
-
Question 36 of 100
36. Question
தென்னிந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த வான்வழி அவசர ஊர்தி சேவையை அறிமுகம் செய்துள்ள மாநில அரசு எது?
Correct
கர்நாடக மாநில முதலமைச்சர் B S எடியுரப்பா, அண்மையில், ஒருங்கிணைந்த வான்வழி அவசர ஊர்தி சேவையை தொடங்கிவைத்தார். தென்னிந்தியாவிலிருந்து தொடங்கப்படும் முதல் சேவையான இதில் சிக்கலான COVID-19 நோயாளிகளைக் கொண்டுசெல்வதற்கான ஜெர்மனிய தனிமைப்படுத்தும் வசதி உள்ளது. இதனை, ஒரு வானூர்தி தொழினுட்ப நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து, ICATT உருவாக்கி உள்ளது. அதிக சாலைப்போக்குவரத்து இருந்தபோதிலும், இச்சேவை, மருத்துவ அவசரநிலைகளுக்கு சேவையாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
கர்நாடக மாநில முதலமைச்சர் B S எடியுரப்பா, அண்மையில், ஒருங்கிணைந்த வான்வழி அவசர ஊர்தி சேவையை தொடங்கிவைத்தார். தென்னிந்தியாவிலிருந்து தொடங்கப்படும் முதல் சேவையான இதில் சிக்கலான COVID-19 நோயாளிகளைக் கொண்டுசெல்வதற்கான ஜெர்மனிய தனிமைப்படுத்தும் வசதி உள்ளது. இதனை, ஒரு வானூர்தி தொழினுட்ப நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து, ICATT உருவாக்கி உள்ளது. அதிக சாலைப்போக்குவரத்து இருந்தபோதிலும், இச்சேவை, மருத்துவ அவசரநிலைகளுக்கு சேவையாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 37 of 100
37. Question
‘இணையவழியிலான நுகர்வோர் புகார் தாக்கல் முறை’யை அறிமுகப்படுத்தியுள்ள மாநில / யூனியன் பிரதேச அரசு எது?
Correct
புது தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தில்லி அரசின் ‘இணையவழியிலான நுகர்வோர் புகார் தாக்கல் முறை’யை அண்மையில் தொடங்கிவைத்தார். இந்த அமைப்பு, மெய்நிகர் பயன்முறையின் மூலம், புகார்களை பதிவுசெய்ய, மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்த டிஜிட்டல் சேவை, COVID-19 தொற்றுநோய்க்கு இடையே சமூக இடைவெளியை கடைபிடிக்க பொதுமக்களுக்கு உதவுகிறது. கடந்த ஜூலை மாதம், தில்லி அரசாங்கம் ஒரு e-RTI தளத்தை அறிமுகப்படுத்தியது; அது, குடிமக்களுக்கு, இணையவழியில் தகவல் உரிமை (RTI) விண்ணப்பத்தை தாக்கல்செய்ய உதவுகிறது.
Incorrect
புது தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தில்லி அரசின் ‘இணையவழியிலான நுகர்வோர் புகார் தாக்கல் முறை’யை அண்மையில் தொடங்கிவைத்தார். இந்த அமைப்பு, மெய்நிகர் பயன்முறையின் மூலம், புகார்களை பதிவுசெய்ய, மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்த டிஜிட்டல் சேவை, COVID-19 தொற்றுநோய்க்கு இடையே சமூக இடைவெளியை கடைபிடிக்க பொதுமக்களுக்கு உதவுகிறது. கடந்த ஜூலை மாதம், தில்லி அரசாங்கம் ஒரு e-RTI தளத்தை அறிமுகப்படுத்தியது; அது, குடிமக்களுக்கு, இணையவழியில் தகவல் உரிமை (RTI) விண்ணப்பத்தை தாக்கல்செய்ய உதவுகிறது.
-
Question 38 of 100
38. Question
அண்மையில் எந்த நாட்டோடு, இந்தியா, முதன்முறையாக, கூட்டு ஆணையக் கூட்டத்தை நடத்தியது?
Correct
இந்தியாவுக்கும் அங்கோலாவுக்கும் இடையிலான முதல் கூட்டு ஆணையக்கூட்டம் அண்மையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கரும், அங்கோலா வெளியுறவு அமைச்சர் டெட் அன்டோனியோவும் இணைந்து தலைமைதாங்கினர். இந்தக்கூட்டத்தின்போது, இருநாடுகளும் தங்கள் வணிக உறவைப் பன்முகப்படுத்துதற்கு ஒப்புக்கொண்டன. நலவாழ்வு, மருந்துகள், பாதுகாப்பு, வேளாண் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு நல்குவது குறித்து இருவரும் விவாதித்தனர்.
Incorrect
இந்தியாவுக்கும் அங்கோலாவுக்கும் இடையிலான முதல் கூட்டு ஆணையக்கூட்டம் அண்மையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கரும், அங்கோலா வெளியுறவு அமைச்சர் டெட் அன்டோனியோவும் இணைந்து தலைமைதாங்கினர். இந்தக்கூட்டத்தின்போது, இருநாடுகளும் தங்கள் வணிக உறவைப் பன்முகப்படுத்துதற்கு ஒப்புக்கொண்டன. நலவாழ்வு, மருந்துகள், பாதுகாப்பு, வேளாண் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு நல்குவது குறித்து இருவரும் விவாதித்தனர்.
-
Question 39 of 100
39. Question
பொருட்கள் & சேவைகளை இருநாட்டு படைகள் பரஸ்பரம் வழங்குவது தொடர்பாக, எந்த நாட்டுடனான ஒப்பந்தத்தில், இந்தியா, கையெழுத்திட்டுள்ளது?
Correct
கூட்டுப்பயிற்சியில், பொருட்கள் & சேவைகளை இருநாட்டு படைகள் பரஸ்பரம் வழங்குவது தொடர்பாக இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இருதரப்பு கூட்டுப்பயிற்சி நடவ –டிக்கைகள், ஐநா அமைதிப்பணி நடவடிக்கைகள், பன்னாட்டு நிவாரண நடவடிக்கைகள் போன்றவற் –றில் ஈடுபடும்போது, பொருட்கள் & சேவைகளை இருநாட்டு இராணுவப்படைகள் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதில் ஒத்துழைப்புடன் செயல்பட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.
Incorrect
கூட்டுப்பயிற்சியில், பொருட்கள் & சேவைகளை இருநாட்டு படைகள் பரஸ்பரம் வழங்குவது தொடர்பாக இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இருதரப்பு கூட்டுப்பயிற்சி நடவ –டிக்கைகள், ஐநா அமைதிப்பணி நடவடிக்கைகள், பன்னாட்டு நிவாரண நடவடிக்கைகள் போன்றவற் –றில் ஈடுபடும்போது, பொருட்கள் & சேவைகளை இருநாட்டு இராணுவப்படைகள் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதில் ஒத்துழைப்புடன் செயல்பட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.
-
Question 40 of 100
40. Question
எந்த அமைச்சகத்தின்கீழ், தேசிய அறிவியல் & தொழில்நுட்ப தொழில்முனைவோர் மேம்பாட்டு வாரியம் (NSTEDB) செயல்பட்டு வருகிறது?
Correct
தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மேம்பாட்டு வாரியமானது (NSTEDB) மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் உதவியுடன் செயல்பட்டு வருகிறது. புத்தாக்கம், தொழில்முனைவோர் & அடைவு வினையூக்கத்தில் தேசிய அறிவியல் & தொழில்நுட்ப தொழில்முனைவோர் மேம்பாட்டு வாரியத்தின் (NSTED) பயணம் குறித்த அறிக்கையை சமீபத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வெளியிட்டது.
Incorrect
தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மேம்பாட்டு வாரியமானது (NSTEDB) மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் உதவியுடன் செயல்பட்டு வருகிறது. புத்தாக்கம், தொழில்முனைவோர் & அடைவு வினையூக்கத்தில் தேசிய அறிவியல் & தொழில்நுட்ப தொழில்முனைவோர் மேம்பாட்டு வாரியத்தின் (NSTED) பயணம் குறித்த அறிக்கையை சமீபத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வெளியிட்டது.
-
Question 41 of 100
41. Question
டிஜிட்டல் கொடுப்பனவு குறியீட்டை (Digital Payment Index) உருவாக்க முடிவுசெய்துள்ள அமைப்பு எது?
Correct
டிஜிட்டல் கொடுப்பனவு குறியீட்டை வகுப்பதன்மூலம் இந்தியாவில் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் அளவை அளவிட ரிசர்வ் வங்கி (RBI) முடிவுசெய்துள்ளது. இந்தக் குறியீடானது ஏற்கனவே உள்ள முறைகளில் புதுமைகளை மதிப்பிடும் மற்றும் டிஜிட்டல் இடைவெளிகளை குறைக்க உதவும். டிஜிட்டல் கொடுப்பனவு தொடர்பான நந்தன் நிலகேனி குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், டிஜிட்டல் கொடுப்பனவு குறியீட்டின் உருவாக்கம் அமைந்துள்ளது.
Incorrect
டிஜிட்டல் கொடுப்பனவு குறியீட்டை வகுப்பதன்மூலம் இந்தியாவில் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் அளவை அளவிட ரிசர்வ் வங்கி (RBI) முடிவுசெய்துள்ளது. இந்தக் குறியீடானது ஏற்கனவே உள்ள முறைகளில் புதுமைகளை மதிப்பிடும் மற்றும் டிஜிட்டல் இடைவெளிகளை குறைக்க உதவும். டிஜிட்டல் கொடுப்பனவு தொடர்பான நந்தன் நிலகேனி குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், டிஜிட்டல் கொடுப்பனவு குறியீட்டின் உருவாக்கம் அமைந்துள்ளது.
-
Question 42 of 100
42. Question
ஐந்து விண்மீன் சிற்றூர்கள் (5 Star Villages) என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ள அரசுத்துறை எது?
Correct
நாட்டின் உட்புற சிற்றூர்களில், இந்திய அஞ்சல் துறையின் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 5 விண்மீன் சிற்றூர்கள் என்ற புதிய திட்டத்தை இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. சுகன்யா சம்ரிதி கணக்குகள், PPF கணக்குகள், பிரதமர் சரக்ஷா பீமா யோஜனா கணக்கு, பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா கணக்கு மற்றும் பிற சேமிப்புக்கணக்குகள் மற்றும் தொடர் வைப்புக்கணக்குகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
Incorrect
நாட்டின் உட்புற சிற்றூர்களில், இந்திய அஞ்சல் துறையின் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 5 விண்மீன் சிற்றூர்கள் என்ற புதிய திட்டத்தை இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. சுகன்யா சம்ரிதி கணக்குகள், PPF கணக்குகள், பிரதமர் சரக்ஷா பீமா யோஜனா கணக்கு, பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா கணக்கு மற்றும் பிற சேமிப்புக்கணக்குகள் மற்றும் தொடர் வைப்புக்கணக்குகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
-
Question 43 of 100
43. Question
POCSO தொடர்பான வழக்குகளை மேற்பார்வையிட, கேரளாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெண் இ. கா. ப அதிகாரியை நியமிக்க உத்தரவிட்டுள்ள அமைப்பு எது?
Correct
பாலியல் குற்றங்களிலிருந்து சிறார்களைப் பாதுகாத்தல் சட்டம் (POCSO) தொடர்பாக கேரள மாநில உயர்நீதிமன்றம், அம்மாநிலத்திற்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. POCSO சட்டத்தின்கீழ் விசாரிக்கப்படும் வழக்குகளை மேற்பார்வையிடுவதற்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெண் IPS அதிகாரியை நியமிக்க, உயர்நீதிமன்றம், மாநிலத்திற்கு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கு, உதவி மையத்தை நிறுவவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Incorrect
பாலியல் குற்றங்களிலிருந்து சிறார்களைப் பாதுகாத்தல் சட்டம் (POCSO) தொடர்பாக கேரள மாநில உயர்நீதிமன்றம், அம்மாநிலத்திற்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. POCSO சட்டத்தின்கீழ் விசாரிக்கப்படும் வழக்குகளை மேற்பார்வையிடுவதற்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெண் IPS அதிகாரியை நியமிக்க, உயர்நீதிமன்றம், மாநிலத்திற்கு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கு, உதவி மையத்தை நிறுவவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
-
Question 44 of 100
44. Question
ஓமன் கடலில், ‘சோல்பாகர்-99’ என்ற பெயரில் கடற்படைப் பயிற்சியை நடத்துகிற நாடு எது?
Correct
ஈரானிய கடற்படையானது ஓமானிய கடலில், ‘சோல்பாகர்-99’ என்ற பெயரிலான மூநாள் பயிற்சியை உத்திசார் முக்கியத்துவமிக்க ஹார்முஸ் நீரிணையில் தொடங்கியுள்ளது. போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், வானூர்தி மற்றும் ஆளில்லா வானூர்தி ஆகியவற்றில் பொருத்தப்பட்ட, கடலோரத்திலிருந்து கடலுக்குள் ஏவக்கூடிய எறிகணைகள் மற்றும் இரண்டு நிலப்பரப்புக்குள்ளாக ஏவக்கூடிய எறிகணை அமைப்புகள் ஆகியவற்றை ஈரானிய கடற்படை பரிசோதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் நிலப்பரப்புகளை பாதுகாக்க, தற்காப்பு உத்திகளை வகுப்பதும் இப்பயிற்சியின் நோக்கமாகும்.
Incorrect
ஈரானிய கடற்படையானது ஓமானிய கடலில், ‘சோல்பாகர்-99’ என்ற பெயரிலான மூநாள் பயிற்சியை உத்திசார் முக்கியத்துவமிக்க ஹார்முஸ் நீரிணையில் தொடங்கியுள்ளது. போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், வானூர்தி மற்றும் ஆளில்லா வானூர்தி ஆகியவற்றில் பொருத்தப்பட்ட, கடலோரத்திலிருந்து கடலுக்குள் ஏவக்கூடிய எறிகணைகள் மற்றும் இரண்டு நிலப்பரப்புக்குள்ளாக ஏவக்கூடிய எறிகணை அமைப்புகள் ஆகியவற்றை ஈரானிய கடற்படை பரிசோதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் நிலப்பரப்புகளை பாதுகாக்க, தற்காப்பு உத்திகளை வகுப்பதும் இப்பயிற்சியின் நோக்கமாகும்.
-
Question 45 of 100
45. Question
எல்லைப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதற்காக, எந்த அண்டை நாட்டுடனான 5 அம்ச திட்டத்திற்கு இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது?
Correct
ஆதிக்க எல்லைக்கோடு (LAC) தொடர்புடைய 5 அம்ச திட்டத்திற்கு இந்தியாவும் சீனாவும் சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ளன. மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கூட்டத்தின் ஒருபகுதியாக, இந்திய வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கரும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியும் உத்திசார் முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தைகளை நடத்தினர். அந்தப் பேச்சுவார்த்தை, படைகளை எல்லைகளிலிருந்து திரும்பப்பெறுவது மற்றும் பதட்டங்களை தணிப்பது ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடைபெற்றது.
Incorrect
ஆதிக்க எல்லைக்கோடு (LAC) தொடர்புடைய 5 அம்ச திட்டத்திற்கு இந்தியாவும் சீனாவும் சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ளன. மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கூட்டத்தின் ஒருபகுதியாக, இந்திய வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கரும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியும் உத்திசார் முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தைகளை நடத்தினர். அந்தப் பேச்சுவார்த்தை, படைகளை எல்லைகளிலிருந்து திரும்பப்பெறுவது மற்றும் பதட்டங்களை தணிப்பது ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடைபெற்றது.
-
Question 46 of 100
46. Question
ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சியான, ‘ஏரோ இந்தியா-21’ நிகழ்வை தொகுத்து வழங்கும் இந்திய நகரம் எது?
Correct
பதிமூன்றாவது ‘ஏரோ இந்தியா-21’ வானூர்தி கண்காட்சி, கர்நாடகா மாநிலம் ஏலகங்காவில் உள்ள வான்படை தளத்தில், 2021 பிப்.3 முதல் 7 வரை நடைபெறவுள்ளது. இதற்காக https://aeroindia.gov.in என்ற இணையதளத்தை, பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்.
இந்த இணையதளம், கண்காட்சியில் பங்கேற்கும் விமான நிறுவனங்களுக்கும், பார்வையாளர்களுக் -கும், இந்நிகழ்ச்சி தொடர்பான சேவைகள் மற்றும் தகவல்களை ஆன்லைன்மூலம் மட்டும் வழங்கும். அதோடு பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அண்மைய கொள்கைகள், நடவடிக்கைகள், உள்நாட்டு தயாரிப்பு வானூர்திகள் மற்றும் உலங்கு வானூர்திகள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றிருக்கும்.Incorrect
பதிமூன்றாவது ‘ஏரோ இந்தியா-21’ வானூர்தி கண்காட்சி, கர்நாடகா மாநிலம் ஏலகங்காவில் உள்ள வான்படை தளத்தில், 2021 பிப்.3 முதல் 7 வரை நடைபெறவுள்ளது. இதற்காக https://aeroindia.gov.in என்ற இணையதளத்தை, பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்.
இந்த இணையதளம், கண்காட்சியில் பங்கேற்கும் விமான நிறுவனங்களுக்கும், பார்வையாளர்களுக் -கும், இந்நிகழ்ச்சி தொடர்பான சேவைகள் மற்றும் தகவல்களை ஆன்லைன்மூலம் மட்டும் வழங்கும். அதோடு பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அண்மைய கொள்கைகள், நடவடிக்கைகள், உள்நாட்டு தயாரிப்பு வானூர்திகள் மற்றும் உலங்கு வானூர்திகள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றிருக்கும். -
Question 47 of 100
47. Question
புதிய பாரம்பரிய சுற்றுலா கொள்கையை கொண்டுவந்துள்ள மாநிலம் எது?
Correct
குஜராத் மாநில அரசானது அம்மாநிலத்தின் முதல் பாரம்பரிய சுற்றுலா கொள்கையை அறிவித்துள்ளது. பாரம்பரிய அரண்மனை & கோட்டைகள், பாரம்பரிய உணவகங்கள், பாரம்பரிய அருங்காட்சியகங்கள், பாரம்பரிய விருந்தரங்குகள் மற்றும் பாரம்பரிய விடுதிகள் போன்ற வரலாற்று கட்டடங்களை (1950’க்கு முந்தைய வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள்) பயன்பாட்டுக்கு கொண்டுவர இக்கொள்கை வழிவகை செய்கிறது. இந்தக் கொள்கையின்கீழ், இந்தப் பாரம்பரிய கட்டமைப்புகளை புதுப்பிப்பதற்காக, குஜராத் மாநில அரசு, `5-10 கோடி வரையிலான நிதியை ஒதுக்கீடு செய்யும்.
Incorrect
குஜராத் மாநில அரசானது அம்மாநிலத்தின் முதல் பாரம்பரிய சுற்றுலா கொள்கையை அறிவித்துள்ளது. பாரம்பரிய அரண்மனை & கோட்டைகள், பாரம்பரிய உணவகங்கள், பாரம்பரிய அருங்காட்சியகங்கள், பாரம்பரிய விருந்தரங்குகள் மற்றும் பாரம்பரிய விடுதிகள் போன்ற வரலாற்று கட்டடங்களை (1950’க்கு முந்தைய வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள்) பயன்பாட்டுக்கு கொண்டுவர இக்கொள்கை வழிவகை செய்கிறது. இந்தக் கொள்கையின்கீழ், இந்தப் பாரம்பரிய கட்டமைப்புகளை புதுப்பிப்பதற்காக, குஜராத் மாநில அரசு, `5-10 கோடி வரையிலான நிதியை ஒதுக்கீடு செய்யும்.
-
Question 48 of 100
48. Question
G20 நாடுகளின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்களின் மெய்நிகர் கூட்டத்தில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியவர் யார்?
Correct
G20 உறுப்பு நாடுகளின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்களின் மெய்நிகரான கூட்டத்தில், மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் இந்தியாவின் சார்பாக பங்கேற்றார். இந்தச் சந்திப்பு, ‘G20 இளையோருக்கான செயல்திட்டம் 2025’ஐ மையமாகக் கொண்டு நடந்தது. மேலும், தொழிலாளர் சந்தையில் COVID-19 சூழலின் தாக்கத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது. முதன்முறையாக இளையோர் தொடர்பான செயல்திட்டத்தை இந்தச் சந்திப்பு அடையாளம் கண்டுள்ளது.
Incorrect
G20 உறுப்பு நாடுகளின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்களின் மெய்நிகரான கூட்டத்தில், மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் இந்தியாவின் சார்பாக பங்கேற்றார். இந்தச் சந்திப்பு, ‘G20 இளையோருக்கான செயல்திட்டம் 2025’ஐ மையமாகக் கொண்டு நடந்தது. மேலும், தொழிலாளர் சந்தையில் COVID-19 சூழலின் தாக்கத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது. முதன்முறையாக இளையோர் தொடர்பான செயல்திட்டத்தை இந்தச் சந்திப்பு அடையாளம் கண்டுள்ளது.
-
Question 49 of 100
49. Question
மாநிலத்தில் உள்ள MSME’களுக்கு ஆதரவு வழங்குவதற்காக, SIDBI வங்கியுடன் கூட்டிணைந்துள்ள இந்திய மாநிலம் எது?
Correct
சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியானது (SIDBI) இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள MSME சூழலை மேம்படுத்துவதற்காக அம்மாநில அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள MSME’களுக்கு நிதியியல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக இராஜஸ்தான் மாநிலத்தின் தொழிற்துறை ஆணையாத்தால் எடுக்கப்பட்ட முன்னெடுப்பாக்கும் இது.
Incorrect
சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியானது (SIDBI) இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள MSME சூழலை மேம்படுத்துவதற்காக அம்மாநில அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள MSME’களுக்கு நிதியியல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக இராஜஸ்தான் மாநிலத்தின் தொழிற்துறை ஆணையாத்தால் எடுக்கப்பட்ட முன்னெடுப்பாக்கும் இது.
-
Question 50 of 100
50. Question
பன்றி இறைச்சி இறக்குமதியைக் குறைப்பதற்காக, ‘பன்றிப்பண்ணை இயக்க’த்தைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?
Correct
மேகாலயா மாநில அரசானது அண்மையில், `200 கோடி திட்ட மதிப்பிலான, ‘பன்றிப் பண்ணை இயக்க’த்தை தொடங்கியது. ஆண்டுக்கு `150 கோடி மதிப்புள்ள பன்றி இறைச்சியின் இறக்குமதியைக் குறைப்பதே இந்த மிகப்பெரிய ‘பன்றிப் பண்ணை இயக்க’த்தின் நோக்கமாகும்.
Incorrect
மேகாலயா மாநில அரசானது அண்மையில், `200 கோடி திட்ட மதிப்பிலான, ‘பன்றிப் பண்ணை இயக்க’த்தை தொடங்கியது. ஆண்டுக்கு `150 கோடி மதிப்புள்ள பன்றி இறைச்சியின் இறக்குமதியைக் குறைப்பதே இந்த மிகப்பெரிய ‘பன்றிப் பண்ணை இயக்க’த்தின் நோக்கமாகும்.
-
Question 51 of 100
51. Question
இந்தியாவின் எந்த ஒழுங்காற்று அமைப்பு அதன் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை சீரமைக்கவுள்ளது?
Correct
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) தனது தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வலையமைப்பு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை சீரமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும், தனது வலையமைப்பில் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டைக்கொண்டிருக்கவும் SEBI திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, பாரதி ஏர்டெல், விப்ரோ, TCS, HP, IBM, NTT இந்தியா, ஆரஞ்சு வணிக சேவைகள் இந்தியா தொழினுட்பம் மற்றும் சிபி தொழினுட்பங்கள் உள்ளிட்ட 8 நிறுவனங்களை SEBI தெரிவு செய்துள்ளது.
Incorrect
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) தனது தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வலையமைப்பு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை சீரமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும், தனது வலையமைப்பில் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டைக்கொண்டிருக்கவும் SEBI திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, பாரதி ஏர்டெல், விப்ரோ, TCS, HP, IBM, NTT இந்தியா, ஆரஞ்சு வணிக சேவைகள் இந்தியா தொழினுட்பம் மற்றும் சிபி தொழினுட்பங்கள் உள்ளிட்ட 8 நிறுவனங்களை SEBI தெரிவு செய்துள்ளது.
-
Question 52 of 100
52. Question
BREXIT’க்குப் பிறகு, ஐக்கியப் பேரரசு, எந்த நாட்டோடு தனது முதல் பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?
Correct
ஜப்பானுடனான பொருளாதார கூட்டொப்பந்தத்தில் ஐக்கியப்பேரரசு (UK) கையெழுத்திட்டுள்ளது. இந்தக் கூட்டாண்மை ஒரு வரலாற்று நடவடிக்கையாகக் கருதப்படுகிறது; ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியத்தி -லிருந்து ஐக்கியப் பேரரசு (UK) வெளியேறிய பிறகு அது கையெழுத்திட்ட முதல் வர்த்தக ஒப்பந்தமாகும் இது. இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை சுமார் 15 பில்லியன் யூரோக்கள் மதிப்புக்கு உயர்த்தும் எனக் கூறப்படுகிறது.
Incorrect
ஜப்பானுடனான பொருளாதார கூட்டொப்பந்தத்தில் ஐக்கியப்பேரரசு (UK) கையெழுத்திட்டுள்ளது. இந்தக் கூட்டாண்மை ஒரு வரலாற்று நடவடிக்கையாகக் கருதப்படுகிறது; ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியத்தி -லிருந்து ஐக்கியப் பேரரசு (UK) வெளியேறிய பிறகு அது கையெழுத்திட்ட முதல் வர்த்தக ஒப்பந்தமாகும் இது. இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை சுமார் 15 பில்லியன் யூரோக்கள் மதிப்புக்கு உயர்த்தும் எனக் கூறப்படுகிறது.
-
Question 53 of 100
53. Question
3.தலைமை தகவிணக்க அலுவலர் நியமனம் தொடர்பாக வங்கிகளுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்ட அமைப்பு எது?
Correct
வங்கிகளில் இணக்க செயல்பாடுகள் மற்றும் தலைமை தகவிணக்க அலுவலரின் பங்கு தொடர்பான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. அனைத்து வங்கிகளிலும் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட இணக்கக்கொள்கை மற்றும் நியமிக்கப்பட்ட ஒரு தலைமை தகவிணக்க அலுவலர் கட்டாயம் இருக்கவேண்டும் என இவ்வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன. இத்தலைமை தகவிணக்க அலுவலர், வங்கியின் பொது மேலாளர் பதவிக்கு இணையாக மூத்த நிர்வாகியாக இருப்பார்.
Incorrect
வங்கிகளில் இணக்க செயல்பாடுகள் மற்றும் தலைமை தகவிணக்க அலுவலரின் பங்கு தொடர்பான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. அனைத்து வங்கிகளிலும் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட இணக்கக்கொள்கை மற்றும் நியமிக்கப்பட்ட ஒரு தலைமை தகவிணக்க அலுவலர் கட்டாயம் இருக்கவேண்டும் என இவ்வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன. இத்தலைமை தகவிணக்க அலுவலர், வங்கியின் பொது மேலாளர் பதவிக்கு இணையாக மூத்த நிர்வாகியாக இருப்பார்.
-
Question 54 of 100
54. Question
எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ், தரைவிரிப்பு ஏற்றுமதி வளர்ச்சிக் கழகம் செயல்படுகிறது?
Correct
இந்தியாவிலிருந்து தரைவிரிப்புகள் மற்றும் பிற தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப் -பதற்காக, கடந்த 1982ஆம் ஆண்டில், ஜவுளி அமைச்சகத்தால் தரைவிரிப்பு ஏற்றுமதி வளர்ச்சிக் கழகம் (CEPC) நிறுவப்பட்டது. அண்மையில், மெய்நிகராக மூன்று நாட்களுக்கு நடைபெறும் வாங்குபவர் -விற்பனையாளர் சந்திப்பை இவ்வமைப்பு அறிவித்ததால், அண்மைச் செய்திகளில் இடம்பிடித்தது.
Incorrect
இந்தியாவிலிருந்து தரைவிரிப்புகள் மற்றும் பிற தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப் -பதற்காக, கடந்த 1982ஆம் ஆண்டில், ஜவுளி அமைச்சகத்தால் தரைவிரிப்பு ஏற்றுமதி வளர்ச்சிக் கழகம் (CEPC) நிறுவப்பட்டது. அண்மையில், மெய்நிகராக மூன்று நாட்களுக்கு நடைபெறும் வாங்குபவர் -விற்பனையாளர் சந்திப்பை இவ்வமைப்பு அறிவித்ததால், அண்மைச் செய்திகளில் இடம்பிடித்தது.
-
Question 55 of 100
55. Question
வெனிஸ் திரைப்பட விழா – 2020’இல், “சிறந்த திரைக்கதை” விருதை வென்ற இந்திய திரைப்படம் எது?
Correct
மராத்தி மொழி திரைப்படமான ‘The Disciple’, வெனிசு திரைப்பட விழா–2020’இல் ‘சிறந்த திரைக்கதை’ விருதை வென்றுள்ளது. இந்தத் திரைப்படத்தை சைதன்யா தம்ஹானே இயக்கியுள்ளார். பாரம்பரிய ஹிந்துஸ்தானி பாடகரின் தனிப்பட்ட மற்றும் தொழிற்முறை அனுபவங்களை இப்படம் விவரிக்கிறது. மதிப்புமிக்க, ‘FIPRESCI’ விருதையும் இது பெற்றுள்ளது. சோலி ஜாவோ இயக்கிய ‘நோமட்லேண்ட்’ திரைப்படம், இந்த விழாவில், “தங்க சிங்கம்” விருதை வென்றது.
Incorrect
மராத்தி மொழி திரைப்படமான ‘The Disciple’, வெனிசு திரைப்பட விழா–2020’இல் ‘சிறந்த திரைக்கதை’ விருதை வென்றுள்ளது. இந்தத் திரைப்படத்தை சைதன்யா தம்ஹானே இயக்கியுள்ளார். பாரம்பரிய ஹிந்துஸ்தானி பாடகரின் தனிப்பட்ட மற்றும் தொழிற்முறை அனுபவங்களை இப்படம் விவரிக்கிறது. மதிப்புமிக்க, ‘FIPRESCI’ விருதையும் இது பெற்றுள்ளது. சோலி ஜாவோ இயக்கிய ‘நோமட்லேண்ட்’ திரைப்படம், இந்த விழாவில், “தங்க சிங்கம்” விருதை வென்றது.
-
Question 56 of 100
56. Question
அண்மையில் எந்த மாநிலத்தில் அமைந்துள்ள மூன்று பெட்ரோலிய திட்டங்களை இந்தியப் பிரதமர் திறந்து வைத்தார்?
Correct
Incorrect
-
Question 57 of 100
57. Question
சாலி புயலால் பாதிக்கப்பட்டு, அதன் மாகாணங்களில் அவசரநிலையை அறிவித்த நாடு எது?
Correct
வெப்பமண்டல புயல் சாலி காரணமாக ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (USA) கடலோர மாகாணமான லூசியானாவின் ஆளுநர், அம்மாகாணத்தில் அவசரநிலையை அறிவித்துள்ளார். இந்த வெப்பமண்டல புயல் ஒரு சூறாவளியாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லூசியானா மாகாணத்தின் நிலப்பரப்பிற்கு நகரும்போது, இது, மீண்டும் வெப்பமண்டல புயலாக பலவீனமடையும்.
Incorrect
வெப்பமண்டல புயல் சாலி காரணமாக ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (USA) கடலோர மாகாணமான லூசியானாவின் ஆளுநர், அம்மாகாணத்தில் அவசரநிலையை அறிவித்துள்ளார். இந்த வெப்பமண்டல புயல் ஒரு சூறாவளியாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லூசியானா மாகாணத்தின் நிலப்பரப்பிற்கு நகரும்போது, இது, மீண்டும் வெப்பமண்டல புயலாக பலவீனமடையும்.
-
Question 58 of 100
58. Question
‘நமாமி கங்கை’ திட்டம் மற்றும் ‘அம்ருத்’ திட்டத்தின்கீழ், எந்த மாநிலத்தில், பல்வேறு திட்டங்களை பிரதம அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்?
Correct
‘கங்கையாற்றை தூய்மைப்படுத்தும் திட்டம்’ & ‘அம்ருத்’ திட்டங்களின்கீழ் பீகாரில் பல திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்தார். பேயூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பாட்னா, சிவன், மற்றும் சாப்ரா நகரங்களில் புதுப்பிப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்காகன அடல் திட்டம் (அம்ருத்) என 4 திட்டங்கள் தொடங்கிவைக்கப்பட்டன. இதுதவிர, முங்கர், ஜமல்பூர் ஆகிய இடங்களில் குடிநீர் வழங்கல் திட்டங்கள், முசாபர்பூரில் ‘கங்கையாற்றை தூய்மைப்படுத்தும் திட்ட’த்தின்கீழ் ஆற்றுப்படுகை மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டன.
Incorrect
‘கங்கையாற்றை தூய்மைப்படுத்தும் திட்டம்’ & ‘அம்ருத்’ திட்டங்களின்கீழ் பீகாரில் பல திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்தார். பேயூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பாட்னா, சிவன், மற்றும் சாப்ரா நகரங்களில் புதுப்பிப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்காகன அடல் திட்டம் (அம்ருத்) என 4 திட்டங்கள் தொடங்கிவைக்கப்பட்டன. இதுதவிர, முங்கர், ஜமல்பூர் ஆகிய இடங்களில் குடிநீர் வழங்கல் திட்டங்கள், முசாபர்பூரில் ‘கங்கையாற்றை தூய்மைப்படுத்தும் திட்ட’த்தின்கீழ் ஆற்றுப்படுகை மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டன.
-
Question 59 of 100
59. Question
மஞ்சள்கடலில் ஒரு கப்பலிலிருந்து, 9 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக புவிசுற்றுப்பாதைக்கு ஏவிய நாடு எது?
Correct
மஞ்சள்கடலில் உள்ள ஒரு கப்பலிலிருந்து சீனா ஒரு திண்ம முற்செலுத்தி ஏவூர்திப் பொறியை வெற்றி -கரமாக ஏவியது. இந்த ஏவூர்தியில், 9 செயற்கைகோள்கள் விண்ணுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இது சீனத்தின் 2ஆம் கடல்சார் ஏவுதிட்டமாகும். லாங் மார்ச் 11 குடும்பத்தின் பத்தாவது ஏவுகணையான லாங் மார்ச் 11-HY2, ஜிலின்-1 காபென் 03-1 குழுமத்திற்கு சொந்தமான ஒன்பது தொலையுணர் திறன் கொண்ட செயற்கைக்கோள்களை ஏற்றிச்சென்றது.
Incorrect
மஞ்சள்கடலில் உள்ள ஒரு கப்பலிலிருந்து சீனா ஒரு திண்ம முற்செலுத்தி ஏவூர்திப் பொறியை வெற்றி -கரமாக ஏவியது. இந்த ஏவூர்தியில், 9 செயற்கைகோள்கள் விண்ணுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இது சீனத்தின் 2ஆம் கடல்சார் ஏவுதிட்டமாகும். லாங் மார்ச் 11 குடும்பத்தின் பத்தாவது ஏவுகணையான லாங் மார்ச் 11-HY2, ஜிலின்-1 காபென் 03-1 குழுமத்திற்கு சொந்தமான ஒன்பது தொலையுணர் திறன் கொண்ட செயற்கைக்கோள்களை ஏற்றிச்சென்றது.
-
Question 60 of 100
60. Question
அண்மையில், பெண்களின் நிலை குறித்த ஆணையத்தின் உறுப்பினராக தெரிவான நாடு எது?
Correct
பெண்களின் நிலைகுறித்த ஐநா ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 54 உறுப்பினர்களைக்கொண்ட இந்த ஆணையம் (CSW) ஐநா பொருளாதார & சமூக கவுன்சிலின் (ECOSOC) ஒரு வினைபடு அமைப்பாகும்.
இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் போட்டியிட்ட, ஆசிய-பசிபிக் நாடுகளுக்கான ஈரிடங்களுக்கு தேர்தல் நடந்தது. CSW’இல் இடம்பெறுவதற்கான தேர்தலில் இந்தியா வெற்றிபெற்றது.Incorrect
பெண்களின் நிலைகுறித்த ஐநா ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 54 உறுப்பினர்களைக்கொண்ட இந்த ஆணையம் (CSW) ஐநா பொருளாதார & சமூக கவுன்சிலின் (ECOSOC) ஒரு வினைபடு அமைப்பாகும்.
இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் போட்டியிட்ட, ஆசிய-பசிபிக் நாடுகளுக்கான ஈரிடங்களுக்கு தேர்தல் நடந்தது. CSW’இல் இடம்பெறுவதற்கான தேர்தலில் இந்தியா வெற்றிபெற்றது. -
Question 61 of 100
61. Question
3.நடப்பாண்டு (2020) வரும், ‘ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான பன்னாட்டு நாளுக்கான (உலக ஓசோன் நாள்)’ கருப்பொருள் என்ன?
Correct
உலக ஓசோன் நாள் அல்லது ‘ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான பன்னாட்டு நாள்’, செப்.16 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ஓசோன் படலத்தைப்பாதுகாப்பதற்கான வியன்னா தீர்மானம் 1985 மார்ச்.22 அன்று 28 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கையெழுத்திடப்பட்டது.
Incorrect
உலக ஓசோன் நாள் அல்லது ‘ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான பன்னாட்டு நாள்’, செப்.16 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ஓசோன் படலத்தைப்பாதுகாப்பதற்கான வியன்னா தீர்மானம் 1985 மார்ச்.22 அன்று 28 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கையெழுத்திடப்பட்டது.
-
Question 62 of 100
62. Question
முதலாம் ‘AICTE-விஸ்வேஷ்வரையா சிறந்த ஆசிரியர்’ விருதுகளை வழங்கியவர் யார்?
Correct
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (AICTE) முதன்முறையாக விஸ்வேஷ்வரையா என்ற பெயரில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதை உருவாக்கியுள்ளது. இந்த விருதைப் பெறுவதற்கு, நாடு முழுவதும் AICTE அங்கீகாரம்பெற்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களிலிருந்து 12 பேராசிரியர்களை AICTE தேர்வுசெய்தது. பொறியாளர் நாளை முன்னிட்டு, இவர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருதுகளை மத்திய அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் காணொலிக்காட்சிமூலம் வழங்கினார்.
சிறப்பான ஆசிரியர்களை அடையாளங்காணவும், உயர்தொழில்நுட்ப கல்வித்துறையில் அவர்களின் சிறந்த நடைமுறையை அங்கீகரிக்கவும் இந்த விருது உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சோனா தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியயை Dr. R மாலதி, ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர் Dr. ஜேனட் ஜெயராஜ், அரசன் கணேசன் பல் தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் Dr நந்தகுமார் மாடா ஆகியோர் உட்பட 12 பேராசிரியர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.Incorrect
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (AICTE) முதன்முறையாக விஸ்வேஷ்வரையா என்ற பெயரில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதை உருவாக்கியுள்ளது. இந்த விருதைப் பெறுவதற்கு, நாடு முழுவதும் AICTE அங்கீகாரம்பெற்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களிலிருந்து 12 பேராசிரியர்களை AICTE தேர்வுசெய்தது. பொறியாளர் நாளை முன்னிட்டு, இவர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருதுகளை மத்திய அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் காணொலிக்காட்சிமூலம் வழங்கினார்.
சிறப்பான ஆசிரியர்களை அடையாளங்காணவும், உயர்தொழில்நுட்ப கல்வித்துறையில் அவர்களின் சிறந்த நடைமுறையை அங்கீகரிக்கவும் இந்த விருது உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சோனா தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியயை Dr. R மாலதி, ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர் Dr. ஜேனட் ஜெயராஜ், அரசன் கணேசன் பல் தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் Dr நந்தகுமார் மாடா ஆகியோர் உட்பட 12 பேராசிரியர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. -
Question 63 of 100
63. Question
செயற்கை சுவாச வழங்கிகளை தயாரிக்கவுள்ள KELTRON, எம்மாநிலத்திற்கு சொந்தமான மின்னணு மேம்பாட்டுக் கழகமாகும்?
Correct
கேரள மாநில அரசுக்கு சொந்தமான கேரள மாநில மின்னணு மேம்பாட்டுக்கழகம் (KELTRON), வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய செயற்கை சுவாச வழங்கிகளை (ventilators) தயாரிக்கவுள்ளது. செயற்கை சுவாச வழங்கிகள் உற்பத்தியில் தொழில்நுட்ப நிபுணத்துவம் பெறுவதற்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பின்கீழ் உள்ள உயிரி மருத்துவ தொழில்நுட்ப சங்கத்துடனான ஓர் ஒப்பந்தத்தில் KELTRON கையெழுத்திட்டுள்ளது.
Incorrect
கேரள மாநில அரசுக்கு சொந்தமான கேரள மாநில மின்னணு மேம்பாட்டுக்கழகம் (KELTRON), வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய செயற்கை சுவாச வழங்கிகளை (ventilators) தயாரிக்கவுள்ளது. செயற்கை சுவாச வழங்கிகள் உற்பத்தியில் தொழில்நுட்ப நிபுணத்துவம் பெறுவதற்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி & மேம்பாட்டு அமைப்பின்கீழ் உள்ள உயிரி மருத்துவ தொழில்நுட்ப சங்கத்துடனான ஓர் ஒப்பந்தத்தில் KELTRON கையெழுத்திட்டுள்ளது.
-
Question 64 of 100
64. Question
G20 உறுப்பு நாடுகளைச் சார்ந்த சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டமானது எந்த நாட்டின் தலைமையின்கீழ் நடைபெற்றது?
Correct
G20 உறுப்பு நாடுகளைச் சார்ந்த சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டமானது செளதி அரேபியா தலைமையின்கீழ் மெய்நிகர் முறையில் நடைபெற்றது. இந்தியாவின் சார்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் ஊழல் எதிர்ப்பு, காலநிலை, விவசாயம், எண்ணிமப் பொருளாதாரம், கல்விபோன்ற பல்வேறு சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகள்குறித்து விவாதிக்கப்பட்டது.
Incorrect
G20 உறுப்பு நாடுகளைச் சார்ந்த சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டமானது செளதி அரேபியா தலைமையின்கீழ் மெய்நிகர் முறையில் நடைபெற்றது. இந்தியாவின் சார்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் ஊழல் எதிர்ப்பு, காலநிலை, விவசாயம், எண்ணிமப் பொருளாதாரம், கல்விபோன்ற பல்வேறு சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகள்குறித்து விவாதிக்கப்பட்டது.
-
Question 65 of 100
65. Question
2025ஆம் ஆண்டுக்குள், பிரதமர் பாரதிய ஜனசாதி கேந்திரங்களின் எண்ணிக்கையை எத்தனையாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
Correct
எதிர்வரும் 2024 மார்ச் இறுதிக்குள், பிரதமரின் மக்கள் நல மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,500ஆக அதிகரிக்க நடுவணரசு இலக்கு நிர்ணயித்திருப்பதாக மத்திய இரசாயனங்கள் & உரங்கள் துறை தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு தரமான மருந்துகளை குறைந்த விலையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு மக்கள் நல மருந்தகங்கள் தொடங்கப்பட்டன. 2020 செப்.15 நிலவரப்படி, நமது நாட்டில் உள்ள மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கை 6,603ஆக அதிகரித்துள்ளது.
Incorrect
எதிர்வரும் 2024 மார்ச் இறுதிக்குள், பிரதமரின் மக்கள் நல மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,500ஆக அதிகரிக்க நடுவணரசு இலக்கு நிர்ணயித்திருப்பதாக மத்திய இரசாயனங்கள் & உரங்கள் துறை தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு தரமான மருந்துகளை குறைந்த விலையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு மக்கள் நல மருந்தகங்கள் தொடங்கப்பட்டன. 2020 செப்.15 நிலவரப்படி, நமது நாட்டில் உள்ள மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கை 6,603ஆக அதிகரித்துள்ளது.
-
Question 66 of 100
66. Question
‘மட்பாண்ட செயல்முறை’ மற்றும் ‘தேனீ வளர்ப்பு செயல்முறை’ உள்ளிட்ட திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை அறிவித்துள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
‘மட்பாண்ட செயல்முறை’ மற்றும் ‘தேனீ வளர்ப்பு செயல்முறை’ ஆகிய இரண்டு திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய MSME அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஊதுவத்தி உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளோருக்கான ஆதரவை விரிவுபடுத்தி இரட்டிப்பாக்குவதாக மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் சில நாட்களுக்கு முன் அறிவித்தது. மத்திய MSME அமைச்சகத்தின் SFURTI திட்டத்தின்கீழ், மட்பாண்டங்கள் தயாரிப்பதற்கான அமைப்பை நிறுவுவதற்கும், தேனீ வளர்ப்புக்கான அமைப்பை உருவாக்குவதற்கும் தலா `50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Incorrect
‘மட்பாண்ட செயல்முறை’ மற்றும் ‘தேனீ வளர்ப்பு செயல்முறை’ ஆகிய இரண்டு திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய MSME அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஊதுவத்தி உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளோருக்கான ஆதரவை விரிவுபடுத்தி இரட்டிப்பாக்குவதாக மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் சில நாட்களுக்கு முன் அறிவித்தது. மத்திய MSME அமைச்சகத்தின் SFURTI திட்டத்தின்கீழ், மட்பாண்டங்கள் தயாரிப்பதற்கான அமைப்பை நிறுவுவதற்கும், தேனீ வளர்ப்புக்கான அமைப்பை உருவாக்குவதற்கும் தலா `50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
-
Question 67 of 100
67. Question
அண்மையில் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட SWAMIH நிதியம் சார்ந்த துறை எது?
Correct
இந்திய அரசாங்கம் ஒரு புதிய “குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான வீட்டுவசதித் திட்டங்களுக்கான சிறப்பு அனுமதி சாளரம்” திட்டத்தை (SWAMIH நிதியம்) உருவாக்கியுள்ளது. இது நிகர மதிப்புள்ள நேர்மறையான வீட்டுவசதித் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இத்திட்டங்களில், NPA’ஆக அறிவிக்கப்பட்டவையும், IBC’இன்கீழ் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் முன் நிலுவையில் உள்ளவையும் அடங்கும்.
Incorrect
இந்திய அரசாங்கம் ஒரு புதிய “குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான வீட்டுவசதித் திட்டங்களுக்கான சிறப்பு அனுமதி சாளரம்” திட்டத்தை (SWAMIH நிதியம்) உருவாக்கியுள்ளது. இது நிகர மதிப்புள்ள நேர்மறையான வீட்டுவசதித் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இத்திட்டங்களில், NPA’ஆக அறிவிக்கப்பட்டவையும், IBC’இன்கீழ் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் முன் நிலுவையில் உள்ளவையும் அடங்கும்.
-
Question 68 of 100
68. Question
உலக வங்கியின் நடப்பாண்டுக்கான (2020) மனிதவளக் குறியீட்டில், இந்தியா அடைந்த தரநிலை என்ன?
Correct
ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும் உலக வங்கியின் மனிதவளக் குறியீட்டின் அண்மைய பதிப்பில், இந்தியா 116ஆம் இடத்தில் உள்ளது. மனிதவளத்தின் முக்கிய கூறுகளின் அடிப்படையில், இக்குறியீடு, நாடுகளை வரிசைப்படுத்துகிறது. இந்தியாவின் மதிப்பெண், 2018ஆம் ஆண்டில் அது பெற்றிருந்த 0.44 என்ற அளவிலிருந்து தற்போது 0.49ஆக அதிகரித்துள்ளது. நடப்பாண்டு (2020) மார்ச் மாதம் வரை 174 நாடுகளுக்கான நலவாழ்வு மற்றும் கல்விசார் தரவுகளை இந்தக்குறியீடு உள்ளடக்கியுள்ளது. ஒரு பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு இதுவரை பள்ளிக்கல்வி கிடைக்கப்பெறவில்லை என்ற தகவலையும் இந்தக் குறியீடு வெளிப்படுத்தியுள்ளது.
Incorrect
ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும் உலக வங்கியின் மனிதவளக் குறியீட்டின் அண்மைய பதிப்பில், இந்தியா 116ஆம் இடத்தில் உள்ளது. மனிதவளத்தின் முக்கிய கூறுகளின் அடிப்படையில், இக்குறியீடு, நாடுகளை வரிசைப்படுத்துகிறது. இந்தியாவின் மதிப்பெண், 2018ஆம் ஆண்டில் அது பெற்றிருந்த 0.44 என்ற அளவிலிருந்து தற்போது 0.49ஆக அதிகரித்துள்ளது. நடப்பாண்டு (2020) மார்ச் மாதம் வரை 174 நாடுகளுக்கான நலவாழ்வு மற்றும் கல்விசார் தரவுகளை இந்தக்குறியீடு உள்ளடக்கியுள்ளது. ஒரு பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு இதுவரை பள்ளிக்கல்வி கிடைக்கப்பெறவில்லை என்ற தகவலையும் இந்தக் குறியீடு வெளிப்படுத்தியுள்ளது.
-
Question 69 of 100
69. Question
மின்னாற்றலில் இயங்கும் வாகனங்களுக்கான ஒரு புதிய மானியத் திட்டத்தை அறிவித்துள்ள மாநில அல்லது யூனியன் பிரதேச அரசு எது?
Correct
குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, அண்மையில், மின்னாற்றலில் இயங்கும் வாகனங்களுக்கான ஒரு புதிய மானியத்திட்டத்தை அறிவித்தார். இது, காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்காக, மின்னாற்றலில் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் ஐந்து வளர்ச்சித்திட்டங்களின், “பஞ்சசீல பரிசு” என்று முதலமைச்சர் இதனை அறிவித்தார். இத்திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு மின்-ஈருளிகள் வாங்குவதற்கு `12,000 மானியம் கிடைக்கும்.
Incorrect
குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, அண்மையில், மின்னாற்றலில் இயங்கும் வாகனங்களுக்கான ஒரு புதிய மானியத்திட்டத்தை அறிவித்தார். இது, காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்காக, மின்னாற்றலில் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் ஐந்து வளர்ச்சித்திட்டங்களின், “பஞ்சசீல பரிசு” என்று முதலமைச்சர் இதனை அறிவித்தார். இத்திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு மின்-ஈருளிகள் வாங்குவதற்கு `12,000 மானியம் கிடைக்கும்.
-
Question 70 of 100
70. Question
2020 செப்டம்பர்.24 அன்று நடைபெற்ற தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் (SAARC) கூட்டத்திற்கு தலைமைதாங்கிய நாடு எது?
Correct
தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் (SAARC) கூட்டம், 2020 செப்.24 அன்று நடந்தது. காணொலிக்காட்சிமூலம் மெய்நிகர் முறையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி தலைமைதாங்கினார். அனைத்து உறுப்புநாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தியா, பாகிஸ்தான் அமைச்சர்களும் சந்தித்தனர்.
Incorrect
தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் (SAARC) கூட்டம், 2020 செப்.24 அன்று நடந்தது. காணொலிக்காட்சிமூலம் மெய்நிகர் முறையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி தலைமைதாங்கினார். அனைத்து உறுப்புநாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தியா, பாகிஸ்தான் அமைச்சர்களும் சந்தித்தனர்.
-
Question 71 of 100
71. Question
நலவாழ்வுப் பணியாளர்கள் / மருத்துவர்களைத் தாக்கும் நபர்களை, தண்டனைக்கு உள்ளாக்கும் சட்டத்தைக் கொண்டுவரும் எந்த மசோதாவை, மாநிலங்களவை நிறைவேற்றியுள்ளது?
Correct
நலவாழ்வுப் பணியாளர்கள் / மருத்துவர்களைத் தாக்கும் நபர்களை, தண்டனைக்கு உள்ளாக்கும் சட்டத்தைக் கொண்டுவரும் தொற்றுநோய்கள் (திருத்த) மசோதா, 2020’ஐ மாநிலங்களவை சமீபத்தில் நிறைவேற்றியது. COVID-19 அல்லது இதேபோன்ற பிறிதொரு சூழ்நிலையை எதிர்த்துப் போராடும் நலவாழ்வுப் பணியாளர்கள் அல்லது மருத்துவர்களைத் தாக்குபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை இந்தச் சட்டம் அளிக்கிறது.
Incorrect
நலவாழ்வுப் பணியாளர்கள் / மருத்துவர்களைத் தாக்கும் நபர்களை, தண்டனைக்கு உள்ளாக்கும் சட்டத்தைக் கொண்டுவரும் தொற்றுநோய்கள் (திருத்த) மசோதா, 2020’ஐ மாநிலங்களவை சமீபத்தில் நிறைவேற்றியது. COVID-19 அல்லது இதேபோன்ற பிறிதொரு சூழ்நிலையை எதிர்த்துப் போராடும் நலவாழ்வுப் பணியாளர்கள் அல்லது மருத்துவர்களைத் தாக்குபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை இந்தச் சட்டம் அளிக்கிறது.
-
Question 72 of 100
72. Question
கீழ்க்காணும் எந்த நாடு தனது “நம்பத்தகாத நிறுவனங்கள் பட்டியலில்” உள்ள நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது?
Correct
சீனா தனது “நம்பத்தகாத நிறுவனங்கள் பட்டியலில்” உள்ள நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அலுவல்பூர்வ அறிக்கையின்படி, சீனத்தின் இறையாண்மை, தேசிய பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் வணிக நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு நிறுவனத்திற்கும் வர்த்தகம், முதலீடு மற்றும் நுழைவு இசைவுகளுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட அபராதங்களை சீனா விதிக்கும். சீன வணிகங்களுக்கு பாகுபாடு காட்டும் (அ) தீங்கு விளைவிக்கும் நிறுவனங்களின் பட்டியலும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
Incorrect
சீனா தனது “நம்பத்தகாத நிறுவனங்கள் பட்டியலில்” உள்ள நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அலுவல்பூர்வ அறிக்கையின்படி, சீனத்தின் இறையாண்மை, தேசிய பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் வணிக நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு நிறுவனத்திற்கும் வர்த்தகம், முதலீடு மற்றும் நுழைவு இசைவுகளுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட அபராதங்களை சீனா விதிக்கும். சீன வணிகங்களுக்கு பாகுபாடு காட்டும் (அ) தீங்கு விளைவிக்கும் நிறுவனங்களின் பட்டியலும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
-
Question 73 of 100
73. Question
சமீபத்தில், மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களால் வழங்கப்படும், பன்னாட்டளவில் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தின் முதல் பக்கத்தில், ‘சாலைப்போக்குவரத்திற்கான பன்னாட்டு மரபு’ என முத்திரையிட வேண்டும் என்று மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களுக்கு சாலைப்போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த மரபு நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
Correct
மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், பன்னாட்டு ஓட்டுநர் உரிமத்தை வழங்கும்போது, அதன் முதல் பக்கத்தில் “சாலைப்போக்குவரத்திற்கான 1949 செப்.19’இன் பன்னாட்டு மரபு” என முத்திரையைப் பதிக்குமாறு மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் பன்னாட்டு ஓட்டுநர் உரிமத்தை, இந்த முத்திரை இல்லாத காரணத்தாலேயே பல நாடுகள் ஏற்க மறுப்பதாக அமைச்சகத்திற்கு வந்த புகார்களை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Incorrect
மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், பன்னாட்டு ஓட்டுநர் உரிமத்தை வழங்கும்போது, அதன் முதல் பக்கத்தில் “சாலைப்போக்குவரத்திற்கான 1949 செப்.19’இன் பன்னாட்டு மரபு” என முத்திரையைப் பதிக்குமாறு மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் பன்னாட்டு ஓட்டுநர் உரிமத்தை, இந்த முத்திரை இல்லாத காரணத்தாலேயே பல நாடுகள் ஏற்க மறுப்பதாக அமைச்சகத்திற்கு வந்த புகார்களை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
Question 74 of 100
74. Question
இந்திய அரசானது நாட்டின் முதல் மருத்துவ சாதன பூங்காவை அமைக்கவுள்ள மாநிலம் எது?
Correct
நாட்டின் முதல் மருத்துவ கருவிகள் தயாரிப்பு நிறுவனங்கள் கேரளத்தில் அமையவுள்ளன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆதரவு, சோதனை மற்றும் மதிப்பீடு போன்ற மருத்துவ சாதனத் தொழிலுக்கு முழு அளவிலான சேவைகளை வழங்க, அதிமுக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ சாதனங்கள் துறையில் கவனம் செலுத்தப்படுகிறது.
‘MedSpark’ என்ற மருத்துவ சாதனங்கள் உற்பத்தி மையம், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் தன்னாட்சி நிறுவனமான ஸ்ரீ சித்திரைத்திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழினுட்ப மையம் (SCTIMST) மற்றும் கேரள மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் கூட்டு முயற்சியில் திருவனந்தபுரத்தின் தொன்னக்கல்லில் உள்ள வாழ்க்கை அறிவியல் பூங்காவில் நிறுவப்படவுள்ளது.Incorrect
நாட்டின் முதல் மருத்துவ கருவிகள் தயாரிப்பு நிறுவனங்கள் கேரளத்தில் அமையவுள்ளன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆதரவு, சோதனை மற்றும் மதிப்பீடு போன்ற மருத்துவ சாதனத் தொழிலுக்கு முழு அளவிலான சேவைகளை வழங்க, அதிமுக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ சாதனங்கள் துறையில் கவனம் செலுத்தப்படுகிறது.
‘MedSpark’ என்ற மருத்துவ சாதனங்கள் உற்பத்தி மையம், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் தன்னாட்சி நிறுவனமான ஸ்ரீ சித்திரைத்திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழினுட்ப மையம் (SCTIMST) மற்றும் கேரள மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் கூட்டு முயற்சியில் திருவனந்தபுரத்தின் தொன்னக்கல்லில் உள்ள வாழ்க்கை அறிவியல் பூங்காவில் நிறுவப்படவுள்ளது. -
Question 75 of 100
75. Question
வங்கிகளின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்த முற்படும் மற்றும் வங்கிகளின் உரிமம், நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் போன்ற பல்வேறு அம்சங்களைப் பற்றிய விவரங்களை வழங்கும் வங்கி ஒழுங்காற்றுதல் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
Correct
கடந்த 1949ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வங்கி ஒழுங்காற்றுதல் சட்டமானது அண்மைய 2020ஆம் ஆண்டு வங்கி ஒழுங்காற்றுதல் (திருத்த) மசோதாவால் திருத்தப்பட்டது. இத்திருத்தம், ஒரு வங்கியை ஒன்றிணைத்தல் அல்லது சீரமைப்பதற்கான ஒரு திட்டத்தைத் தொடங்குவதற்கு ரிசர்வ் வங்கிக்கு (RBI) அனுமதியளிக்கிறது. இது கூட்டுறவு வங்கிகளையும் RBI’இன்கீழ் கொண்டுவருகிறது.
Incorrect
கடந்த 1949ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வங்கி ஒழுங்காற்றுதல் சட்டமானது அண்மைய 2020ஆம் ஆண்டு வங்கி ஒழுங்காற்றுதல் (திருத்த) மசோதாவால் திருத்தப்பட்டது. இத்திருத்தம், ஒரு வங்கியை ஒன்றிணைத்தல் அல்லது சீரமைப்பதற்கான ஒரு திட்டத்தைத் தொடங்குவதற்கு ரிசர்வ் வங்கிக்கு (RBI) அனுமதியளிக்கிறது. இது கூட்டுறவு வங்கிகளையும் RBI’இன்கீழ் கொண்டுவருகிறது.
-
Question 76 of 100
76. Question
அண்மையில், ஜம்மு-காஷ்மீர் அலுவல்பூர்வ மொழிகள் மசோதா, 2020’ஐ இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அலுவல்பூர்வ மொழிகளின் பட்டியலில், பின்வரும் மொழிகளுள் எ(து)வை சேர்க்கப்பட்டுள்ள(து)ன?
Correct
ஜம்மு-காஷ்மீர் அலுவல்பூர்வ மொழிகள் மசோதா 2020’ஐ இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அது கஷ்மீரி, டோக்ரி மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளை யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில், ஏற்கனவே அலுவல்பூர்வ மொழிகளாக உள்ள உருது & ஆங்கிலத்திற்கு கூடுதலாக சேர்க்கப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.________________________________________
Incorrect
ஜம்மு-காஷ்மீர் அலுவல்பூர்வ மொழிகள் மசோதா 2020’ஐ இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அது கஷ்மீரி, டோக்ரி மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளை யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில், ஏற்கனவே அலுவல்பூர்வ மொழிகளாக உள்ள உருது & ஆங்கிலத்திற்கு கூடுதலாக சேர்க்கப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.________________________________________
-
Question 77 of 100
77. Question
எந்த மாநிலத்தில், `11000 கோடிக்கு மேல் மதிப்புள்ள 45 நெடுஞ்சாலைத்திட்டங்களை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் தொடங்கிவைத்துள்ளார்?
Correct
மத்திய பிரதேசத்தில் 45 நெடுஞ்சாலைத்திட்டங்களை மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, காணொளி வழியாக தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார். 1361 கிமீ நீளத்துக்கு `11427 கோடி மதிப்பிலான கட்டுமானப்பணிகளைக்கொண்ட இந்தத் திட்டங்கள், மத்திய பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சாலைக்கட்டுமானத்தில் பயன்படுத்துதற்காக மத்திய பிரதேசத்திற்கான மத்திய சாலை நிதியிலிருந்து, மேலும் `700 கோடியையும் அமைச்சர் அறிவித்தார்.
Incorrect
மத்திய பிரதேசத்தில் 45 நெடுஞ்சாலைத்திட்டங்களை மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, காணொளி வழியாக தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார். 1361 கிமீ நீளத்துக்கு `11427 கோடி மதிப்பிலான கட்டுமானப்பணிகளைக்கொண்ட இந்தத் திட்டங்கள், மத்திய பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சாலைக்கட்டுமானத்தில் பயன்படுத்துதற்காக மத்திய பிரதேசத்திற்கான மத்திய சாலை நிதியிலிருந்து, மேலும் `700 கோடியையும் அமைச்சர் அறிவித்தார்.
-
Question 78 of 100
78. Question
‘தேன் இயக்கம்’ திட்டத்தின்கீழ், தேனீ பெட்டிகளை விநியோகிக்கின்ற அமைப்பு எது?
Correct
காதி கிராமப்புறத் தொழிற்துறை ஆணையம் (KVIC) தனது முதன்மை “தேன் இயக்கம்” திட்டத்தின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உள்ளூரில் வேலைவாய்ப்பை உருவாக்குவதன்மூலம் ‘தற்சார்பு இந்தியா’வை நோக்கி ஒரு பெரிய பாய்ச்சலை முன்னெடுத்துள்ளது.
இத்தேனீ பெட்டிகள், உத்தர பிரதேச மாநிலத் தொழிலாளர்களுக்கு, பஞ்சோகராவில் உள்ள KVIC’இன் பயிற்சி மையத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள், பழங்குடியின மக்கள், பெண்கள் மற்றும் வேலையற்ற இளையோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக மூன்றாண்டுகளுக்கு முன்பு KVIC’ஆல் ‘தேன் இயக்கம்’ தொடங்கப்பட்டது.
Incorrect
காதி கிராமப்புறத் தொழிற்துறை ஆணையம் (KVIC) தனது முதன்மை “தேன் இயக்கம்” திட்டத்தின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உள்ளூரில் வேலைவாய்ப்பை உருவாக்குவதன்மூலம் ‘தற்சார்பு இந்தியா’வை நோக்கி ஒரு பெரிய பாய்ச்சலை முன்னெடுத்துள்ளது.
இத்தேனீ பெட்டிகள், உத்தர பிரதேச மாநிலத் தொழிலாளர்களுக்கு, பஞ்சோகராவில் உள்ள KVIC’இன் பயிற்சி மையத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள், பழங்குடியின மக்கள், பெண்கள் மற்றும் வேலையற்ற இளையோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக மூன்றாண்டுகளுக்கு முன்பு KVIC’ஆல் ‘தேன் இயக்கம்’ தொடங்கப்பட்டது.
-
Question 79 of 100
79. Question
NBFC-MFI’களுக்கு, கட்டமைக்கப்பட்ட நிதி & பகுதி உறுதியளிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிதி நிறுவனம் எது?
Correct
தேசிய வேளாண் & ஊரக வளர்ச்சி வங்கியானது (NABARD) NBFC-MFI’களுக்கு ‘கட்டமைக்கப்பட்ட நிதி மற்றும் பகுதி உறுதியளிப்புத் திட்டம்’ என்ற தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, COVID-19 கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஊரகங்களில், தடையின்றி கடன் கிடைப்பை ஊக்குவிக்கும் நோக்கங்கொண்டது. இந்தத்தயாரிப்பு சிறு மற்றும் நடுத்தர அளவிலான நுண்கடன் நிறுவனங்களுக்கு (MFI) நீட்டிக்கப்பட்ட கூட்டுக்கடன்களுக்கு பகுதியளவான கடன் உத்தரவாதத்தை வழங்குகிறது.
Incorrect
தேசிய வேளாண் & ஊரக வளர்ச்சி வங்கியானது (NABARD) NBFC-MFI’களுக்கு ‘கட்டமைக்கப்பட்ட நிதி மற்றும் பகுதி உறுதியளிப்புத் திட்டம்’ என்ற தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, COVID-19 கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஊரகங்களில், தடையின்றி கடன் கிடைப்பை ஊக்குவிக்கும் நோக்கங்கொண்டது. இந்தத்தயாரிப்பு சிறு மற்றும் நடுத்தர அளவிலான நுண்கடன் நிறுவனங்களுக்கு (MFI) நீட்டிக்கப்பட்ட கூட்டுக்கடன்களுக்கு பகுதியளவான கடன் உத்தரவாதத்தை வழங்குகிறது.
-
Question 80 of 100
80. Question
அண்மையில், ஆந்திர பிரதேசத்தில் பாயந்தோடும் எந்த ஆற்றில், ‘பெளி’ மீன் கண்டறியப்பட்டது?
Correct
‘தோர்’ என்னும் அறிவியல் பெயர்கொண்ட ‘பெளி’ என்றும் அழைக்கப்படுகிற ஓர் அரியவகை மீனினம், ஆந்திர பிரதேச மாநிலத்தில் பாய்ந்தோடும் சிலேரு ஆற்றில் அண்மையில் கண்டறியப்பட்டது. ஆந்திர பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள் குழு இதனைக் கண்டறிந்துள்ளது. இந்த மீன், IUCN’இன் (இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம்) அருகிவரும் உயிரினங்கள் பிரிவின்கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. இது பொதுவாக, இமயமலைப் பகுதிகளான ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், நேபாளம் மற்றும் பூட்டான் வழியாக பாய்ந்தோடும் ஆறுகளில் காணப்படுகிறது.
Incorrect
‘தோர்’ என்னும் அறிவியல் பெயர்கொண்ட ‘பெளி’ என்றும் அழைக்கப்படுகிற ஓர் அரியவகை மீனினம், ஆந்திர பிரதேச மாநிலத்தில் பாய்ந்தோடும் சிலேரு ஆற்றில் அண்மையில் கண்டறியப்பட்டது. ஆந்திர பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள் குழு இதனைக் கண்டறிந்துள்ளது. இந்த மீன், IUCN’இன் (இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம்) அருகிவரும் உயிரினங்கள் பிரிவின்கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. இது பொதுவாக, இமயமலைப் பகுதிகளான ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், நேபாளம் மற்றும் பூட்டான் வழியாக பாய்ந்தோடும் ஆறுகளில் காணப்படுகிறது.
-
Question 81 of 100
81. Question
போலியோ நோயற்ற பிராந்தியம் என்று உலக நலவாழ்வு அமைப்பு அறிவித்துள்ள பிராந்தியம் எது?
Correct
- இளம்பிள்ளை வாதத்தை ஏற்படுத்தும் வைரஸிலிருந்து ஆப்பிரிக்கா முற்றிலுமாக விடுபட்டுள்ளதாக உலக நலவாழ்வு அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக ஆப்பிரிக்க பிராந்தியத்தில் போலியோ நோய்கள் எதுவும் ஏற்படவில்லை என்று ரோஸ் கானா போம்பன் லீக் தலைமையிலான ஆணையம் சான்றளித்துள்ளது. போலியோ வைரஸை ஒழிப்பதற்கான குறைந்தபட்ச வரம்பும் நான்கு ஆண்டுகள்தான். இதன்மூலம், ஆப்பிரிக்காவிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்ட நோய்களின் வரிசையில் பெரியம்மை நோயுடன் தற்போது இளம்பிள்ளை வாதமும் இணைகிறது.
Incorrect
- இளம்பிள்ளை வாதத்தை ஏற்படுத்தும் வைரஸிலிருந்து ஆப்பிரிக்கா முற்றிலுமாக விடுபட்டுள்ளதாக உலக நலவாழ்வு அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக ஆப்பிரிக்க பிராந்தியத்தில் போலியோ நோய்கள் எதுவும் ஏற்படவில்லை என்று ரோஸ் கானா போம்பன் லீக் தலைமையிலான ஆணையம் சான்றளித்துள்ளது. போலியோ வைரஸை ஒழிப்பதற்கான குறைந்தபட்ச வரம்பும் நான்கு ஆண்டுகள்தான். இதன்மூலம், ஆப்பிரிக்காவிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்ட நோய்களின் வரிசையில் பெரியம்மை நோயுடன் தற்போது இளம்பிள்ளை வாதமும் இணைகிறது.
-
Question 82 of 100
82. Question
‘காஷ்மீர் குங்குமப்பூ’ வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக, எந்த நிறுவனத்துடன் இணைந்து, ஜம்மு –காஷ்மீர், மின்னணு ஏல வலைத்தளத்தை தொடங்கியுள்ளது?
Correct
- ஜம்மு-காஷ்மீர் ஆனது அண்மையில் புவிசார் குறியீடு பெற்ற ‘காஷ்மீர் குங்குமப்பூ’வின் வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கும் தரமான குங்குமப்பூ அணுகலை வழங்குவதற்குமாக ஒரு புதிய மின்னணு ஏல வலைத்தளத்தை தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் வேளாண் துறையானது இந்திய பன்னாட்டு காஷ்மீர் குங்குமப்பூ வர்த்தக மையத்தின்கீழ் (IIKSTC) அமைந்துள்ளது. இந்திய தேசிய பங்குச் சந்தையின் துணை நிறுவனமான NSEIT’உடன் இணைந்து இந்தத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
Incorrect
- ஜம்மு-காஷ்மீர் ஆனது அண்மையில் புவிசார் குறியீடு பெற்ற ‘காஷ்மீர் குங்குமப்பூ’வின் வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கும் தரமான குங்குமப்பூ அணுகலை வழங்குவதற்குமாக ஒரு புதிய மின்னணு ஏல வலைத்தளத்தை தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் வேளாண் துறையானது இந்திய பன்னாட்டு காஷ்மீர் குங்குமப்பூ வர்த்தக மையத்தின்கீழ் (IIKSTC) அமைந்துள்ளது. இந்திய தேசிய பங்குச் சந்தையின் துணை நிறுவனமான NSEIT’உடன் இணைந்து இந்தத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
-
Question 83 of 100
83. Question
சார் தாம் பரியோஜனா என்பது எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள முக்கிய புனிதத்தலங்களை இணைக்கும் திட்டமாகும்?
Correct
- ‘சார் தாம் பரியோஜனா’ என்பது மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் ஒரு திட்டமாகும். இது, உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்த முக்கிய புனிதத்தலங்களை இணைப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது. சமீபத்தில், இந்திய உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட, இரவி சோப்ரா தலைமையிலான ஓர் உயரதிகாரக்குழு, இந்தத் திட்டம், இமயமலையின் சுற்றுச்சூழலுக்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளது. மரங்கள், மலைகளை வெட்டுதல் மற்றும் அகழ்ந்த பொருட்களை சரியான அனுமதிபெறாமல் கொட்டுதல் ஆகியவை அச்சேதங்களுள் அடங்கும்.
Incorrect
- ‘சார் தாம் பரியோஜனா’ என்பது மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் ஒரு திட்டமாகும். இது, உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்த முக்கிய புனிதத்தலங்களை இணைப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது. சமீபத்தில், இந்திய உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட, இரவி சோப்ரா தலைமையிலான ஓர் உயரதிகாரக்குழு, இந்தத் திட்டம், இமயமலையின் சுற்றுச்சூழலுக்கு நீண்டகால சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளது. மரங்கள், மலைகளை வெட்டுதல் மற்றும் அகழ்ந்த பொருட்களை சரியான அனுமதிபெறாமல் கொட்டுதல் ஆகியவை அச்சேதங்களுள் அடங்கும்.
-
Question 84 of 100
84. Question
உள்நாட்டு நீர்வழி வர்த்தகப்பாதையின் செயல்பாடுகளை, எந்நாட்டுடன் தொடங்க, இந்தியா, தயாராக உள்ளது?
Correct
- 2020 செப்டம்பர்.3 முதல், இந்தியாவும் வங்கதேசமும் நீர்வழி வர்த்தகப்பாதையின் செயல்பாடுகளைத் தொடங்கவுள்ளன. இருநாடுகளும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் தொடர்பான நெறிமுறையில், கடந்த மே மாதம் கையெழுத்திட்டன.
- இந்த ஒப்பந்தத்தின்படி, சோனமுரா (திரிபுரா) முதல் தவுத்கண்டி (வங்கதேசம்) வரையிலான வழித்தடம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நடவடிக்கை, வடகிழக்கு இந்தியாவுடனான பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதோடு போக்குவரத்துச் செலவையும் வெகுவாகக் குறைக்கும்.
Incorrect
- 2020 செப்டம்பர்.3 முதல், இந்தியாவும் வங்கதேசமும் நீர்வழி வர்த்தகப்பாதையின் செயல்பாடுகளைத் தொடங்கவுள்ளன. இருநாடுகளும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் தொடர்பான நெறிமுறையில், கடந்த மே மாதம் கையெழுத்திட்டன.
- இந்த ஒப்பந்தத்தின்படி, சோனமுரா (திரிபுரா) முதல் தவுத்கண்டி (வங்கதேசம்) வரையிலான வழித்தடம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நடவடிக்கை, வடகிழக்கு இந்தியாவுடனான பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதோடு போக்குவரத்துச் செலவையும் வெகுவாகக் குறைக்கும்.
-
Question 85 of 100
85. Question
அண்மையில், ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை ஆறுமாதகாலத்திற்கு நீட்டித்த மாநில அரசு எது?
Correct
- அஸ்ஸாம் மாநில அரசானது ஆக.28 முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு அம்மாநிலத்தில், ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958’ஐ நீட்டித்துள்ளது. அண்மைக்காலங்களில், பாதுகாப்புப்படைகள் மீது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கிளர்ச்சி தாக்குதல்களை அடுத்து அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் ஒரு “பதற்றம் நிறைந்த பகுதி” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 1990ஆம் ஆண்டு முதல் அஸ்ஸாமில் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. அது, ஒவ்வோர் ஆறுமாதங்களுக்கும் ஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது. பாதுகாப்பு நடவடிக்
-கைகளை மேற்கொள்ளவும், முன்னறிவிப்பின்றி எவரையும் கைது செய்யவும் இச்சட்டம் பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் அளிக்கிறது.
Incorrect
- அஸ்ஸாம் மாநில அரசானது ஆக.28 முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு அம்மாநிலத்தில், ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958’ஐ நீட்டித்துள்ளது. அண்மைக்காலங்களில், பாதுகாப்புப்படைகள் மீது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கிளர்ச்சி தாக்குதல்களை அடுத்து அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் ஒரு “பதற்றம் நிறைந்த பகுதி” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 1990ஆம் ஆண்டு முதல் அஸ்ஸாமில் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. அது, ஒவ்வோர் ஆறுமாதங்களுக்கும் ஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது. பாதுகாப்பு நடவடிக்
-கைகளை மேற்கொள்ளவும், முன்னறிவிப்பின்றி எவரையும் கைது செய்யவும் இச்சட்டம் பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் அளிக்கிறது.
-
Question 86 of 100
86. Question
RCS-உதான் திட்டத்தின்கீழ், எத்தனை புதிய வழித்தடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன?
Correct
- ‘உதான்’ என்ற பிராந்திய இணைப்புத்திட்டத்தின் நான்காம் கட்டத்தில், 78 புதிய வழித்தடங்களுக்கு உள்நாட்டு வான்போக்குவரத்து அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இதனால் நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு போக்குவரத்து இணைப்பு வசதி மேம்படுத்தப்படும். இதுவரையில் உதான் சிறிய இரக வானூர்தி சேவையில் 766 வழித்தடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டில் உள்ள 29, சேவையற்ற இடங்களுக்கு 08, குறைந்த அளவில் சேவை நடக்கும் வானூர்தி நிலையங்களுக்கு 2 என்ற அளவில் புதிய அனுமதிகள் தரப்பட்டுள்ளன.
Incorrect
- ‘உதான்’ என்ற பிராந்திய இணைப்புத்திட்டத்தின் நான்காம் கட்டத்தில், 78 புதிய வழித்தடங்களுக்கு உள்நாட்டு வான்போக்குவரத்து அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இதனால் நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு போக்குவரத்து இணைப்பு வசதி மேம்படுத்தப்படும். இதுவரையில் உதான் சிறிய இரக வானூர்தி சேவையில் 766 வழித்தடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டில் உள்ள 29, சேவையற்ற இடங்களுக்கு 08, குறைந்த அளவில் சேவை நடக்கும் வானூர்தி நிலையங்களுக்கு 2 என்ற அளவில் புதிய அனுமதிகள் தரப்பட்டுள்ளன.
-
Question 87 of 100
87. Question
‘தேசிய GIS-உடன்கூடிய நில அடமான முறை’யை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
‘தேசிய GIS-உடன்கூடிய நில அடமான முறை’யை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அமைச்சகம் எது?
Incorrect
- மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சரான பியூஷ் கோயல், ‘தேசிய GIS-உடன்கூடிய நில அடமான முறை’யின் முன்மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளார். தொழிற்துறைக்கு ஏற்ற நிலம் மற்றும் வளங்களின் கிடைப்புகுறித்த நிகழ்நேர தகவல்களை முதலீட்டாளர்கள் பெறுவதற்கு இது உதவுகிறது. தொடக்கத்தில் 6 மாநிலங்களுக்காக தொடங்கப்பட்டுள்ள இந்தத்திட்டம், 2020 டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
-
Question 88 of 100
88. Question
GSDP அடிப்படையில், மாநிலங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மேம்பட்ட கடன் உச்சவரம்பு என்ன?
Correct
- 41ஆவது GST குழுக்கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமைதாங்கினார். இது, GST இழப்பீட்டு தேவையைச் சமாளிக்க, மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து விவாதித்தது. முன்னதாக கடந்த மே மாதத்தில், மாநிலங்கள் பெறக்கூடிய கடன் உச்சவரம்பை மூன்று சதவீதத்திலிருந்து ஐந்து சதவீதமாக உயர்த்துவதற்கான FRBM சட்டத்தை நடுவணரசு திருத்தியது. கூட்டத்திற்குப் பிறகு, இக்கடன் உச்சவரம்பில் மேலும்5% தளர்வு வழங்கப்படும் என நிதியமைச்சர் கூறினார். இந்த ஆண்டு, GST இழப்பீட்டு தேவையானது `2.35 இலட்சம் கோடியாக உள்ளது.
Incorrect
- 41ஆவது GST குழுக்கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமைதாங்கினார். இது, GST இழப்பீட்டு தேவையைச் சமாளிக்க, மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து விவாதித்தது. முன்னதாக கடந்த மே மாதத்தில், மாநிலங்கள் பெறக்கூடிய கடன் உச்சவரம்பை மூன்று சதவீதத்திலிருந்து ஐந்து சதவீதமாக உயர்த்துவதற்கான FRBM சட்டத்தை நடுவணரசு திருத்தியது. கூட்டத்திற்குப் பிறகு, இக்கடன் உச்சவரம்பில் மேலும்5% தளர்வு வழங்கப்படும் என நிதியமைச்சர் கூறினார். இந்த ஆண்டு, GST இழப்பீட்டு தேவையானது `2.35 இலட்சம் கோடியாக உள்ளது.
-
Question 89 of 100
89. Question
டிஜிட்டல் கொடுப்பனவுகளில், ‘மோசடி மற்றும் இடர் மேலாண்மை’ என்ற தலைப்பில் பேபால் இந்தியா உடன் இணைந்து அறிக்கை வெளியிட்ட அமைப்பு எது?
Correct
- NASSCOMஆல் நிறுவப்பட்ட, தரவுப்பாதுகாப்பு குறித்த நாட்டின் தலைமை அமைப்பான இந்திய தரவுப் பாதுகாப்பு கழகம், பேபால் இந்தியாவுடன் இணைந்து, ‘டிஜிட்டல் கொடுப்பனவுகளில் மோசடி மற்றும் இடர் மேலாண்மை’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டது. இந்தியாவில் மின்னணு வணிகச்சந்தை மற்றும் UPI பரிவர்த்தனை ஆகியவை அண்மைய காலங்களில் பன்மடங்கு வளர்ந்து வருவதால் நுகர்வோர், MSME’கள், வணிகங்களுக்கான கொடுப்பனவுகளைப் பாதுகாக்க அறிக்கை அறிவுறுத்துகிறது. கட்டணஞ்செலுத்தும் சூழலமைப்பில் உள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் அவற்றைத் தடுப்பது குறித்தும் இந்த அறிக்கை விவாதிக்கின்றது.
Incorrect
- NASSCOMஆல் நிறுவப்பட்ட, தரவுப்பாதுகாப்பு குறித்த நாட்டின் தலைமை அமைப்பான இந்திய தரவுப் பாதுகாப்பு கழகம், பேபால் இந்தியாவுடன் இணைந்து, ‘டிஜிட்டல் கொடுப்பனவுகளில் மோசடி மற்றும் இடர் மேலாண்மை’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டது. இந்தியாவில் மின்னணு வணிகச்சந்தை மற்றும் UPI பரிவர்த்தனை ஆகியவை அண்மைய காலங்களில் பன்மடங்கு வளர்ந்து வருவதால் நுகர்வோர், MSME’கள், வணிகங்களுக்கான கொடுப்பனவுகளைப் பாதுகாக்க அறிக்கை அறிவுறுத்துகிறது. கட்டணஞ்செலுத்தும் சூழலமைப்பில் உள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் அவற்றைத் தடுப்பது குறித்தும் இந்த அறிக்கை விவாதிக்கின்றது.
-
Question 90 of 100
90. Question
அண்மையில், ‘பிரதீக்ஷா’ என்ற கடல்வழி அவசர ஊர்தியை வாங்கிய மாநிலம் எது?
Correct
- கேரள மாநில மீன்வளத்துறையானது, ‘பிரதீக்ஷா’ என்ற பெயரில், முதல் கடல்வழி அவசர ஊர்தியை வாங்கியுள்ளது. இந்தக் கடல்வழி அவசர ஊர்தியை கொச்சி ஷிப்யார்ட் லிட் கட்டியுள்ளது. மணிக்கு 14 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடிய இந்தக்கப்பல், ஆபத்தில் உள்ள மீனவர்களை மீட்க பயன்படும். இந்தக்கப்பலில் ஒரே நேரத்தில் பத்து பேருக்கு மருத்துவ உதவி வழங்கும் அளவுக்கு வசதி உள்ளது.
Incorrect
- கேரள மாநில மீன்வளத்துறையானது, ‘பிரதீக்ஷா’ என்ற பெயரில், முதல் கடல்வழி அவசர ஊர்தியை வாங்கியுள்ளது. இந்தக் கடல்வழி அவசர ஊர்தியை கொச்சி ஷிப்யார்ட் லிட் கட்டியுள்ளது. மணிக்கு 14 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடிய இந்தக்கப்பல், ஆபத்தில் உள்ள மீனவர்களை மீட்க பயன்படும். இந்தக்கப்பலில் ஒரே நேரத்தில் பத்து பேருக்கு மருத்துவ உதவி வழங்கும் அளவுக்கு வசதி உள்ளது.
-
Question 91 of 100
91. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற குல்குமாலே சென்ட்ரல் பார்க் அமைந்துள்ள நாடு எது?
Correct
- குல்குமாலே மத்திய பூங்காவை மேம்படுத்துதல் மற்றும் ‘வருகை படகுத்துறை’யை புனரமைப்பு செய்தல் ஆகியவற்றிற்காக, மாலத்தீவு, அண்மையில், அடிக்கல் நாட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது. இத்திட்டங்களை, அந்நாட்டின் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம், இந்தியாவிலிருந்து பெற்ற 10 மில்லியன் மதிப்புடைய மாலத்தீவு ரூபாய் நிதியுதவிமூலம் உருவாக்கி வருகிறது. இந்தியாவால் நிதியளிக்கப்பட்டு மாலத்தீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் 18 மானிய திட்டங்களுள் இதுவும் ஒன்றாகும்.
Incorrect
- குல்குமாலே மத்திய பூங்காவை மேம்படுத்துதல் மற்றும் ‘வருகை படகுத்துறை’யை புனரமைப்பு செய்தல் ஆகியவற்றிற்காக, மாலத்தீவு, அண்மையில், அடிக்கல் நாட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது. இத்திட்டங்களை, அந்நாட்டின் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம், இந்தியாவிலிருந்து பெற்ற 10 மில்லியன் மதிப்புடைய மாலத்தீவு ரூபாய் நிதியுதவிமூலம் உருவாக்கி வருகிறது. இந்தியாவால் நிதியளிக்கப்பட்டு மாலத்தீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் 18 மானிய திட்டங்களுள் இதுவும் ஒன்றாகும்.
-
Question 92 of 100
92. Question
இந்திய மருத்துவக் கழகத்தின் அறிக்கையின்படி, மருத்துவப்படிப்பில் (MBBS), எந்தப் பாடத்தொகுதி புதிதாக சேர்க்கப்படவுள்ளது?
Correct
- MBBS மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவப் படிப்புகளில் பெருந்தொற்று மேலாண்மைப் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்று இந்திய மருத்துவக் கழகம் அறிவித்துள்ளது. பெருந்தொற்று மேலாண்மை குறித்த பாடத்திட்டத்தின்மூலம் MBBS மாணவர்கள், நோயாளிகளின் உடல்நலக் குறைவைப்போக்க மட்டுமல்லாமல், பிற நோய்களால் ஏற்படும் சமூக, சட்ட ரீதியான மற்றும் பிற சிக்கல்களைக்கையாளவும் அறிந்திருப்பதை உறுதிசெய்யவேண்டும்.
- இந்தப்பாடத்திட்டம், முழு இளங்கலைக்கும் நீட்டிக்கப்படும். COVID-19 போன்ற தொற்றுநோய்களால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள, மருத்துவர்களுக்கு இது உதவும்.
Incorrect
- MBBS மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவப் படிப்புகளில் பெருந்தொற்று மேலாண்மைப் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்று இந்திய மருத்துவக் கழகம் அறிவித்துள்ளது. பெருந்தொற்று மேலாண்மை குறித்த பாடத்திட்டத்தின்மூலம் MBBS மாணவர்கள், நோயாளிகளின் உடல்நலக் குறைவைப்போக்க மட்டுமல்லாமல், பிற நோய்களால் ஏற்படும் சமூக, சட்ட ரீதியான மற்றும் பிற சிக்கல்களைக்கையாளவும் அறிந்திருப்பதை உறுதிசெய்யவேண்டும்.
- இந்தப்பாடத்திட்டம், முழு இளங்கலைக்கும் நீட்டிக்கப்படும். COVID-19 போன்ற தொற்றுநோய்களால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள, மருத்துவர்களுக்கு இது உதவும்.
-
Question 93 of 100
93. Question
பெய்ரூட்டின் பாரம்பரிய கட்டடங்களை புனரமைப்பதற்காக, ‘பெய்ரூட்’ என்ற புதியதொரு முயற்சியை தொடங்கியுள்ள உலகளாவிய அமைப்பு எது?
Correct
- ஐநா கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பானது (UNESCO) ‘பெய்ரூட்’ என்ற புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. பெய்ரூட்டில் அமைந்துள்ள பாரம்பரிய கட்டடங்களை புனரமைப்பதற்கு நிதி திரட்ட இந்த முயற்சி முற்படுகிறது. இம்மாத இறுதிக்குள் நன்கொடையாளர்களுக்கான கூட்டத்தை UNESCO நடத்தவுள்ளது. முன்னதாக, லெபனானில் நிகழ்ந்த வெடிவிபத்தில், பல கட்டடங்கள் சேதமடைந்தன.
Incorrect
- ஐநா கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பானது (UNESCO) ‘பெய்ரூட்’ என்ற புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. பெய்ரூட்டில் அமைந்துள்ள பாரம்பரிய கட்டடங்களை புனரமைப்பதற்கு நிதி திரட்ட இந்த முயற்சி முற்படுகிறது. இம்மாத இறுதிக்குள் நன்கொடையாளர்களுக்கான கூட்டத்தை UNESCO நடத்தவுள்ளது. முன்னதாக, லெபனானில் நிகழ்ந்த வெடிவிபத்தில், பல கட்டடங்கள் சேதமடைந்தன.
-
Question 94 of 100
94. Question
`850 கோடி செலவில் இந்தியாவின் முதல் திறன் பல்கலைக்கழகத்தை அமைக்கவுள்ள மாநிலம் எது?
Correct
- அஸ்ஸாம் மாநில அரசானது தர்ராங் மாவட்டத்தில் உள்ள மங்கல்டோயில், திறன் பல்கலைக்கழகம் அமைக்கவுள்ளதாக முன்மொழிந்துள்ளது. இந்தப் புதிய பல்கலைக்கழகம், `850 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. அஸ்ஸாம் திறன் மேம்பாட்டு பல்கலை மசோதாவுக்கு அஸ்ஸாம் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அஸ்ஸாம் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் இயக்குநர், இப்பல்கலைக்கழகம், ‘திறன் நகரம்’ என்று அழைக்கப்படும் என்றும் இது இந்தியாவின் முதல் திறன் பல்கலைக்கழகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். 10,000 இடங்களை இப்பல்கலை கொண்டிருக்கும்.
Incorrect
- அஸ்ஸாம் மாநில அரசானது தர்ராங் மாவட்டத்தில் உள்ள மங்கல்டோயில், திறன் பல்கலைக்கழகம் அமைக்கவுள்ளதாக முன்மொழிந்துள்ளது. இந்தப் புதிய பல்கலைக்கழகம், `850 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. அஸ்ஸாம் திறன் மேம்பாட்டு பல்கலை மசோதாவுக்கு அஸ்ஸாம் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அஸ்ஸாம் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் இயக்குநர், இப்பல்கலைக்கழகம், ‘திறன் நகரம்’ என்று அழைக்கப்படும் என்றும் இது இந்தியாவின் முதல் திறன் பல்கலைக்கழகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். 10,000 இடங்களை இப்பல்கலை கொண்டிருக்கும்.
-
Question 95 of 100
95. Question
இந்திய மருத்துவர் துவாரகநாத் கோட்னிசுக்கு மதிப்புறு சிலை அமைக்கவுள்ள நாடு எது?
Correct
- சீனாவின் அலுவல்பூர்வ ஊடகங்களின் கூற்றுப்படி, இந்திய மருத்துவர் துவாரகநாத் கோட்னிஸை கெளரவிப்பதற்காக, சீன நாடு அவருக்கு வெண்கலத்தினாலான சிலையை அமைக்கவுள்ளது. மாவோ சேதுங் தலைமையிலான சீனப்புரட்சி மற்றும் இரண்டாம் உலகப்போரின்போது அவராற்றிய பங்களிப்பு -களுக்காக நினைவுகூரப்படுகிறார். இரண்டாம் உலகப்போரின்போது சீனர்களுக்கு உதவ, இந்திய தேசிய காங்கிரஸ் அனுப்பிய மருத்துவக்குழுவில் துவாரகநாத்தும் ஒருவராக இருந்தார். பின்னர் அவர், சீன பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார்.
Incorrect
- சீனாவின் அலுவல்பூர்வ ஊடகங்களின் கூற்றுப்படி, இந்திய மருத்துவர் துவாரகநாத் கோட்னிஸை கெளரவிப்பதற்காக, சீன நாடு அவருக்கு வெண்கலத்தினாலான சிலையை அமைக்கவுள்ளது. மாவோ சேதுங் தலைமையிலான சீனப்புரட்சி மற்றும் இரண்டாம் உலகப்போரின்போது அவராற்றிய பங்களிப்பு -களுக்காக நினைவுகூரப்படுகிறார். இரண்டாம் உலகப்போரின்போது சீனர்களுக்கு உதவ, இந்திய தேசிய காங்கிரஸ் அனுப்பிய மருத்துவக்குழுவில் துவாரகநாத்தும் ஒருவராக இருந்தார். பின்னர் அவர், சீன பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார்.
-
Question 96 of 100
96. Question
நடப்பாண்டின் (2020) எந்த மாதத்தில், 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக மழை பொழிந்துள்ளது?
Correct
- இந்திய வானிலை ஆய்வுமையத்தின் (IMD) அண்மைய அறிக்கையின்படி, 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு, நடப்பாண்டு (2020) ஆகஸ்டில், இந்தியாவில் அதிக மழை பொழிந்துள்ளது. ஆகஸ்டில் பதிவான மழைப்பொழிவின் அளவு2 மில்லிமீட்டர் ஆகும்; இது, சராசரி மழைப்பொழிவின் அளவான 237.2 மில்லிமீட்டரைவிட 25 சதவீதம் அதிகமாகும். செப்டம்பர் மாதத்தில் பருவமழை குறையக்கூடும் என்றும் IMD கணித்துள்ளது.
Incorrect
- இந்திய வானிலை ஆய்வுமையத்தின் (IMD) அண்மைய அறிக்கையின்படி, 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு, நடப்பாண்டு (2020) ஆகஸ்டில், இந்தியாவில் அதிக மழை பொழிந்துள்ளது. ஆகஸ்டில் பதிவான மழைப்பொழிவின் அளவு2 மில்லிமீட்டர் ஆகும்; இது, சராசரி மழைப்பொழிவின் அளவான 237.2 மில்லிமீட்டரைவிட 25 சதவீதம் அதிகமாகும். செப்டம்பர் மாதத்தில் பருவமழை குறையக்கூடும் என்றும் IMD கணித்துள்ளது.
-
Question 97 of 100
97. Question
எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தில், மூன்று பேரளவிலான மூங்கில் தொகுதிகளை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது?
Correct
- ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், மூன்று பேரளவிலான மூங்கில் தொகுதிகளை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. மூங்கில் தொகுதிகளைத் தவிர, ஒரு மூங்கில் தொழில்நுட்ப பூங்கா மற்றும் ஒரு மூங்கில் பயிற்சி மையமும் அமைக்கப்படும். இந்நிறுவனங்கள், வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்தின்கீழ் உள்ள கரும்பு மற்றும் மூங்கில் தொழில்நுட்ப மையத்தால் நிறுவப்படும்.
Incorrect
- ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், மூன்று பேரளவிலான மூங்கில் தொகுதிகளை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. மூங்கில் தொகுதிகளைத் தவிர, ஒரு மூங்கில் தொழில்நுட்ப பூங்கா மற்றும் ஒரு மூங்கில் பயிற்சி மையமும் அமைக்கப்படும். இந்நிறுவனங்கள், வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்தின்கீழ் உள்ள கரும்பு மற்றும் மூங்கில் தொழில்நுட்ப மையத்தால் நிறுவப்படும்.
-
Question 98 of 100
98. Question
ஆண்ட்ரோமெடா பேரடையைச் சுற்றியுள்ள, ‘ஹாலோ’ என்ற வாயுவின் அபரிமிதமான உறைகளைக் கண்டறிந்த தொலைநோக்கி எது?
Correct
- NASA’இன் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி, ஆண்ட்ரோமெடா பேரடையைச் சுற்றியுள்ள, ‘ஒளிவட்டம்’ எனப்படும் வாயு உறைகளை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வாயுத்தேக்கத்தில், பேரடைக்குள், எதிர்காலத்தில் நட்சத்திரங்களின் உருவாக்கத்திற்கு தேவையான எரிபொருள் இருப்பதாக அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். இந்த, கிட்டத்தட்ட கண்ணுக்குத் தெரியாத ‘ஹாலோ’, பரவலான பிளாஸ்மா பேரடையிலிருந்து3 மில்லியன் ஒளி ஆண்டுகள் பரவியுள்ளது. இது பால்வீதி பேரடையில் பாதியாகும்.
Incorrect
- NASA’இன் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி, ஆண்ட்ரோமெடா பேரடையைச் சுற்றியுள்ள, ‘ஒளிவட்டம்’ எனப்படும் வாயு உறைகளை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வாயுத்தேக்கத்தில், பேரடைக்குள், எதிர்காலத்தில் நட்சத்திரங்களின் உருவாக்கத்திற்கு தேவையான எரிபொருள் இருப்பதாக அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். இந்த, கிட்டத்தட்ட கண்ணுக்குத் தெரியாத ‘ஹாலோ’, பரவலான பிளாஸ்மா பேரடையிலிருந்து3 மில்லியன் ஒளி ஆண்டுகள் பரவியுள்ளது. இது பால்வீதி பேரடையில் பாதியாகும்.
-
Question 99 of 100
99. Question
சவரன் தங்கப் பத்திரத் திட்டத்தை அறிவிக்கவுள்ள நிறுவனம் எது?
Correct
- இந்திய அரசாங்கத்தின் சார்பாக இந்திய ரிசர்வ் வங்கியால் சவரன் தங்கப்பத்திரம் வழங்கப்படுகிறது. தங்கத்தை ஆவண வடிவில் சேமிக்கும் திட்டமான இதில் ஒரு கிராம் தங்கம் ஒரு யூனிட் எனப்படுகிறது. இந்த 6ஆம் கட்ட வெளியீட்டில் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு `5,117 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆறாம் கட்ட தங்கப்பத்திர வெளியீடு 31 ஆகஸ்ட் தொடங்கி செப்டம்பர் 4 அன்று முடிவடைகிறது.
Incorrect
- இந்திய அரசாங்கத்தின் சார்பாக இந்திய ரிசர்வ் வங்கியால் சவரன் தங்கப்பத்திரம் வழங்கப்படுகிறது. தங்கத்தை ஆவண வடிவில் சேமிக்கும் திட்டமான இதில் ஒரு கிராம் தங்கம் ஒரு யூனிட் எனப்படுகிறது. இந்த 6ஆம் கட்ட வெளியீட்டில் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு `5,117 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆறாம் கட்ட தங்கப்பத்திர வெளியீடு 31 ஆகஸ்ட் தொடங்கி செப்டம்பர் 4 அன்று முடிவடைகிறது.
-
Question 100 of 100
100. Question
இலண்டனில் நினைவுப்பட்டயம் பெற்ற முதல் இந்திய வம்சாவளி பெண் யார்?
Correct
- இரண்டாம் உலகப்போரின்போது பிரிட்டனுக்கான உளவாளியாக பணியாற்றிய நூர் இனாயத் கான், லண்டனில் நினைவுப்பட்டயம் பெற்ற முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையைப்பெற்றார். ஒரு காலத்தில் நூர் இனாயத் கான் வாழ்ந்த, இலண்டனில் உள்ள வீட்டிற்கு ஒரு தனித்துவமான நீலப் பட்டயம் கிடைத்துள்ளது. திப்பு சுல்தானின் வழித்தோன்றலான இவர், ‘மேடலின்’ என்ற குறியீட்டுப் பெயரில், ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்ஸிற்கு அனுப்பப்பட்ட முதல் பெண் வானொலி இயக்கியாவார்.
Incorrect
- இரண்டாம் உலகப்போரின்போது பிரிட்டனுக்கான உளவாளியாக பணியாற்றிய நூர் இனாயத் கான், லண்டனில் நினைவுப்பட்டயம் பெற்ற முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையைப்பெற்றார். ஒரு காலத்தில் நூர் இனாயத் கான் வாழ்ந்த, இலண்டனில் உள்ள வீட்டிற்கு ஒரு தனித்துவமான நீலப் பட்டயம் கிடைத்துள்ளது. திப்பு சுல்தானின் வழித்தோன்றலான இவர், ‘மேடலின்’ என்ற குறியீட்டுப் பெயரில், ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்ஸிற்கு அனுப்பப்பட்ட முதல் பெண் வானொலி இயக்கியாவார்.
Leaderboard: September 2020 Monthly Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||