August 2020 Monthly Current Affairs Online Test Tamil
August 2020 Monthly Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 100 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
Information
AAZZAAZZ
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 100 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |  | 
| Your score |  | 
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- Answered
- Review
- 
                        Question 1 of 1001. Questionஇந்திய-இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சர்களின் உரையாடல் நடைபெற்ற நகரம் எது? Correct
  இந்தியா-இந்தோனேசியா இடையிலான பாதுகாப்பு அமைச்சர்களின் சந்திப்பு புது தில்லியில் நடந்தது. இந்திய தூதுக்குழுவிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமைதாங்கினார். அதேபோல், இந்தோனேசிய தூதுக்குழுவிற்கு அதன் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பிரபோவோ சுபியான்டோ தலைமைதாங்கினார். பாதுகாப்புத் தொழில்கள் மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்புக்கான சாத்தியகூறுகள் எவை எவை என்று இருநாடுகளும் விவாதித்து அடையாளம் கண்டன. இரு அமைச்சர்களும் அடையாளங்காணப்பட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், அவற்றை அடுத்தகட்டத்திற்குக் கொண்டுசெல்லவும் உறுதிபூண்டனர். 
  ஓர் ஒருங்கிணைந்த உத்திசார் கூட்டாண்மைக்காக, இவ்விருநாடுகளும் புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் அப்போது கையெழுத்திட்டன.Incorrect
  இந்தியா-இந்தோனேசியா இடையிலான பாதுகாப்பு அமைச்சர்களின் சந்திப்பு புது தில்லியில் நடந்தது. இந்திய தூதுக்குழுவிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமைதாங்கினார். அதேபோல், இந்தோனேசிய தூதுக்குழுவிற்கு அதன் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பிரபோவோ சுபியான்டோ தலைமைதாங்கினார். பாதுகாப்புத் தொழில்கள் மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்புக்கான சாத்தியகூறுகள் எவை எவை என்று இருநாடுகளும் விவாதித்து அடையாளம் கண்டன. இரு அமைச்சர்களும் அடையாளங்காணப்பட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், அவற்றை அடுத்தகட்டத்திற்குக் கொண்டுசெல்லவும் உறுதிபூண்டனர். 
  ஓர் ஒருங்கிணைந்த உத்திசார் கூட்டாண்மைக்காக, இவ்விருநாடுகளும் புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் அப்போது கையெழுத்திட்டன.
- 
                        Question 2 of 1002. Questionஉலக புலிகள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது? Correct
  புலிகள் அதிகம் வசிக்கும் நாடுகளின் தலைவர்கள், இரஷ்யாவின் புனித பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் கூடி, புலிகள் பாதுகாப்பு பற்றிய புனித பீட்டர்ஸ்பர்க் உடன்படிக்கையில் கையெழுத்திட்டதன் வாயிலாக, 2022ஆம் ஆண்டுக்குள் உலகளவில் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க உறுதிபூண்டனர். மேலும், ஆண்டுதோறும் ஜுலை.29ஆம் தேதியை உலக புலிகள் நாளாக, உலகெங்கும் கொண்டாட முடிவுசெய்யப்பட்டதிலிருந்து, புலிகள் பாதுகாப்புகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இச்சிறப்பு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 
  இந்நாளை முன்னிட்டு, புது தில்லியில், புலிகள் கணக்கெடுப்புபற்றிய விரிவான அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். இந்தியாவில் தற்போது புலிகளின் எண்ணிக்கை 2,967 ஆக உள்ளது; இது, உலகின் மொத்த புலிகள் எண்ணிக்கையில் 70% ஆகும்.Incorrect
  புலிகள் அதிகம் வசிக்கும் நாடுகளின் தலைவர்கள், இரஷ்யாவின் புனித பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் கூடி, புலிகள் பாதுகாப்பு பற்றிய புனித பீட்டர்ஸ்பர்க் உடன்படிக்கையில் கையெழுத்திட்டதன் வாயிலாக, 2022ஆம் ஆண்டுக்குள் உலகளவில் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க உறுதிபூண்டனர். மேலும், ஆண்டுதோறும் ஜுலை.29ஆம் தேதியை உலக புலிகள் நாளாக, உலகெங்கும் கொண்டாட முடிவுசெய்யப்பட்டதிலிருந்து, புலிகள் பாதுகாப்புகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இச்சிறப்பு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 
  இந்நாளை முன்னிட்டு, புது தில்லியில், புலிகள் கணக்கெடுப்புபற்றிய விரிவான அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். இந்தியாவில் தற்போது புலிகளின் எண்ணிக்கை 2,967 ஆக உள்ளது; இது, உலகின் மொத்த புலிகள் எண்ணிக்கையில் 70% ஆகும்.
- 
                        Question 3 of 1003. Questionபாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கிய மருத்துவப் படுக்கை தனிமைப்படுத்தும் அமைப்பின் பெயரென்ன? Correct
  COVID-19 நோய்த்தொற்றை எதிர்த்துப்போராடுவதற்காக புனேவைச் சார்ந்த பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனம் (DIAT) ’ஆஷ்ரே-Aashray’ என்ற பெயரிலான மருத்துவப் படுக்கை தனிமைப்படுத்தும் அமைப்பை உருவாக்கியுள்ளது. நோயாளியிடமிருந்து மற்றவர்களுக்கு வைரஸ் பரவுவதைத் தடுக்கும் சிறப்புப்பொருட்களால் ஆன தனிப்பட்ட உறைகள் இந்த அமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன. Incorrect
  COVID-19 நோய்த்தொற்றை எதிர்த்துப்போராடுவதற்காக புனேவைச் சார்ந்த பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனம் (DIAT) ’ஆஷ்ரே-Aashray’ என்ற பெயரிலான மருத்துவப் படுக்கை தனிமைப்படுத்தும் அமைப்பை உருவாக்கியுள்ளது. நோயாளியிடமிருந்து மற்றவர்களுக்கு வைரஸ் பரவுவதைத் தடுக்கும் சிறப்புப்பொருட்களால் ஆன தனிப்பட்ட உறைகள் இந்த அமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 
- 
                        Question 4 of 1004. Questionபுதிய நுண்ணுயிர் எதிர்ப்பாற்றல் திட்டங்களுக்காக, இந்தியா, எந்நாட்டுடன் கூட்டிணையவுள்ளது? Correct
  நுண்ணுயிர் எதிர்ப்பாற்றலை (AMR) கையாள, எட்டு மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ஐந்து புதிய திட்டங்களுக்கு, இந்தியா, ஐக்கியப் பேரரசுடன் கூட்டிணந்துள்ளது. அனுமதி கிடைத்தபிறகு, இந்த ஐந்து திட்டங்களும் இந்த ஆண்டு (2020) செப்டம்பர் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக, இங்கிலாந்து ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க நிதியத்திலிருந்து நான்கு மில்லியன் பவுண்டுகளை ஐக்கியப் பேரரசு வழங்கவுள்ளது. COVID-19 தொற்றுக்கான தடுப்பூசியை தயாரிக்க, இங்கிலாந்து, இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் கூட்டுசேர்ந்துள்ளது. Incorrect
  நுண்ணுயிர் எதிர்ப்பாற்றலை (AMR) கையாள, எட்டு மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ஐந்து புதிய திட்டங்களுக்கு, இந்தியா, ஐக்கியப் பேரரசுடன் கூட்டிணந்துள்ளது. அனுமதி கிடைத்தபிறகு, இந்த ஐந்து திட்டங்களும் இந்த ஆண்டு (2020) செப்டம்பர் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக, இங்கிலாந்து ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க நிதியத்திலிருந்து நான்கு மில்லியன் பவுண்டுகளை ஐக்கியப் பேரரசு வழங்கவுள்ளது. COVID-19 தொற்றுக்கான தடுப்பூசியை தயாரிக்க, இங்கிலாந்து, இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் கூட்டுசேர்ந்துள்ளது. 
- 
                        Question 5 of 1005. Questionபல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட துடியுருளிப்பாறை மலை அமைந்துள்ள மாநிலம் எது? Correct
  கேரள மாநிலத்தின் பிரமதோம் சிற்றூரில் அமைந்துள்ள துடியுருளிப்பாறை மலை பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில பல்லுயிர் வாரியத்தின் பரிந்துரைகளின்பேரில், சுற்றுச் சூழல் ரீதியாக வளம்மிக்க இம்மலையை, ஒரு பல்லுயிர் பாரம்பரிய தளமாக பல்லுயிர் மேலாண்மைக் குழு முறையாக அறிவித்துள்ளது. உலக இயற்கைப் பாதுகாப்பு நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. Incorrect
  கேரள மாநிலத்தின் பிரமதோம் சிற்றூரில் அமைந்துள்ள துடியுருளிப்பாறை மலை பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில பல்லுயிர் வாரியத்தின் பரிந்துரைகளின்பேரில், சுற்றுச் சூழல் ரீதியாக வளம்மிக்க இம்மலையை, ஒரு பல்லுயிர் பாரம்பரிய தளமாக பல்லுயிர் மேலாண்மைக் குழு முறையாக அறிவித்துள்ளது. உலக இயற்கைப் பாதுகாப்பு நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
- 
                        Question 6 of 1006. Questionமத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் தேசிய விருதுகளில், ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளவர் யார்? Correct
  வானிலை, பருவநிலை, பெருங்கடல்கள் மற்றும் இயற்கைப் பேரிடர்கள் குறித்த தகவல்களை அளித்து வரும் மத்திய புவி அறிவியல் அமைச்சகம், இந்தத் துறையில் சிறந்த பங்களிப்பு செய்தவர்களுக்கான தேசிய விருதுகளை அறிவித்துள்ளது. 
  நிலவியல் துறையில் மிகச்சிறந்த பங்களிப்பு செய்துவரும் பேராசிரியர் அசோக் சாஹினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் தேசிய பெருங்கடல் ஆய்வுமையத்தின் மூத்த முதன்மை விஞ்ஞானி Dr. V.V.S.S சர்மா, கோவா தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆய்வு மையத்தின் இயக்குநர் Dr. M இரவிச்சந்திரன் ஆகியோருக்கு பெருங்கடல் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான தேசிய விருது வழங்கப்படவுள்ளது.Incorrect
  வானிலை, பருவநிலை, பெருங்கடல்கள் மற்றும் இயற்கைப் பேரிடர்கள் குறித்த தகவல்களை அளித்து வரும் மத்திய புவி அறிவியல் அமைச்சகம், இந்தத் துறையில் சிறந்த பங்களிப்பு செய்தவர்களுக்கான தேசிய விருதுகளை அறிவித்துள்ளது. 
  நிலவியல் துறையில் மிகச்சிறந்த பங்களிப்பு செய்துவரும் பேராசிரியர் அசோக் சாஹினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் தேசிய பெருங்கடல் ஆய்வுமையத்தின் மூத்த முதன்மை விஞ்ஞானி Dr. V.V.S.S சர்மா, கோவா தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆய்வு மையத்தின் இயக்குநர் Dr. M இரவிச்சந்திரன் ஆகியோருக்கு பெருங்கடல் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான தேசிய விருது வழங்கப்படவுள்ளது.
- 
                        Question 7 of 1007. Questionஎந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் தலைவராக ஜின் லிகுன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்? Correct
  ஆசிய உட்கட்டமைப்பு & முதலீட்டு வங்கி (AIIB) அதன் வருடாந்திர கூட்டத்தின்போது ஜின் லிகுனை இரண்டாவது முறையாக தலைவராக தேர்ந்தெடுத்தது. அவரது இரண்டாவது 5 ஆண்டு பதவிக்காலம் 2021 ஜனவரி முதல் தொடங்கும். 2021 AIIB வருடாந்திர கூட்டத்தை, 2021 அக்.27-28ஆம் தேதிகளில் துபாயில் நடத்த, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு AIIB ஆளுநர் வாரியம் ஒப்புதல் அளித்தது. Incorrect
  ஆசிய உட்கட்டமைப்பு & முதலீட்டு வங்கி (AIIB) அதன் வருடாந்திர கூட்டத்தின்போது ஜின் லிகுனை இரண்டாவது முறையாக தலைவராக தேர்ந்தெடுத்தது. அவரது இரண்டாவது 5 ஆண்டு பதவிக்காலம் 2021 ஜனவரி முதல் தொடங்கும். 2021 AIIB வருடாந்திர கூட்டத்தை, 2021 அக்.27-28ஆம் தேதிகளில் துபாயில் நடத்த, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு AIIB ஆளுநர் வாரியம் ஒப்புதல் அளித்தது. 
- 
                        Question 8 of 1008. Questionஎந்த நிறுவனத்தின் உன்னத பாரத் அபியான் மையமானது கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதற் -காக CSIR மற்றும் விஞ்ஞான பாரதியுடன் கூட்டிணைந்துள்ளது? Correct
  அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுமன்றம் (CSIR), உன்னத் பாரத் அபியான் – இந்திய தொழில்நுட்ப நிறுவனம், தில்லி (UBA-IITD) மற்றும் புது தில்லியில் உள்ள விஞ்ஞான பாரதி இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் கிராமப்புற மேம்பாட்டுக்காக உன்னத பாரத் அபியான் (UBA) பகுதியில் கூட்டு நடவடிக்கை மேற்கொள்வதே புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம். உன்னத பாரத் அபியான் எண்பது கல்வி நிறுவனங்களை உள்ளூர் சமூகங்களுடன் இணைக்கும், மனிதவள மேம்பாட்டு அமைச்சின் ஒரு முதன்மை திட்டமாகும். Incorrect
  அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுமன்றம் (CSIR), உன்னத் பாரத் அபியான் – இந்திய தொழில்நுட்ப நிறுவனம், தில்லி (UBA-IITD) மற்றும் புது தில்லியில் உள்ள விஞ்ஞான பாரதி இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் கிராமப்புற மேம்பாட்டுக்காக உன்னத பாரத் அபியான் (UBA) பகுதியில் கூட்டு நடவடிக்கை மேற்கொள்வதே புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம். உன்னத பாரத் அபியான் எண்பது கல்வி நிறுவனங்களை உள்ளூர் சமூகங்களுடன் இணைக்கும், மனிதவள மேம்பாட்டு அமைச்சின் ஒரு முதன்மை திட்டமாகும். 
- 
                        Question 9 of 1009. Question‘தியோயு தீவு’களை தனது பிரதேசமாகக் கூறி, சட்ட அமலாக்க நடவடிக்கைகளை நடத்துவதற்கான உரிமையை பேரறிவிப்பு செய்த நாடு எது? Correct
  தியோயு தீவுகள் சீனப்பிரதேசம் என்றும், அப்பகுதியில் சட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள சீனத்துக்கு உரிமை உண்டு என்றும் சீனா சமீபத்தில் பேரறிவிப்பு செய்தது. 
  சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின், சீனாவின் படையெடுப்புகள் குறித்த அமெரிக்காவின் விமர்சனத்தை மறுத்தார். கிழக்கு சீனக்கடலில் அமைந்துள்ள இந்தத் தீவுகளுக்கு ஜப்பானும் பல்லாண்டுகளாக உரிமைகோரி வருகிறது. இந்தப் பகுதியை ஜப்பான், ‘சென்காகு’ என்றும் சீனா, தியோயு என்றும் அழைக்கிறது.Incorrect
  தியோயு தீவுகள் சீனப்பிரதேசம் என்றும், அப்பகுதியில் சட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள சீனத்துக்கு உரிமை உண்டு என்றும் சீனா சமீபத்தில் பேரறிவிப்பு செய்தது. 
  சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின், சீனாவின் படையெடுப்புகள் குறித்த அமெரிக்காவின் விமர்சனத்தை மறுத்தார். கிழக்கு சீனக்கடலில் அமைந்துள்ள இந்தத் தீவுகளுக்கு ஜப்பானும் பல்லாண்டுகளாக உரிமைகோரி வருகிறது. இந்தப் பகுதியை ஜப்பான், ‘சென்காகு’ என்றும் சீனா, தியோயு என்றும் அழைக்கிறது.
- 
                        Question 10 of 10010. Questionசுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புராஸ்கரை வழங்குகிற மத்திய அமைச்சகம் எது? Correct
  சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புராஸ்கரை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்குகிறது. பேரிடர் மேலாண்மைத்துறையில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆற்றிய பங்களிப்புகளை இந்த விருது அங்கீகரிக்கிறது. விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான ஜனவரி.23 அன்று வழங்கப்படும் இந்த விருதுக்கு, இந்திய அரசு, அண்மையில், வேட்பு மனுக்களை பெறத்தொடங்கியுள்ளது. Incorrect
  சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புராஸ்கரை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்குகிறது. பேரிடர் மேலாண்மைத்துறையில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆற்றிய பங்களிப்புகளை இந்த விருது அங்கீகரிக்கிறது. விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான ஜனவரி.23 அன்று வழங்கப்படும் இந்த விருதுக்கு, இந்திய அரசு, அண்மையில், வேட்பு மனுக்களை பெறத்தொடங்கியுள்ளது. 
- 
                        Question 11 of 10011. Questionஆகஸ்ட் 2020 முதல் பணியாளர் வருங்கால வைப்புநிதிக்கு பணியாளர்கள் & பணியமர்த்துநர்களால் அளிக்கப்படவேண்டிய பங்களிப்பு வீதம் என்ன? Correct
  2020 மே மாதத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய 3 மாதங்களுக்கு EPF பங்களிப்பை 4% அளவுக்கு குறைத்திருந்தார். பணியமர்த்துநரின் பங்களிப்பில் 2% மற்றும் பணியாளரின் பங்களிப்பில் 2% என்ற அளவுக்கு குறைக்கப்பட்டிருந்தது. 
  COVID-19 தொற்றுபரவலின்போது அரசாங்கம் அறிவித்த நிவாரண நடவடிக்கைகளின் ஒருபகுதியாக அந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 2020 ஆகஸ்ட் மாதத்திலிருந்து, இந்தப் பங்களிப்பு வீதம் பழைய பிடிப்பு வீதமான 24% என்ற அளவுக்கே பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.Incorrect
  2020 மே மாதத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய 3 மாதங்களுக்கு EPF பங்களிப்பை 4% அளவுக்கு குறைத்திருந்தார். பணியமர்த்துநரின் பங்களிப்பில் 2% மற்றும் பணியாளரின் பங்களிப்பில் 2% என்ற அளவுக்கு குறைக்கப்பட்டிருந்தது. 
  COVID-19 தொற்றுபரவலின்போது அரசாங்கம் அறிவித்த நிவாரண நடவடிக்கைகளின் ஒருபகுதியாக அந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 2020 ஆகஸ்ட் மாதத்திலிருந்து, இந்தப் பங்களிப்பு வீதம் பழைய பிடிப்பு வீதமான 24% என்ற அளவுக்கே பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 
                        Question 12 of 10012. Questionஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது? Correct
  ஆட்கடத்தலுக்கு உள்ளானோரின் நிலைமைகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குமாக ஆண்டுதோறும் ஜூலை.30 அன்று உலகெங்கும் ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2013ஆம் ஆண்டில், ஐநா பொது அவை, உலகளாவிய செயல்திட்டத்தை மறுஆய்வு செய்வதற்காக ஓர் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தியது; அப்போது, ஜூலை 30ஆம் தேதியை ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாளாக அறிவித்தது. போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐ.நா அலுவலகம் (UNODC) அதன் உறுப்புநாடுகளின் முயற்சிகளுக்கு உதவி வருகிறது. Incorrect
  ஆட்கடத்தலுக்கு உள்ளானோரின் நிலைமைகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குமாக ஆண்டுதோறும் ஜூலை.30 அன்று உலகெங்கும் ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2013ஆம் ஆண்டில், ஐநா பொது அவை, உலகளாவிய செயல்திட்டத்தை மறுஆய்வு செய்வதற்காக ஓர் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தியது; அப்போது, ஜூலை 30ஆம் தேதியை ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாளாக அறிவித்தது. போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐ.நா அலுவலகம் (UNODC) அதன் உறுப்புநாடுகளின் முயற்சிகளுக்கு உதவி வருகிறது. 
- 
                        Question 13 of 10013. Question“தற்சார்பு இந்தியாவை அடைய தொழில்தொடங்குவதை எளிதாக்குவதுகுறித்த தேசிய எண்ணிம மாநாட்டை” ஏற்பாடு செய்த வர்த்தக சங்கம் எது? Correct
  இந்திய தொழிலக கூட்டமைப்பானது (CII) “தற்சார்பு இந்தியாவை அடைய தொழில் தொடங்குவதை எளிதாக்குவதுகுறித்த தேசிய எண்ணிம மாநாட்டை” ஏற்பாடு செய்தது. 
  இந்த மாநாட்டைத் தொடங்கிவைத்துப்பேசிய மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், நமது நாடு முழுமையான டிஜிட்டல் சூழலமைப்பை நோக்கி நகர்கிறது என்றார். அடுத்த ஈராண்டுகளில் முழு நாட்டையும் கண்ணாடி இழை அடிப்படையிலான இணைய இணைப்புடன் கட்டமைக்க இந்திய அரசு இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.Incorrect
  இந்திய தொழிலக கூட்டமைப்பானது (CII) “தற்சார்பு இந்தியாவை அடைய தொழில் தொடங்குவதை எளிதாக்குவதுகுறித்த தேசிய எண்ணிம மாநாட்டை” ஏற்பாடு செய்தது. 
  இந்த மாநாட்டைத் தொடங்கிவைத்துப்பேசிய மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், நமது நாடு முழுமையான டிஜிட்டல் சூழலமைப்பை நோக்கி நகர்கிறது என்றார். அடுத்த ஈராண்டுகளில் முழு நாட்டையும் கண்ணாடி இழை அடிப்படையிலான இணைய இணைப்புடன் கட்டமைக்க இந்திய அரசு இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
- 
                        Question 14 of 10014. Questionமுந்திரி ஆராய்ச்சி இயக்குநரகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திறன்பேசி செயலியின் பெயரென்ன? Correct
  இந்தியாவிலுள்ள முந்திரி விவசாயிகளுக்காக, ‘Cashew India’ என்ற செயலியை கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள முந்திரி ஆராய்ச்சி இயக்குநரகம் உருவாக்கியுள்ளது. இந்தச்செயலி முந்திரி விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பதப்படுத்துவோர் போன்ற பங்குதாரர்களுக்கு முந்திரி ஒட்டுச்செடிகள், சாகுபடி, அறுவடைக்குப் பிந்தைய பதனிடல் செயல்பாடு மற்றும் சந்தை தகவல்களை வழங்குகிறது. 11 மொழிகளில் கிடைக்கப்பெறும் இந்தச் செயலிக்கு, ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுக்கான திட்டம் நிதியுதவி செய்கிறது. Incorrect
  இந்தியாவிலுள்ள முந்திரி விவசாயிகளுக்காக, ‘Cashew India’ என்ற செயலியை கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள முந்திரி ஆராய்ச்சி இயக்குநரகம் உருவாக்கியுள்ளது. இந்தச்செயலி முந்திரி விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பதப்படுத்துவோர் போன்ற பங்குதாரர்களுக்கு முந்திரி ஒட்டுச்செடிகள், சாகுபடி, அறுவடைக்குப் பிந்தைய பதனிடல் செயல்பாடு மற்றும் சந்தை தகவல்களை வழங்குகிறது. 11 மொழிகளில் கிடைக்கப்பெறும் இந்தச் செயலிக்கு, ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுக்கான திட்டம் நிதியுதவி செய்கிறது. 
- 
                        Question 15 of 10015. Questionநடப்பாண்டின் தேசிய விளையாட்டு விருது வென்றவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான, விளையாட்டு அமைச்சகத்தின் குழுவின் தலைவர் யார்? Correct
 Incorrect
 
- 
                        Question 16 of 10016. Questionஅண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘மகாத்மா காந்தி பாலம்’ அமைந்துள்ள மாநிலம் எது? Correct
  பீகார் மாநிலத்தில் கங்கையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மகாத்மா காந்தி சேது பாலத்தை, மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் நிதின் கட்கரி, காணொளிக்காட்சிமூலம் தொடங்கிவைத்தார். 
  பாட்னா – ஹாஜிப்பூர் இடையே செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்.19’இல் அமைக்கப்பட்டுள்ள இந்த 4 வழிப்பாலம், 5.5 கிலோ மீட்டருக்கும் அதிக தூரம் உடையதாகும். இப்பாலம் `1,742 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் நீரோட்ட திசையில் செல்லும் பாதை, 2021ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட உள்ளது. பழைய பாலத்தின் கற்காரை அமைப்பு, புதிய எஃகு தளத்தால் மாற்றப்படவுள்ளது.Incorrect
  பீகார் மாநிலத்தில் கங்கையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மகாத்மா காந்தி சேது பாலத்தை, மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் நிதின் கட்கரி, காணொளிக்காட்சிமூலம் தொடங்கிவைத்தார். 
  பாட்னா – ஹாஜிப்பூர் இடையே செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்.19’இல் அமைக்கப்பட்டுள்ள இந்த 4 வழிப்பாலம், 5.5 கிலோ மீட்டருக்கும் அதிக தூரம் உடையதாகும். இப்பாலம் `1,742 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் நீரோட்ட திசையில் செல்லும் பாதை, 2021ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட உள்ளது. பழைய பாலத்தின் கற்காரை அமைப்பு, புதிய எஃகு தளத்தால் மாற்றப்படவுள்ளது.
- 
                        Question 17 of 10017. Questionபதினைந்தாம் நிதிக்குழுவால் அமைக்கப்பட்ட வேளாண் ஏற்றுமதி தொடர்பான உயர்மட்டக்குழுவின் தலைவர் யார்? Correct
  ITC தலைவர் சஞ்சீவ் பூரி தலைமையில் வேளாண் ஏற்றுமதி தொடர்பான எட்டு உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக்குழுவை பதினைந்தாம் நிதிக்குழு அமைத்திருந்தது. 
  வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும், அதிக இறக்குமதி மாற்றீட்டை செயல்படுத்த பயிர்கள் வளர்பை ஊக்குவிப்பதற்கும் மாநிலங்களுக்கு அளவிடக்கூடிய செயல்திறன் ஊக்கத்தொகைகளை பரிந்துரைக்கவும் இது அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையில், ‘பயிர் மதிப்புச்சங்கிலி திரளுக் -கான வணிகத்திட்டம்’ என்ற அரசு தலைமையிலான ஓர் ஏற்றுமதித்திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளது. 22 பயிர் மதிப்புச் சங்கிலிகளில் கவனஞ்செலுத்தவும் அது பரிந்துரைத்தது.Incorrect
  ITC தலைவர் சஞ்சீவ் பூரி தலைமையில் வேளாண் ஏற்றுமதி தொடர்பான எட்டு உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக்குழுவை பதினைந்தாம் நிதிக்குழு அமைத்திருந்தது. 
  வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும், அதிக இறக்குமதி மாற்றீட்டை செயல்படுத்த பயிர்கள் வளர்பை ஊக்குவிப்பதற்கும் மாநிலங்களுக்கு அளவிடக்கூடிய செயல்திறன் ஊக்கத்தொகைகளை பரிந்துரைக்கவும் இது அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையில், ‘பயிர் மதிப்புச்சங்கிலி திரளுக் -கான வணிகத்திட்டம்’ என்ற அரசு தலைமையிலான ஓர் ஏற்றுமதித்திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளது. 22 பயிர் மதிப்புச் சங்கிலிகளில் கவனஞ்செலுத்தவும் அது பரிந்துரைத்தது.
- 
                        Question 18 of 10018. Questionசவூதி அராம்கோவை விஞ்சி, உலக மக்களால் மிகவும் மதிக்கப்படும் நிறுவனமாக மாறிய பன்னாட்டு நிறுவனம் எது? Correct
  பன்னாட்டு பெட்ரோலிய நிறுவனமான சவூதி அராம்கோவை விஞ்சி, உலக மக்களால் மிகவும் மதிக்கப் -படும் பொது நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் மாறியுள்ளது. இத்தொழில்நுட்ப நிறுவனத்தின் சந்தை மூலதனம், $1.82 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. அதேசமயம், சவூதி அராம்கோவின் சந்தை மூலதனம், $1.760 டிரில்லியன் டாலர்களாக உள்ளது. Incorrect
  பன்னாட்டு பெட்ரோலிய நிறுவனமான சவூதி அராம்கோவை விஞ்சி, உலக மக்களால் மிகவும் மதிக்கப் -படும் பொது நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் மாறியுள்ளது. இத்தொழில்நுட்ப நிறுவனத்தின் சந்தை மூலதனம், $1.82 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. அதேசமயம், சவூதி அராம்கோவின் சந்தை மூலதனம், $1.760 டிரில்லியன் டாலர்களாக உள்ளது. 
- 
                        Question 19 of 10019. Questionஅரபு உலகின் முதல் அணுவாற்றல் உலையை வெற்றிகரமாக இயக்கிய நாடு எது? Correct
  அரபு உலகின் முதல் வணிகரீதியிலான அணுமின்னுற்பத்தி நிலையத்தின் செயல்பாட்டை ஐக்கிய அரபு அமீரகம் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் வளம் மிகுந்த நகரமான அபுதாபியில் இந்த பராகா உலை அமைந்துள்ளது. இதன்மூலம், அணுவாற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 30 நாடுகளின் குழுவில் ஐக்கிய அரபு அமீரகம் இணைகிறது. இந்த அணுமின்நிலையம் கொரியா எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷனுடன் இணைந்து கட்டப்பட்டு இயக்கப்படுகிறது. Incorrect
  அரபு உலகின் முதல் வணிகரீதியிலான அணுமின்னுற்பத்தி நிலையத்தின் செயல்பாட்டை ஐக்கிய அரபு அமீரகம் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் வளம் மிகுந்த நகரமான அபுதாபியில் இந்த பராகா உலை அமைந்துள்ளது. இதன்மூலம், அணுவாற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 30 நாடுகளின் குழுவில் ஐக்கிய அரபு அமீரகம் இணைகிறது. இந்த அணுமின்நிலையம் கொரியா எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷனுடன் இணைந்து கட்டப்பட்டு இயக்கப்படுகிறது. 
- 
                        Question 20 of 10020. Questionநடப்பாண்டில் (2020) வரும் உலக தாய்ப்பால் வாரத்துக்கான கருப்பொருள் என்ன? Correct
  உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் முதல் வாரகாலத்தில் (ஆகஸ்ட் 1-7) உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1992ஆம் ஆண்டில் உலக நலவாழ்வு அமைப்பு மற்றும் UNICEF ஆகியவற்றுடன் இணைந்து தாய்ப்பாலூட்டலுக்கான உலகக் கூட்டமைப்பு (WABA) இதனை கடைப்பிடித்து வந்தது. இன்னசென்டி தீர்மானத்தில் கையொப்பமிடப்பட்டதையும் இந்த வாரம் குறிக்கிறது. Incorrect
  உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் முதல் வாரகாலத்தில் (ஆகஸ்ட் 1-7) உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1992ஆம் ஆண்டில் உலக நலவாழ்வு அமைப்பு மற்றும் UNICEF ஆகியவற்றுடன் இணைந்து தாய்ப்பாலூட்டலுக்கான உலகக் கூட்டமைப்பு (WABA) இதனை கடைப்பிடித்து வந்தது. இன்னசென்டி தீர்மானத்தில் கையொப்பமிடப்பட்டதையும் இந்த வாரம் குறிக்கிறது. 
- 
                        Question 21 of 10021. Questionஅகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (AIIA) அமைந்துள்ள இடம் எது? Correct
  அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் என்பது புது தில்லியில் அமைந்துள்ள ஒரு தலைமை ஆயுர்வேத மருத்துவம் & ஆராய்ச்சி நிறுவனமாகும். COVID-19 நோய்த்தொற்றைக் கண்டறிவதற்கான இலவச மருத்துவப் பரிசோதனை & நோய் பாதித்தவர்களுக்கு இலவச சிகிச்சையளிக்கும் வசதி ஆகியவை புது தில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் COVID-19 நலவாழ்வு மையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய AYUSH அமைச்சர் ஸ்ரீ நாயக், அம்மையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவையும் அவர் தொடங்கிவைத்தார். அதில் வென்டிலேட்டர் வசதியும், அவசர சிகிச்சைப் பிரிவிற்குத் தேவையான இதர தரநிலைப்படுத்திய சாதனங்களின் வசதிகளும் உள்ளன. Incorrect
  அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் என்பது புது தில்லியில் அமைந்துள்ள ஒரு தலைமை ஆயுர்வேத மருத்துவம் & ஆராய்ச்சி நிறுவனமாகும். COVID-19 நோய்த்தொற்றைக் கண்டறிவதற்கான இலவச மருத்துவப் பரிசோதனை & நோய் பாதித்தவர்களுக்கு இலவச சிகிச்சையளிக்கும் வசதி ஆகியவை புது தில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் COVID-19 நலவாழ்வு மையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய AYUSH அமைச்சர் ஸ்ரீ நாயக், அம்மையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவையும் அவர் தொடங்கிவைத்தார். அதில் வென்டிலேட்டர் வசதியும், அவசர சிகிச்சைப் பிரிவிற்குத் தேவையான இதர தரநிலைப்படுத்திய சாதனங்களின் வசதிகளும் உள்ளன. 
- 
                        Question 22 of 10022. Questionபள்ளிமாணவர்களிடையே அறிவியல் மனப்பாங்கை வளர்ப்பதற்காக சுகாதார அமைச்சர் தொடங்கிய திட்டத்தின் பெயரென்ன? Correct
  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் Dr. ஹர்ஷ் வர்தன், “வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்” 2020-21 என்ற தேசிய அளவிலான திட்டத்தை தொடங்கினார். இந்தத் திட்டம், 6 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான பள்ளிமாணவர்களிடையே அறிவியல் மனப்பாங்கை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பான விஞ்ஞான் பிரசார் மற்றும் கல்வி அமைச்சகத்தின் NCERT ஆகியவற்றுடன் கூட்டிணைந்து விஞ்ஞான் பாரதியால் நடத்தப்படுகிறது. இது, அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்களை அடையாளங்கண்டு அவர்கட்கு சிறந்த பயிற்சியினை அளிக்கும். Incorrect
  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் Dr. ஹர்ஷ் வர்தன், “வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்” 2020-21 என்ற தேசிய அளவிலான திட்டத்தை தொடங்கினார். இந்தத் திட்டம், 6 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான பள்ளிமாணவர்களிடையே அறிவியல் மனப்பாங்கை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பான விஞ்ஞான் பிரசார் மற்றும் கல்வி அமைச்சகத்தின் NCERT ஆகியவற்றுடன் கூட்டிணைந்து விஞ்ஞான் பாரதியால் நடத்தப்படுகிறது. இது, அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்களை அடையாளங்கண்டு அவர்கட்கு சிறந்த பயிற்சியினை அளிக்கும். 
- 
                        Question 23 of 10023. Questionபிரிட்டிஷ் நாணயத்தில் இடம்பெறும் முதல் வெள்ளையரல்லாத நபர் யார்? Correct
  வெள்ளையரல்லாதோரின் பங்களிப்புகளைக் கொண்டாடுவதற்கான முயற்சிகளின் ஒருபகுதியாக, ஐக்கியப்பேரரசு, மகாத்மா காந்தியின் உருவத்தை தனது புதிய நாணயங்களில் பதிக்கவுள்ளது. இந்தப் பரிந்துரையை ராயல் நாணயச்சாலையின் ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பியுள்ளதாக ஐக்கியப் பேரரசின் நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இது, “We too built Britain” என்ற பிரச்சாரத்தை நடத்துகிறது. மகாத்மா காந்தியின் உருவத்துடன் நாணயங்கள் பதிக்கப்பட்டால், அவர், ஒரு பிரிட்டிஷ் நாணயத்தில் இடம்பெறும் முதல் வெள்ளையரல்லாத நபராக மாறுவார். Incorrect
  வெள்ளையரல்லாதோரின் பங்களிப்புகளைக் கொண்டாடுவதற்கான முயற்சிகளின் ஒருபகுதியாக, ஐக்கியப்பேரரசு, மகாத்மா காந்தியின் உருவத்தை தனது புதிய நாணயங்களில் பதிக்கவுள்ளது. இந்தப் பரிந்துரையை ராயல் நாணயச்சாலையின் ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பியுள்ளதாக ஐக்கியப் பேரரசின் நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இது, “We too built Britain” என்ற பிரச்சாரத்தை நடத்துகிறது. மகாத்மா காந்தியின் உருவத்துடன் நாணயங்கள் பதிக்கப்பட்டால், அவர், ஒரு பிரிட்டிஷ் நாணயத்தில் இடம்பெறும் முதல் வெள்ளையரல்லாத நபராக மாறுவார். 
- 
                        Question 24 of 10024. Questionமத்திய குறு, சிறு & நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சகமானது (MSME) அகர்பத்தி கைவினைஞர்களுக்கான திட்டத்தை, கீழ்க்காணும் எந்தத் திட்டத்தின் கீழ் தொடங்கியுள்ளது? Correct
  மத்திய அரசின் குறு, சிறு & நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சகம், கிராமோதோக் விகாஸ் யோஜனா திட்டத்தின்கீழ், கிராமப்புறத் தொழில்களை மேம்படுத்துவதற்காகவும், அகர்பத்தி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்களின் நன்மைக்காகவும் பரிசோதனைத் திட்டம் ஒன்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. Incorrect
  மத்திய அரசின் குறு, சிறு & நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சகம், கிராமோதோக் விகாஸ் யோஜனா திட்டத்தின்கீழ், கிராமப்புறத் தொழில்களை மேம்படுத்துவதற்காகவும், அகர்பத்தி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்களின் நன்மைக்காகவும் பரிசோதனைத் திட்டம் ஒன்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 
- 
                        Question 25 of 10025. Questionஅமெரிக்க மாகாணமான வடக்கு கரோலினாவை தாக்கிய சூறாவளியின் பெயரென்ன? Correct
  அமெரிக்க தேசிய சூறாவளி மையத்தின் அறிவிப்புப்படி, வடக்கு கரோலினா மாகாணத்தை, சமீபத்தில் இசையாஸ் (Isais) என்ற சூறாவளி தாக்கியது. இந்தச் சூறாவளி, வடக்கு கரோலினாவின் ஓஷன் ஐல் கடற்கரைக்கு அருகே ஒரு நிலச்சரிவை ஏற்படுத்தியது. வடக்கு கரோலினா, வர்ஜீனியா, மேரிலாந்து & டெலாவர் ஆகிய இடங்களில் ஒரு டசனுக்கும் மேற்பட்ட சூறைக்காற்று நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இந்தச் சூறாவளியால் குறைந்தது 2 பேர் பலியாகியிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. Incorrect
  அமெரிக்க தேசிய சூறாவளி மையத்தின் அறிவிப்புப்படி, வடக்கு கரோலினா மாகாணத்தை, சமீபத்தில் இசையாஸ் (Isais) என்ற சூறாவளி தாக்கியது. இந்தச் சூறாவளி, வடக்கு கரோலினாவின் ஓஷன் ஐல் கடற்கரைக்கு அருகே ஒரு நிலச்சரிவை ஏற்படுத்தியது. வடக்கு கரோலினா, வர்ஜீனியா, மேரிலாந்து & டெலாவர் ஆகிய இடங்களில் ஒரு டசனுக்கும் மேற்பட்ட சூறைக்காற்று நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இந்தச் சூறாவளியால் குறைந்தது 2 பேர் பலியாகியிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. 
- 
                        Question 26 of 10026. Questionநிலக்கீல் உபபொருட்களை (bitumen derivatives) தயாரிப்பதற்காக கூட்டு நிறுவனத்தை உருவாக்கிய எண்ணெய் நிறுவனம் எது? Correct
  இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமும் நாட்டின் மிகப்பெரிய வணிக ரீதியிலான எண்ணெய் நிறுவனமுமான இந்தியன் ஆயில், பிரான்ஸின் டோட்டல் நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ளது. இந்தியாவின் சாலைகட்டுமானத்தொழிற்துறைக்கு தேவையான உயர்தரமான நிலக்கீல் உப பொருட்கள் மற்றும் சிறப்பு தயாரிப்புகளை உருவாக்குவதற்காக இந்தக் கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கூட்டு நிறுவனம், தொடக்கத்தில், இராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில், தற்போதுள்ள டோட்டல் ஆலையில் செயல்படும்; பின்னர், இந்தியா முழுவதும் ஆறு புதிய ஆலைகளை அமைக்க `226 கோடி நிதியை முதலீடு செய்யும். Incorrect
  இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமும் நாட்டின் மிகப்பெரிய வணிக ரீதியிலான எண்ணெய் நிறுவனமுமான இந்தியன் ஆயில், பிரான்ஸின் டோட்டல் நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ளது. இந்தியாவின் சாலைகட்டுமானத்தொழிற்துறைக்கு தேவையான உயர்தரமான நிலக்கீல் உப பொருட்கள் மற்றும் சிறப்பு தயாரிப்புகளை உருவாக்குவதற்காக இந்தக் கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கூட்டு நிறுவனம், தொடக்கத்தில், இராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில், தற்போதுள்ள டோட்டல் ஆலையில் செயல்படும்; பின்னர், இந்தியா முழுவதும் ஆறு புதிய ஆலைகளை அமைக்க `226 கோடி நிதியை முதலீடு செய்யும். 
- 
                        Question 27 of 10027. Questionஅண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சிரோ இம்மொபைல் தொடர்புடைய விளையாட்டு எது? Correct
  இத்தாலிய தொழிற்முறை கால்பந்து வீரரான சிரோ இம்மொபைல், கால்பந்து கிளப் லாசியோ மற்றும் இத்தாலியின் தேசிய அணிக்காக விளையாடிவருகிறார். ‘உள்நாட்டு தங்கக்காலணி’ மற்றும் ‘ஐரோப்ய தங்கக்காலணி’ விருதை வென்றுள்ளதை அடுத்து, அவர் அண்மைச் செய்திகளில் இடம்பெற்றார். சமீபத்திய போட்டியில், ஒரே பருவத்தில், கோன்சலோ ஹிகுவேனின் 36 கோல்களுக்கு இணையான கோல்களை அவர் பதிவுசெய்தார். அந்த மொத்த கோல்களில் 14 பெனால்டி கோல்கள் அடக்கம். Incorrect
  இத்தாலிய தொழிற்முறை கால்பந்து வீரரான சிரோ இம்மொபைல், கால்பந்து கிளப் லாசியோ மற்றும் இத்தாலியின் தேசிய அணிக்காக விளையாடிவருகிறார். ‘உள்நாட்டு தங்கக்காலணி’ மற்றும் ‘ஐரோப்ய தங்கக்காலணி’ விருதை வென்றுள்ளதை அடுத்து, அவர் அண்மைச் செய்திகளில் இடம்பெற்றார். சமீபத்திய போட்டியில், ஒரே பருவத்தில், கோன்சலோ ஹிகுவேனின் 36 கோல்களுக்கு இணையான கோல்களை அவர் பதிவுசெய்தார். அந்த மொத்த கோல்களில் 14 பெனால்டி கோல்கள் அடக்கம். 
- 
                        Question 28 of 10028. Questionதேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் அலைவரிசையின் பெயரென்ன? Correct
  மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக்கழகத்தின், ‘Sahakar Co-optube NCDC’ என்ற தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக்கழகத்தின் யூடியூப் அலைவரிசையைத் தொடங்கிவைத்தார். இது வேளாண் மற்றும் உழவர்நல அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக்கழகத்தின் (NCDC) ஒரு புதிய முயற்சியாகும். 
  ஹிந்தி மற்றும் 18 வெவ்வேறு மாநிலங்களுக்கான பிராந்திய மொழிகளில், “கூட்டுறவு உருவாக்கம் மற்றும் பதிவுசெய்தல்” குறித்து தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் தயாரித்த வழிகாட்டுதல் காணொளிகளையும் நரேந்திர சிங் தோமர் அப்போது வெளியிட்டார்.Incorrect
  மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக்கழகத்தின், ‘Sahakar Co-optube NCDC’ என்ற தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக்கழகத்தின் யூடியூப் அலைவரிசையைத் தொடங்கிவைத்தார். இது வேளாண் மற்றும் உழவர்நல அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக்கழகத்தின் (NCDC) ஒரு புதிய முயற்சியாகும். 
  ஹிந்தி மற்றும் 18 வெவ்வேறு மாநிலங்களுக்கான பிராந்திய மொழிகளில், “கூட்டுறவு உருவாக்கம் மற்றும் பதிவுசெய்தல்” குறித்து தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் தயாரித்த வழிகாட்டுதல் காணொளிகளையும் நரேந்திர சிங் தோமர் அப்போது வெளியிட்டார்.
- 
                        Question 29 of 10029. Questionஎந்த நிறுவனத்திற்கு, இந்தியாவின் மூன்றாவது மின்சார பரிமாற்றகத்தை அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது?எந்த நிறுவனத்திற்கு, இந்தியாவின் மூன்றாவது மின்சார பரிமாற்றகத்தை அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது? Correct
  முன்னதாக ஆற்றல் வர்த்தக கழகம் என்றழைக்கப்பட்ட PTC இந்தியா நிறுவனத்திற்கு இந்தியாவின் மூன்றாவது ஆற்றல் பரிமாற்றகத்தை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் 2 ஆற்றல் பரிமாற்றங்கள் உள்ளன; அவை, இந்திய எரிசக்தி பரிமாற்றகம் (IEX) மற்றும் இந்திய ஆற்றல் பரிமாற்றகம் (PXIL). BSE முதலீடுகள் மற்றும் ICICI வங்கி ஆகியவற்றின் திட்டத்துடன் இணைந்து PTC இந்தியாவின் திட்டத்திற்கு மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. Incorrect
  முன்னதாக ஆற்றல் வர்த்தக கழகம் என்றழைக்கப்பட்ட PTC இந்தியா நிறுவனத்திற்கு இந்தியாவின் மூன்றாவது ஆற்றல் பரிமாற்றகத்தை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் 2 ஆற்றல் பரிமாற்றங்கள் உள்ளன; அவை, இந்திய எரிசக்தி பரிமாற்றகம் (IEX) மற்றும் இந்திய ஆற்றல் பரிமாற்றகம் (PXIL). BSE முதலீடுகள் மற்றும் ICICI வங்கி ஆகியவற்றின் திட்டத்துடன் இணைந்து PTC இந்தியாவின் திட்டத்திற்கு மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 
- 
                        Question 30 of 10030. Questionசெயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி குறைகளை பகுப்பாய்வு செய்வதற்காக, DARPG மற்றும் IIT கான்பூர் ஆகியவற்றுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மத்திய அமைச்சகம் எது? Correct
  பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பாதுகாப்புத்துறை, மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை, கான்பூர் இந்திய தொழில்நுட்பப்பயிலகம் (ITI) ஆகியவற்றுக்கு இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. 
  பொதுமக்களிடமிருந்து பெறும் குறைகளைத் தீர்ப்பது மற்றும் கண்காணிப்பதற்கான இணையதளம் வாயிலாகப்பெறப்படும் புகார்களை ஆராயவும் தரவுகளைப் பெறுவதற்குமான செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரக்கற்றல் நுட்பங்களை, கான்பூர் ஐஐடி உருவாக்குவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்யும். பொதுமக்களின் குறைகளுக்கான காரணம் மற்றும் அவைகளின் தன்மையை அடையாளங்கண்டு, அதற்கேற்றவாறு நிர்வாகத்தில் மாற்றங்களையும், கொள்கை முடிவுகளையும் எடுப்பதற்கு இந்த ஒப்பந்தம் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உதவும்.Incorrect
  பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பாதுகாப்புத்துறை, மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை, கான்பூர் இந்திய தொழில்நுட்பப்பயிலகம் (ITI) ஆகியவற்றுக்கு இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. 
  பொதுமக்களிடமிருந்து பெறும் குறைகளைத் தீர்ப்பது மற்றும் கண்காணிப்பதற்கான இணையதளம் வாயிலாகப்பெறப்படும் புகார்களை ஆராயவும் தரவுகளைப் பெறுவதற்குமான செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரக்கற்றல் நுட்பங்களை, கான்பூர் ஐஐடி உருவாக்குவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்யும். பொதுமக்களின் குறைகளுக்கான காரணம் மற்றும் அவைகளின் தன்மையை அடையாளங்கண்டு, அதற்கேற்றவாறு நிர்வாகத்தில் மாற்றங்களையும், கொள்கை முடிவுகளையும் எடுப்பதற்கு இந்த ஒப்பந்தம் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உதவும்.
- 
                        Question 31 of 10031. Question1.பெண்கள் அதிகாரமளித்தலுக்காக ITC, P&G மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநில அரசு எது? Correct
 ஆந்திர பிரதேச மாநில அரசானது ITC, புரோக்டர் & கேம்பிள் (P&G) மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 45-60 வயதுக்குட்பட்ட மாநிலத்தின் கிராமப்புறப் பெண்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சித் திட்டங்களை நடத்துவதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் முற்படுகிறது. பிற்படுத்தப்பட்ட & பட்டியலின சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக YSR சேயுதா என்ற திட்டத்தையும் ஆந்திர பிரதேச மாநில அரசு தொடங்கவுள்ளது. Incorrect
 ஆந்திர பிரதேச மாநில அரசானது ITC, புரோக்டர் & கேம்பிள் (P&G) மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 45-60 வயதுக்குட்பட்ட மாநிலத்தின் கிராமப்புறப் பெண்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சித் திட்டங்களை நடத்துவதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் முற்படுகிறது. பிற்படுத்தப்பட்ட & பட்டியலின சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக YSR சேயுதா என்ற திட்டத்தையும் ஆந்திர பிரதேச மாநில அரசு தொடங்கவுள்ளது. 
- 
                        Question 32 of 10032. Question3.எந்தத் தென்னமெரிக்க நாட்டின் புதிய அதிபராக முகமது இர்பான் அலி பதவியேற்றுள்ளார்? Correct
 பொதுத்தேர்தல் நடந்து ஐந்து மாதங்களுக்குப்பிறகு, தென்னமெரிக்க நாடான கயானாவின் புதிய அதிபராக முகமது இர்பான் அலி பதவியேற்றுள்ளார். 40 வயதான முன்னாள் வீட்டுவசதி அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான இவர், முந்தைய அதிபரான டேவிட் கிரெஞ்சரை அடுத்து கயானாவின் அதிபராக பதவியேற்றுள்ளார். Incorrect
 பொதுத்தேர்தல் நடந்து ஐந்து மாதங்களுக்குப்பிறகு, தென்னமெரிக்க நாடான கயானாவின் புதிய அதிபராக முகமது இர்பான் அலி பதவியேற்றுள்ளார். 40 வயதான முன்னாள் வீட்டுவசதி அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான இவர், முந்தைய அதிபரான டேவிட் கிரெஞ்சரை அடுத்து கயானாவின் அதிபராக பதவியேற்றுள்ளார். 
- 
                        Question 33 of 10033. Question5.துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களால் மிகப்பெரிய குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற நாடு எது? Correct
 லெபனான் நலவாழ்வு அமைச்சரின் கூற்றுப்படி, அந்நாட்டின் துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் வெடித்துச் சிதறியதை அடுத்து குறைந்தது 137 பேர் பலியாகினர் மற்றும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து, அந்நாடு அதன் தலைநகரான பெய்ரூட்டை, ஒரு ‘பேரிடர் நகரம்’ என்று அறிவித்து இரண்டு வார அவசரகால நிலையையும் அறிவித்தது. Incorrect
 லெபனான் நலவாழ்வு அமைச்சரின் கூற்றுப்படி, அந்நாட்டின் துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் வெடித்துச் சிதறியதை அடுத்து குறைந்தது 137 பேர் பலியாகினர் மற்றும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து, அந்நாடு அதன் தலைநகரான பெய்ரூட்டை, ஒரு ‘பேரிடர் நகரம்’ என்று அறிவித்து இரண்டு வார அவசரகால நிலையையும் அறிவித்தது. 
- 
                        Question 34 of 10034. Question7.கீழ்க்காணும் எந்தத் திட்டத்தின்கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 44 இலட்சம் டன் அளவிலான உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன? Correct
 நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா-2 திட்டத்தின்கீழ், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 44 இலட்சம் டன் அளவிலான உணவுதானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின்கீழ், 81 கோடி பயனாளிகளுக்கு, சுமார் 201 இலட்சம் டன் அளவிலான உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. இந்தத் திட்டம், 2020 ஜூலை.1 முதல் எதிர்வரும் 2020 நவம்பர் வரை செயல்படுத்தப்படும். Incorrect
 நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா-2 திட்டத்தின்கீழ், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 44 இலட்சம் டன் அளவிலான உணவுதானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின்கீழ், 81 கோடி பயனாளிகளுக்கு, சுமார் 201 இலட்சம் டன் அளவிலான உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. இந்தத் திட்டம், 2020 ஜூலை.1 முதல் எதிர்வரும் 2020 நவம்பர் வரை செயல்படுத்தப்படும். 
- 
                        Question 35 of 10035. Question9. 2020 ஆக.5 அன்று எந்த யூனியன் பிரதேச/ங்களை உருவாக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தது? Correct
 2019 ஆக.5 அன்று, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் 370 மற்றும் 35A பிரிவுகளின் சிறப்புநிலை இரத்து செய்யப்பட்டு, அது இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்வின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம், நடப்பாண்டு (2020) அதே நாளில் அனுசரிக்கப்பட்டது. கடந்தாண்டு, யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்னெடுப்புகளுள் தேசிய மரபணு ஆவணப்பதிவு முறை, நடுவணரசு ஊழியர்களின் அனைத்து சலுகைகளையும் நீட்டித்தல், J&K சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்புகள் ஆணையம் அமைத்தல் ஆகியவை அடங்கும். Incorrect
 2019 ஆக.5 அன்று, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் 370 மற்றும் 35A பிரிவுகளின் சிறப்புநிலை இரத்து செய்யப்பட்டு, அது இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்வின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம், நடப்பாண்டு (2020) அதே நாளில் அனுசரிக்கப்பட்டது. கடந்தாண்டு, யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்னெடுப்புகளுள் தேசிய மரபணு ஆவணப்பதிவு முறை, நடுவணரசு ஊழியர்களின் அனைத்து சலுகைகளையும் நீட்டித்தல், J&K சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்புகள் ஆணையம் அமைத்தல் ஆகியவை அடங்கும். 
- 
                        Question 36 of 10036. Questionநடப்பாண்டு (2020) நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில், ‘சிறந்த திரைப்பட’ விருதை வென்ற இந்திய திரைப்படம் எது? Correct
 நடப்பாண்டு (2020) நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில், ‘சிறந்த திரைப்பட’ விருதை மலையாள திரைப்படமான ‘மூத்தோன்’ வென்றுள்ளது. இவ்விருதோடு, சிறந்த நடிகருக்கான விருதை மலையாள நடிகர் நிவின் பாலியும், சிறந்த குழந்தை நடிகருக்கான விருதை சஞ்சனா திப்புவும் இத்திரைப்படத்தில் நடித்தமைக்காக வென்றனர். கீது மோகன்தாஸ் இயக்கத்தில் மலையாளம்-இந்தி ஆகிய மொழிகளில் கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தத் திரைப்படம் வெளியானது. Incorrect
 நடப்பாண்டு (2020) நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில், ‘சிறந்த திரைப்பட’ விருதை மலையாள திரைப்படமான ‘மூத்தோன்’ வென்றுள்ளது. இவ்விருதோடு, சிறந்த நடிகருக்கான விருதை மலையாள நடிகர் நிவின் பாலியும், சிறந்த குழந்தை நடிகருக்கான விருதை சஞ்சனா திப்புவும் இத்திரைப்படத்தில் நடித்தமைக்காக வென்றனர். கீது மோகன்தாஸ் இயக்கத்தில் மலையாளம்-இந்தி ஆகிய மொழிகளில் கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தத் திரைப்படம் வெளியானது. 
- 
                        Question 37 of 10037. Question‘மினிட்மேன்-3’ என்ற பெயரில் ஒரு கண்டம்விட்டு மறு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த நாடு எது? Correct
 ‘Minuteman-3’ என்ற பெயரிலான ஒரு கண்டம்விட்டு மறு கண்டம் பாயும் திறன்கொண்ட ஓர் ஏவுகணையை கலிபோர்னியாவிலிருந்து ஐக்கிய அமெரிக்க நாடுகள் வெற்றிகரமாக ஏவியது. இந்த ஏவுகணை, வாண்டன்பெர்க் விமானப்படைத் தளத்திலிருந்து, பசிபிக் பெருங்கடலில், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி ஏவப்பப்பட்டது. நிராயுதபாணியான இந்த ஏவுகணையும் அதன் 3 வாகனங்களும், சோதனையின் ஒருபகுதியாக, 6750 கிமீட்டருக்கு அப்பாலுள்ள மார்ஷல் தீவுகளுக்கு பயணித்தன. Incorrect
 ‘Minuteman-3’ என்ற பெயரிலான ஒரு கண்டம்விட்டு மறு கண்டம் பாயும் திறன்கொண்ட ஓர் ஏவுகணையை கலிபோர்னியாவிலிருந்து ஐக்கிய அமெரிக்க நாடுகள் வெற்றிகரமாக ஏவியது. இந்த ஏவுகணை, வாண்டன்பெர்க் விமானப்படைத் தளத்திலிருந்து, பசிபிக் பெருங்கடலில், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி ஏவப்பப்பட்டது. நிராயுதபாணியான இந்த ஏவுகணையும் அதன் 3 வாகனங்களும், சோதனையின் ஒருபகுதியாக, 6750 கிமீட்டருக்கு அப்பாலுள்ள மார்ஷல் தீவுகளுக்கு பயணித்தன. 
- 
                        Question 38 of 10038. Questionசெயற்கை நுண்ணறிவுவழி (AI) விடுதலை நாள் கொண்டாட்டத்திற்காக, பிரஸார் பாரதியுடன் கூட்டு சேர்ந்துள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது? Correct
 செயற்கை நுண்ணறிவுவழி (AI) விடுதலை நாள் கொண்டாட்டத்திற்காக, கூகிள் இந்தியா நிறுவனம் ‘பிரஸார் பாரதி’ மற்றும் ‘மெய்நிகர் பாரத்’ ஆகியவற்றுடன் ஒத்துழைத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பள்ளிகளில் தேசிய கீதம் பாடும் உணர்வை மீண்டும் உருவாக்க இது முற்படுகிறது. பங்கேற்பாளர்கள், ஒரு குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கஞ்செய்து, தாங்கள் பாடும் தேசிய கீதத்தை பதிவுசெய்யலாம். அது, பங்கேற்பாளரின் குரலை பாரம்பரிய இசையாக மாற்றித்தரும். Incorrect
 செயற்கை நுண்ணறிவுவழி (AI) விடுதலை நாள் கொண்டாட்டத்திற்காக, கூகிள் இந்தியா நிறுவனம் ‘பிரஸார் பாரதி’ மற்றும் ‘மெய்நிகர் பாரத்’ ஆகியவற்றுடன் ஒத்துழைத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பள்ளிகளில் தேசிய கீதம் பாடும் உணர்வை மீண்டும் உருவாக்க இது முற்படுகிறது. பங்கேற்பாளர்கள், ஒரு குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கஞ்செய்து, தாங்கள் பாடும் தேசிய கீதத்தை பதிவுசெய்யலாம். அது, பங்கேற்பாளரின் குரலை பாரம்பரிய இசையாக மாற்றித்தரும். 
- 
                        Question 39 of 10039. Questionநிதிசார் சேர்ப்புக்காக, ‘புத்தாக்க மையம்’ ஒன்றை அமைப்பதாக அறிவித்துள்ள நிதி நிறுவனம் எது? Correct
 இந்திய ரிசர்வ் வங்கியானது, அண்மையில், நிதிசார் சேர்ப்பு ரீதியான சவால்களை கையாளுவதற்கு துளிர் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ஒரு புத்தாக்க மையத்தை நிறுவப்போவதாக அறிவித்தது. திறமையான வங்கி பரிவர்த்தனைகளுக்கு தீர்வுகளை வழங்க இம்மையம் முற்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியால் இருமாதத்திற்கு ஒரு முறை வெளியிடப்படும் நாணயக்கொள்கை அறிக்கையில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் அதன் இருப்பிடம் குறித்த மேற்கொண்ட தகவல்களை இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும். Incorrect
 இந்திய ரிசர்வ் வங்கியானது, அண்மையில், நிதிசார் சேர்ப்பு ரீதியான சவால்களை கையாளுவதற்கு துளிர் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ஒரு புத்தாக்க மையத்தை நிறுவப்போவதாக அறிவித்தது. திறமையான வங்கி பரிவர்த்தனைகளுக்கு தீர்வுகளை வழங்க இம்மையம் முற்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியால் இருமாதத்திற்கு ஒரு முறை வெளியிடப்படும் நாணயக்கொள்கை அறிக்கையில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் அதன் இருப்பிடம் குறித்த மேற்கொண்ட தகவல்களை இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும். 
- 
                        Question 40 of 10040. Questionலே வானூர்தி நிலைய பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்திய ஆயுதக்காவல்படை எது? Correct
 மத்திய தொழிலகங்கள் பாதுகாப்புப்படையானது (CISF) உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த லே விமான நிலைய பாதுகாப்புப் பணியை, உள்ளூர் காவல்துறையினரிடமிருந்து தன்வசமாக்கிக் கொண்டது. குஷோக் பாகுலா ரிம்போச்சி வானூர்தி நிலையம் என்பது நாட்டின் மிகவுயரமான, வணிக ரீதியில் இயங்கக்கூடிய வானூர்தி நிலையங்களுள் ஒன்றாகும். இது, CISF’இன் பாதுகாப்புப் பிரிவின்கீழ் கொண்டுவரப்படும் 64ஆவது உள்நாட்டு வானூர்தி நிலையமாகும். சுமார் 185 CISF பணியாளர்கள், இவ்வானூர்தி நிலையத்தில், 24×7 ஆயுதமேந்திய பாதுகாப்பை வழங்குவார்கள். Incorrect
 மத்திய தொழிலகங்கள் பாதுகாப்புப்படையானது (CISF) உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த லே விமான நிலைய பாதுகாப்புப் பணியை, உள்ளூர் காவல்துறையினரிடமிருந்து தன்வசமாக்கிக் கொண்டது. குஷோக் பாகுலா ரிம்போச்சி வானூர்தி நிலையம் என்பது நாட்டின் மிகவுயரமான, வணிக ரீதியில் இயங்கக்கூடிய வானூர்தி நிலையங்களுள் ஒன்றாகும். இது, CISF’இன் பாதுகாப்புப் பிரிவின்கீழ் கொண்டுவரப்படும் 64ஆவது உள்நாட்டு வானூர்தி நிலையமாகும். சுமார் 185 CISF பணியாளர்கள், இவ்வானூர்தி நிலையத்தில், 24×7 ஆயுதமேந்திய பாதுகாப்பை வழங்குவார்கள். 
- 
                        Question 41 of 10041. Questionஒழிக்கப்பட்ட அகில இந்திய கைவினைப்பொருள் வாரியத்தின் தலைவர் யார்? Correct
 ஜவுளி அமைச்சகத்தின் அண்மைய அறிவிப்பின்படி, இந்திய அரசு, அகில இந்திய கைவினைப்பொருள் வாரியத்தை ஒழித்துள்ளது. 1992 ஜனவரி.23 அன்று மத்திய ஜவுளி அமைச்சரின் தலைமையில் இந்த வாரியம் அமைக்கப்பட்டது. இது ஊரக வளர்ச்சி மற்றும் குறு, சிறு & நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் அமைச்சகங்களின் செயலாளர்களையும், பல்வேறு மாநிலங்களையும் அதன் உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி துறைகளில் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவது குறித்து அரசுக்கு அறிவுறுத்துவது இதன் நோக்கமாகும். Incorrect
 ஜவுளி அமைச்சகத்தின் அண்மைய அறிவிப்பின்படி, இந்திய அரசு, அகில இந்திய கைவினைப்பொருள் வாரியத்தை ஒழித்துள்ளது. 1992 ஜனவரி.23 அன்று மத்திய ஜவுளி அமைச்சரின் தலைமையில் இந்த வாரியம் அமைக்கப்பட்டது. இது ஊரக வளர்ச்சி மற்றும் குறு, சிறு & நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் அமைச்சகங்களின் செயலாளர்களையும், பல்வேறு மாநிலங்களையும் அதன் உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி துறைகளில் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவது குறித்து அரசுக்கு அறிவுறுத்துவது இதன் நோக்கமாகும். 
- 
                        Question 42 of 10042. Questionமுடிவெடுத்தலில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்காக சிறப்பு மையம் ஒன்றை அமைக்க தில்லி IIT’உடன் ஒப்பந்தித்துள்ள அமைப்பு எது? Correct
 மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது, செயற்கை நுண்ணறிவைப்பயன்படுத்துவதற்கான உயர் தர மையம் ஒன்றை நிர்மாணிக்க புது தில்லி இந்திய தொழில்நுட்ப பயிலகத்துடன் (IIT) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. நெடுஞ்சாலைகளுக்கான தரவு அடிப்படையில் முடிவெடுத்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட தரவு மேலாண்மை அமைப்பு ஆகியவற்றைக் கையாள இந்த மையம் உதவும். Incorrect
 மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது, செயற்கை நுண்ணறிவைப்பயன்படுத்துவதற்கான உயர் தர மையம் ஒன்றை நிர்மாணிக்க புது தில்லி இந்திய தொழில்நுட்ப பயிலகத்துடன் (IIT) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. நெடுஞ்சாலைகளுக்கான தரவு அடிப்படையில் முடிவெடுத்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட தரவு மேலாண்மை அமைப்பு ஆகியவற்றைக் கையாள இந்த மையம் உதவும். 
- 
                        Question 43 of 10043. Questionதில்லி இராஜ்காட் அருகே, தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட புதிய கலந்தாடல் அனுபவ மையத்தின் பெயரென்ன? Correct
 தூய்மையான பாரதம் திட்டத்தில் அனுபவங்களை கலந்தாடல் செய்யும் மையமான ராஷ்ட்ரிய ஸ்வச்தா கேந்திராவை புது தில்லி இராஜ்காட்டில் காந்தி ஸ்மிருதி & தரிசன சமிதியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் வகையில் இதற்கான திட்டத்தை 2017 ஏப்ரல் 10 அன்று அவர் அறிவித்தார். காந்திஜியின் சம்பரண் சத்யாகிரகத்தின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் போது இதுகுறித்து அவர் அறிவிப்பு வெளியிட்டார். RSK எனப்படும் இந்த மையத்தில், தூய்மையான பாரதம் திட்டத்தின் பல்வேறு நிலைகள்பற்றிய தகவல்கள் உள்ளன. Incorrect
 தூய்மையான பாரதம் திட்டத்தில் அனுபவங்களை கலந்தாடல் செய்யும் மையமான ராஷ்ட்ரிய ஸ்வச்தா கேந்திராவை புது தில்லி இராஜ்காட்டில் காந்தி ஸ்மிருதி & தரிசன சமிதியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் வகையில் இதற்கான திட்டத்தை 2017 ஏப்ரல் 10 அன்று அவர் அறிவித்தார். காந்திஜியின் சம்பரண் சத்யாகிரகத்தின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் போது இதுகுறித்து அவர் அறிவிப்பு வெளியிட்டார். RSK எனப்படும் இந்த மையத்தில், தூய்மையான பாரதம் திட்டத்தின் பல்வேறு நிலைகள்பற்றிய தகவல்கள் உள்ளன. 
- 
                        Question 44 of 10044. Questionஇந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக (CAG) நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? Correct
 கிரிஷ் சந்திர முர்மு, இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக (Comptroller and Auditor General of India – CAG) பொறுப்பேற்றுக்கொண்டார். இந்தப் பதவியிலிருந்து விலகிய இராஜீவ் மெஹ்ரிசியின் இடத்தில் G C முர்மு பொறுப்பேற்றார். G C முர்மு, இதற்குமுன் ஜம்மு மற்றும் காஷ்மீரின் துணைநிலை ஆளுநராகப் பணிபுரிந்தார். மனோஜ் சின்ஹா, தற்போது ஜம்மு மற்றும் காஷ்மீரின் துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ளார். Incorrect
 கிரிஷ் சந்திர முர்மு, இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக (Comptroller and Auditor General of India – CAG) பொறுப்பேற்றுக்கொண்டார். இந்தப் பதவியிலிருந்து விலகிய இராஜீவ் மெஹ்ரிசியின் இடத்தில் G C முர்மு பொறுப்பேற்றார். G C முர்மு, இதற்குமுன் ஜம்மு மற்றும் காஷ்மீரின் துணைநிலை ஆளுநராகப் பணிபுரிந்தார். மனோஜ் சின்ஹா, தற்போது ஜம்மு மற்றும் காஷ்மீரின் துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ளார். 
- 
                        Question 45 of 10045. Questionகிராமப்புறக்கடன் & மலிவு விலையிலான வீட்டுவசதிகளை ஊக்கப்படுத்துவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) NABARD மற்றும் தேசிய வீட்டுவசதி வங்கிக்கு வழங்கிய தொகை எவ்வளவு? Correct
 இந்திய ரிசர்வ் வங்கியானது `10,000 கோடி கடனுதவியை தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD) மற்றும் தேசிய வீட்டுவசதி வங்கி ஆகியவற்றிற்கு வழங்கியுள்ளது. தலா `5 ஆயிரம் கோடி நிதியை இவ்விரு வங்கிகளுக்கும் கொள்கை அடிப்படையிலான கடன் விகிதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. இது, நாடு முழுவதும், கிராமப்புறக்கடன் & மலிவு விலையிலான வீட்டுவசதிகளை ஊக்கப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும். இவ்வசதியின்கீழ், சிறு NBFC மற்றும் நுண்கடன் வழங்குநர் ஆகியோர் ஏழைகளுக்கு சிறுகடன்களை வழங்குவார்கள். முன்னதாக, NABARD’க்கு மறுநிதியளிப்பு உதவியாக `35,000 கோடியும், NHB’க்கு மறுநிதியளிப்பு உதவியாக `10,000 கோடியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. Incorrect
 இந்திய ரிசர்வ் வங்கியானது `10,000 கோடி கடனுதவியை தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD) மற்றும் தேசிய வீட்டுவசதி வங்கி ஆகியவற்றிற்கு வழங்கியுள்ளது. தலா `5 ஆயிரம் கோடி நிதியை இவ்விரு வங்கிகளுக்கும் கொள்கை அடிப்படையிலான கடன் விகிதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. இது, நாடு முழுவதும், கிராமப்புறக்கடன் & மலிவு விலையிலான வீட்டுவசதிகளை ஊக்கப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும். இவ்வசதியின்கீழ், சிறு NBFC மற்றும் நுண்கடன் வழங்குநர் ஆகியோர் ஏழைகளுக்கு சிறுகடன்களை வழங்குவார்கள். முன்னதாக, NABARD’க்கு மறுநிதியளிப்பு உதவியாக `35,000 கோடியும், NHB’க்கு மறுநிதியளிப்பு உதவியாக `10,000 கோடியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
- 
                        Question 46 of 10046. Questionபிரதமரின் சுவநிதி திட்டத்தை செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது? Correct
 பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. Incorrect
 பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் சுவநிதி திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. வீதியோர விற்பனையாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக கட்டக்கூடிய அளவிலான மூலதனக் கடனை வழங்குவதற்காக இந்தத் திட்டம், 2020 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது. அண்மையில், இந்தத் திட்டத்துக்கான பரிந்துரைக் கடிதம் முறையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகச் தொடங்கியது. அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் இல்லாத, மற்றும் இந்தத் திட்டத்தின்மூலம் பலன்களைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட பட்டியலிலும் இல்லாத வணிகர்களை இதில் இணைக்க பரிந்துரைக் கடித முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. 
- 
                        Question 47 of 10047. Question100 மில்லியன் பேருக்கான COVID-19 தடுப்பூசிகளை தயாரிப்பதற்காக GAVI மற்றும் பில்&மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் கூட்டிணைந்துள்ள இந்திய மருந்துத் தொழில் நிறுவனம் எது? Correct
 புனேவில் அமைந்துள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, 100 மில்லியன் மக்களுக்கான COVID-19 தடுப்பூசிகளை விரைவாக உற்பத்திசெய்வதற்காக பன்னாட்டு தடுப்பூசிக் கூட்டணி, GAVI மற்றும் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றுடன் கூட்டிணைந்துள்ளது. இந்தியா மற்றும் பிற குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்கொண்ட நாடுகளுக்காக இத்தடுப்பூசிகள் உருவாக்கப்படும். சீரம் நிறுவனம், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராகும். இது, ஆக்ஸ்போர்டு பல்கலையின் COVID-19 தடுப்பூசியை விநியோகிப்பதற்காக, அஸ்ட்ராசெனெகாவுடனான ஒப்பந்தத்தைப்பெற்றுள்ளது. Incorrect
 புனேவில் அமைந்துள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, 100 மில்லியன் மக்களுக்கான COVID-19 தடுப்பூசிகளை விரைவாக உற்பத்திசெய்வதற்காக பன்னாட்டு தடுப்பூசிக் கூட்டணி, GAVI மற்றும் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றுடன் கூட்டிணைந்துள்ளது. இந்தியா மற்றும் பிற குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்கொண்ட நாடுகளுக்காக இத்தடுப்பூசிகள் உருவாக்கப்படும். சீரம் நிறுவனம், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராகும். இது, ஆக்ஸ்போர்டு பல்கலையின் COVID-19 தடுப்பூசியை விநியோகிப்பதற்காக, அஸ்ட்ராசெனெகாவுடனான ஒப்பந்தத்தைப்பெற்றுள்ளது. 
- 
                        Question 48 of 10048. Questionஇந்தியாவை குப்பைகளிலிருந்து விடுவிப்பதற்காக பிரதமர் தொடங்கியுள்ள சிறப்பு பரப்புரையின் பெயர் என்ன? Correct
 இந்தியாவை குப்பைகளின் கோரப்பிடியிலிருந்து விடுவிப்பதற்காக, இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, “காந்தகி முக்த் பாரத்” என்ற பெயரில் ஒருவாரகாலம் நீளும் பரப்புரையத் தொடங்கினார். தில்லியின் இராஜ்காட் அருகே இராஷ்டிரிய ஸ்வச்தா கேந்திராவை திறந்துவைத்தபோது, பிரதமர், இப்பரப்புரையத் தொடங்கினார். இந்தப் பரப்புரையானது, வரும் 2020 ஆகஸ்ட்.15 வரை நடைபெறும். Incorrect
 இந்தியாவை குப்பைகளின் கோரப்பிடியிலிருந்து விடுவிப்பதற்காக, இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, “காந்தகி முக்த் பாரத்” என்ற பெயரில் ஒருவாரகாலம் நீளும் பரப்புரையத் தொடங்கினார். தில்லியின் இராஜ்காட் அருகே இராஷ்டிரிய ஸ்வச்தா கேந்திராவை திறந்துவைத்தபோது, பிரதமர், இப்பரப்புரையத் தொடங்கினார். இந்தப் பரப்புரையானது, வரும் 2020 ஆகஸ்ட்.15 வரை நடைபெறும். 
- 
                        Question 49 of 10049. QuestionMV வகாஷியோ கப்பல், எரிபொருளை கடலில் சிந்தியதை அடுத்து, ‘சுற்றுச்சூழல் அவசரநிலை’யை அறிவித்துள்ள நாடு எது? Correct
 ஜப்பானுக்கு சொந்தமான M V வகாஷியோ கப்பல், டன் கணக்கிலான எரிபொருளை மொரீஷியஸ் கடல்புறத்தில் சிந்தியதை அடுத்து, மொரீஷியஸ், ‘சூழல் அவசரநிலை’யை அறிவித்தது. இந்நிகழ்வுக்குப் பிறகு, “மிகவும் உணர்திறன்” கொண்ட அந்நாட்டின் பகுதிகள் செயற்கைக்கோள் படங்களில் இருண்ட அடுக்காகக் காணப்பட்டதை அடுத்து, மொரீஷியஸின் பிரதம அமைச்சர் பிரவிந்த் ஜகநாத் இம்முடிவை அறிவித்தார். அக்கப்பல், கிட்டத்தட்ட 4000 டன் எரிபொருளை ஏற்றிச்சென்றதன் காரணத்தால், விரிசல் ஏற்பட்டு, இந்தப் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளது. Incorrect
 ஜப்பானுக்கு சொந்தமான M V வகாஷியோ கப்பல், டன் கணக்கிலான எரிபொருளை மொரீஷியஸ் கடல்புறத்தில் சிந்தியதை அடுத்து, மொரீஷியஸ், ‘சூழல் அவசரநிலை’யை அறிவித்தது. இந்நிகழ்வுக்குப் பிறகு, “மிகவும் உணர்திறன்” கொண்ட அந்நாட்டின் பகுதிகள் செயற்கைக்கோள் படங்களில் இருண்ட அடுக்காகக் காணப்பட்டதை அடுத்து, மொரீஷியஸின் பிரதம அமைச்சர் பிரவிந்த் ஜகநாத் இம்முடிவை அறிவித்தார். அக்கப்பல், கிட்டத்தட்ட 4000 டன் எரிபொருளை ஏற்றிச்சென்றதன் காரணத்தால், விரிசல் ஏற்பட்டு, இந்தப் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளது. 
- 
                        Question 50 of 10050. Question“நுகர்வோர் நம்பிக்கை குறியீட்டை” வெளியிடுகிற நிதி நிறுவனம் எது? Correct
 இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) “நுகர்வோர் நம்பிக்கை குறியீட்டை” வெளியிட்டு வருகிறது. இந்த ஆய்வின் ஜூலை 2020 பதிப்பின் முடிவுகளை அவ்வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ளது. COVID-19 தொற்றுநோயின் தாக்கங்காரணமாக தில்லி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பதிமூன்று முதன்மை நகரங்களில், ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரிடம், தொலைபேசி வாயிலாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தற்போதைய நிலைமையில், கடந்த ஜூலை மாதத்தில் இந்தக் குறியீடு, 53.8 ஆகக்குறைந்தது. இது, இந்தக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பெறப்பட்ட மிகக்குறைந்த மதிப்பெண் அளவாகும். Incorrect
 இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) “நுகர்வோர் நம்பிக்கை குறியீட்டை” வெளியிட்டு வருகிறது. இந்த ஆய்வின் ஜூலை 2020 பதிப்பின் முடிவுகளை அவ்வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ளது. COVID-19 தொற்றுநோயின் தாக்கங்காரணமாக தில்லி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பதிமூன்று முதன்மை நகரங்களில், ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரிடம், தொலைபேசி வாயிலாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தற்போதைய நிலைமையில், கடந்த ஜூலை மாதத்தில் இந்தக் குறியீடு, 53.8 ஆகக்குறைந்தது. இது, இந்தக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பெறப்பட்ட மிகக்குறைந்த மதிப்பெண் அளவாகும். 
- 
                        Question 51 of 10051. Questionகர்நாடக மாநிலத்தின் எந்த நகரத்தில், புதியதொரு இரயில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது? Correct
 ஹூப்ளியில் அமைக்கப்பட்டுள்ள இரயில்வே அருங்காட்சியகத்தை மத்திய இரயில்வே, தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி & சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி ஆகியோர் காணொளிக்காட்சி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்தனர். வட கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள முதல் ரயில் அருங்காட்சியகம் இதுதான். தென்மேற்கு ரயில்வே வட்டாரத்தில், மைசூருக்கு அடுத்தபடியாக ரயில் அருங்காட்சியகம் ஹூப்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. ஹுப்ளி என்பது வட கர்நாடகாவில் உள்ள ஒரு நகரமாகும். இந்த அருங்காட்சியகம் கடக் சாலையில் அமைந்துள்ள ஹுப்ளி இரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இரயில்வேயின் கிளைகளின் பாரம்பரியத்தை பாதுகாப்பதும், அதன் பரிணாமத்தை வெளிப்படுத்துவதும் இதன் நோக்கமாகும். Incorrect
 ஹூப்ளியில் அமைக்கப்பட்டுள்ள இரயில்வே அருங்காட்சியகத்தை மத்திய இரயில்வே, தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி & சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி ஆகியோர் காணொளிக்காட்சி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்தனர். வட கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள முதல் ரயில் அருங்காட்சியகம் இதுதான். தென்மேற்கு ரயில்வே வட்டாரத்தில், மைசூருக்கு அடுத்தபடியாக ரயில் அருங்காட்சியகம் ஹூப்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. ஹுப்ளி என்பது வட கர்நாடகாவில் உள்ள ஒரு நகரமாகும். இந்த அருங்காட்சியகம் கடக் சாலையில் அமைந்துள்ள ஹுப்ளி இரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இரயில்வேயின் கிளைகளின் பாரம்பரியத்தை பாதுகாப்பதும், அதன் பரிணாமத்தை வெளிப்படுத்துவதும் இதன் நோக்கமாகும். 
- 
                        Question 52 of 10052. Questionபோக்குவரத்து சைகை விளக்குகளில் பெண்ணுருவங்களை அமைக்கவுள்ள முதல் இந்திய நகரம் எது? Correct
 போக்குவரத்து சைகை விளக்குகளில் பெண்ணுருவங்களை காண்பிக்கும் முதல் இந்திய நகரமாக மும்பை திகழ்கிறது. இத்திட்டத்திற்கு, மகாராஷ்டிர மாநில சுற்றுலா அமைச்சகம் தலைமை தாங்குகிறது. பிரிகன்மும்பை மாநகராட்சியானது முக்கோண வடிவில் நீண்ட மேற்சட்டை அணிந்த பெண்ணுருவங்களை காண்பி -க்கும் போக்குவரத்து சைகை விளக்குகளை நிறுவியுள்ளது. இது பாலின சமத்துவத்தை உறுதிசெய்வ -தோடு வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஆணுருவங்களுக்கு மாற்றாக கருதப்படுகிறது. Incorrect
 போக்குவரத்து சைகை விளக்குகளில் பெண்ணுருவங்களை காண்பிக்கும் முதல் இந்திய நகரமாக மும்பை திகழ்கிறது. இத்திட்டத்திற்கு, மகாராஷ்டிர மாநில சுற்றுலா அமைச்சகம் தலைமை தாங்குகிறது. பிரிகன்மும்பை மாநகராட்சியானது முக்கோண வடிவில் நீண்ட மேற்சட்டை அணிந்த பெண்ணுருவங்களை காண்பி -க்கும் போக்குவரத்து சைகை விளக்குகளை நிறுவியுள்ளது. இது பாலின சமத்துவத்தை உறுதிசெய்வ -தோடு வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஆணுருவங்களுக்கு மாற்றாக கருதப்படுகிறது. 
- 
                        Question 53 of 10053. Questionபன்னாட்டு பழங்குடிகள் நாளின் (உலக பழங்குடியினர் நாள்) கருப்பொருள் என்ன? Correct
 பன்னாட்டு பழங்குடிகள் நாள் அல்லது உலக பழங்குடியினர் நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஆக.9 அன்று கொண்டாடப்படுகிறது. ஐநா பொதுச்சபை, கடந்த 1994ஆம் ஆண்டில் இந்நாளை அறிவித்தது. இது, கடந்த 1982ஆம் ஆண்டில், ஜெனீவாவில் நடந்த பழங்குடியினர் குறித்த ஐநா செயற்குழுவின் முதல் கூட்டம் நடந்த நாளைக் குறிக்கிறது. பழங்குடி மக்களின் உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் இந்நாள் முற்படுகிறது. “COVID–19 and Indigenous Peoples’ Resilience” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். Incorrect
 பன்னாட்டு பழங்குடிகள் நாள் அல்லது உலக பழங்குடியினர் நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஆக.9 அன்று கொண்டாடப்படுகிறது. ஐநா பொதுச்சபை, கடந்த 1994ஆம் ஆண்டில் இந்நாளை அறிவித்தது. இது, கடந்த 1982ஆம் ஆண்டில், ஜெனீவாவில் நடந்த பழங்குடியினர் குறித்த ஐநா செயற்குழுவின் முதல் கூட்டம் நடந்த நாளைக் குறிக்கிறது. பழங்குடி மக்களின் உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் இந்நாள் முற்படுகிறது. “COVID–19 and Indigenous Peoples’ Resilience” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். 
- 
                        Question 54 of 10054. Questionவிடுதலை நாளை முன்னிட்டு ஆக.10 முதல் ‘தூய்மை வாரத்தை’ கொண்டாடும் இந்திய அமைப்பு எது? Correct
 விடுதலை நாளை நினைவுகூரும் வகையில், இந்திய இரயில்வே, ஆக.10 முதல் ‘தூய்மை வாரத்தை’ அனுசரிக்கிறது. இதன்சமயம், ஒரு சிறப்பு தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டு, இரயில்வே வளாகத்திற்கு அருகிலுள்ள தண்டவாளங்கள், அலுவலகங்கள் மற்றும் பிறபகுதிகளை சிறப்புற தூய்மைப்படுத்தப்படும். நெகிழிக் கழிவுகளை தனித்தனியாக சேகரிப்பதுடன்கூடிய கழிவுகள் சேகரிப்பு நிகழ்வும் அப்போது செய்யப்படும். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விழிப்புணர்வு இயக்கங்களும் அப்போது ஏற்பாடு செய்யப்படும். Incorrect
 விடுதலை நாளை நினைவுகூரும் வகையில், இந்திய இரயில்வே, ஆக.10 முதல் ‘தூய்மை வாரத்தை’ அனுசரிக்கிறது. இதன்சமயம், ஒரு சிறப்பு தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டு, இரயில்வே வளாகத்திற்கு அருகிலுள்ள தண்டவாளங்கள், அலுவலகங்கள் மற்றும் பிறபகுதிகளை சிறப்புற தூய்மைப்படுத்தப்படும். நெகிழிக் கழிவுகளை தனித்தனியாக சேகரிப்பதுடன்கூடிய கழிவுகள் சேகரிப்பு நிகழ்வும் அப்போது செய்யப்படும். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விழிப்புணர்வு இயக்கங்களும் அப்போது ஏற்பாடு செய்யப்படும். 
- 
                        Question 55 of 10055. Questionமுரட்டுப்பருத்தித்துணி மற்றும் சாயங்களை, எந்த அண்டை நாட்டிற்கு, இந்திய இரயில்வே கொண்டு செல்லவுள்ளது? Correct
 இந்திய இரயில்வேயின் மேற்கு இரயில்வே மண்டலமானது குஜராத்தின் அகமதாபாத் பிரிவிலிருந்து வங்கதேசத்துக்கு சரக்கு ரயிலொன்றை இயக்கவுள்ளது. இந்த இரயில் முரட்டுப்பருத்தித்துணி (denim) மற்றும் சாயங்களை ஏற்றிக்கொண்டு, அகமதாபாத் பிரிவின் கங்கரியா கிடங்கிலிருந்து புறப்படவுள்ளது. முன்னதாக, மேற்கு இரயில்வே மண்டலம், வெங்காயத்துடன் ஒரு சரக்கு இரயிலை வங்கதேசத்துக்கு அனுப்பியிருந்தது. இது, தோராயமாக `31 இலட்சத்தை வருவாயாக ஈட்டித்தரும். Incorrect
 இந்திய இரயில்வேயின் மேற்கு இரயில்வே மண்டலமானது குஜராத்தின் அகமதாபாத் பிரிவிலிருந்து வங்கதேசத்துக்கு சரக்கு ரயிலொன்றை இயக்கவுள்ளது. இந்த இரயில் முரட்டுப்பருத்தித்துணி (denim) மற்றும் சாயங்களை ஏற்றிக்கொண்டு, அகமதாபாத் பிரிவின் கங்கரியா கிடங்கிலிருந்து புறப்படவுள்ளது. முன்னதாக, மேற்கு இரயில்வே மண்டலம், வெங்காயத்துடன் ஒரு சரக்கு இரயிலை வங்கதேசத்துக்கு அனுப்பியிருந்தது. இது, தோராயமாக `31 இலட்சத்தை வருவாயாக ஈட்டித்தரும். 
- 
                        Question 56 of 10056. QuestionCOVAX’ வசதி என்பது எந்தப் பன்னாட்டு அமைப்பின் முன்னெடுப்பாகும்? Correct
 உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) ‘COVAX’ என்றவொரு புதிய முன்னெடுப்பைத் தொடங்கியது. அது, COVID-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசி உருவாக்கலை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமீபத்தில், ‘WHO’ தனது இந்த வசதியில் இணைந்துகொள்ள நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது. ‘WHO’ ஆனது வேலை செய்யக்கூடிய தடுப்பூசி உற்பத்தியாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது மற்றும் அதிகளவிலான தடுப்பூசிகளை உற்பத்திசெய்வதற்காக நிதி திரட்டிவருகிறது. Incorrect
 உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) ‘COVAX’ என்றவொரு புதிய முன்னெடுப்பைத் தொடங்கியது. அது, COVID-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசி உருவாக்கலை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமீபத்தில், ‘WHO’ தனது இந்த வசதியில் இணைந்துகொள்ள நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது. ‘WHO’ ஆனது வேலை செய்யக்கூடிய தடுப்பூசி உற்பத்தியாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது மற்றும் அதிகளவிலான தடுப்பூசிகளை உற்பத்திசெய்வதற்காக நிதி திரட்டிவருகிறது. 
- 
                        Question 57 of 10057. Questionஅட்டு நகரத்தில், ஐந்து சுற்றுச்சூழல் சுற்றுலா மண்டலங்களை உருவாக்குவதற்கு, எந்த நாட்டுடனான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது? Correct
 இந்தியாவும் மாலத்தீவுகளும், அண்மையில், மாலத்தீவுகளின் அட்டு நகரத்தில் 5 சுற்றுச்சூழல் சுற்றுலா மண்டலங்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. சூழல் சுற்றுலா மண்டலங்க -ளின் வளர்ச்சி என்பது உயர்தாக்கங்கொண்ட சமூக மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் ஒருபகுதியாகும். அதீத தாக்கத்தை ஏற்படுத்தும் சொத்துருவாக்கத்திற்காக, மாலத்தீவுக்கு, மொத்தம் $5.5 மில்லியன் டாலர் நிதியுதவி தேவைப்படுகிறது. Incorrect
 இந்தியாவும் மாலத்தீவுகளும், அண்மையில், மாலத்தீவுகளின் அட்டு நகரத்தில் 5 சுற்றுச்சூழல் சுற்றுலா மண்டலங்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. சூழல் சுற்றுலா மண்டலங்க -ளின் வளர்ச்சி என்பது உயர்தாக்கங்கொண்ட சமூக மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் ஒருபகுதியாகும். அதீத தாக்கத்தை ஏற்படுத்தும் சொத்துருவாக்கத்திற்காக, மாலத்தீவுக்கு, மொத்தம் $5.5 மில்லியன் டாலர் நிதியுதவி தேவைப்படுகிறது. 
- 
                        Question 58 of 10058. Question‘nth Rewards’ என்ற பெயரில் ஒரு வெகுமதித் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது? Correct
 இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகமானது (NPCI) ‘nth Rewards’ என்ற பெயரில் ஒரு புதிய வெகுமதித் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு பகுப்பாய்வுடன் கூடிய பன்னிறுவன வெகுமதித் தளமாகும். இது, பயனாளர்களை பல்வேறு வங்கி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளவைப்பதன்மூலம் அதற்கான வெகுமதிப் புள்ளிகளைப் பெற அனுமதிக்கிறது. மின்-செலவுச்சீட்டுகள், உணவகங்கள் மற்றும் விமான முன்பதிவு போன்ற பல்வேறு தயாரிப்புகளில் இந்தப் புள்ளிகளை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தத் தளத்தைப் பயன்படுத்தி, வங்கிகளும் வணிக நிறுவனங்களும் நுகர்வோர் நடத்தையை அடையாளம் காணவியலும். Incorrect
 இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகமானது (NPCI) ‘nth Rewards’ என்ற பெயரில் ஒரு புதிய வெகுமதித் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு பகுப்பாய்வுடன் கூடிய பன்னிறுவன வெகுமதித் தளமாகும். இது, பயனாளர்களை பல்வேறு வங்கி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளவைப்பதன்மூலம் அதற்கான வெகுமதிப் புள்ளிகளைப் பெற அனுமதிக்கிறது. மின்-செலவுச்சீட்டுகள், உணவகங்கள் மற்றும் விமான முன்பதிவு போன்ற பல்வேறு தயாரிப்புகளில் இந்தப் புள்ளிகளை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தத் தளத்தைப் பயன்படுத்தி, வங்கிகளும் வணிக நிறுவனங்களும் நுகர்வோர் நடத்தையை அடையாளம் காணவியலும். 
- 
                        Question 59 of 10059. Questionவெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஆண்டுவிழாவின் ஒருபகுதியாக, இந்திய விடுதலைப் போராளிகளுக்கான வரவேற்பை வழங்கியவர் யார்? Correct
 நாடு முழுவதுமுள்ள 202 விடுதலைப் போராளிகளை இந்தியக் குடியரசுத்தலைவர் கெளரவித்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் எழுபத்தெட்டாவது ஆண்டுநிறைவை முன்னிட்டு இந்தக் கெளரவிப்பு செய்யப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும், இத்தருணத்தின்போது, இந்தியக்குடியரசுத்தலைவர், விடுதலைப்போராளிகளை கெளரவிப்பதற்காக குடியரசுத்தலைவர் மாளிகையில் அவர்கட்கு வரவேற்பு அளிக்கிறார். ஆனால் இந்த ஆண்டு (2020), மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்கள், விடுதலைப் போராளிகளின் வீடுகளுக்கேச்சென்று குடியரசுத்தலைவர் சார்பாக அவர்களை கெளரவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. Incorrect
 நாடு முழுவதுமுள்ள 202 விடுதலைப் போராளிகளை இந்தியக் குடியரசுத்தலைவர் கெளரவித்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் எழுபத்தெட்டாவது ஆண்டுநிறைவை முன்னிட்டு இந்தக் கெளரவிப்பு செய்யப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும், இத்தருணத்தின்போது, இந்தியக்குடியரசுத்தலைவர், விடுதலைப்போராளிகளை கெளரவிப்பதற்காக குடியரசுத்தலைவர் மாளிகையில் அவர்கட்கு வரவேற்பு அளிக்கிறார். ஆனால் இந்த ஆண்டு (2020), மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்கள், விடுதலைப் போராளிகளின் வீடுகளுக்கேச்சென்று குடியரசுத்தலைவர் சார்பாக அவர்களை கெளரவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. 
- 
                        Question 60 of 10060. Questionஅண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஹசன் டயப், எந்த நாட்டின் பிரதமராவார்? Correct
 பல்வேறு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரதமர் ஹசன் டயபின்கீழ், லெபனான், அண்மையில் ஓர் புதிய அரசாங்கத்தை அமைத்தது. முன்னாள் பிரதமர் சாத் அல் ஹரிரி, கடந்த 2019 அக்டோபரில், அவரது ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்திற்கு எதிரான போராட்டங்களின் அழுத்தத்தினால் தனது பதவியிலிருந்து விலகியதை அடுத்து, நாடு ஒரு செயல்படும் அரசாங்கமின்றி இருந்து வந்தது. லெபனானின் அதிபர் மைக்கேல் ஒளன், அந்நாட்டின் புதிய பிரதமராக ஹசன் டயப்பை பரிந்துரைத்தார். ஹசன் டயப், பெய்ரூட்டின் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். அவர், 20 உறுப்பினர்களைக் கொண்ட புதிய அமைச்சரவைக்கு தலைமைதாங்குவார். Incorrect
 பல்வேறு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரதமர் ஹசன் டயபின்கீழ், லெபனான், அண்மையில் ஓர் புதிய அரசாங்கத்தை அமைத்தது. முன்னாள் பிரதமர் சாத் அல் ஹரிரி, கடந்த 2019 அக்டோபரில், அவரது ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்திற்கு எதிரான போராட்டங்களின் அழுத்தத்தினால் தனது பதவியிலிருந்து விலகியதை அடுத்து, நாடு ஒரு செயல்படும் அரசாங்கமின்றி இருந்து வந்தது. லெபனானின் அதிபர் மைக்கேல் ஒளன், அந்நாட்டின் புதிய பிரதமராக ஹசன் டயப்பை பரிந்துரைத்தார். ஹசன் டயப், பெய்ரூட்டின் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். அவர், 20 உறுப்பினர்களைக் கொண்ட புதிய அமைச்சரவைக்கு தலைமைதாங்குவார். 
- 
                        Question 61 of 10061. Question‘இந்திரா வான் மிதன் யோஜனா’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது? Correct
 - சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல், ‘இந்திரா வான் மிதன் யோஜனா’ என்ற புதியதொரு திட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார். உலக பழங்குடியினர் நாளை முன்னிட்டு இந்தத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, மாநிலத்தில் உள்ள பழங்குடிகளை தன்னம்பிக்கை கொள்ளவைப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், மாநிலத்தின் 10,000 சிற்றூர்களில், இளையோர் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அக்குழுக்கள் வழியாக அனைத்து வன அடிப்படையிலான பொருளாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
 Incorrect
 - சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல், ‘இந்திரா வான் மிதன் யோஜனா’ என்ற புதியதொரு திட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார். உலக பழங்குடியினர் நாளை முன்னிட்டு இந்தத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, மாநிலத்தில் உள்ள பழங்குடிகளை தன்னம்பிக்கை கொள்ளவைப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், மாநிலத்தின் 10,000 சிற்றூர்களில், இளையோர் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அக்குழுக்கள் வழியாக அனைத்து வன அடிப்படையிலான பொருளாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
 
- 
                        Question 62 of 10062. Questionஎச்சட்டத்தைக் குறிப்பிட்டு, மகள்களுக்கும் சொத்தில் சமவுரிமை உண்டென இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது? Correct
 - மகள்களின் சமத்துவ உரிமையை பறிக்க முடியாது என்றும், ஹிந்து வாரிசுரிமைச் (திருத்தம்) சட்டம், 2005’க்கு முன்னர் தந்தை இறந்திருப்பினும், அவர்களுக்கு ஹிந்து கூட்டுக்குடும்பச்சொத்தில் சமமான உரிமைகள் உண்டு என்றும் இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- மகள்களுக்கு, மகன்கள் கொண்டுள்ள உரிமைகள் மற்றும் பொறுப்புகளுடன் அவர்களின் மூதாதையர் சொத்துக்கள் மீதான உரிமையும் உண்டு என இந்தத் தீர்ப்பு விளக்குகிறது. ‘பங்காளி’ என்பது பிறப்பால் பெற்றோர் சொத்தில் சட்டப்பூர்வ உரிமையைப்பெறும் ஒரு நபரைக் குறிக்கிறது.
 Incorrect
 - மகள்களின் சமத்துவ உரிமையை பறிக்க முடியாது என்றும், ஹிந்து வாரிசுரிமைச் (திருத்தம்) சட்டம், 2005’க்கு முன்னர் தந்தை இறந்திருப்பினும், அவர்களுக்கு ஹிந்து கூட்டுக்குடும்பச்சொத்தில் சமமான உரிமைகள் உண்டு என்றும் இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- மகள்களுக்கு, மகன்கள் கொண்டுள்ள உரிமைகள் மற்றும் பொறுப்புகளுடன் அவர்களின் மூதாதையர் சொத்துக்கள் மீதான உரிமையும் உண்டு என இந்தத் தீர்ப்பு விளக்குகிறது. ‘பங்காளி’ என்பது பிறப்பால் பெற்றோர் சொத்தில் சட்டப்பூர்வ உரிமையைப்பெறும் ஒரு நபரைக் குறிக்கிறது.
 
- 
                        Question 63 of 10063. Questionபார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில், உலகின் சிறந்த நூறு நிறுவனங்களுள் ஒன்றாக தெரிவான இந்திய அமைப்பு எது? Correct
 - முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி உலகின் சிறந்த 100 நிறுவனங்களுள் ஒன்றாக தெரிவாகியுள்ளது. அண்மையில், பார்ச்சூன் வெளியிட்ட நடப்பாண்டு (2020) தரவரிசைப்படி, ரிலையன்ஸ், உலகளவில் 96ஆவது இடத்தில் உள்ளது. பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் எந்தவொரு இந்திய நிறுவனமும் இதுவரை இந்த அளவிற்கான மிகவுயர்ந்த தரநிலைக்குச் சென்றதில்லை.
- இந்திய எண்ணெய் நிறுவனம் (IOC) 151ஆவது இடத்திலும், எண்ணெய் & இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC) 190ஆவது இடத்திலும், பாரத வங்கி (SBI) 221ஆவது இடத்திலும் உள்ளது.
 Incorrect
 - முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி உலகின் சிறந்த 100 நிறுவனங்களுள் ஒன்றாக தெரிவாகியுள்ளது. அண்மையில், பார்ச்சூன் வெளியிட்ட நடப்பாண்டு (2020) தரவரிசைப்படி, ரிலையன்ஸ், உலகளவில் 96ஆவது இடத்தில் உள்ளது. பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் எந்தவொரு இந்திய நிறுவனமும் இதுவரை இந்த அளவிற்கான மிகவுயர்ந்த தரநிலைக்குச் சென்றதில்லை.
- இந்திய எண்ணெய் நிறுவனம் (IOC) 151ஆவது இடத்திலும், எண்ணெய் & இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC) 190ஆவது இடத்திலும், பாரத வங்கி (SBI) 221ஆவது இடத்திலும் உள்ளது.
 
- 
                        Question 64 of 10064. Question“செல்லுலார் சிறை: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் நினைவுகள்” என்ற தலைப்பில் ஓர் இணையவழிக் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்துள்ள மத்திய அமைச்சகம் எது? Correct
 - இந்தியா தனது 74ஆவது விடுதலை நாள் விழாவைக் கொண்டாடுவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் சூழலில் மத்திய சுற்றுலா அமைச்சகத்தின், ‘நமது தேசத்தைப்பாருங்கள்’ என்ற தொடர் இணையவழிக் கருத்தரங்க நிகழ்ச்சியின்கீழ், “செல்லுலார் சிறை: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள், நினைவுகள்” என்ற தலைப்பிலான இணையவழிக் கருத்தரங்கம் நடைபெற்றது.
- செல்லுலார் சிறையின் சிறு சிறு அறைகள் மற்றும் காட்சிக்கூடங்கள் வழியாக இந்திய விடுதலைப் போராட்டத்தின் பயணத்தைக் காட்சிப்படுத்தியது. புகழ்பெற்ற அரசியல் கைதிகளின் வாழ்க்கையையும், அவர்கள் குறித்த கதைகளையும் இது எடுத்துக்காட்டியது. அந்தமான் – நிகோபார் தீவுகளின் போர்ட் பிளேயரில் உள்ள செல்லுலார் சிறையானது ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்று போரிட்ட இந்தியர்களை நாடு கடத்தி மிகவும் மனிதாபிமானமற்ற கொடூரமான சூழலில் சிறைப்படுத்தி வைக்கக்கூடிய ஒரு சிறையாக இருந்தது.
 Incorrect
 - இந்தியா தனது 74ஆவது விடுதலை நாள் விழாவைக் கொண்டாடுவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் சூழலில் மத்திய சுற்றுலா அமைச்சகத்தின், ‘நமது தேசத்தைப்பாருங்கள்’ என்ற தொடர் இணையவழிக் கருத்தரங்க நிகழ்ச்சியின்கீழ், “செல்லுலார் சிறை: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள், நினைவுகள்” என்ற தலைப்பிலான இணையவழிக் கருத்தரங்கம் நடைபெற்றது.
- செல்லுலார் சிறையின் சிறு சிறு அறைகள் மற்றும் காட்சிக்கூடங்கள் வழியாக இந்திய விடுதலைப் போராட்டத்தின் பயணத்தைக் காட்சிப்படுத்தியது. புகழ்பெற்ற அரசியல் கைதிகளின் வாழ்க்கையையும், அவர்கள் குறித்த கதைகளையும் இது எடுத்துக்காட்டியது. அந்தமான் – நிகோபார் தீவுகளின் போர்ட் பிளேயரில் உள்ள செல்லுலார் சிறையானது ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்று போரிட்ட இந்தியர்களை நாடு கடத்தி மிகவும் மனிதாபிமானமற்ற கொடூரமான சூழலில் சிறைப்படுத்தி வைக்கக்கூடிய ஒரு சிறையாக இருந்தது.
 
- 
                        Question 65 of 10065. Questionகாவல்துறைசார் பணியாளர்களுக்கு வழங்கப்படும், “விசாரணையில் சிறந்து விளங்குவோருக்கான பதக்கத்தை” வழங்கும் அமைச்சகம் எது? Correct
 - 2020ஆம் ஆண்டுக்கான, “சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம்”, அகில இந்திய அளவில் 121 காவல்துறை அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வில் சிறந்த செயல்திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, கடந்த 2018ஆம் ஆண்டில் இந்தப் பதக்கம் நிறுவப்பட்டது. புலனாய்வில் சிறந்து விளங்கும் அதிகாரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக இது வழங்கப்படுகிறது.
- இதில், தமிழ்நாட்டைச் சார்ந்த காவல்துறை ஆய்வாளர்கள், A பொன்னம்மாள், G. ஜான்சி இராணி, M கவிதா, C சந்திரகலா, A கலா மற்றும் காவல்துறை சார்-ஆய்வாளர் வினோத் குமார் ஆகிய ஆறு பேர் விருது பெறுகிறார்கள்.
 Incorrect
 - 2020ஆம் ஆண்டுக்கான, “சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம்”, அகில இந்திய அளவில் 121 காவல்துறை அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வில் சிறந்த செயல்திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, கடந்த 2018ஆம் ஆண்டில் இந்தப் பதக்கம் நிறுவப்பட்டது. புலனாய்வில் சிறந்து விளங்கும் அதிகாரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக இது வழங்கப்படுகிறது.
- இதில், தமிழ்நாட்டைச் சார்ந்த காவல்துறை ஆய்வாளர்கள், A பொன்னம்மாள், G. ஜான்சி இராணி, M கவிதா, C சந்திரகலா, A கலா மற்றும் காவல்துறை சார்-ஆய்வாளர் வினோத் குமார் ஆகிய ஆறு பேர் விருது பெறுகிறார்கள்.
 
- 
                        Question 66 of 10066. Questionஇந்தியாவின் ஆழமான நிலத்தடி காற்றோட்டக் குழாயை அமைத்துள்ள மெட்ரோ இரயில் நெட்வொர்க் எது? Correct
 கொல்கத்தா மெட்ரோ இரயில் கழகமும் தனியார் பொறியியல் நிறுவனமான ஆப்கான்சும் இணைந்து இந்தியாவின் ஆழமான நிலத்தடி காற்றோட்டக் குழாய் அமைப்பை அமைத்துள்ளன. இக்காற்றோட்டக் குழாய், 43.5 மீ ஆழத்தில், கொல்கத்தாவின் கிழமேல் மெட்ரோ பாதையின் ஒருபகுதியாக அமைக்கப் 
 -பட்டுள்ளது. இச்சிறப்புநோக்க குழாய்கள், இரயில் சுரங்கப்பாதைகளில் காற்றோட்டத்தை அளிக்கவும் சிக்கலான காலங்களில் அல்லது அவசர காலங்களில் வெளியேற்றத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன.Incorrect
 கொல்கத்தா மெட்ரோ இரயில் கழகமும் தனியார் பொறியியல் நிறுவனமான ஆப்கான்சும் இணைந்து இந்தியாவின் ஆழமான நிலத்தடி காற்றோட்டக் குழாய் அமைப்பை அமைத்துள்ளன. இக்காற்றோட்டக் குழாய், 43.5 மீ ஆழத்தில், கொல்கத்தாவின் கிழமேல் மெட்ரோ பாதையின் ஒருபகுதியாக அமைக்கப் 
 -பட்டுள்ளது. இச்சிறப்புநோக்க குழாய்கள், இரயில் சுரங்கப்பாதைகளில் காற்றோட்டத்தை அளிக்கவும் சிக்கலான காலங்களில் அல்லது அவசர காலங்களில் வெளியேற்றத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
- 
                        Question 67 of 10067. Question“யானைகள். பண்டங்கள் அன்று” என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட அமைப்பு எது? Correct
 பன்னாட்டு விலங்கு நல அமைப்பான ‘உலக விலங்கு பாதுகாப்பு’, “யானைகள். பண்டங்கள் அன்று” என்ற ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆசிய கண்டத்தில் சுற்றுலாவுக்கெனப் பயன்படுத்தப்படும் யானைகளின் எண்ணிக்கையில், இந்தியா, இரண்டாமிடத்தில் உள்ளது என்பதை இவ்வறிக்கையின் மூன்றாவது பதிப்பு வெளிப்படுத்தியுள்ளது. 225’க்கும் மேற்பட்ட யானைகள் (45 சதவீதத்துக்கும் அதிகமானது) போதிய தங்கும் வசதி இல்லாத நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்பதையும் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. Incorrect
 பன்னாட்டு விலங்கு நல அமைப்பான ‘உலக விலங்கு பாதுகாப்பு’, “யானைகள். பண்டங்கள் அன்று” என்ற ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆசிய கண்டத்தில் சுற்றுலாவுக்கெனப் பயன்படுத்தப்படும் யானைகளின் எண்ணிக்கையில், இந்தியா, இரண்டாமிடத்தில் உள்ளது என்பதை இவ்வறிக்கையின் மூன்றாவது பதிப்பு வெளிப்படுத்தியுள்ளது. 225’க்கும் மேற்பட்ட யானைகள் (45 சதவீதத்துக்கும் அதிகமானது) போதிய தங்கும் வசதி இல்லாத நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்பதையும் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. 
- 
                        Question 68 of 10068. Questionமகாராஷ்டிராவின் நெசவு மற்றும் ஒடிசாவின் ஜவுளி” என்ற தலைப்பிலான ஓர் இணையவழிக் கருத்தரங்கை, இந்திய சுற்றுலாத் துறையுடன் இணைந்து எந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது? Correct
 “மகாராஷ்டிராவின் நெசவு மற்றும் ஒடிசாவின் ஜவுளி” என்ற தலைப்பிலான ஓர் இணையவழிக் கருத்தரங்கை பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB)-மும்பையும் இந்திய சுற்றுலா – மும்பையும் ஏற்பாடு செய்தன. இந்த இணையவழிக் கருத்தரங்கம் தனது கவனத்தை மகாராஷ்டிரா மற்றும் ஒடிசாவின் கைத்தறி மற்றும் துணிகள் மீது வைத்திருந்தது. நாட்டின் கைத்தறி நெசவாளர்களை கெளரவிக்கும் விதமாக ஆகஸ்ட்.7 இந்தியாவில் தேசிய கைத்தறி நாளாக கொண்டாடப்படுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வங்காளம் பிரிக்கப்படுவதை எதிர்த்து, கடந்த 1905ஆம் ஆண்டு இதேநாளில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தைக் நினைவுகூரும் விதமாக ஆக.7ஆம் தேதி தேர்வுசெய்யப்பட்டது. Incorrect
 “மகாராஷ்டிராவின் நெசவு மற்றும் ஒடிசாவின் ஜவுளி” என்ற தலைப்பிலான ஓர் இணையவழிக் கருத்தரங்கை பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB)-மும்பையும் இந்திய சுற்றுலா – மும்பையும் ஏற்பாடு செய்தன. இந்த இணையவழிக் கருத்தரங்கம் தனது கவனத்தை மகாராஷ்டிரா மற்றும் ஒடிசாவின் கைத்தறி மற்றும் துணிகள் மீது வைத்திருந்தது. நாட்டின் கைத்தறி நெசவாளர்களை கெளரவிக்கும் விதமாக ஆகஸ்ட்.7 இந்தியாவில் தேசிய கைத்தறி நாளாக கொண்டாடப்படுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வங்காளம் பிரிக்கப்படுவதை எதிர்த்து, கடந்த 1905ஆம் ஆண்டு இதேநாளில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தைக் நினைவுகூரும் விதமாக ஆக.7ஆம் தேதி தேர்வுசெய்யப்பட்டது. 
- 
                        Question 69 of 10069. Question“பொறுப்பான வணிகம் தொடர்பான குழுவின் அறிக்கை”யை வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது? Correct
 மத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகமானது “பொறுப்பான வணிகம் தொடர்பான குழுவின் அறிக்கை”யை வெளியிட்டுள்ளது. நிதிசாரா அளவுருக்களைப்புகாரளிக்க நிறுவனங்களுக்கு ஒரு புதிய புகாரளிப்பு கட்டமைப்பை இவ்வறிக்கை முன்மொழிந்துள்ளது. இக்கட்டமைப்பு, “பொறுப்பான வணிகம் மற்றும் நிலைத்தன்மை அறிக்கை” என்று அழைக்கப்படுகிறது. இது MCA21 தளத்துடன் ஒருங்கிணைக்கப்படவுள்ளது. மேலும், இக்கட்டமைப்பின்வழி சேகரிக்கப்பட்ட தகவல்கள், “பொறுப்பான வணிகம் – நிலைத்தன்மை குறியீட்டை” உருவாக்க பயன்படும். Incorrect
 மத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகமானது “பொறுப்பான வணிகம் தொடர்பான குழுவின் அறிக்கை”யை வெளியிட்டுள்ளது. நிதிசாரா அளவுருக்களைப்புகாரளிக்க நிறுவனங்களுக்கு ஒரு புதிய புகாரளிப்பு கட்டமைப்பை இவ்வறிக்கை முன்மொழிந்துள்ளது. இக்கட்டமைப்பு, “பொறுப்பான வணிகம் மற்றும் நிலைத்தன்மை அறிக்கை” என்று அழைக்கப்படுகிறது. இது MCA21 தளத்துடன் ஒருங்கிணைக்கப்படவுள்ளது. மேலும், இக்கட்டமைப்பின்வழி சேகரிக்கப்பட்ட தகவல்கள், “பொறுப்பான வணிகம் – நிலைத்தன்மை குறியீட்டை” உருவாக்க பயன்படும். 
- 
                        Question 70 of 10070. Questionஅண்மைச்செய்திகளில் இடம்பெற்ற கத்ரா – தில்லி விரைவுச்சாலைவழித்தடம், தேசிய தலைநகரை, எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்துடன் இணைக்கிறது? Correct
 கத்ரா (ஜம்மு & காஷ்மீர்) – தில்லி விரைவுச் சாலைத் திட்டப்பணி தொடங்கியுள்ளது. இது, 2023ஆம் ஆண்டளவில் நிறைவடையும். இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு, கத்ராவில் இருந்து தில்லிக்கு 6 ½ மணி நேரத்தில் சென்றுவிடமுடியும். ஜம்முவிலிருந்து தில்லியை 6 மணி நேரத்தில் அடைய முடியும். இந்த விரைவுச் சாலையின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், கத்ரா மற்றும் அமிர்தசரசு புனித நகரங்களை இணைப்பதாக இந்தச் சாலை இருக்கும். வழியில், வேறுபல முக்கியமான மத வழிபாட்டுத் தலங்களையும் இந்த விரைவுச்சாலை இணைக்கும். Incorrect
 கத்ரா (ஜம்மு & காஷ்மீர்) – தில்லி விரைவுச் சாலைத் திட்டப்பணி தொடங்கியுள்ளது. இது, 2023ஆம் ஆண்டளவில் நிறைவடையும். இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு, கத்ராவில் இருந்து தில்லிக்கு 6 ½ மணி நேரத்தில் சென்றுவிடமுடியும். ஜம்முவிலிருந்து தில்லியை 6 மணி நேரத்தில் அடைய முடியும். இந்த விரைவுச் சாலையின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், கத்ரா மற்றும் அமிர்தசரசு புனித நகரங்களை இணைப்பதாக இந்தச் சாலை இருக்கும். வழியில், வேறுபல முக்கியமான மத வழிபாட்டுத் தலங்களையும் இந்த விரைவுச்சாலை இணைக்கும். 
- 
                        Question 71 of 10071. Questionஉணவு வீணாவதைக் குறைப்பதற்காக, “Clean Plate Campaign 2.0” என்ற பெயரில் பரப்புரை ஒன்றை தொடங்கிய நாடு எது? Correct
 - உணவு வீணாவதைக் குறைப்பதற்காக, “Clean Plate Campaign 2.0” என்று அழைக்கப்படும் ஒரு புதிய பரப்புரையை சீனா தொடங்கியுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங், COVID-19 தொற்றுநோயானது உணவு வீணாதல் குறித்த ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியிருப்பதை முன்னிலைப்படுத்திய பின்னர், இந்தப் பரப்புரை செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்பரப்புரையின் முதல் பதிப்பு 2013’இல் தொடங்கப்பட்டது. இது, அதிகப்படியான அலுவல்பூர்வ விருந்துகளை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
 Incorrect
 - உணவு வீணாவதைக் குறைப்பதற்காக, “Clean Plate Campaign 2.0” என்று அழைக்கப்படும் ஒரு புதிய பரப்புரையை சீனா தொடங்கியுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங், COVID-19 தொற்றுநோயானது உணவு வீணாதல் குறித்த ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியிருப்பதை முன்னிலைப்படுத்திய பின்னர், இந்தப் பரப்புரை செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்பரப்புரையின் முதல் பதிப்பு 2013’இல் தொடங்கப்பட்டது. இது, அதிகப்படியான அலுவல்பூர்வ விருந்துகளை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
 
- 
                        Question 72 of 10072. Questionஇந்தியாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைவராக (முதலமைச்சர் மற்றும் பிரதமர் உட்பட) மிகநீண்டகாலம் பதவி வகித்தவர் யார்? Correct
 - அனைத்து இந்தியப்பிரதம அமைச்சர்களைவிடவும், இந்தியாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைவராக (முதலமைச்சர் & பிரதமர் உட்பட), நரேந்திர மோடி, மிகநீண்டகாலம் பதவி வகித்துள்ளார். குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான அவரது பதவிக்காலம் உட்பட, அவரது மொத்த பதவிக்காலம் 18 ஆண்டுகள் மற்றும் 300 நாட்களுக்கும் மேல் உள்ளது.
- அடல் பிகாரி வாஜ்பாயியை விஞ்சி, மிகநீண்டகாலம் பதவி வகித்த காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் என்ற நிலையையும் பெறுகிறார் நரேந்திர மோடி. நாட்டில் மிகநீண்டகாலம் பிரதம அமைச்சராகப் பதவி வகித்தவர் ஜவஹர்லால் நேரு (ஏறத்தாழ 16 ஆண்டுகள்). அவருக்கு அடுத்தபடியாக அவருடைய மகள் இந்திரா காந்தி, 15 ஆண்டுகள் பிரதமராக இருந்தார்.
 Incorrect
 - அனைத்து இந்தியப்பிரதம அமைச்சர்களைவிடவும், இந்தியாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைவராக (முதலமைச்சர் & பிரதமர் உட்பட), நரேந்திர மோடி, மிகநீண்டகாலம் பதவி வகித்துள்ளார். குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான அவரது பதவிக்காலம் உட்பட, அவரது மொத்த பதவிக்காலம் 18 ஆண்டுகள் மற்றும் 300 நாட்களுக்கும் மேல் உள்ளது.
- அடல் பிகாரி வாஜ்பாயியை விஞ்சி, மிகநீண்டகாலம் பதவி வகித்த காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் என்ற நிலையையும் பெறுகிறார் நரேந்திர மோடி. நாட்டில் மிகநீண்டகாலம் பிரதம அமைச்சராகப் பதவி வகித்தவர் ஜவஹர்லால் நேரு (ஏறத்தாழ 16 ஆண்டுகள்). அவருக்கு அடுத்தபடியாக அவருடைய மகள் இந்திரா காந்தி, 15 ஆண்டுகள் பிரதமராக இருந்தார்.
 
- 
                        Question 73 of 10073. Questionபுத்துயிர்ப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத் திட்டத்திற்கான அடல் திட்டத்தை (AMRUT) செயல்படுத்துவதில், சிறந்த செயல்திறனை வகிக்கின்ற இந்திய மாநிலம் எது? Correct
 - மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கூற்றுப்படி, புத்துயிர்ப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் திட்டத்தை செயல்படுத்துவதில், ஒடிசா மாநிலம் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. ஒடிசா மாநிலம்67 சதவீத மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன், மாநிலத்தின் ஒன்பது நகரங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வசதியை வழங்கியுள்ளது.
- AMRUT திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட 191 திட்டங்களில் 148 திட்டங்களை ஒடிசா அரசு முடித்துள்ளது. ஒடிசா மாநிலத்தைத் தொடர்ந்து சண்டிகரும் தெலுங்கானாவும் உள்ளன. தமிழ்நாடு, அதிக எண்ணிக் -கையிலான பணிகளை நிறைவுசெய்துள்ளது.
 Incorrect
 - மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கூற்றுப்படி, புத்துயிர்ப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் திட்டத்தை செயல்படுத்துவதில், ஒடிசா மாநிலம் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. ஒடிசா மாநிலம்67 சதவீத மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன், மாநிலத்தின் ஒன்பது நகரங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வசதியை வழங்கியுள்ளது.
- AMRUT திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட 191 திட்டங்களில் 148 திட்டங்களை ஒடிசா அரசு முடித்துள்ளது. ஒடிசா மாநிலத்தைத் தொடர்ந்து சண்டிகரும் தெலுங்கானாவும் உள்ளன. தமிழ்நாடு, அதிக எண்ணிக் -கையிலான பணிகளை நிறைவுசெய்துள்ளது.
 
- 
                        Question 74 of 10074. Questionஎந்தப் பழங்குடி மொழிக்கான எந்திர மொழிபெயர்ப்பு கருவியை, மைக்ரோசாப்ட் ஆராய்ச்சி ஆய்வகம் உருவாக்கியுள்ளது? Correct
 - மைக்ரோசாப்ட் ஆராய்ச்சி ஆய்வகத்தால், ‘Interactive Neural Machine Translation Tool (INMT)’ எனப்படும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியை உருவாக்க மைக்ரோசாப்ட் ஆய்வகம், இந்திய குரல் அடிப்படையிலான இணையாதலாமான CGNet Swara மற்றும் IIT புதிய இராய்ப்பூர் ஆகியவற்றுடன் கூட்டிணைந்துள்ளது.
- இது, ஹிந்தியிலிருந்து தென்-மத்திய திராவிட மொழியான கோண்டிக்கும் அதற்கு நேரெதிராகவும் வாக்கியங்களை மொழிபெயர்க்கிறது. இந்தச் செயலி, கோண்டி பழங்குடியைச்சார்ந்த இளையோரை அம்மொழியைக்கற்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 Incorrect
 - மைக்ரோசாப்ட் ஆராய்ச்சி ஆய்வகத்தால், ‘Interactive Neural Machine Translation Tool (INMT)’ எனப்படும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியை உருவாக்க மைக்ரோசாப்ட் ஆய்வகம், இந்திய குரல் அடிப்படையிலான இணையாதலாமான CGNet Swara மற்றும் IIT புதிய இராய்ப்பூர் ஆகியவற்றுடன் கூட்டிணைந்துள்ளது.
- இது, ஹிந்தியிலிருந்து தென்-மத்திய திராவிட மொழியான கோண்டிக்கும் அதற்கு நேரெதிராகவும் வாக்கியங்களை மொழிபெயர்க்கிறது. இந்தச் செயலி, கோண்டி பழங்குடியைச்சார்ந்த இளையோரை அம்மொழியைக்கற்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 
- 
                        Question 75 of 10075. Questionஅண்மைச்செய்திகளில் இடம்பெற்ற கங்காதர் மெகர் நீரேற்று கால்வாய் அமைப்பு என்பது எந்த மாநில / யூனியன் பிரதேசத்தின் நீர்ப்பாசனத் திட்டமாகும்? Correct
 - ஒடிசா மாநில அமைச்சரவை தனது ‘கங்காதர் மெகர் நீரேற்று கால்வாய் அமைப்பு’ என்று பெயரிடப்பட்ட நீர்ப்பாசனத்திட்டத்தை செயல்படுத்த, `1138 கோடி ஒப்பந்தப்புள்ளிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நீர்ப்பாசனத்திட்டம், ஒடிசாவின் பார்கர் மற்றும் சோனேபூர் மாவட்டங்களில், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 25,600 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி அளிக்கும். இந்தத் திட்டம் முதன்முதலில் கடந்த 2017ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனம் விரைவில் அறிவிக்கப்படும்.
 Incorrect
 - ஒடிசா மாநில அமைச்சரவை தனது ‘கங்காதர் மெகர் நீரேற்று கால்வாய் அமைப்பு’ என்று பெயரிடப்பட்ட நீர்ப்பாசனத்திட்டத்தை செயல்படுத்த, `1138 கோடி ஒப்பந்தப்புள்ளிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நீர்ப்பாசனத்திட்டம், ஒடிசாவின் பார்கர் மற்றும் சோனேபூர் மாவட்டங்களில், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 25,600 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி அளிக்கும். இந்தத் திட்டம் முதன்முதலில் கடந்த 2017ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனம் விரைவில் அறிவிக்கப்படும்.
 
- 
                        Question 76 of 10076. Questionவிடுதலை நாள் கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில், கீழ்க்காணும் எந்தெந்த ஆவணப்படங்கள், திரைப்படப்பிரிவால் திரையிடப்பட்டன? Correct
 - 2020 ஆக.15 – எழுபத்து நான்காம் விடுதலை நாள் கொண்டாட்டத்தில், திரைப்படப்பிரிவு, “India Wins Freedom & India Independent” ஆகிய இரண்டு ஆவணப்படங்களை திரையிட்டது. மேற்கண்ட இரண்டு படங்களைத்தவிர, விடுதலை இயக்கம் குறித்த தேர்ந்தெடுக்கப்பட்ட 14 திரைப்படங்கள், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, “இணையவழி தேசபக்தி திரைப்பட விழாவில்” 2020 ஆக.7-21 வரை, “cinemasofindia.com” வலைத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.
 Incorrect
 - 2020 ஆக.15 – எழுபத்து நான்காம் விடுதலை நாள் கொண்டாட்டத்தில், திரைப்படப்பிரிவு, “India Wins Freedom & India Independent” ஆகிய இரண்டு ஆவணப்படங்களை திரையிட்டது. மேற்கண்ட இரண்டு படங்களைத்தவிர, விடுதலை இயக்கம் குறித்த தேர்ந்தெடுக்கப்பட்ட 14 திரைப்படங்கள், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, “இணையவழி தேசபக்தி திரைப்பட விழாவில்” 2020 ஆக.7-21 வரை, “cinemasofindia.com” வலைத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.
 
- 
                        Question 77 of 10077. Questionஇந்தியா தனது மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டத்திற்காக, எந்த நாட்டிற்கு, $500 மில்லியன் டாலர் கடனுதவியை அறிவித்துள்ளது? Correct
 - இந்தியா சமீபத்தில் தனது மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டத்திற்கு, $500 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை அறிவித்துள்ளது. இந்நிதியில், தலைநகரான மாலேவை, மூன்று அண்டைத்தீவுகளான வில்லிங்கிலி, குல்கிபாஹூ மற்றும் திலாபுசி ஆகியவற்றுடன் இணைக்கும் நோக்கில் $400 மில்லியன் டாலர் கடனும் $100 மில்லியன் டாலர் மானியமும் வழங்கப்படும். இத்திட்டம், பொருளாதார செயல்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளையும் மேம்படுத்தும்.
 Incorrect
 - இந்தியா சமீபத்தில் தனது மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டத்திற்கு, $500 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை அறிவித்துள்ளது. இந்நிதியில், தலைநகரான மாலேவை, மூன்று அண்டைத்தீவுகளான வில்லிங்கிலி, குல்கிபாஹூ மற்றும் திலாபுசி ஆகியவற்றுடன் இணைக்கும் நோக்கில் $400 மில்லியன் டாலர் கடனும் $100 மில்லியன் டாலர் மானியமும் வழங்கப்படும். இத்திட்டம், பொருளாதார செயல்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளையும் மேம்படுத்தும்.
 
- 
                        Question 78 of 10078. Questionஇணையவழிக் கல்வியை மேம்படுத்துவதற்காக, 2500’க்கும் மேற்பட்ட திறன்பேசிகளை இந்திய சிறார்களுக்கு வழங்கவுள்ள திறன்பேசி தயாரிப்பு நிறுவனம் எது? Correct
 - சீன திறன்பேசி நிறுவனமான ஷாவ்மி அதன் MI இந்தியா பிரிவானது இணையவழிக் கல்விமுறைக்கு ஆதரவாக இந்திய சிறார்களுக்கு `2 கோடி மதிப்புள்ள 2,500’க்கும் மேற்பட்ட திறன்பேசிகளை வழங்கும் என அறிவித்தது. விநியோக செயல்முறையை முன்னெடுப்பதற்காக, MI இந்தியா, ஓர் இந்திய இலாப-நோக்கற்ற அமைப்பான, ‘Teach for India’ உடன் கூட்டிணையும். இந்தச் சேவையை திறம்பட பயன்படுத்தவும், சிறார்களுக்கு தரமான கல்வி கிடைக்கவும், சுழற்சி முறையில் இந்தத் திறன்பேசிகள் வழங்கப்பட்டு பயன்படுத்தப்படும்.
 Incorrect
 - சீன திறன்பேசி நிறுவனமான ஷாவ்மி அதன் MI இந்தியா பிரிவானது இணையவழிக் கல்விமுறைக்கு ஆதரவாக இந்திய சிறார்களுக்கு `2 கோடி மதிப்புள்ள 2,500’க்கும் மேற்பட்ட திறன்பேசிகளை வழங்கும் என அறிவித்தது. விநியோக செயல்முறையை முன்னெடுப்பதற்காக, MI இந்தியா, ஓர் இந்திய இலாப-நோக்கற்ற அமைப்பான, ‘Teach for India’ உடன் கூட்டிணையும். இந்தச் சேவையை திறம்பட பயன்படுத்தவும், சிறார்களுக்கு தரமான கல்வி கிடைக்கவும், சுழற்சி முறையில் இந்தத் திறன்பேசிகள் வழங்கப்பட்டு பயன்படுத்தப்படும்.
 
- 
                        Question 79 of 10079. QuestionTransiting Exoplanet Survey Satellite (TESS) என்பது எந்த நாட்டு விண்வெளி அமைப்பின் செயற்கைக் கோளாகும்? Correct
 - NASA ஏவிய Transiting Exoplanet Survey Satellite (TESS) தனது முதன்மை பணியை முடித்துள்ளது. அதன் ஈராண்டுகால முதன்மை பணியின்போது, அது நமது சூரியக்குடும்பத்திற்கு வெளியே 66 புதிய புறக்கோள்களைக் கண்டறிந்தது. மேலும், ஈராயிரத்துக்கும் மேற்பட்ட விண்பொருள்களையும் TESS கண்டறிந்தது. விரைவில் அவையனைததும் வானியலாளர்களால் உறுதிப்படுத்தப்படும். TESS’இன் நீட்டிக்கப்பட்ட பணி, எதிர்வரும் 2022ஆம் ஆண்டில் நிறைவடையும்.
 Incorrect
 - NASA ஏவிய Transiting Exoplanet Survey Satellite (TESS) தனது முதன்மை பணியை முடித்துள்ளது. அதன் ஈராண்டுகால முதன்மை பணியின்போது, அது நமது சூரியக்குடும்பத்திற்கு வெளியே 66 புதிய புறக்கோள்களைக் கண்டறிந்தது. மேலும், ஈராயிரத்துக்கும் மேற்பட்ட விண்பொருள்களையும் TESS கண்டறிந்தது. விரைவில் அவையனைததும் வானியலாளர்களால் உறுதிப்படுத்தப்படும். TESS’இன் நீட்டிக்கப்பட்ட பணி, எதிர்வரும் 2022ஆம் ஆண்டில் நிறைவடையும்.
 
- 
                        Question 80 of 10080. Questionஅண்மைய அறிக்கையின்படி, உலகில் மலிவான வாடகை குடியிருப்புகள் கிடைக்கும் இரண்டாவது நகரமாக இடம்பெற்றுள்ள இந்திய நகரம் எது? Correct
 - பியூர்லி டையமண்ட்ஸின் புதிய அறிக்கையின்படி, வியட்நாமின் பெருநகரமான ஹோ சி மின் நகரம், உலகிலேயே மிகவும் மலிவான வாடகை குடியிருப்புகள் கிடைக்கப்பெறும் நகரமாகும். உலகிலேயே வாடகை குடியிருப்புக்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரமாக நியூயார்க் நகரம் உள்ளதாக அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. நியூயார்க்கைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளது. இந்திய தலைநகரமான தில்லி, உலகிலேயே மிகவும் மலிவான வாடகை குடியிருப்புகள் கிடைக்கும் இரண்டாவது நகரமாக உள்ளது. தில்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை உள்ளது.
 Incorrect
 - பியூர்லி டையமண்ட்ஸின் புதிய அறிக்கையின்படி, வியட்நாமின் பெருநகரமான ஹோ சி மின் நகரம், உலகிலேயே மிகவும் மலிவான வாடகை குடியிருப்புகள் கிடைக்கப்பெறும் நகரமாகும். உலகிலேயே வாடகை குடியிருப்புக்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரமாக நியூயார்க் நகரம் உள்ளதாக அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. நியூயார்க்கைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளது. இந்திய தலைநகரமான தில்லி, உலகிலேயே மிகவும் மலிவான வாடகை குடியிருப்புகள் கிடைக்கும் இரண்டாவது நகரமாக உள்ளது. தில்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை உள்ளது.
 
- 
                        Question 81 of 10081. Questionமத்திய எஃகு அமைச்சகமானது எந்த அமைப்போடு இணைந்து, “வீட்டுவசதி மற்றும் கட்டட கட்டுமானம் & வானூர்தி துறைகளில் எஃகுப் பயன்பாட்டை வளர்த்தெடுப்பது” என்ற தலைப்பில் ஓர் இணையவழிக் கருத்தரங்கை நடத்தவுள்ளது? Correct
 - “தற்சார்பு இந்தியா: வீட்டு வசதி, கட்டடக்கட்டுமானம் மற்றும் விமானத்துறையில் எஃகுப் பயன்பாட்டை அதிகரித்தல்” என்னும் தலைப்பிலான இணையக் கருத்தரங்கை இந்தியத் தொழில் கூட்டமைப்புடன் (CII) இணைந்து, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துடன் எஃகு அமைச்சகம் நடத்தவிருக்கிறது. எஃகு சார்ந்த வடிவமைப்பு மற்றும் கட்டடம், வீடுகள் மற்றும் வானூர்தி நிலையம் ஆகியவற்றின் கட்டுமானங்களில் எஃகுப் பயன்பாட்டை அதிகரித்தல் குறித்த பயனர்களின் எண்ணங்கள் மீது இந்த இணையவழிக்கருத்தரங்கு தனது கவனத்தைச் செலுத்தும்.
 Incorrect
 - “தற்சார்பு இந்தியா: வீட்டு வசதி, கட்டடக்கட்டுமானம் மற்றும் விமானத்துறையில் எஃகுப் பயன்பாட்டை அதிகரித்தல்” என்னும் தலைப்பிலான இணையக் கருத்தரங்கை இந்தியத் தொழில் கூட்டமைப்புடன் (CII) இணைந்து, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துடன் எஃகு அமைச்சகம் நடத்தவிருக்கிறது. எஃகு சார்ந்த வடிவமைப்பு மற்றும் கட்டடம், வீடுகள் மற்றும் வானூர்தி நிலையம் ஆகியவற்றின் கட்டுமானங்களில் எஃகுப் பயன்பாட்டை அதிகரித்தல் குறித்த பயனர்களின் எண்ணங்கள் மீது இந்த இணையவழிக்கருத்தரங்கு தனது கவனத்தைச் செலுத்தும்.
 
- 
                        Question 82 of 10082. Questionஅண்மையில் தொடங்கப்பட்ட, மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் செயல்திறன் தகவல் பலகையின் பெயரென்ன? Correct
 - மத்திய பழங்குடியின விவகாரங்கள் அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள, “பழங்குடியினருக்கு அதிகாரம்; இந்தியாவில் மாற்றம்” என்ற இணையவழி செயல்திறன் தகவல்பலகை ஒன்றை NITI ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், NITI ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் ஆகியோர் தொடக்கிவைத்தனர். நீடித்த வளர்ச்சி இலக்குகளை (SDG) அடைவதுபற்றி பதினொரு திட்டங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து இந்தத் தகவல் பலகையில் உடனுக்குடன் பதிவுசெய்யப்படும். ஐந்து உதவித்தொகை திட்டங்கள் குறித்தும், இந்தத் தகவல் பலகையில் விவரங்கள் வெளியிடப்படும்.
 Incorrect
 - மத்திய பழங்குடியின விவகாரங்கள் அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள, “பழங்குடியினருக்கு அதிகாரம்; இந்தியாவில் மாற்றம்” என்ற இணையவழி செயல்திறன் தகவல்பலகை ஒன்றை NITI ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், NITI ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் ஆகியோர் தொடக்கிவைத்தனர். நீடித்த வளர்ச்சி இலக்குகளை (SDG) அடைவதுபற்றி பதினொரு திட்டங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து இந்தத் தகவல் பலகையில் உடனுக்குடன் பதிவுசெய்யப்படும். ஐந்து உதவித்தொகை திட்டங்கள் குறித்தும், இந்தத் தகவல் பலகையில் விவரங்கள் வெளியிடப்படும்.
 
- 
                        Question 83 of 10083. Question‘Air Bubble’ ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்ட முதல் அண்டை நாடு எது? Correct
 - ‘Air Bubble’ ஒப்பந்தத்தின்கீழ், இந்தியா, போக்குவரத்து சேவைகளை இயக்கும் முதல் அண்டை நாடாக மாலத்தீவுகள் உள்ளது. அண்மையில், உள்நாட்டு வான்போக்குவரத்து இயக்குநரகம், எந்தவொரு செல்லுபடியாகும் நுழைவு இசைவை (visa) வைத்திருக்கும் இந்தியர்கள், ‘Air Bubble’ ஒப்பந்தத்தின்கீழ் ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஐக்கியப் பேரரசு, கனடா ஆகிய நாடுகளுக்கு விமானம் வழியாக பயணிக்க முடியும் என்று அறிவித்தது.
 Incorrect
 - ‘Air Bubble’ ஒப்பந்தத்தின்கீழ், இந்தியா, போக்குவரத்து சேவைகளை இயக்கும் முதல் அண்டை நாடாக மாலத்தீவுகள் உள்ளது. அண்மையில், உள்நாட்டு வான்போக்குவரத்து இயக்குநரகம், எந்தவொரு செல்லுபடியாகும் நுழைவு இசைவை (visa) வைத்திருக்கும் இந்தியர்கள், ‘Air Bubble’ ஒப்பந்தத்தின்கீழ் ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஐக்கியப் பேரரசு, கனடா ஆகிய நாடுகளுக்கு விமானம் வழியாக பயணிக்க முடியும் என்று அறிவித்தது.
 
- 
                        Question 84 of 10084. Questionபிரதமர் தனது விடுதலை நாள் உரையில் கீழ்க்கண்ட எவ்விரு விலங்கினங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு புதிய திட்டத்தை பரிந்துரைத்தார்? Correct
 - இந்தியப் பிரதமர் மோடி, அண்மையில் 2020 ஆகஸ்ட்.15 அன்று தனது விடுதலை நாள் உரையை ஆற்றினார். அவ்வுரையில், சிங்கத்திட்டம் மற்றும் ஓங்கில் திட்டம் ஆகிய இரண்டு புதிய திட்டங்களைத் தொடங்குவது குறித்து அவர் குறிப்பிட்டார்.
- சிங்கத்திட்டமானது ஆசிய சிங்கங்களையும் அதன் வசிப்பிடத்தையும் ஒரு முழுமையான முறையில் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மனித-வனவுயிரி மோதலைச் சமாளிக்கவும் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்கவும் உதவும். ஓங்கில் திட்டமானது ஆறுகள் & பெருங்கடல்களில் வாழும் ஓங்கில்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது.
 Incorrect
 - இந்தியப் பிரதமர் மோடி, அண்மையில் 2020 ஆகஸ்ட்.15 அன்று தனது விடுதலை நாள் உரையை ஆற்றினார். அவ்வுரையில், சிங்கத்திட்டம் மற்றும் ஓங்கில் திட்டம் ஆகிய இரண்டு புதிய திட்டங்களைத் தொடங்குவது குறித்து அவர் குறிப்பிட்டார்.
- சிங்கத்திட்டமானது ஆசிய சிங்கங்களையும் அதன் வசிப்பிடத்தையும் ஒரு முழுமையான முறையில் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மனித-வனவுயிரி மோதலைச் சமாளிக்கவும் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்கவும் உதவும். ஓங்கில் திட்டமானது ஆறுகள் & பெருங்கடல்களில் வாழும் ஓங்கில்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது.
 
- 
                        Question 85 of 10085. Questionமூன்று ICC கோப்பைகளையும் வெல்வதற்கு தனது அணியை வழிநடத்திய உலகின் ஒரே கிரிக்கெட் அணித்தலைவர் யார்? Correct
 - இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் அணித்தலைவருமான மகேந்திர சிங் தோனி (MSD), பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 39 வயதான MS தோனி, மூன்று ICC கோப்பைகளையும் வெல்வதற்கு தனது அணியை வழிநடத்திய உலகின் ஒரே கிரிக்கெட் அணித் தலைவராக திகழ்கிறார். அவரது தலைமையின்கீழ், இந்தியா, 2007’இல் ICC உலக T20, 2010 மற்றும் 2016’இல் ஆசியக்கோப்பை, 2011’இல் ICC கிரிக்கெட் உலகக்கோப்பை மற்றும் 2013ஆம் ஆண்டில் ICC சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை வென்றது. MS தோனியைத் தொடர்ந்து மற்றொரு கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரைனாவும் ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
 Incorrect
 - இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் அணித்தலைவருமான மகேந்திர சிங் தோனி (MSD), பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 39 வயதான MS தோனி, மூன்று ICC கோப்பைகளையும் வெல்வதற்கு தனது அணியை வழிநடத்திய உலகின் ஒரே கிரிக்கெட் அணித் தலைவராக திகழ்கிறார். அவரது தலைமையின்கீழ், இந்தியா, 2007’இல் ICC உலக T20, 2010 மற்றும் 2016’இல் ஆசியக்கோப்பை, 2011’இல் ICC கிரிக்கெட் உலகக்கோப்பை மற்றும் 2013ஆம் ஆண்டில் ICC சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை வென்றது. MS தோனியைத் தொடர்ந்து மற்றொரு கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரைனாவும் ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
 
- 
                        Question 86 of 10086. Question‘பலாச’ மலருடன் கூடிய தனது புதிய மாநிலச் சின்னத்தை வெளியிட்ட மாநிலம் / யூனியன் பிரதேசம் எது? Correct
 ஜார்க்கண்ட் மாநில அரசு தனது மாநிலத்திற்கான புதிய சின்னத்தை வெளியிட்டுள்ளது. இதனை இராஞ்சியில் வைத்து அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வெளியிட்டார். வட்ட வடிவிலான இச்சின்னத்தில் இடம்பெற்றுள்ள செறிவான வட்டங்களுக்கு இடையே இந்திய ஒன்றியத்தின் தேசிய சின்னம் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் செறிவான வட்டங்கள், அம்மாநிலத்தின் ஏராளமான இயற்கை வளங்களையும் அதன் வளமான கலாசாரத்தையும் சித்தரிக்கின்றன. ஜார்க்கண்ட் மாநில மலரான ‘பலாச’ மலரையும் மாநில விலங்கான ‘யானை’யையும் இந்தச் சின்னம் கொண்டுள்ளது. Incorrect
 ஜார்க்கண்ட் மாநில அரசு தனது மாநிலத்திற்கான புதிய சின்னத்தை வெளியிட்டுள்ளது. இதனை இராஞ்சியில் வைத்து அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வெளியிட்டார். வட்ட வடிவிலான இச்சின்னத்தில் இடம்பெற்றுள்ள செறிவான வட்டங்களுக்கு இடையே இந்திய ஒன்றியத்தின் தேசிய சின்னம் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் செறிவான வட்டங்கள், அம்மாநிலத்தின் ஏராளமான இயற்கை வளங்களையும் அதன் வளமான கலாசாரத்தையும் சித்தரிக்கின்றன. ஜார்க்கண்ட் மாநில மலரான ‘பலாச’ மலரையும் மாநில விலங்கான ‘யானை’யையும் இந்தச் சின்னம் கொண்டுள்ளது. 
- 
                        Question 87 of 10087. Questionஅண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘அடல் சுரங்கம்’ அமைந்துள்ள மாநிலம் எது? Correct
 ரோதங் கணவாயின்கீழ் அமைந்துள்ள உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த சுரங்கப்பாதைக்கு, கடந்த ஆண்டு டிசம்பரில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டது. ரோதங்கில் உள்ள, ‘அடல் சுரங்கப்பாதை’ 2020 செப்டம்பருக்குள் பிரதமர் மோடியால் திறக்கப்படும் என ஹிமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் அண்மையில் அறிவித்தார். 8.8 கிமீ நீளமுள்ள இந்தச் சுரங்கப்பாதை, உலகில் உள்ள மிகநீளமான சுரங்கப்பாதைகளுள் ஒன்றாக இருக்கும். இந்தச் சுரங்கம், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. Incorrect
 ரோதங் கணவாயின்கீழ் அமைந்துள்ள உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த சுரங்கப்பாதைக்கு, கடந்த ஆண்டு டிசம்பரில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டது. ரோதங்கில் உள்ள, ‘அடல் சுரங்கப்பாதை’ 2020 செப்டம்பருக்குள் பிரதமர் மோடியால் திறக்கப்படும் என ஹிமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் அண்மையில் அறிவித்தார். 8.8 கிமீ நீளமுள்ள இந்தச் சுரங்கப்பாதை, உலகில் உள்ள மிகநீளமான சுரங்கப்பாதைகளுள் ஒன்றாக இருக்கும். இந்தச் சுரங்கம், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 
- 
                        Question 88 of 10088. Questionஇந்தியாவில், “புத்தாக்க சவால் நிதியத்தை” தொடங்கியுள்ள நாட்டின் அரசு எது? Correct
 - ஐக்கியப் பேரரசானது (UK) இந்தியாவில் £3 மில்லியன் மதிப்பிலான, “புத்தாக்க சவால் நிதியத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது. COVID-19 மற்றும் பிற சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் போன்ற கடுமையான உலகளாவிய சவால்களைக்கையாளுவதற்கு தொழிற்துறை மற்றும் கல்விசார் அறிவியலாளர்களுக்கு ஆதரவளிப்பதை இந்நிதியம் தனது நோக்கமாகக்கொண்டுள்ளது.
- “UK இந்தியா தொழில்நுட்ப கூட்டாண்மை”இன்கீழ் சிறந்த அறிவியலாளர்களை ஒன்றிணைப்பதை இந்நிதியம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆராய்ச்சி முன்மொழிவுகளை சமர்ப்பிக்க, கர்நாடகாவில் அமைந்துள்ள “AI-தரவுத் தொகுதி” மற்றும் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள “எதிர்கால திரள் தொகுதி” ஆகியவற்றுடன் தொடர்புடைய புதுமையாளர்களுக்கு இந்நிதியம் அழைப்பு விடுத்துள்ளது.
 Incorrect
 - ஐக்கியப் பேரரசானது (UK) இந்தியாவில் £3 மில்லியன் மதிப்பிலான, “புத்தாக்க சவால் நிதியத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது. COVID-19 மற்றும் பிற சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் போன்ற கடுமையான உலகளாவிய சவால்களைக்கையாளுவதற்கு தொழிற்துறை மற்றும் கல்விசார் அறிவியலாளர்களுக்கு ஆதரவளிப்பதை இந்நிதியம் தனது நோக்கமாகக்கொண்டுள்ளது.
- “UK இந்தியா தொழில்நுட்ப கூட்டாண்மை”இன்கீழ் சிறந்த அறிவியலாளர்களை ஒன்றிணைப்பதை இந்நிதியம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆராய்ச்சி முன்மொழிவுகளை சமர்ப்பிக்க, கர்நாடகாவில் அமைந்துள்ள “AI-தரவுத் தொகுதி” மற்றும் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள “எதிர்கால திரள் தொகுதி” ஆகியவற்றுடன் தொடர்புடைய புதுமையாளர்களுக்கு இந்நிதியம் அழைப்பு விடுத்துள்ளது.
 
- 
                        Question 89 of 10089. Questionகடல் உணவுகளில் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக, MPEDA’ஆல், எந்த மாநிலத்தில் தரக் கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது? Correct
 - கடல்சார் பண்டங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமானது (MPEDA), குஜராத்தின் போர்பந்தரில் கடல் உணவுகளை பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தை திறந்துள்ளது. பன்னாட்டு ஒழுங்குமுறை தரத்தின்படி பாதுகாப்பை உறுதிப்படுத்த, கடல் உணவுகளைப் பரிசோதிப்பதில், ஏற்றுமதியாளர்களுக்கு இந்த ஆய்வகம் உதவும். நுண்ணுயிர்-எதிர்ப்பு எச்சங்கள் மற்றும் கடல்சார் உணவுகளில் கலக்கப்படும் ஆர்சனிக், பாதரசம் போன்ற கன உலோகங்களை சோதிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் இந்த ஆய்வகத்தில் நவீன கருவிகள் உள்ளன.
 Incorrect
 - கடல்சார் பண்டங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமானது (MPEDA), குஜராத்தின் போர்பந்தரில் கடல் உணவுகளை பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தை திறந்துள்ளது. பன்னாட்டு ஒழுங்குமுறை தரத்தின்படி பாதுகாப்பை உறுதிப்படுத்த, கடல் உணவுகளைப் பரிசோதிப்பதில், ஏற்றுமதியாளர்களுக்கு இந்த ஆய்வகம் உதவும். நுண்ணுயிர்-எதிர்ப்பு எச்சங்கள் மற்றும் கடல்சார் உணவுகளில் கலக்கப்படும் ஆர்சனிக், பாதரசம் போன்ற கன உலோகங்களை சோதிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் இந்த ஆய்வகத்தில் நவீன கருவிகள் உள்ளன.
 
- 
                        Question 90 of 10090. Questionசீன மக்கள் வங்கியானது எந்த இந்திய தனியார்துறை வங்கியில் பங்குகளை வாங்கியுள்ளது? Correct
 - சீன மக்கள் வங்கியானது ஐ சி ஐ சி ஐ வங்கியில் ஒரு சிறிய அளவிலான பங்குகளை வாங்கியுள்ளது. `15,000 கோடி மதிப்பிலான தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் (QIP) திட்டத்தின்கீழ் பங்குகளை வாங்கிய 357 நிறுவன முதலீட்டாளர்களுள் இதுவும் ஒன்றாகும். இந்த நிதி திரட்டும் திட்டத்தில், சீன மக்கள் வங்கி, இந்திய ரூபாய் மதிப்பில் `15 கோடியை முதலீடு செய்துள்ளது. இந்த வங்கி, முன்னதாக HDFC நிறுவனத்தில் ஒரு பங்கை வாங்கியது.
 Incorrect
 - சீன மக்கள் வங்கியானது ஐ சி ஐ சி ஐ வங்கியில் ஒரு சிறிய அளவிலான பங்குகளை வாங்கியுள்ளது. `15,000 கோடி மதிப்பிலான தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் (QIP) திட்டத்தின்கீழ் பங்குகளை வாங்கிய 357 நிறுவன முதலீட்டாளர்களுள் இதுவும் ஒன்றாகும். இந்த நிதி திரட்டும் திட்டத்தில், சீன மக்கள் வங்கி, இந்திய ரூபாய் மதிப்பில் `15 கோடியை முதலீடு செய்துள்ளது. இந்த வங்கி, முன்னதாக HDFC நிறுவனத்தில் ஒரு பங்கை வாங்கியது.
 
- 
                        Question 91 of 10091. Questionஆப்பிரிக்க வேட்டைச்சிறுத்தைகளைக்கொண்ட இந்தியாவின் இரண்டாவது உயிரியல் பூங்கா எது? Correct
 - ஹைதராபாத் வனவுயிரிச்சாலையை அடுத்து ஆப்பிரிக்க வேட்டை சிறுத்தைகளைக்கொண்ட (African Hunting Cheetahs) இந்தியாவின் இரண்டாவது உயிரியல் பூங்காவாக கர்நாடகாவில் உள்ள மைசூரு உயிரியல் பூங்கா திகழ்கிறது. விலங்குகள் பரிமாற்றத்திட்டத்தின்கீழ், இந்த வனவுயிரிச்சாலையானது தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஆன் வான் டைக் சிறுத்தை மையத்திலிருந்து ஓர் ஆண் மற்றும் இரு பெண் ஆப்பிரிக்க வேட்டைச்சிறுத்தைகளை வாங்கியது.15 மாத வயதுடைய ஒரு பெண் சிறுத்தை மற்றும் 14 மற்றும் 16 மாத வயதுடைய இரண்டு ஆண் சிறுத்தைகள் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டன.
 Incorrect
 - ஹைதராபாத் வனவுயிரிச்சாலையை அடுத்து ஆப்பிரிக்க வேட்டை சிறுத்தைகளைக்கொண்ட (African Hunting Cheetahs) இந்தியாவின் இரண்டாவது உயிரியல் பூங்காவாக கர்நாடகாவில் உள்ள மைசூரு உயிரியல் பூங்கா திகழ்கிறது. விலங்குகள் பரிமாற்றத்திட்டத்தின்கீழ், இந்த வனவுயிரிச்சாலையானது தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஆன் வான் டைக் சிறுத்தை மையத்திலிருந்து ஓர் ஆண் மற்றும் இரு பெண் ஆப்பிரிக்க வேட்டைச்சிறுத்தைகளை வாங்கியது.15 மாத வயதுடைய ஒரு பெண் சிறுத்தை மற்றும் 14 மற்றும் 16 மாத வயதுடைய இரண்டு ஆண் சிறுத்தைகள் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டன.
 
- 
                        Question 92 of 10092. Questionஅண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “ஸ்டெர்லைட் காப்பர்” உடன் தொடர்புடைய மாநிலம் எது? Correct
 - தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள “ஸ்டெர்லைட் காப்பர்” உருக்காலையை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் நிரந்தர தடைவிதித்து தீர்ப்பளித்துள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் ஒரு பிரிவான “ஸ்டெர்லைட் காப்பர்”, தூத்துக்குடியில் உள்ள அதன் உருக்காலைமூலமாக இந்தியாவின் செப்புத்தேவையில் கிட்டத்தட்ட நாற்பது சதவீதத்தை பூர்த்திசெய்துவந்தது. உருக்காலையை மீண்டும் திறக்கும் நோக்கோடு, வேதாந்தா சார்பில் தாக்கல்செய்யப்பட்ட பத்து மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன்மூலம், இந்த ஆலையை மூடுவதற்காக தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை பிறப்பித்த உத்தரவுகளை நீதிமன்றம் உறுதிசெய்தது.
 Incorrect
 - தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள “ஸ்டெர்லைட் காப்பர்” உருக்காலையை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் நிரந்தர தடைவிதித்து தீர்ப்பளித்துள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் ஒரு பிரிவான “ஸ்டெர்லைட் காப்பர்”, தூத்துக்குடியில் உள்ள அதன் உருக்காலைமூலமாக இந்தியாவின் செப்புத்தேவையில் கிட்டத்தட்ட நாற்பது சதவீதத்தை பூர்த்திசெய்துவந்தது. உருக்காலையை மீண்டும் திறக்கும் நோக்கோடு, வேதாந்தா சார்பில் தாக்கல்செய்யப்பட்ட பத்து மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன்மூலம், இந்த ஆலையை மூடுவதற்காக தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை பிறப்பித்த உத்தரவுகளை நீதிமன்றம் உறுதிசெய்தது.
 
- 
                        Question 93 of 10093. Questionஅவசர கடன் உறுதித்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டின் அளவு என்ன? Correct
 - `20 இலட்சம் கோடி பொருளாதார உதவியின் ஒருபகுதியாக, இந்திய அரசாங்கம், ‘அவசர கடனுறுதித் திட்டம்’ என்றவொன்றை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு அக்.31 வரையிலான ஐந்து மாதங்களுக்கும் சேர்த்து `3 இலட்சம் கோடியாகும். அண்மைய செய்திகளின்படி, இந்த 100% அவசர கடனுறுதித்திட்டத்தின்கீழ், பொது மற்றும் தனியார்துறை வங்கிகள், 2020 ஆகஸ்டு 18 வரை `1.5 இலட்சம் கோடி மதிப்புள்ள கடனுதவிகளை வழங்கியுள்ளன. இவற்றில், `1 இலட்சம் கோடிக்கான கடனுதவிகள் ஏற்கனவே பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டன.
 Incorrect
 - `20 இலட்சம் கோடி பொருளாதார உதவியின் ஒருபகுதியாக, இந்திய அரசாங்கம், ‘அவசர கடனுறுதித் திட்டம்’ என்றவொன்றை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு அக்.31 வரையிலான ஐந்து மாதங்களுக்கும் சேர்த்து `3 இலட்சம் கோடியாகும். அண்மைய செய்திகளின்படி, இந்த 100% அவசர கடனுறுதித்திட்டத்தின்கீழ், பொது மற்றும் தனியார்துறை வங்கிகள், 2020 ஆகஸ்டு 18 வரை `1.5 இலட்சம் கோடி மதிப்புள்ள கடனுதவிகளை வழங்கியுள்ளன. இவற்றில், `1 இலட்சம் கோடிக்கான கடனுதவிகள் ஏற்கனவே பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டன.
 
- 
                        Question 94 of 10094. Question‘Grandparents’ Bag of Stories’ என்ற நூலின் ஆசிரியர் யார்? Correct
 - மூத்த இந்திய எழுத்தாளரான சுதா மூர்த்தியின் அண்மைய சிறுகதைத் தொகுப்பான, ‘Grandparents’ Bag of Stories’ வரும் நவம்பரில் வெளியிடப்படவுள்ளது. பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா தனது அண்மைய வெளியீடான, ‘Grandparents’ Bag of Stories’இன் தொடர்ச்சியாக வெளிவரும் இந்த நூலில், 20 கதைகள் இடம்பெற்றிருக்கும் என்று அறிவித்துள்ளது. சுதா மூர்த்தி, குறிப்பாக குழந்தைகளுக்காக ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பல நூல்களை எழுதியுள்ளார்.
 Incorrect
 - மூத்த இந்திய எழுத்தாளரான சுதா மூர்த்தியின் அண்மைய சிறுகதைத் தொகுப்பான, ‘Grandparents’ Bag of Stories’ வரும் நவம்பரில் வெளியிடப்படவுள்ளது. பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா தனது அண்மைய வெளியீடான, ‘Grandparents’ Bag of Stories’இன் தொடர்ச்சியாக வெளிவரும் இந்த நூலில், 20 கதைகள் இடம்பெற்றிருக்கும் என்று அறிவித்துள்ளது. சுதா மூர்த்தி, குறிப்பாக குழந்தைகளுக்காக ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பல நூல்களை எழுதியுள்ளார்.
 
- 
                        Question 95 of 10095. Questionஜெய்ப்பூர், கெளகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள வானூர்தி நிலையங்களை இயக்குவதற்கான உரிமைகள், இந்தியாவின் எந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளன? Correct
 - ஜெய்ப்பூர், கெளகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள வானூர்தி நிலையங்களை பொது-தனியார் கூட்டணியின்கீழ் குத்தகைக்கு விடுவதற்கான திட்டத்துக்கு நடுவணமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- லக்னோ, ஆமதாபாத் & மங்களூரு வானூர்தி நிலையங்களுடன் கூடுதலாக இந்த மூன்று வானூர்தி நிலையங்களை இயக்குவதற்கான உரிமைகள், அதானி எண்டர்பிரைசஸுக்கு போட்டி ஏலம்மூலம் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த ஆறு விமான நிலையங்களும் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்திற்கு சொந்தமானவையாக உள்ளன.
 Incorrect
 - ஜெய்ப்பூர், கெளகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள வானூர்தி நிலையங்களை பொது-தனியார் கூட்டணியின்கீழ் குத்தகைக்கு விடுவதற்கான திட்டத்துக்கு நடுவணமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- லக்னோ, ஆமதாபாத் & மங்களூரு வானூர்தி நிலையங்களுடன் கூடுதலாக இந்த மூன்று வானூர்தி நிலையங்களை இயக்குவதற்கான உரிமைகள், அதானி எண்டர்பிரைசஸுக்கு போட்டி ஏலம்மூலம் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த ஆறு விமான நிலையங்களும் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்திற்கு சொந்தமானவையாக உள்ளன.
 
- 
                        Question 96 of 10096. Questionநாடாளுமன்ற அவைத்தலைவர்களின் ஐந்தாவது உலக மாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் யார்? Correct
 - நாடாளுமன்ற அவைத்தலைவர் ஓம் பிர்லா, ஐந்தாவது உலக நாடாளுமன்ற பேச்சாளர்களின் தொடக்க விழாவில் கலந்துகொண்டார். மெய்நிகராக இரண்டு நாட்களுக்கு நடைபெற்ற இந்த மாநாட்டை, நாடாளுமன்றங்களுக்கு இடையேயான சங்கம், ஜெனீவா மற்றும் ஆஸ்திரியாவின் நாடாளுமன்றம் ஆகியவை இணைந்து நடத்தின. இதனை ஐநா அவை ஆதரிக்கிறது. “Parliamentary leadership for more effective multilateralism that delivers peace and sustainable development for the people and planet – மக்களுக்கும் கோளுக்கும் அமைதி மற்றும் நீடித்த வளர்ச்சியை வழங்கும் மிகவும் திறமைமிக்க பலதரப்பட்ட நாடாளுமன்ற தலைமை” என்பது இந்த மாநாட்டுக்கான கருப்பொருளாகும்.
 Incorrect
 - நாடாளுமன்ற அவைத்தலைவர் ஓம் பிர்லா, ஐந்தாவது உலக நாடாளுமன்ற பேச்சாளர்களின் தொடக்க விழாவில் கலந்துகொண்டார். மெய்நிகராக இரண்டு நாட்களுக்கு நடைபெற்ற இந்த மாநாட்டை, நாடாளுமன்றங்களுக்கு இடையேயான சங்கம், ஜெனீவா மற்றும் ஆஸ்திரியாவின் நாடாளுமன்றம் ஆகியவை இணைந்து நடத்தின. இதனை ஐநா அவை ஆதரிக்கிறது. “Parliamentary leadership for more effective multilateralism that delivers peace and sustainable development for the people and planet – மக்களுக்கும் கோளுக்கும் அமைதி மற்றும் நீடித்த வளர்ச்சியை வழங்கும் மிகவும் திறமைமிக்க பலதரப்பட்ட நாடாளுமன்ற தலைமை” என்பது இந்த மாநாட்டுக்கான கருப்பொருளாகும்.
 
- 
                        Question 97 of 10097. Questionமூன்றாம் நிலை செயலாக்க மையங்களை நிறுவுவதற்காக, பழங்குடியினர் விவகார அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ள திட்டத்தின் பெயரென்ன? Correct
 - பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பு இந்தியா நிறுவனத்தின் “முவ்வுணவு (Trifood) திட்டத்தின்” மூன்றாம் நிலை செயலாக்க மையங்களை மகாராஷ்டிரத்தில் உள்ள இராய்காட் மற்றும் சத்தீஸ்கரில் உள்ள ஜகதல்பூர் ஆகிய இடங்களில் மெய்நிகராக திறந்துவைத்தார்.
- மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்துடன் இணைந்து பழங்குடியினர் நல அமைச்சகத்தின், TRIFED நிறுவனத்தால் செயல்படுத்தப்படுவதால், பழங்குடியின வன சேகரிப்போரால் சேகரிக்கப்பட்ட சிறு வனவுற்பத்தியை, சிறப்பாகப் பயன்படுத்துவதன் மூலமும், அதன் மதிப்பைக் கூட்டுவதன்மூலமும் பழங்குடியினரின் வருமானத்தை மேம்படுத்துவதை “TRIFOOD” திட்டம் நோக்கமாகக்கொண்டுள்ளது.
 Incorrect
 - பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பு இந்தியா நிறுவனத்தின் “முவ்வுணவு (Trifood) திட்டத்தின்” மூன்றாம் நிலை செயலாக்க மையங்களை மகாராஷ்டிரத்தில் உள்ள இராய்காட் மற்றும் சத்தீஸ்கரில் உள்ள ஜகதல்பூர் ஆகிய இடங்களில் மெய்நிகராக திறந்துவைத்தார்.
- மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்துடன் இணைந்து பழங்குடியினர் நல அமைச்சகத்தின், TRIFED நிறுவனத்தால் செயல்படுத்தப்படுவதால், பழங்குடியின வன சேகரிப்போரால் சேகரிக்கப்பட்ட சிறு வனவுற்பத்தியை, சிறப்பாகப் பயன்படுத்துவதன் மூலமும், அதன் மதிப்பைக் கூட்டுவதன்மூலமும் பழங்குடியினரின் வருமானத்தை மேம்படுத்துவதை “TRIFOOD” திட்டம் நோக்கமாகக்கொண்டுள்ளது.
 
- 
                        Question 98 of 10098. QuestionNPCI பன்னாட்டு கொடுப்பனவுகள் நிறுவனத்தின் (NPIL) தலைமைச் செயல் அதிகாரி யார்? Correct
 - இந்திய தேசிய கொடுப்பனவுக்கழகமானது (NPCI) தனது துணை நிறுவனமாக NPCI பன்னாட்டு கொடுப்பனவுகள் நிறுவனத்தை (NPIL) தொடங்கியுள்ளது. NPCI’இன் UPI மற்றும் RuPay போன்ற உள்நாட்டு கொடுப்பனவு தொழில்நுட்பங்களை பிறநாடுகளில் பிரபலப்படுத்துவதோடு, அந்நாடுகளுடன் கொடுப்பனவு தொழில்நுட்பங்களை உருவாக்குவதையும் இந்நிறுவனம் நோக்கமாகக்கொண்டுள்ளது. NIPL நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரியாக, ரிதேஷ் சுக்லாவை, NPCI நியமித்துள்ளது.
 Incorrect
 - இந்திய தேசிய கொடுப்பனவுக்கழகமானது (NPCI) தனது துணை நிறுவனமாக NPCI பன்னாட்டு கொடுப்பனவுகள் நிறுவனத்தை (NPIL) தொடங்கியுள்ளது. NPCI’இன் UPI மற்றும் RuPay போன்ற உள்நாட்டு கொடுப்பனவு தொழில்நுட்பங்களை பிறநாடுகளில் பிரபலப்படுத்துவதோடு, அந்நாடுகளுடன் கொடுப்பனவு தொழில்நுட்பங்களை உருவாக்குவதையும் இந்நிறுவனம் நோக்கமாகக்கொண்டுள்ளது. NIPL நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரியாக, ரிதேஷ் சுக்லாவை, NPCI நியமித்துள்ளது.
 
- 
                        Question 99 of 10099. Questionஅண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘அடல் பிமித் வியாகி கல்யாண் யோஜனா’வுடன் தொடர்புடைய அமைப்பு எது? Correct
 - ESI திட்டத்தின்கீழ் பயன்பெறும் தொழிலாளர்கள், வேலையில்லாமல் இருக்கும்போது, அவர்களுக்கு அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா திட்டத்தின்கீழ் நிவாரணத்தொகை அளிக்கப்படுகிறது. இத் திட்டத்தை, 2021 ஜூன்.30 வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதென ESI நிறுவனம் தீர்மானித்துள்ளது.
- COVID-19 தொற்றுக்காலத்தில் தமது வேலைகளை இழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை அளிப்பதற்காக, இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள தற்போதைய நிபந்தனைகளை தளர்த்துவது எனவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. தளர்த்தப்பட்ட நிபந்தனைகளின்படி, அதிகரிக்கப்பட்ட நிவாரணத்தொகை03.2020’லிருந்து 31.12.2020 வரையிலான காலத்திற்கு வழங்கப்படும். அதற்கு பிறகு, அதாவது 01.01.2021 – 30.06.2021 வரையிலான காலத்திற்கு தளர்த்தப்படாத முந்தைய நிபந்தனைகளுடன் இத்திட்டம் தொடரும். 31.12.2020’க்கு பிறகு தளர்த்தப்பட்ட நிபந்தனைகள் குறித்து மீளாயப்படும்.
 Incorrect
 - ESI திட்டத்தின்கீழ் பயன்பெறும் தொழிலாளர்கள், வேலையில்லாமல் இருக்கும்போது, அவர்களுக்கு அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா திட்டத்தின்கீழ் நிவாரணத்தொகை அளிக்கப்படுகிறது. இத் திட்டத்தை, 2021 ஜூன்.30 வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதென ESI நிறுவனம் தீர்மானித்துள்ளது.
- COVID-19 தொற்றுக்காலத்தில் தமது வேலைகளை இழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை அளிப்பதற்காக, இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள தற்போதைய நிபந்தனைகளை தளர்த்துவது எனவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. தளர்த்தப்பட்ட நிபந்தனைகளின்படி, அதிகரிக்கப்பட்ட நிவாரணத்தொகை03.2020’லிருந்து 31.12.2020 வரையிலான காலத்திற்கு வழங்கப்படும். அதற்கு பிறகு, அதாவது 01.01.2021 – 30.06.2021 வரையிலான காலத்திற்கு தளர்த்தப்படாத முந்தைய நிபந்தனைகளுடன் இத்திட்டம் தொடரும். 31.12.2020’க்கு பிறகு தளர்த்தப்பட்ட நிபந்தனைகள் குறித்து மீளாயப்படும்.
 
- 
                        Question 100 of 100100. Questionபயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான பன்னாட்டு நினைவு & அஞ்சலி நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது? Correct
 - ஐநா பொது அவையானது ஆகஸ்ட்.21ஆம் தேதியை பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான பன்னாட்டு நினைவு மற்றும் அஞ்சலி நாளாக அறிவித்து அனுசரித்து வருகிறது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் தப்பிப்பிழைத்தவர்களையும் கெளரவிப்பதற்கும் ஆதரவளிப்பதற்குமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், அவர்களின் மனிதவுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பாடுபடுகிறது. நடப்பாண்டில் (2020), ஐக்கிய நாடுகளின் பொது அவையானது, இந்த நாளின் மூன்றாவது ஆண்டு தினத்தை அனுசரித்தது.
 Incorrect
 - ஐநா பொது அவையானது ஆகஸ்ட்.21ஆம் தேதியை பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான பன்னாட்டு நினைவு மற்றும் அஞ்சலி நாளாக அறிவித்து அனுசரித்து வருகிறது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் தப்பிப்பிழைத்தவர்களையும் கெளரவிப்பதற்கும் ஆதரவளிப்பதற்குமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், அவர்களின் மனிதவுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பாடுபடுகிறது. நடப்பாண்டில் (2020), ஐக்கிய நாடுகளின் பொது அவையானது, இந்த நாளின் மூன்றாவது ஆண்டு தினத்தை அனுசரித்தது.
 
Leaderboard: August 2020 Monthly Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||