August 4th Week 2020 Current Affairs Online Test Tamil
August 4th Week 2020 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 80 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
Information
AAZZAAZZ
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 80 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- Answered
- Review
-
Question 1 of 80
1. Question
உலைச்சாம்பலை கொண்டுசெல்லும் தனது உட்கட்டமைப்பிற்காக சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற, ‘ரிஹந்த் திட்டம்’ அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
தேசிய அனல்மின் கழகமானது (NTPC) உத்தரபிரதேசத்தில் ரிஹந்த் திட்டத்தில் உட்கட்டமைப்பைக் கட்டியுள்ளது. சிமென்ட் ஆலைகளுக்கு மலிவு விலையில் உலைச்சாம்பலை மொத்தமாக கொண்டு செல்வதற்காக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்னுற்பத்தி நிலையங்களில் உள்ள உலைச் சாம்பலை முழுமையாகப் பயன்படுத்த NTPC உறுதிபூண்டுள்ளது. இந்திய இரயில்வேயின் ஏற்றுதல் வசதிகளைப்பயன்படுத்தி, உலைச்சாம்பலை (flyash) பயனுள்ள முறையில் பயன்படுத்த, மின்னுற்பத்தி நிலையங்கள் அவற்றின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும்.
Incorrect
தேசிய அனல்மின் கழகமானது (NTPC) உத்தரபிரதேசத்தில் ரிஹந்த் திட்டத்தில் உட்கட்டமைப்பைக் கட்டியுள்ளது. சிமென்ட் ஆலைகளுக்கு மலிவு விலையில் உலைச்சாம்பலை மொத்தமாக கொண்டு செல்வதற்காக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்னுற்பத்தி நிலையங்களில் உள்ள உலைச் சாம்பலை முழுமையாகப் பயன்படுத்த NTPC உறுதிபூண்டுள்ளது. இந்திய இரயில்வேயின் ஏற்றுதல் வசதிகளைப்பயன்படுத்தி, உலைச்சாம்பலை (flyash) பயனுள்ள முறையில் பயன்படுத்த, மின்னுற்பத்தி நிலையங்கள் அவற்றின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும்.
-
Question 2 of 80
2. Question
இந்திய பள்ளிமாணாக்கருக்கு செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தொகுதியைத்தொடங்க NITI ஆயோக்கின் அடல் புத்தாக்க இயக்கத்துடன் (AIM) அண்மையில் ஒத்துழைத்த சங்கம் எது?
Correct
தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கமானது (NASSCOM) அண்மையில் NITI ஆயோக்கின் அடல் புத்தாக்க இயக்கத்துடன் (AIM) இணைந்து இந்திய பள்ளிமாணாக்கருக்காக ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான பாடத்தொகுதியை அறிமுகப்படுத்தியது.
Incorrect
தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கமானது (NASSCOM) அண்மையில் NITI ஆயோக்கின் அடல் புத்தாக்க இயக்கத்துடன் (AIM) இணைந்து இந்திய பள்ளிமாணாக்கருக்காக ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான பாடத்தொகுதியை அறிமுகப்படுத்தியது.
-
Question 3 of 80
3. Question
‘பலாச’ மலருடன் கூடிய தனது புதிய மாநிலச் சின்னத்தை வெளியிட்ட மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
Correct
ஜார்க்கண்ட் மாநில அரசு தனது மாநிலத்திற்கான புதிய சின்னத்தை வெளியிட்டுள்ளது. இதனை இராஞ்சியில் வைத்து அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வெளியிட்டார். வட்ட வடிவிலான இச்சின்னத்தில் இடம்பெற்றுள்ள செறிவான வட்டங்களுக்கு இடையே இந்திய ஒன்றியத்தின் தேசிய சின்னம் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் செறிவான வட்டங்கள், அம்மாநிலத்தின் ஏராளமான இயற்கை வளங்களையும் அதன் வளமான கலாசாரத்தையும் சித்தரிக்கின்றன. ஜார்க்கண்ட் மாநில மலரான ‘பலாச’ மலரையும் மாநில விலங்கான ‘யானை’யையும் இந்தச் சின்னம் கொண்டுள்ளது.
Incorrect
ஜார்க்கண்ட் மாநில அரசு தனது மாநிலத்திற்கான புதிய சின்னத்தை வெளியிட்டுள்ளது. இதனை இராஞ்சியில் வைத்து அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வெளியிட்டார். வட்ட வடிவிலான இச்சின்னத்தில் இடம்பெற்றுள்ள செறிவான வட்டங்களுக்கு இடையே இந்திய ஒன்றியத்தின் தேசிய சின்னம் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் செறிவான வட்டங்கள், அம்மாநிலத்தின் ஏராளமான இயற்கை வளங்களையும் அதன் வளமான கலாசாரத்தையும் சித்தரிக்கின்றன. ஜார்க்கண்ட் மாநில மலரான ‘பலாச’ மலரையும் மாநில விலங்கான ‘யானை’யையும் இந்தச் சின்னம் கொண்டுள்ளது.
-
Question 4 of 80
4. Question
எவ்விரு அமைப்புகளைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், நிலவின் மேற்பரப்பை பயன்படுத்தி சுடுகற்களை (bricks) உருவாக்கும் செயல்முறையை உருவாக்கியுள்ளனர்?
Correct
இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) மற்றும் இந்திய விண்வெளி ஆய்வுமையம் (ISRO) ஆகியவற்றின் ஆராய்ச்சிக்குழு, நிலவின் மேற்பரப்பில், ‘சுடுகல்போன்ற கட்டமைப்பை’ உருவாக்கும் செயல்முறையை உருவாக்கியுள்ளது. இந்தச்சுடுகற்களை, நிலவின் மேற்பரப்பில் கட்டமைப்புகளை இணைக்க பயன்படு -த்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
யூரியா மற்றும் நிலவு மண் ஆகியவை இந்தச் செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களாகும். பாக்டீரியா மற்றும் கொத்தவரை ஆகியவற்றை பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளது.
Incorrect
இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) மற்றும் இந்திய விண்வெளி ஆய்வுமையம் (ISRO) ஆகியவற்றின் ஆராய்ச்சிக்குழு, நிலவின் மேற்பரப்பில், ‘சுடுகல்போன்ற கட்டமைப்பை’ உருவாக்கும் செயல்முறையை உருவாக்கியுள்ளது. இந்தச்சுடுகற்களை, நிலவின் மேற்பரப்பில் கட்டமைப்புகளை இணைக்க பயன்படு -த்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
யூரியா மற்றும் நிலவு மண் ஆகியவை இந்தச் செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களாகும். பாக்டீரியா மற்றும் கொத்தவரை ஆகியவற்றை பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளது.
-
Question 5 of 80
5. Question
ISRO’இன் சந்திரயான்-2 விண் சுற்றுக்கலனால் படமெடுக்கப்பட்ட பெரும்பள்ளத்தின் பெயரென்ன?
Correct
சந்திரயான் -2 விண் சுற்றுக்கலனில் இருந்த Terrain Mapping Camera-2 (TMC-2), அண்மையில், நிலவின் மேற்பரப்பில் உள்ள, “சாராபாய் பெரும்பள்ள”த்தை படமெடுத்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) தெரிவித்துள்ளது. இந்தப் பெரும்பள்ளம் நிலவின் வடகிழக்கு பகுதியில் உள்ள “மரே செரினிடாடிஸி”ல் அமைந்துள்ளது; இது, எரிமலைக்குழம்புப் படிவால் ஆன பரந்த தட்டையான பகுதியாகும். இந்தப் பெரும்பள்ளம் சராசரியாக 1.7 கிலோ மீட்டர் ஆழத்தைக் கொண்டுள்ளது மற்றும் அதன் சுவர்கள் சராசரியாக 25° முதல் 30° வரை சாய்வைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
Incorrect
சந்திரயான் -2 விண் சுற்றுக்கலனில் இருந்த Terrain Mapping Camera-2 (TMC-2), அண்மையில், நிலவின் மேற்பரப்பில் உள்ள, “சாராபாய் பெரும்பள்ள”த்தை படமெடுத்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) தெரிவித்துள்ளது. இந்தப் பெரும்பள்ளம் நிலவின் வடகிழக்கு பகுதியில் உள்ள “மரே செரினிடாடிஸி”ல் அமைந்துள்ளது; இது, எரிமலைக்குழம்புப் படிவால் ஆன பரந்த தட்டையான பகுதியாகும். இந்தப் பெரும்பள்ளம் சராசரியாக 1.7 கிலோ மீட்டர் ஆழத்தைக் கொண்டுள்ளது மற்றும் அதன் சுவர்கள் சராசரியாக 25° முதல் 30° வரை சாய்வைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
-
Question 6 of 80
6. Question
பாதுகாப்பு அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘கொங்கூர் ஏவுகணை சோதனை உபகரணங்களை’ உருவாக்கிய அமைப்பு எது?
Correct
பாரத டைனமிக்ஸ் நிறுவனத்தால் (BDL) உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, “கொங்கூர் ஏவுகணை சோதனை உபகரணங்கள்” மற்றும் “கொங்கூர் ஏவி பரிசோதனை உபகரணங்கள்” ஆகியவற்றை பாதுகாப்பு அமைச்சர் தொடக்கிவைத்தார்.
“தற்சார்பு இந்தியா” வார கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, BDL’ஆல் வடிவமைக்கப்பட்ட கொங்கூர் – M பீரங்கி எதிர்ப்பு கட்டளை ஏவுகணைகள் மற்றும் கொங்கூர் – M ஏவுகணை ஏவிகள் ஆகிய இரு உபகரணங்களும் அவற்றின் சேவைத்திறனை சரிபார்ப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டன. முன்னர் இந்தத் தயாரிப்புகள் அனைத்தும் இரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
Incorrect
பாரத டைனமிக்ஸ் நிறுவனத்தால் (BDL) உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, “கொங்கூர் ஏவுகணை சோதனை உபகரணங்கள்” மற்றும் “கொங்கூர் ஏவி பரிசோதனை உபகரணங்கள்” ஆகியவற்றை பாதுகாப்பு அமைச்சர் தொடக்கிவைத்தார்.
“தற்சார்பு இந்தியா” வார கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, BDL’ஆல் வடிவமைக்கப்பட்ட கொங்கூர் – M பீரங்கி எதிர்ப்பு கட்டளை ஏவுகணைகள் மற்றும் கொங்கூர் – M ஏவுகணை ஏவிகள் ஆகிய இரு உபகரணங்களும் அவற்றின் சேவைத்திறனை சரிபார்ப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டன. முன்னர் இந்தத் தயாரிப்புகள் அனைத்தும் இரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
-
Question 7 of 80
7. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘அடல் சுரங்கம்’ அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
ரோதங் கணவாயின்கீழ் அமைந்துள்ள உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த சுரங்கப்பாதைக்கு, கடந்த ஆண்டு டிசம்பரில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டது. ரோதங்கில் உள்ள, ‘அடல் சுரங்கப்பாதை’ 2020 செப்டம்பருக்குள் பிரதமர் மோடியால் திறக்கப்படும் என ஹிமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் அண்மையில் அறிவித்தார். 8.8 கிமீ நீளமுள்ள இந்தச் சுரங்கப்பாதை, உலகில் உள்ள மிகநீளமான சுரங்கப்பாதைகளுள் ஒன்றாக இருக்கும். இந்தச் சுரங்கம், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
Incorrect
ரோதங் கணவாயின்கீழ் அமைந்துள்ள உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த சுரங்கப்பாதைக்கு, கடந்த ஆண்டு டிசம்பரில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டது. ரோதங்கில் உள்ள, ‘அடல் சுரங்கப்பாதை’ 2020 செப்டம்பருக்குள் பிரதமர் மோடியால் திறக்கப்படும் என ஹிமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் அண்மையில் அறிவித்தார். 8.8 கிமீ நீளமுள்ள இந்தச் சுரங்கப்பாதை, உலகில் உள்ள மிகநீளமான சுரங்கப்பாதைகளுள் ஒன்றாக இருக்கும். இந்தச் சுரங்கம், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
-
Question 8 of 80
8. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘கங்கோத்ரி தேசிய பூங்கா’ அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
எழுபது ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோனதாகக் கருதப்படும் கம்பளி பறக்கும் அணில், உத்தரகண்ட் மாநிலம் கங்கோத்ரி தேசிய பூங்காவில் அண்மையில் காணப்பட்டது. வன ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, இக்கம்பளி பறக்கும் அணில் IUCN சிவப்புப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தேசிய பூங்காவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்போது இது காணப்பட்டது. இவ்விலங்கு அதன் கம்பளி போன்ற உரோம நகங்களை ஒரு வான்குடைபோன்று பயன்படுத்தி பறக்கிறது.
Incorrect
எழுபது ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோனதாகக் கருதப்படும் கம்பளி பறக்கும் அணில், உத்தரகண்ட் மாநிலம் கங்கோத்ரி தேசிய பூங்காவில் அண்மையில் காணப்பட்டது. வன ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, இக்கம்பளி பறக்கும் அணில் IUCN சிவப்புப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தேசிய பூங்காவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்போது இது காணப்பட்டது. இவ்விலங்கு அதன் கம்பளி போன்ற உரோம நகங்களை ஒரு வான்குடைபோன்று பயன்படுத்தி பறக்கிறது.
-
Question 9 of 80
9. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற CAMPA நிதியத்துடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?
Correct
CAMPA (Compensatory Afforestation Fund Management and Planning Authority) நிதியில் எண்பது சதவீதத்தை காடு வளர்ப்பு (அ) தோட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் இருபது சதவீதத்தை திறன் மேம்பாட்டுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிட்டுள்ளார். அண்மைய நிதி ஆணையம் வனப்பகுதிக்கான நிதிப்பகிர்வை பத்து சதவீதமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Incorrect
CAMPA (Compensatory Afforestation Fund Management and Planning Authority) நிதியில் எண்பது சதவீதத்தை காடு வளர்ப்பு (அ) தோட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் இருபது சதவீதத்தை திறன் மேம்பாட்டுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிட்டுள்ளார். அண்மைய நிதி ஆணையம் வனப்பகுதிக்கான நிதிப்பகிர்வை பத்து சதவீதமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Question 10 of 80
10. Question
எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) தலைமை இயக்குநராக இராகேஷ் அஸ்தானா, IPS நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நியமனத்திற்கு முன்பு, அவர், கடந்த 2019 ஜனவரி முதல் உள்நாட்டு வான் போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்தின் தலைவராக பணிபுரிந்துவந்தார். S S தேஸ்வால் அவருக்கு பதிலாக அந்தப்பதவியில் அமரவுள்ளார். தற்போதைய BSF தலைவர் R K சுக்லா, 2020 பிப்ரவரியில் ஓய்வுபெறவுள்ளார். இராகேஷ் அஸ்தானா, 1984ஆம் ஆண்டுத்தொகுதி IPS அதிகாரியாகவும், மத்திய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரியாகவும் இருந்தார்.
Incorrect
எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) தலைமை இயக்குநராக இராகேஷ் அஸ்தானா, IPS நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நியமனத்திற்கு முன்பு, அவர், கடந்த 2019 ஜனவரி முதல் உள்நாட்டு வான் போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்தின் தலைவராக பணிபுரிந்துவந்தார். S S தேஸ்வால் அவருக்கு பதிலாக அந்தப்பதவியில் அமரவுள்ளார். தற்போதைய BSF தலைவர் R K சுக்லா, 2020 பிப்ரவரியில் ஓய்வுபெறவுள்ளார். இராகேஷ் அஸ்தானா, 1984ஆம் ஆண்டுத்தொகுதி IPS அதிகாரியாகவும், மத்திய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரியாகவும் இருந்தார்.
-
Question 11 of 80
11. Question
பழங்குடியினரின் நலத்தை மேம்படுத்துவதற்காக மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட வலைத்தளத்தின் பெயரென்ன?
Correct
- “ஸ்வஸ்தயா” என்ற பழங்குடியினர் நலவாழ்வு, ஊட்டச்சத்து வலைத்தளம், ‘அலேக்’ என்ற நலவாழ்வு மற்றும் ஊட்டச்சத்து குறித்த மின்னணு-செய்திமடல் ஆகியவற்றை மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, அண்மையில் தொடக்கிவைத்தார்.
- இந்த ஒற்றைத்தளத்தில் இந்தியாவின் பழங்குடி மக்கள் தொடர்பான அனைத்து நலவாழ்வு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான தகவல்களும் கிடைக்கப்பெறும். புதிய நடைமுறைகள், ஆராய்ச்சியின் சுருக்கங்கள், கள ஆய்வுகள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரட்டப்பட்ட நடைமுறைகள் ஆகியவற்றை, ‘ஸ்வஸ்தயா’ சேகரித்து வழங்கும். பழங்குடியின மக்களுக்கு நலவாழ்வு & ஊட்டச்சத்து தொடர்பான கொள்கைகளை சான்றாதாரங்களின் அடிப்படையில் வகுக்கவும் முடிவுகள் எடுக்கவும் தேவையான உள்ளீடுகளை இது வழங்கும்.
Incorrect
- “ஸ்வஸ்தயா” என்ற பழங்குடியினர் நலவாழ்வு, ஊட்டச்சத்து வலைத்தளம், ‘அலேக்’ என்ற நலவாழ்வு மற்றும் ஊட்டச்சத்து குறித்த மின்னணு-செய்திமடல் ஆகியவற்றை மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, அண்மையில் தொடக்கிவைத்தார்.
- இந்த ஒற்றைத்தளத்தில் இந்தியாவின் பழங்குடி மக்கள் தொடர்பான அனைத்து நலவாழ்வு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான தகவல்களும் கிடைக்கப்பெறும். புதிய நடைமுறைகள், ஆராய்ச்சியின் சுருக்கங்கள், கள ஆய்வுகள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரட்டப்பட்ட நடைமுறைகள் ஆகியவற்றை, ‘ஸ்வஸ்தயா’ சேகரித்து வழங்கும். பழங்குடியின மக்களுக்கு நலவாழ்வு & ஊட்டச்சத்து தொடர்பான கொள்கைகளை சான்றாதாரங்களின் அடிப்படையில் வகுக்கவும் முடிவுகள் எடுக்கவும் தேவையான உள்ளீடுகளை இது வழங்கும்.
-
Question 12 of 80
12. Question
உலக சூரிய ஆற்றல் தொழில்நுட்ப உச்சிமாநாட்டை நடத்தவுள்ள அமைப்பு எது?
Correct
- பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணி (ISA) தனது முதல் உலக சூரிய தொழில்நுட்ப உச்சிமாநாட்டை மெய்நிகராக வரும் 2020 செப்.8 அன்று நடத்தவுள்ளது. ISA ஆனது 121 நாடுகளின் கூட்டணியாகும்; இது, குருகிராமை தலைமையிடமாகக்கொண்டு இந்தியாவால் தொடங்கப்பட்டதாகும். இந்தியப்பிரதமர் மோடியும், ISA தலைவரும் புது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் மேம்பாட்டு அமைச்சருமான R K சிங் ஆகியோர் இவ்வுச்சிமாநாட்டில் தொடக்கவுரை நிகழ்த்தவுள்ளனர். சூரிய ஆற்றலை திறம்பட பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் இந்த நிகழ்வு கவனம் செலுத்தும்.
Incorrect
- பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணி (ISA) தனது முதல் உலக சூரிய தொழில்நுட்ப உச்சிமாநாட்டை மெய்நிகராக வரும் 2020 செப்.8 அன்று நடத்தவுள்ளது. ISA ஆனது 121 நாடுகளின் கூட்டணியாகும்; இது, குருகிராமை தலைமையிடமாகக்கொண்டு இந்தியாவால் தொடங்கப்பட்டதாகும். இந்தியப்பிரதமர் மோடியும், ISA தலைவரும் புது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் மேம்பாட்டு அமைச்சருமான R K சிங் ஆகியோர் இவ்வுச்சிமாநாட்டில் தொடக்கவுரை நிகழ்த்தவுள்ளனர். சூரிய ஆற்றலை திறம்பட பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் இந்த நிகழ்வு கவனம் செலுத்தும்.
-
Question 13 of 80
13. Question
‘நடுவணரசு நிதியுதவியின் கீழியங்கும் நிறுவனங்கள்’ பிரிவில், புதுமையில் சாதனை அடிப்படையில் அடல் தரவரிசை அமைப்புகளின் பட்டியல் (ARIIA) 2020’இல் முதலிடம் பிடித்த நிறுவனம் எது?
Correct
- இந்தியக்குடியரசுத் துணைத்தலைவர் M வெங்கையா, புதுமையில் சாதனை அடிப்படையில் அடல் தரவரிசை அமைப்புகளின் பட்டியல் (ARIIA) 2020’ஐ அறிவித்தார். இது, மத்திய கல்வி அமைச்சகத்தின் முன்னெடுப்பாகும். இந்திய தொழில்நுட்ப நிறுவனம் – மெட்ராஸ் (IIT-M), “நடுவணரசு நிதியுதவியின் கீழியங்கும் நிறுவனங்கள்” பிரிவின்கீழ் முதலிடத்தையும், IIT மும்பை மற்றும் IIT தில்லி ஆகியவை முறையே இரண்டாவது & மூன்றாவது இடத்தையும் பிடித்தன. தொழில்முனைவு, புதுமையான கற்றல் அறிவுசார் சொத்துருவாக்கம் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களில், கல்லூரிகளை, இந்தப் பட்டியல் மதிப்பீடு செய்கிறது.
Incorrect
- இந்தியக்குடியரசுத் துணைத்தலைவர் M வெங்கையா, புதுமையில் சாதனை அடிப்படையில் அடல் தரவரிசை அமைப்புகளின் பட்டியல் (ARIIA) 2020’ஐ அறிவித்தார். இது, மத்திய கல்வி அமைச்சகத்தின் முன்னெடுப்பாகும். இந்திய தொழில்நுட்ப நிறுவனம் – மெட்ராஸ் (IIT-M), “நடுவணரசு நிதியுதவியின் கீழியங்கும் நிறுவனங்கள்” பிரிவின்கீழ் முதலிடத்தையும், IIT மும்பை மற்றும் IIT தில்லி ஆகியவை முறையே இரண்டாவது & மூன்றாவது இடத்தையும் பிடித்தன. தொழில்முனைவு, புதுமையான கற்றல் அறிவுசார் சொத்துருவாக்கம் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களில், கல்லூரிகளை, இந்தப் பட்டியல் மதிப்பீடு செய்கிறது.
-
Question 14 of 80
14. Question
இந்தியாவில், “புத்தாக்க சவால் நிதியத்தை” தொடங்கியுள்ள நாட்டின் அரசு எது?
Correct
- ஐக்கியப் பேரரசானது (UK) இந்தியாவில் £3 மில்லியன் மதிப்பிலான, “புத்தாக்க சவால் நிதியத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது. COVID-19 மற்றும் பிற சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் போன்ற கடுமையான உலகளாவிய சவால்களைக்கையாளுவதற்கு தொழிற்துறை மற்றும் கல்விசார் அறிவியலாளர்களுக்கு ஆதரவளிப்பதை இந்நிதியம் தனது நோக்கமாகக்கொண்டுள்ளது.
- “UK இந்தியா தொழில்நுட்ப கூட்டாண்மை”இன்கீழ் சிறந்த அறிவியலாளர்களை ஒன்றிணைப்பதை இந்நிதியம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆராய்ச்சி முன்மொழிவுகளை சமர்ப்பிக்க, கர்நாடகாவில் அமைந்துள்ள “AI-தரவுத் தொகுதி” மற்றும் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள “எதிர்கால திரள் தொகுதி” ஆகியவற்றுடன் தொடர்புடைய புதுமையாளர்களுக்கு இந்நிதியம் அழைப்பு விடுத்துள்ளது.
Incorrect
- ஐக்கியப் பேரரசானது (UK) இந்தியாவில் £3 மில்லியன் மதிப்பிலான, “புத்தாக்க சவால் நிதியத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது. COVID-19 மற்றும் பிற சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் போன்ற கடுமையான உலகளாவிய சவால்களைக்கையாளுவதற்கு தொழிற்துறை மற்றும் கல்விசார் அறிவியலாளர்களுக்கு ஆதரவளிப்பதை இந்நிதியம் தனது நோக்கமாகக்கொண்டுள்ளது.
- “UK இந்தியா தொழில்நுட்ப கூட்டாண்மை”இன்கீழ் சிறந்த அறிவியலாளர்களை ஒன்றிணைப்பதை இந்நிதியம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆராய்ச்சி முன்மொழிவுகளை சமர்ப்பிக்க, கர்நாடகாவில் அமைந்துள்ள “AI-தரவுத் தொகுதி” மற்றும் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள “எதிர்கால திரள் தொகுதி” ஆகியவற்றுடன் தொடர்புடைய புதுமையாளர்களுக்கு இந்நிதியம் அழைப்பு விடுத்துள்ளது.
-
Question 15 of 80
15. Question
இந்திய இரயில்வேயால், எந்த மாநிலத்தில், உலகின் மிகவுயரமான ‘தூண் பாலம்’ கட்டப்படுகிறது?
Correct
- உலகின் மிகவுயரமான ‘தூண் பாலம்’, மணிப்பூரில், இந்திய இரயில்வேயால் “இஜாய்” ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வருகிறது. அதன் மிகவுயரமான தூணின் உயரம் 141 மீட்டராகும். இந்தப் பாலம், ஜிரிபாம்-துபுல்-இம்பால் இரயில்பாதைத் திட்டத்தின் ஒருபகுதியாக உள்ளது.
- ஐரோப்பாவின் மாண்டினீக்ரோவில் 139 மீட்டர் உயரமான தூண் பாலமே தற்போது வரை உலகின் மிகவுயரமான தூண் பாலமாக உள்ளது. `280 கோடி செலவில் இந்தப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப்பணிகள், 2020 மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாலத்தின் மொத்த நீளம், 703 மீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Incorrect
- உலகின் மிகவுயரமான ‘தூண் பாலம்’, மணிப்பூரில், இந்திய இரயில்வேயால் “இஜாய்” ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வருகிறது. அதன் மிகவுயரமான தூணின் உயரம் 141 மீட்டராகும். இந்தப் பாலம், ஜிரிபாம்-துபுல்-இம்பால் இரயில்பாதைத் திட்டத்தின் ஒருபகுதியாக உள்ளது.
- ஐரோப்பாவின் மாண்டினீக்ரோவில் 139 மீட்டர் உயரமான தூண் பாலமே தற்போது வரை உலகின் மிகவுயரமான தூண் பாலமாக உள்ளது. `280 கோடி செலவில் இந்தப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப்பணிகள், 2020 மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாலத்தின் மொத்த நீளம், 703 மீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
-
Question 16 of 80
16. Question
கடல் உணவுகளில் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக, MPEDA’ஆல், எந்த மாநிலத்தில் தரக் கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது?
Correct
- கடல்சார் பண்டங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமானது (MPEDA), குஜராத்தின் போர்பந்தரில் கடல் உணவுகளை பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தை திறந்துள்ளது. பன்னாட்டு ஒழுங்குமுறை தரத்தின்படி பாதுகாப்பை உறுதிப்படுத்த, கடல் உணவுகளைப் பரிசோதிப்பதில், ஏற்றுமதியாளர்களுக்கு இந்த ஆய்வகம் உதவும். நுண்ணுயிர்-எதிர்ப்பு எச்சங்கள் மற்றும் கடல்சார் உணவுகளில் கலக்கப்படும் ஆர்சனிக், பாதரசம் போன்ற கன உலோகங்களை சோதிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் இந்த ஆய்வகத்தில் நவீன கருவிகள் உள்ளன.
Incorrect
- கடல்சார் பண்டங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமானது (MPEDA), குஜராத்தின் போர்பந்தரில் கடல் உணவுகளை பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தை திறந்துள்ளது. பன்னாட்டு ஒழுங்குமுறை தரத்தின்படி பாதுகாப்பை உறுதிப்படுத்த, கடல் உணவுகளைப் பரிசோதிப்பதில், ஏற்றுமதியாளர்களுக்கு இந்த ஆய்வகம் உதவும். நுண்ணுயிர்-எதிர்ப்பு எச்சங்கள் மற்றும் கடல்சார் உணவுகளில் கலக்கப்படும் ஆர்சனிக், பாதரசம் போன்ற கன உலோகங்களை சோதிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் இந்த ஆய்வகத்தில் நவீன கருவிகள் உள்ளன.
-
Question 17 of 80
17. Question
உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோர்கர் மாவட்டத்தில், 180 அடி பாலத்தை 3 வார காலத்திற்குள்ளாக கட்டியெழுப்பிய அமைப்பு எது?
Correct
- உத்தரகண்டில் பித்தோர்கர் மாவட்டம் ஜாலிஜிபி பகுதியில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவு மற்றும் கன மழை ஆகியவற்றுக்கிடையே 180 அடி நீள பெய்லி பாலத்தை 3 வார காலத்திற்குள்ளாக எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு அமைத்துள்ளது. அவ்விடத்திலிருந்த 50 மீட்டர் நீள திண்காறைப்பாலம், கடந்த ஜூலையில் பொழிந்த கனமழை காரணமாக ஓடைகளிலும், சிற்றாறுகளிலும் ஏற்பட்ட வெள்ளத்தில் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது.
- இந்தச் சாலைத் தொடர்பையடுத்து, இருபது கிராமங்களைச் சார்ந்த சுமார் 15000 பேருக்கு நிவாரணப் பொருட்கள் சென்றடையும். புதிதாக அமைக்கப்பட்ட பாலம் காரணமாக ஜாலிஜிபியில் இருந்து முசெளரி வரையிலான 66 கி.மீ., சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.
Incorrect
- உத்தரகண்டில் பித்தோர்கர் மாவட்டம் ஜாலிஜிபி பகுதியில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவு மற்றும் கன மழை ஆகியவற்றுக்கிடையே 180 அடி நீள பெய்லி பாலத்தை 3 வார காலத்திற்குள்ளாக எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு அமைத்துள்ளது. அவ்விடத்திலிருந்த 50 மீட்டர் நீள திண்காறைப்பாலம், கடந்த ஜூலையில் பொழிந்த கனமழை காரணமாக ஓடைகளிலும், சிற்றாறுகளிலும் ஏற்பட்ட வெள்ளத்தில் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது.
- இந்தச் சாலைத் தொடர்பையடுத்து, இருபது கிராமங்களைச் சார்ந்த சுமார் 15000 பேருக்கு நிவாரணப் பொருட்கள் சென்றடையும். புதிதாக அமைக்கப்பட்ட பாலம் காரணமாக ஜாலிஜிபியில் இருந்து முசெளரி வரையிலான 66 கி.மீ., சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.
-
Question 18 of 80
18. Question
சில்லறை கொடுப்பனவுகளுக்காக புதிய குடை நிறுவனத்தை அமைக்கவுள்ள நிதி நிறுவனம் எது?
Correct
- சில்லறை கொடுப்பனவுகளுக்காக ஒரு புதிய குடை நிறுவனத்தை அமைப்பதற்கான கட்டமைப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இது குறைந்தபட்சம் `500 கோடி செலுத்திய மூலதனத்தைக் கொண்டிருக்கும், ‘இலாப நோக்குடைய’ நிறுவனமாக செயல்படும். இது ATM’கள், PoS மற்றும் ஆதார் அடிப்படையிலான கொடுப்பனவுகள் போன்ற கட்டண முறைமைகளை அமைத்து இயக்கும். வங்கிகள் / வங்கிகள் அல்லாதவற்றின் தீர்வைகளையும் இந்நிறுவனம் நிர்வகிக்கும்.
Incorrect
- சில்லறை கொடுப்பனவுகளுக்காக ஒரு புதிய குடை நிறுவனத்தை அமைப்பதற்கான கட்டமைப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இது குறைந்தபட்சம் `500 கோடி செலுத்திய மூலதனத்தைக் கொண்டிருக்கும், ‘இலாப நோக்குடைய’ நிறுவனமாக செயல்படும். இது ATM’கள், PoS மற்றும் ஆதார் அடிப்படையிலான கொடுப்பனவுகள் போன்ற கட்டண முறைமைகளை அமைத்து இயக்கும். வங்கிகள் / வங்கிகள் அல்லாதவற்றின் தீர்வைகளையும் இந்நிறுவனம் நிர்வகிக்கும்.
-
Question 19 of 80
19. Question
எந்த மாநில அரசு அனைத்து அரசாங்கப் பணிகளையும் தனது மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் ஒதுக்குவதாக அறிவித்துள்ளது?
Correct
- மபி மாநில அரசு வேலைகள் அனைத்தும் அதன் மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் செளகான் அண்மையில் அறிவித்தார். இதன் மூலம், இதுபோன்ற ஓர் அறிவிப்பை செய்யும் முதல் மாநிலமாக மத்திய பிரதேச மாநிலம் மாறியுள்ளது. இதுதொடர்பான சட்டவிதிகளை அம்மாநில அரசு உருவாக்கவுள்ளது. தனது விடுதலைநாள் உரையின் போது, மத்திய பிரதேச மாநில முதலமைச்சர், இளையோருக்கு அரசாங்கப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்தார்.
Incorrect
- மபி மாநில அரசு வேலைகள் அனைத்தும் அதன் மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் செளகான் அண்மையில் அறிவித்தார். இதன் மூலம், இதுபோன்ற ஓர் அறிவிப்பை செய்யும் முதல் மாநிலமாக மத்திய பிரதேச மாநிலம் மாறியுள்ளது. இதுதொடர்பான சட்டவிதிகளை அம்மாநில அரசு உருவாக்கவுள்ளது. தனது விடுதலைநாள் உரையின் போது, மத்திய பிரதேச மாநில முதலமைச்சர், இளையோருக்கு அரசாங்கப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்தார்.
-
Question 20 of 80
20. Question
தேசிய புற்றுநோய் பதிவேடு திட்ட அறிக்கை 2020’ஐ வெளியிட்டுள்ள அமைப்பு எது?
Correct
- இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் (ICMR) அண்மையில் ‘தேசிய புற்றுநோய் பதிவேடு திட்ட அறிக்கை -2020’ஐ வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, அடுத்த ஐந்தாண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட -வர்களின் எண்ணிக்கை 12 சதவீத அளவுக்கு அதிகரிக்கும். எதிர்வரும் 2025ஆம் ஆண்டில், சுமார்5 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2020ஆம் ஆண்டில் 1.39 மில்லியனாக உள்ளது. புகையிலை தொடர்பான புற்றுநோய் பாதிப்புகள் இப்பட்டியலில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. நாட்டிலேயே அதிக புற்றுநோயாளிகளைக்கொண்ட மாவட்டமாக மிசோரம் மாநிலத்தின் தலைநகரமான ஐசால் மாவட்டம் விளங்குகிறது.
Incorrect
- இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் (ICMR) அண்மையில் ‘தேசிய புற்றுநோய் பதிவேடு திட்ட அறிக்கை -2020’ஐ வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, அடுத்த ஐந்தாண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட -வர்களின் எண்ணிக்கை 12 சதவீத அளவுக்கு அதிகரிக்கும். எதிர்வரும் 2025ஆம் ஆண்டில், சுமார்5 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2020ஆம் ஆண்டில் 1.39 மில்லியனாக உள்ளது. புகையிலை தொடர்பான புற்றுநோய் பாதிப்புகள் இப்பட்டியலில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. நாட்டிலேயே அதிக புற்றுநோயாளிகளைக்கொண்ட மாவட்டமாக மிசோரம் மாநிலத்தின் தலைநகரமான ஐசால் மாவட்டம் விளங்குகிறது.
-
Question 21 of 80
21. Question
‘பனாரஸ்’ என்று பெயர் மாற்றப்பட்ட மாண்டுவாடி இரயில் நிலையம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
- உத்தர பிரதேசத்தில் உள்ள மாண்டுவாடி இரயில் நிலையத்தை ‘பனாரஸ்’ என்று பெயர்மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. உத்தர பிரதேச மாநில அரசு தனது வாரணாசி மாவட்டத்தில் உள்ள இரயில் நிலையத்தின் பெயரை மாற்றுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு முன்னர் கோரிக்கை அனுப்பியிருந்தது. இரயில்வே அமைச்சகம், இந்திய அஞ்சல் துறை மற்றும் நில அளவைத்துறை ஆகியவற்றுடன் கலந்தாலோசித்த பின்னர், உள்துறை அமைச்சகம் ‘ஆட்சேபனை இல்லை’ என்ற சான்றிதழை வழங்கியது.
Incorrect
- உத்தர பிரதேசத்தில் உள்ள மாண்டுவாடி இரயில் நிலையத்தை ‘பனாரஸ்’ என்று பெயர்மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. உத்தர பிரதேச மாநில அரசு தனது வாரணாசி மாவட்டத்தில் உள்ள இரயில் நிலையத்தின் பெயரை மாற்றுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு முன்னர் கோரிக்கை அனுப்பியிருந்தது. இரயில்வே அமைச்சகம், இந்திய அஞ்சல் துறை மற்றும் நில அளவைத்துறை ஆகியவற்றுடன் கலந்தாலோசித்த பின்னர், உள்துறை அமைச்சகம் ‘ஆட்சேபனை இல்லை’ என்ற சான்றிதழை வழங்கியது.
-
Question 22 of 80
22. Question
சீன மக்கள் வங்கியானது எந்த இந்திய தனியார்துறை வங்கியில் பங்குகளை வாங்கியுள்ளது?
Correct
- சீன மக்கள் வங்கியானது ஐ சி ஐ சி ஐ வங்கியில் ஒரு சிறிய அளவிலான பங்குகளை வாங்கியுள்ளது. `15,000 கோடி மதிப்பிலான தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் (QIP) திட்டத்தின்கீழ் பங்குகளை வாங்கிய 357 நிறுவன முதலீட்டாளர்களுள் இதுவும் ஒன்றாகும். இந்த நிதி திரட்டும் திட்டத்தில், சீன மக்கள் வங்கி, இந்திய ரூபாய் மதிப்பில் `15 கோடியை முதலீடு செய்துள்ளது. இந்த வங்கி, முன்னதாக HDFC நிறுவனத்தில் ஒரு பங்கை வாங்கியது.
Incorrect
- சீன மக்கள் வங்கியானது ஐ சி ஐ சி ஐ வங்கியில் ஒரு சிறிய அளவிலான பங்குகளை வாங்கியுள்ளது. `15,000 கோடி மதிப்பிலான தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் (QIP) திட்டத்தின்கீழ் பங்குகளை வாங்கிய 357 நிறுவன முதலீட்டாளர்களுள் இதுவும் ஒன்றாகும். இந்த நிதி திரட்டும் திட்டத்தில், சீன மக்கள் வங்கி, இந்திய ரூபாய் மதிப்பில் `15 கோடியை முதலீடு செய்துள்ளது. இந்த வங்கி, முன்னதாக HDFC நிறுவனத்தில் ஒரு பங்கை வாங்கியது.
-
Question 23 of 80
23. Question
‘நிஞ்சா’ என்ற ஆளில்லா வான்வழி வாகனங்களை கண்காணிப்புக்கு பயன்படுத்துகிற அமைப்பு எது?
Correct
- கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக, ‘நிஞ்சா’ என்ற ஆளில்லா வான்வழி வாகனங்களை வாங்கியுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. கண்காணிப்பை மேம்படுத்துவதற்கும் ரயில்வே சொத்துக்கள் மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கும் இவை பயன்படுத்தும் என இரயில்வே பாதுகாப்புப் படை (RPF) தெரிவித்துள்ளது.
- RPF, அண்மையில், `30 லட்சத்துக்கும் மேல் மதிப்புள்ள ஒன்பது ஆளில்லா வான்வழி வாகனங்களை வாங்கியுள்ளது. நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் நேரலை திறன்கொண்ட அதிக ஆளில்லா வான்வழி வாகனங்களை விரைவில் வாங்கவுள்ளதாகும் RPF தெரிவித்துள்ளது.
Incorrect
- கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக, ‘நிஞ்சா’ என்ற ஆளில்லா வான்வழி வாகனங்களை வாங்கியுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. கண்காணிப்பை மேம்படுத்துவதற்கும் ரயில்வே சொத்துக்கள் மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கும் இவை பயன்படுத்தும் என இரயில்வே பாதுகாப்புப் படை (RPF) தெரிவித்துள்ளது.
- RPF, அண்மையில், `30 லட்சத்துக்கும் மேல் மதிப்புள்ள ஒன்பது ஆளில்லா வான்வழி வாகனங்களை வாங்கியுள்ளது. நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் நேரலை திறன்கொண்ட அதிக ஆளில்லா வான்வழி வாகனங்களை விரைவில் வாங்கவுள்ளதாகும் RPF தெரிவித்துள்ளது.
-
Question 24 of 80
24. Question
ஆப்பிரிக்க வேட்டைச்சிறுத்தைகளைக்கொண்ட இந்தியாவின் இரண்டாவது உயிரியல் பூங்கா எது?
Correct
- ஹைதராபாத் வனவுயிரிச்சாலையை அடுத்து ஆப்பிரிக்க வேட்டை சிறுத்தைகளைக்கொண்ட (African Hunting Cheetahs) இந்தியாவின் இரண்டாவது உயிரியல் பூங்காவாக கர்நாடகாவில் உள்ள மைசூரு உயிரியல் பூங்கா திகழ்கிறது. விலங்குகள் பரிமாற்றத்திட்டத்தின்கீழ், இந்த வனவுயிரிச்சாலையானது தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஆன் வான் டைக் சிறுத்தை மையத்திலிருந்து ஓர் ஆண் மற்றும் இரு பெண் ஆப்பிரிக்க வேட்டைச்சிறுத்தைகளை வாங்கியது.15 மாத வயதுடைய ஒரு பெண் சிறுத்தை மற்றும் 14 மற்றும் 16 மாத வயதுடைய இரண்டு ஆண் சிறுத்தைகள் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டன.
Incorrect
- ஹைதராபாத் வனவுயிரிச்சாலையை அடுத்து ஆப்பிரிக்க வேட்டை சிறுத்தைகளைக்கொண்ட (African Hunting Cheetahs) இந்தியாவின் இரண்டாவது உயிரியல் பூங்காவாக கர்நாடகாவில் உள்ள மைசூரு உயிரியல் பூங்கா திகழ்கிறது. விலங்குகள் பரிமாற்றத்திட்டத்தின்கீழ், இந்த வனவுயிரிச்சாலையானது தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஆன் வான் டைக் சிறுத்தை மையத்திலிருந்து ஓர் ஆண் மற்றும் இரு பெண் ஆப்பிரிக்க வேட்டைச்சிறுத்தைகளை வாங்கியது.15 மாத வயதுடைய ஒரு பெண் சிறுத்தை மற்றும் 14 மற்றும் 16 மாத வயதுடைய இரண்டு ஆண் சிறுத்தைகள் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டன.
-
Question 25 of 80
25. Question
பொது தகுதித் தேர்வுகளை நடத்துவதற்கு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட, ‘NRA’ என்பதன் விரிவாக்கம் என்ன?
Correct
- தேசிய பொது நுழைவுத்தேர்வினை நடத்துவதற்காக ‘தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம் (NRA)’ என்ற புதிய நிறுவனத்தை அமைக்க மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்தத் தேர்வு, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தொழில் நுணுக்கம் சாராத பணியிடங்களுக்கான பொதுத் தேர்வாக இருக்கும். SSC, RRB மற்றும் IBPS போன்ற முகமைகளால் தற்போது நடத்தப்படும் முதல்நிலைத்தேர்வுகளை இந்நிறுவனம் நடத்தும்.
Incorrect
- தேசிய பொது நுழைவுத்தேர்வினை நடத்துவதற்காக ‘தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம் (NRA)’ என்ற புதிய நிறுவனத்தை அமைக்க மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்தத் தேர்வு, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தொழில் நுணுக்கம் சாராத பணியிடங்களுக்கான பொதுத் தேர்வாக இருக்கும். SSC, RRB மற்றும் IBPS போன்ற முகமைகளால் தற்போது நடத்தப்படும் முதல்நிலைத்தேர்வுகளை இந்நிறுவனம் நடத்தும்.
-
Question 26 of 80
26. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘மரணப்பள்ளத்தாக்கு – Death Valley’ அமைந்துள்ள நாடு எது?
Correct
- மரணப்பள்ளத்தாக்கு’ என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கிழக்கு கலிபோர்னியாவில் அமைந்துள்ள ஒரு பாலைவன பள்ளத்தாக்கு ஆகும்.
- அண்மையில், இந்த மரணப்பள்ளத்தாக்கின் பர்னஸ் கிரீக்கில், வெப்பநிலை, 54.4°C ஆக பதிவாகியது. உலக வானிலை அமைப்பின்படி, இது, 1913ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ள அதிகபட்ச வெப்பநிலையாகும். உலக வானிலை அமைப்பின் கூற்றுப்படி, இதுவரை மரணப்பள்ளத்தாக் -கில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலையாக7°C உள்ளது. இது, கடந்த 1913’இல் பதிவுசெய்ய -ப்பட்டது. இது, பூமியின் மேற்பரப்பில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலையாக இன்றும் உள்ளது.
Incorrect
- மரணப்பள்ளத்தாக்கு’ என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கிழக்கு கலிபோர்னியாவில் அமைந்துள்ள ஒரு பாலைவன பள்ளத்தாக்கு ஆகும்.
- அண்மையில், இந்த மரணப்பள்ளத்தாக்கின் பர்னஸ் கிரீக்கில், வெப்பநிலை, 54.4°C ஆக பதிவாகியது. உலக வானிலை அமைப்பின்படி, இது, 1913ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ள அதிகபட்ச வெப்பநிலையாகும். உலக வானிலை அமைப்பின் கூற்றுப்படி, இதுவரை மரணப்பள்ளத்தாக் -கில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலையாக7°C உள்ளது. இது, கடந்த 1913’இல் பதிவுசெய்ய -ப்பட்டது. இது, பூமியின் மேற்பரப்பில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலையாக இன்றும் உள்ளது.
-
Question 27 of 80
27. Question
‘Tackling the COVID-19 Youth Employment Crisis in Asia and The Pacific’ என்ற அறிக்கையை ILO உடன் இணைந்து வெளியிட்ட அமைப்பு எது?
Correct
- பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) ஆகியவற்றின் கூட்டு அறிக்கையில், COVID-19 தொற்றுநோயால், நாட்டில் 41 இலட்சம் இளையோர் வேலையிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. “Tackling the COVID-19 Youth Employment Crisis in Asia and The Pacific” அறிக்கையில், கட்டுமானம் மற்றும் வேளாண் துறை தொழிலாளர்களே பெரும்பான்மையாக வேலை இழப்புக்கு ஆளாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்திடீர் நெருக்கடியில், பெரியோரைவிட (25 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) இளையோரே (15-24 வயது) மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
Incorrect
- பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) ஆகியவற்றின் கூட்டு அறிக்கையில், COVID-19 தொற்றுநோயால், நாட்டில் 41 இலட்சம் இளையோர் வேலையிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. “Tackling the COVID-19 Youth Employment Crisis in Asia and The Pacific” அறிக்கையில், கட்டுமானம் மற்றும் வேளாண் துறை தொழிலாளர்களே பெரும்பான்மையாக வேலை இழப்புக்கு ஆளாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்திடீர் நெருக்கடியில், பெரியோரைவிட (25 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) இளையோரே (15-24 வயது) மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
Question 28 of 80
28. Question
சுதேச நுண்செயலி உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இந்தியா தொடங்கிய சவாலின் பெயரென்ன?
Correct
- “சுதேசி நுண்செயலி” உற்பத்தி மற்றும் வடிவமைப்பை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு “சுதேசி நுண்செயலி சவால்” என்றவொன்றைத் தொடங்கியுள்ளது. இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற 100 நிறுவ -னங்களுக்கு அவர்களின் முன்மாதிரியை உருவாக்குவதற்கு தேவையான மானியம் வழங்கப்படும். 25 இறுதிப்போட்டியாளர்கள் தலா `1 கோடி ரொக்கப்பரிசை வெல்வார்கள். முதல் பத்து அணிகளுக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடமிருந்து பன்னிரண்டு மாத அடைவு ஆதரவுடன் மொத்தம் `2.30 கோடி நிதி கிடைக்கும்.
Incorrect
- “சுதேசி நுண்செயலி” உற்பத்தி மற்றும் வடிவமைப்பை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு “சுதேசி நுண்செயலி சவால்” என்றவொன்றைத் தொடங்கியுள்ளது. இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற 100 நிறுவ -னங்களுக்கு அவர்களின் முன்மாதிரியை உருவாக்குவதற்கு தேவையான மானியம் வழங்கப்படும். 25 இறுதிப்போட்டியாளர்கள் தலா `1 கோடி ரொக்கப்பரிசை வெல்வார்கள். முதல் பத்து அணிகளுக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடமிருந்து பன்னிரண்டு மாத அடைவு ஆதரவுடன் மொத்தம் `2.30 கோடி நிதி கிடைக்கும்.
-
Question 29 of 80
29. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “ஸ்டெர்லைட் காப்பர்” உடன் தொடர்புடைய மாநிலம் எது?
Correct
- தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள “ஸ்டெர்லைட் காப்பர்” உருக்காலையை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் நிரந்தர தடைவிதித்து தீர்ப்பளித்துள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் ஒரு பிரிவான “ஸ்டெர்லைட் காப்பர்”, தூத்துக்குடியில் உள்ள அதன் உருக்காலைமூலமாக இந்தியாவின் செப்புத்தேவையில் கிட்டத்தட்ட நாற்பது சதவீதத்தை பூர்த்திசெய்துவந்தது. உருக்காலையை மீண்டும் திறக்கும் நோக்கோடு, வேதாந்தா சார்பில் தாக்கல்செய்யப்பட்ட பத்து மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன்மூலம், இந்த ஆலையை மூடுவதற்காக தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை பிறப்பித்த உத்தரவுகளை நீதிமன்றம் உறுதிசெய்தது.
Incorrect
- தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள “ஸ்டெர்லைட் காப்பர்” உருக்காலையை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் நிரந்தர தடைவிதித்து தீர்ப்பளித்துள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் ஒரு பிரிவான “ஸ்டெர்லைட் காப்பர்”, தூத்துக்குடியில் உள்ள அதன் உருக்காலைமூலமாக இந்தியாவின் செப்புத்தேவையில் கிட்டத்தட்ட நாற்பது சதவீதத்தை பூர்த்திசெய்துவந்தது. உருக்காலையை மீண்டும் திறக்கும் நோக்கோடு, வேதாந்தா சார்பில் தாக்கல்செய்யப்பட்ட பத்து மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன்மூலம், இந்த ஆலையை மூடுவதற்காக தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை பிறப்பித்த உத்தரவுகளை நீதிமன்றம் உறுதிசெய்தது.
-
Question 30 of 80
30. Question
தூய்மை ஆய்வு – 2020’இல், ‘தூய்மையான நகரம்’ என்ற விருதை வென்ற நகரம் எது?
Correct
- ‘தூய்மை ஆய்வு – 2020’ என்ற பெயரில் தூய்மை குறித்த வருடாந்திர ஆய்வின் முடிவுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இப்பட்டியலில், தொடர்ச்சியாக நான்காண்டுகளாக மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் முதலிடத்தைப்பிடித்து வருகிறது. குஜராத் மாநிலத்தின் சூரத் இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிர மாநிலத்தின் நவி மும்பை நகரம் மூன்றாமிடத்திலும் உள்ளன. இது, ஆய்வின் ஐந்தாவது பதிப்பாகும். தூய்மை இந்தியா இயக்கத்தில் நகரங்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு அவை வரிசைப்படுத்தப்படுகின்றன.
- இப்பட்டியலில், தமிழ்நாடு அளவில், திருச்சி மாநகராட்சி (1-10 இலட்சம் வரையிலான மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிகளின் பிரிவில்) தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடத்தைப் (தேசிய அளவில் 102ஆவது இடம்) பிடித்துத்துள்ளது. பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகைகொண்ட மாநகரா -ட்சிகளின் பிரிவில் மதுரை 42ஆவது இடமும், கோயம்புத்தூர் 40ஆவது இடமும், சென்னை 45ஆவது இடமும் பெற்றுள்ளது.
Incorrect
- ‘தூய்மை ஆய்வு – 2020’ என்ற பெயரில் தூய்மை குறித்த வருடாந்திர ஆய்வின் முடிவுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இப்பட்டியலில், தொடர்ச்சியாக நான்காண்டுகளாக மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் முதலிடத்தைப்பிடித்து வருகிறது. குஜராத் மாநிலத்தின் சூரத் இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிர மாநிலத்தின் நவி மும்பை நகரம் மூன்றாமிடத்திலும் உள்ளன. இது, ஆய்வின் ஐந்தாவது பதிப்பாகும். தூய்மை இந்தியா இயக்கத்தில் நகரங்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு அவை வரிசைப்படுத்தப்படுகின்றன.
- இப்பட்டியலில், தமிழ்நாடு அளவில், திருச்சி மாநகராட்சி (1-10 இலட்சம் வரையிலான மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிகளின் பிரிவில்) தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடத்தைப் (தேசிய அளவில் 102ஆவது இடம்) பிடித்துத்துள்ளது. பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகைகொண்ட மாநகரா -ட்சிகளின் பிரிவில் மதுரை 42ஆவது இடமும், கோயம்புத்தூர் 40ஆவது இடமும், சென்னை 45ஆவது இடமும் பெற்றுள்ளது.
-
Question 31 of 80
31. Question
அவசர கடன் உறுதித்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டின் அளவு என்ன?
Correct
- `20 இலட்சம் கோடி பொருளாதார உதவியின் ஒருபகுதியாக, இந்திய அரசாங்கம், ‘அவசர கடனுறுதித் திட்டம்’ என்றவொன்றை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு அக்.31 வரையிலான ஐந்து மாதங்களுக்கும் சேர்த்து `3 இலட்சம் கோடியாகும். அண்மைய செய்திகளின்படி, இந்த 100% அவசர கடனுறுதித்திட்டத்தின்கீழ், பொது மற்றும் தனியார்துறை வங்கிகள், 2020 ஆகஸ்டு 18 வரை `1.5 இலட்சம் கோடி மதிப்புள்ள கடனுதவிகளை வழங்கியுள்ளன. இவற்றில், `1 இலட்சம் கோடிக்கான கடனுதவிகள் ஏற்கனவே பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டன.
Incorrect
- `20 இலட்சம் கோடி பொருளாதார உதவியின் ஒருபகுதியாக, இந்திய அரசாங்கம், ‘அவசர கடனுறுதித் திட்டம்’ என்றவொன்றை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு அக்.31 வரையிலான ஐந்து மாதங்களுக்கும் சேர்த்து `3 இலட்சம் கோடியாகும். அண்மைய செய்திகளின்படி, இந்த 100% அவசர கடனுறுதித்திட்டத்தின்கீழ், பொது மற்றும் தனியார்துறை வங்கிகள், 2020 ஆகஸ்டு 18 வரை `1.5 இலட்சம் கோடி மதிப்புள்ள கடனுதவிகளை வழங்கியுள்ளன. இவற்றில், `1 இலட்சம் கோடிக்கான கடனுதவிகள் ஏற்கனவே பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டன.
-
Question 32 of 80
32. Question
எந்த நாடு, ‘தியாகி காசிம் சுலைமானி’ என்ற தனது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எறிகணையை அறிமுகப்படுத்தியுள்ளது?
Correct
- புதிய எறிகணை மற்றும் சீர்வேக ஏவுகணையை ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐக்கிய அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை மீறி, அந்த ஏவுகணைகளை ஈரான் உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. அவற்றை ஈரான் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
- ‘தியாகி காசிம் சுலைமானி’ எனப் பெயரிடப்பட்டுள்ள எறிகணை, தரையிலிருந்து பாய்ந்து சென்று 1400 கிமீ தொலைவு இலக்கை தாக்கும் வல்லமை உடையதாகும். ‘தியாகி அபு மஹதி’ எனப் பெயரிடப்பட்ட சீர்வேக ஏவுகணை 1000 கிமீ தொலைவு இலக்கை தாக்கும் வல்லமை கொண்டதாகும். ஈரானின் குத்ஸ் படையின் தலைவர் சுலைமானியும் ஈராக் தளபதி அபு மஹதி அல் முகந்திசும் ஐக்கிய அமெரிக்க நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களாவர்.
Incorrect
- புதிய எறிகணை மற்றும் சீர்வேக ஏவுகணையை ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐக்கிய அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை மீறி, அந்த ஏவுகணைகளை ஈரான் உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. அவற்றை ஈரான் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
- ‘தியாகி காசிம் சுலைமானி’ எனப் பெயரிடப்பட்டுள்ள எறிகணை, தரையிலிருந்து பாய்ந்து சென்று 1400 கிமீ தொலைவு இலக்கை தாக்கும் வல்லமை உடையதாகும். ‘தியாகி அபு மஹதி’ எனப் பெயரிடப்பட்ட சீர்வேக ஏவுகணை 1000 கிமீ தொலைவு இலக்கை தாக்கும் வல்லமை கொண்டதாகும். ஈரானின் குத்ஸ் படையின் தலைவர் சுலைமானியும் ஈராக் தளபதி அபு மஹதி அல் முகந்திசும் ஐக்கிய அமெரிக்க நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களாவர்.
-
Question 33 of 80
33. Question
தொழிலாளர் அமைச்சகத்தின் எந்த அமைப்புக்கு புதிய இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது?
Correct
- தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தொழிலாளர் தகவல் பிரிவுக்கான புதிய இலச்சினையை தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் (தனிப்பொறுப்பு) சந்தோஷ்குமார் கங்வார் ஷ்ரம் அறிமுகஞ்செய்துவைத்தார்.
- தொழிலாளர் தகவல் பிரிவு என்பது தொழிலாளர் நலன் & வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு தேசிய அளவிலான அமைப்பாகும். இது, அகில இந்திய அளவில் தொழிலாளர்களின் பல்வேறு நிலைகள் குறித்த தகவல்கள் சேகரிப்பு, பகுப்பாய்வு செய்தல் மற்றும் வெளியில் தெரிவித்தல் ஆகிய பணிகளில் இந்த அலுவலகம் ஈடுபட்டு வருகிறது. இப்புதிய இலட்சினை தரமான தகவல் தொகுப்பை உருவாக்குவதில் துல்லியத்தன்மை, செல்லத்தக்க நிலை & நம்பகத்தன்மை என்ற 3 இலக்குகளை அடையாளப்படுத்துவதாக உள்ளது.
Incorrect
- தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தொழிலாளர் தகவல் பிரிவுக்கான புதிய இலச்சினையை தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் (தனிப்பொறுப்பு) சந்தோஷ்குமார் கங்வார் ஷ்ரம் அறிமுகஞ்செய்துவைத்தார்.
- தொழிலாளர் தகவல் பிரிவு என்பது தொழிலாளர் நலன் & வேலைவாய்ப்பு அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு தேசிய அளவிலான அமைப்பாகும். இது, அகில இந்திய அளவில் தொழிலாளர்களின் பல்வேறு நிலைகள் குறித்த தகவல்கள் சேகரிப்பு, பகுப்பாய்வு செய்தல் மற்றும் வெளியில் தெரிவித்தல் ஆகிய பணிகளில் இந்த அலுவலகம் ஈடுபட்டு வருகிறது. இப்புதிய இலட்சினை தரமான தகவல் தொகுப்பை உருவாக்குவதில் துல்லியத்தன்மை, செல்லத்தக்க நிலை & நம்பகத்தன்மை என்ற 3 இலக்குகளை அடையாளப்படுத்துவதாக உள்ளது.
-
Question 34 of 80
34. Question
நிதியியல் கல்விக்கான தேசிய உத்தி’யைத் தொடங்கியுள்ள அமைப்பு எது?
Correct
- இந்திய ரிசர்வ் வங்கியானது, அண்மையில், ‘நிதியியல் கல்விக்கான தேசிய உத்தி’யை வெளியிட்டது. இது, அடுத்த ஐந்தாண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த உத்தியானது, நம் நாட்டின் அனைத்து மக்களிடையேயும் நிதிசார் கல்வியறிவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, பொது மக்கள் தங்கள் நிதிசார் நோக்கங்களை அடைவதற்கு நிதியியல் சந்தைகளில் பங்கேற்க அவர்களை ஊக்குவிக்கும். முறையான வங்கி மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் நிதிசார் சேவைகளைப் பயன்படுத்த மக்களை இது ஊக்குவிக்கும்.
Incorrect
- இந்திய ரிசர்வ் வங்கியானது, அண்மையில், ‘நிதியியல் கல்விக்கான தேசிய உத்தி’யை வெளியிட்டது. இது, அடுத்த ஐந்தாண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த உத்தியானது, நம் நாட்டின் அனைத்து மக்களிடையேயும் நிதிசார் கல்வியறிவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, பொது மக்கள் தங்கள் நிதிசார் நோக்கங்களை அடைவதற்கு நிதியியல் சந்தைகளில் பங்கேற்க அவர்களை ஊக்குவிக்கும். முறையான வங்கி மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் நிதிசார் சேவைகளைப் பயன்படுத்த மக்களை இது ஊக்குவிக்கும்.
-
Question 35 of 80
35. Question
‘Grandparents’ Bag of Stories’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
Correct
- மூத்த இந்திய எழுத்தாளரான சுதா மூர்த்தியின் அண்மைய சிறுகதைத் தொகுப்பான, ‘Grandparents’ Bag of Stories’ வரும் நவம்பரில் வெளியிடப்படவுள்ளது. பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா தனது அண்மைய வெளியீடான, ‘Grandparents’ Bag of Stories’இன் தொடர்ச்சியாக வெளிவரும் இந்த நூலில், 20 கதைகள் இடம்பெற்றிருக்கும் என்று அறிவித்துள்ளது. சுதா மூர்த்தி, குறிப்பாக குழந்தைகளுக்காக ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பல நூல்களை எழுதியுள்ளார்.
Incorrect
- மூத்த இந்திய எழுத்தாளரான சுதா மூர்த்தியின் அண்மைய சிறுகதைத் தொகுப்பான, ‘Grandparents’ Bag of Stories’ வரும் நவம்பரில் வெளியிடப்படவுள்ளது. பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா தனது அண்மைய வெளியீடான, ‘Grandparents’ Bag of Stories’இன் தொடர்ச்சியாக வெளிவரும் இந்த நூலில், 20 கதைகள் இடம்பெற்றிருக்கும் என்று அறிவித்துள்ளது. சுதா மூர்த்தி, குறிப்பாக குழந்தைகளுக்காக ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பல நூல்களை எழுதியுள்ளார்.
-
Question 36 of 80
36. Question
ASEAN-இந்தியா மதியுரையகங்களின் வலையமைப்பு–2020’ வட்டமேசைமாநாட்டில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியது யார்?
Correct
- அண்மையில் நடந்த, ‘ASEAN-இந்தியா மதியுரையகங்களின் வலையமைப்பு–2020’ வட்டமேசை மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் S ஜெய்சங்கர் இந்தியாவின் சார்பாக பங்கேற்றார். “ASEAN-India: Strengthening Partnership in the Post-COVID Era” என்பது மெய்நிகராக நடந்த இந்த ஆறாம் மாநாட்டின் கருப்பொருளாகும். அமைச்சரின் கூற்றுப்படி, COVID-19 தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட உலகளாவிய இழப்பு என்பது $5.8 முதல் $8.8 டிரில்லியன் டாலர் அல்லது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில்5-9.7 சதவீதம் வரையாகும்.
Incorrect
- அண்மையில் நடந்த, ‘ASEAN-இந்தியா மதியுரையகங்களின் வலையமைப்பு–2020’ வட்டமேசை மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் S ஜெய்சங்கர் இந்தியாவின் சார்பாக பங்கேற்றார். “ASEAN-India: Strengthening Partnership in the Post-COVID Era” என்பது மெய்நிகராக நடந்த இந்த ஆறாம் மாநாட்டின் கருப்பொருளாகும். அமைச்சரின் கூற்றுப்படி, COVID-19 தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட உலகளாவிய இழப்பு என்பது $5.8 முதல் $8.8 டிரில்லியன் டாலர் அல்லது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில்5-9.7 சதவீதம் வரையாகும்.
-
Question 37 of 80
37. Question
‘இந்திரா ரசோய் யோஜனா’ என்ற பெயரில் மலிவுவிலை உணவுத்திட்டத்தைத் தொடங்கிய மாநிலம் எது?
Correct
- இராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், ‘இந்திரா ரசோய் யோஜனா’ என்ற மலிவு விலை உணவுத்திட்டத்தைத் தொடங்கிவைத்தார். மாநிலத்தில் உள்ள வறியோர்க்கும் தேவையுள்ளோர்க்கும் ஒரு தட்டு உணவுக்கு `8 என்ற விலையில் உணவு வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. முன்னதாக, ‘அன்னபூர்ணா ரசோய் யோஜனா’ என்ற பெயரில் இதேபோன்றதொரு திட்டத்தை 2016 முதல் அம்மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழாவான, ‘சத்பவனா திவாஸ்’ அன்று இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
Incorrect
- இராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், ‘இந்திரா ரசோய் யோஜனா’ என்ற மலிவு விலை உணவுத்திட்டத்தைத் தொடங்கிவைத்தார். மாநிலத்தில் உள்ள வறியோர்க்கும் தேவையுள்ளோர்க்கும் ஒரு தட்டு உணவுக்கு `8 என்ற விலையில் உணவு வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. முன்னதாக, ‘அன்னபூர்ணா ரசோய் யோஜனா’ என்ற பெயரில் இதேபோன்றதொரு திட்டத்தை 2016 முதல் அம்மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழாவான, ‘சத்பவனா திவாஸ்’ அன்று இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
-
Question 38 of 80
38. Question
ஜெய்ப்பூர், கெளகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள வானூர்தி நிலையங்களை இயக்குவதற்கான உரிமைகள், இந்தியாவின் எந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளன?
Correct
- ஜெய்ப்பூர், கெளகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள வானூர்தி நிலையங்களை பொது-தனியார் கூட்டணியின்கீழ் குத்தகைக்கு விடுவதற்கான திட்டத்துக்கு நடுவணமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- லக்னோ, ஆமதாபாத் & மங்களூரு வானூர்தி நிலையங்களுடன் கூடுதலாக இந்த மூன்று வானூர்தி நிலையங்களை இயக்குவதற்கான உரிமைகள், அதானி எண்டர்பிரைசஸுக்கு போட்டி ஏலம்மூலம் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த ஆறு விமான நிலையங்களும் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்திற்கு சொந்தமானவையாக உள்ளன.
Incorrect
- ஜெய்ப்பூர், கெளகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள வானூர்தி நிலையங்களை பொது-தனியார் கூட்டணியின்கீழ் குத்தகைக்கு விடுவதற்கான திட்டத்துக்கு நடுவணமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- லக்னோ, ஆமதாபாத் & மங்களூரு வானூர்தி நிலையங்களுடன் கூடுதலாக இந்த மூன்று வானூர்தி நிலையங்களை இயக்குவதற்கான உரிமைகள், அதானி எண்டர்பிரைசஸுக்கு போட்டி ஏலம்மூலம் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த ஆறு விமான நிலையங்களும் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்திற்கு சொந்தமானவையாக உள்ளன.
-
Question 39 of 80
39. Question
கரும்புக்கான நியாயமான மற்றும் இலாபகரமான விலை எவ்வளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது?
Correct
- கரும்புக்கான நியாயமான மற்றும் இலாபகரமான விலையை (Fair & Renumerative Price) குவிண்டால் ஒன்றுக்கு `10 உயர்த்துவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புதிய FRP, எதிர்வரும் அக்டோபர் முதல் நடைமுறைக்கு வரும். இது, வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு இணங்க உள்ளது.
Incorrect
- கரும்புக்கான நியாயமான மற்றும் இலாபகரமான விலையை (Fair & Renumerative Price) குவிண்டால் ஒன்றுக்கு `10 உயர்த்துவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புதிய FRP, எதிர்வரும் அக்டோபர் முதல் நடைமுறைக்கு வரும். இது, வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு இணங்க உள்ளது.
-
Question 40 of 80
40. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, Supply Chain Resilience Initiative (SCRI) உடன் தொடர்புடைய 3 நாடுகள் எவை?
Correct
- சீனாவைச்சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆசுதிரேலியா ஆகிய மூன்று நாடுகள் முத்தரப்பு ‘விநியோகச் சங்கிலி நெகிழ்திறன் முன்னெடுப்பைத் (SCRI)’ தொடங்குவதற்கான விவாதங்களைத் தொடங்கியுள்ளன. இந்த முன்னெடுப்பை முதன்முதலில் ஜப்பான் முன்மொழிந்தது. இம்முன்னெடுப்பை முன்னோக்கி நகர்த்துவதற்காக இந்தியாவை அது அணுகியது. இதற்காக, மூன்று நாடுகளின் வர்த்தக அமைச்சர்களும் பங்கேற்கும் முதல் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.
Incorrect
- சீனாவைச்சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆசுதிரேலியா ஆகிய மூன்று நாடுகள் முத்தரப்பு ‘விநியோகச் சங்கிலி நெகிழ்திறன் முன்னெடுப்பைத் (SCRI)’ தொடங்குவதற்கான விவாதங்களைத் தொடங்கியுள்ளன. இந்த முன்னெடுப்பை முதன்முதலில் ஜப்பான் முன்மொழிந்தது. இம்முன்னெடுப்பை முன்னோக்கி நகர்த்துவதற்காக இந்தியாவை அது அணுகியது. இதற்காக, மூன்று நாடுகளின் வர்த்தக அமைச்சர்களும் பங்கேற்கும் முதல் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.
-
Question 41 of 80
41. Question
சேவையிலிருக்கும் மற்றும் ஓய்வுற்ற அனைத்து இராணுவ வீரர்களுக்கும் கிராமப்பஞ்சாயத்து சொத்து வரியிலிருந்து விலக்கு அளிக்க முடிவுசெய்துள்ள மாநிலம் எது?
Correct
- சேவையிலிருக்கும் மற்றும் ஓய்வுற்ற இராணுவ வீரர்கள் அனைவருக்கும் கிராமப்பஞ்சாயத்து சொத்து வரியிலிருந்து விலக்கு அளிக்க மகாராஷ்டிரா மாநில அரசு முடிவுசெய்துள்ளது. இது தொடர்பாக, தீர்மானம் ஒன்றையும் அம்மாநில அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. முன்னதாக, இந்த விலக்கு, வீரதீரச் செயலுக்கான விருது பெற்றோருக்கும் அவர்களைச் சார்ந்தோருக்கும் மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. தற்போதைய முடிவில், இது அனைத்து சேவையிலுள்ள மற்றும் ஓய்வுற்ற இராணுவ வீரர்களுக்குமாய் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
Incorrect
- சேவையிலிருக்கும் மற்றும் ஓய்வுற்ற இராணுவ வீரர்கள் அனைவருக்கும் கிராமப்பஞ்சாயத்து சொத்து வரியிலிருந்து விலக்கு அளிக்க மகாராஷ்டிரா மாநில அரசு முடிவுசெய்துள்ளது. இது தொடர்பாக, தீர்மானம் ஒன்றையும் அம்மாநில அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. முன்னதாக, இந்த விலக்கு, வீரதீரச் செயலுக்கான விருது பெற்றோருக்கும் அவர்களைச் சார்ந்தோருக்கும் மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. தற்போதைய முடிவில், இது அனைத்து சேவையிலுள்ள மற்றும் ஓய்வுற்ற இராணுவ வீரர்களுக்குமாய் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Question 42 of 80
42. Question
நாடாளுமன்ற அவைத்தலைவர்களின் ஐந்தாவது உலக மாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் யார்?
Correct
- நாடாளுமன்ற அவைத்தலைவர் ஓம் பிர்லா, ஐந்தாவது உலக நாடாளுமன்ற பேச்சாளர்களின் தொடக்க விழாவில் கலந்துகொண்டார். மெய்நிகராக இரண்டு நாட்களுக்கு நடைபெற்ற இந்த மாநாட்டை, நாடாளுமன்றங்களுக்கு இடையேயான சங்கம், ஜெனீவா மற்றும் ஆஸ்திரியாவின் நாடாளுமன்றம் ஆகியவை இணைந்து நடத்தின. இதனை ஐநா அவை ஆதரிக்கிறது. “Parliamentary leadership for more effective multilateralism that delivers peace and sustainable development for the people and planet – மக்களுக்கும் கோளுக்கும் அமைதி மற்றும் நீடித்த வளர்ச்சியை வழங்கும் மிகவும் திறமைமிக்க பலதரப்பட்ட நாடாளுமன்ற தலைமை” என்பது இந்த மாநாட்டுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
- நாடாளுமன்ற அவைத்தலைவர் ஓம் பிர்லா, ஐந்தாவது உலக நாடாளுமன்ற பேச்சாளர்களின் தொடக்க விழாவில் கலந்துகொண்டார். மெய்நிகராக இரண்டு நாட்களுக்கு நடைபெற்ற இந்த மாநாட்டை, நாடாளுமன்றங்களுக்கு இடையேயான சங்கம், ஜெனீவா மற்றும் ஆஸ்திரியாவின் நாடாளுமன்றம் ஆகியவை இணைந்து நடத்தின. இதனை ஐநா அவை ஆதரிக்கிறது. “Parliamentary leadership for more effective multilateralism that delivers peace and sustainable development for the people and planet – மக்களுக்கும் கோளுக்கும் அமைதி மற்றும் நீடித்த வளர்ச்சியை வழங்கும் மிகவும் திறமைமிக்க பலதரப்பட்ட நாடாளுமன்ற தலைமை” என்பது இந்த மாநாட்டுக்கான கருப்பொருளாகும்.
-
Question 43 of 80
43. Question
நிலவின் சுற்றுப்பாதையில் ஒரு முழு ஆண்டை நிறைவு செய்துள்ள இந்திய விண்வெளித்திட்டம் எது?
Correct
- நிலவின் தென் துருவத்தில் ஓர் ஊர்தியை சேதமின்றித் தரையிறக்கும் இந்தியாவின் முதல் திட்டம் சந்திரயான்-2 ஆகும். இது, நிலவுக்கு விண்கலம் அனுப்பும் இந்தியாவின் இரண்டாவது திட்டமாகும். இது சமீபத்தில், நிலவின் சுற்றுப்பாதையில் ஒரு முழு ஆண்டை நிறைவு செய்தது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் அதன் அனைத்துக் கருவிகளும் சிறப்பாக செயல்படுவதாகவும்; மேலும் ஏழு ஆண்டுகள் செயல்படுவதற்கு போதுமான எரிபொருள் அதில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
Incorrect
- நிலவின் தென் துருவத்தில் ஓர் ஊர்தியை சேதமின்றித் தரையிறக்கும் இந்தியாவின் முதல் திட்டம் சந்திரயான்-2 ஆகும். இது, நிலவுக்கு விண்கலம் அனுப்பும் இந்தியாவின் இரண்டாவது திட்டமாகும். இது சமீபத்தில், நிலவின் சுற்றுப்பாதையில் ஒரு முழு ஆண்டை நிறைவு செய்தது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் அதன் அனைத்துக் கருவிகளும் சிறப்பாக செயல்படுவதாகவும்; மேலும் ஏழு ஆண்டுகள் செயல்படுவதற்கு போதுமான எரிபொருள் அதில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
-
Question 44 of 80
44. Question
மூன்றாம் நிலை செயலாக்க மையங்களை நிறுவுவதற்காக, பழங்குடியினர் விவகார அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ள திட்டத்தின் பெயரென்ன?
Correct
- பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பு இந்தியா நிறுவனத்தின் “முவ்வுணவு (Trifood) திட்டத்தின்” மூன்றாம் நிலை செயலாக்க மையங்களை மகாராஷ்டிரத்தில் உள்ள இராய்காட் மற்றும் சத்தீஸ்கரில் உள்ள ஜகதல்பூர் ஆகிய இடங்களில் மெய்நிகராக திறந்துவைத்தார்.
- மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்துடன் இணைந்து பழங்குடியினர் நல அமைச்சகத்தின், TRIFED நிறுவனத்தால் செயல்படுத்தப்படுவதால், பழங்குடியின வன சேகரிப்போரால் சேகரிக்கப்பட்ட சிறு வனவுற்பத்தியை, சிறப்பாகப் பயன்படுத்துவதன் மூலமும், அதன் மதிப்பைக் கூட்டுவதன்மூலமும் பழங்குடியினரின் வருமானத்தை மேம்படுத்துவதை “TRIFOOD” திட்டம் நோக்கமாகக்கொண்டுள்ளது.
Incorrect
- பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பு இந்தியா நிறுவனத்தின் “முவ்வுணவு (Trifood) திட்டத்தின்” மூன்றாம் நிலை செயலாக்க மையங்களை மகாராஷ்டிரத்தில் உள்ள இராய்காட் மற்றும் சத்தீஸ்கரில் உள்ள ஜகதல்பூர் ஆகிய இடங்களில் மெய்நிகராக திறந்துவைத்தார்.
- மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்துடன் இணைந்து பழங்குடியினர் நல அமைச்சகத்தின், TRIFED நிறுவனத்தால் செயல்படுத்தப்படுவதால், பழங்குடியின வன சேகரிப்போரால் சேகரிக்கப்பட்ட சிறு வனவுற்பத்தியை, சிறப்பாகப் பயன்படுத்துவதன் மூலமும், அதன் மதிப்பைக் கூட்டுவதன்மூலமும் பழங்குடியினரின் வருமானத்தை மேம்படுத்துவதை “TRIFOOD” திட்டம் நோக்கமாகக்கொண்டுள்ளது.
-
Question 45 of 80
45. Question
இலவச டிஜிட்டல் திறன் பயிற்சி அளிப்பதற்காக தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் (NSDC) கூட்டு சேர்ந்துள்ள நிறுவனம் எது?
Correct
- முன்னணி பன்னாட்டு நிறுவனமான IBM இந்தியா, தேசிய திறன் மேம்பாட்டுக்கழகத்துடன் (NSDC) கூட்டிணைந்து இலவச டிஜிட்டல் கல்வி குறித்த பயிற்சியை வழங்கவுள்ளது. இணைய பாதுகாப்பு, தொகுப்புச் சங்கிலி, செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரக்கற்றல் மற்றும் தொழிற்முறை மேம்பாட்டுத் திறன்போன்ற அண்மைய தொழில்நுட்பங்களில் இந்தப் பயிற்சி தனது கவனத்தைச் செலுத்துகிறது. IBM உருவாக்கிய இணையவழி பாடத்திட்டங்கள், NSDC’இன் ‘eSkill இந்தியா’ தளத்தினூடாக 18-22 வயது வரையுடைய கற்போருக்கு வழங்கப்படும்.
Incorrect
- முன்னணி பன்னாட்டு நிறுவனமான IBM இந்தியா, தேசிய திறன் மேம்பாட்டுக்கழகத்துடன் (NSDC) கூட்டிணைந்து இலவச டிஜிட்டல் கல்வி குறித்த பயிற்சியை வழங்கவுள்ளது. இணைய பாதுகாப்பு, தொகுப்புச் சங்கிலி, செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரக்கற்றல் மற்றும் தொழிற்முறை மேம்பாட்டுத் திறன்போன்ற அண்மைய தொழில்நுட்பங்களில் இந்தப் பயிற்சி தனது கவனத்தைச் செலுத்துகிறது. IBM உருவாக்கிய இணையவழி பாடத்திட்டங்கள், NSDC’இன் ‘eSkill இந்தியா’ தளத்தினூடாக 18-22 வயது வரையுடைய கற்போருக்கு வழங்கப்படும்.
-
Question 46 of 80
46. Question
எந்த அண்டை நாட்டிற்கு, நேரடி கப்பல் சேவையை தொடங்க, இந்தியா, தயாராக உள்ளது?
Correct
- மாலத்தீவில் உள்ள இந்திய உயராணையர் அலுவலகத்தின் கூற்றுப்படி, செப்டம்பர் 3ஆம் வாரத்தில், மாலத்தீவுக்கு புதிய நேரடி சரக்குக்கப்பல் சேவையை இந்தியா தொடங்கவுள்ளது. இச்சேவையானது கொச்சி & தூத்துக்குடியை மாலேவுடன் இணைப்பதோடு இருதரப்பு வணிகவுறவையும் மேம்படுத்தும். இந்திய கப்பல் கழகத்தால் இயக்கப்படும் ஒரு கப்பல் இந்தச்சேவைக்கு பயன்படுத்தப்படும். இந்தக்கப்பல் மின் எந்திரங்கள், மருந்துகள், கட்டுமானப்பொருட்கள் & மக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லும்.
Incorrect
- மாலத்தீவில் உள்ள இந்திய உயராணையர் அலுவலகத்தின் கூற்றுப்படி, செப்டம்பர் 3ஆம் வாரத்தில், மாலத்தீவுக்கு புதிய நேரடி சரக்குக்கப்பல் சேவையை இந்தியா தொடங்கவுள்ளது. இச்சேவையானது கொச்சி & தூத்துக்குடியை மாலேவுடன் இணைப்பதோடு இருதரப்பு வணிகவுறவையும் மேம்படுத்தும். இந்திய கப்பல் கழகத்தால் இயக்கப்படும் ஒரு கப்பல் இந்தச்சேவைக்கு பயன்படுத்தப்படும். இந்தக்கப்பல் மின் எந்திரங்கள், மருந்துகள், கட்டுமானப்பொருட்கள் & மக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லும்.
-
Question 47 of 80
47. Question
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வணிகத்திற்காக சொந்தமாக துணை நிறுவமொன்றை நிறுவவுள்ள இந்திய ஆற்றல் நிறுவனம் எது?
Correct
- அரசாங்கத்திற்கு சொந்தமான மின் நிறுவனமான NTPC லிமிடெட் அதன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வணிகத்திற்காக, தனக்கென சொந்தமாக துணை நிறுமொன்றை நிறுவப்போவதாக அண்மையில் அறிவித்தது. இந்த நிறுவனம், அண்மையில், NITI ஆயோக் மற்றும் முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைத் துறை மற்றும் நிதி அமைச்சகம் ஆகியவற்றிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளது.
Incorrect
- அரசாங்கத்திற்கு சொந்தமான மின் நிறுவனமான NTPC லிமிடெட் அதன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வணிகத்திற்காக, தனக்கென சொந்தமாக துணை நிறுமொன்றை நிறுவப்போவதாக அண்மையில் அறிவித்தது. இந்த நிறுவனம், அண்மையில், NITI ஆயோக் மற்றும் முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைத் துறை மற்றும் நிதி அமைச்சகம் ஆகியவற்றிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளது.
-
Question 48 of 80
48. Question
பெரும் தீவிபத்துக்குள்ளான ஸ்ரீசைலம் நீர்மின்நிலையம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
- தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீசைலம் நீர்மின்நிலையத்தில், சமீபத்தில், பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இந்தத் தீவிபத்தில் தெலங்கானா மாநில மின்னுற்பத்தி கழகத்தின் ஐந்து பொறியாளர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். இந்தச்சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்க முதலமைச்சர் K சந்திரசேகர் இராவ் உத்தரவிட்டார். இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதாகவும் அவர் அறிவித்தார்.
Incorrect
- தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீசைலம் நீர்மின்நிலையத்தில், சமீபத்தில், பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இந்தத் தீவிபத்தில் தெலங்கானா மாநில மின்னுற்பத்தி கழகத்தின் ஐந்து பொறியாளர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். இந்தச்சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்க முதலமைச்சர் K சந்திரசேகர் இராவ் உத்தரவிட்டார். இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதாகவும் அவர் அறிவித்தார்.
-
Question 49 of 80
49. Question
NPCI பன்னாட்டு கொடுப்பனவுகள் நிறுவனத்தின் (NPIL) தலைமைச் செயல் அதிகாரி யார்?
Correct
- இந்திய தேசிய கொடுப்பனவுக்கழகமானது (NPCI) தனது துணை நிறுவனமாக NPCI பன்னாட்டு கொடுப்பனவுகள் நிறுவனத்தை (NPIL) தொடங்கியுள்ளது. NPCI’இன் UPI மற்றும் RuPay போன்ற உள்நாட்டு கொடுப்பனவு தொழில்நுட்பங்களை பிறநாடுகளில் பிரபலப்படுத்துவதோடு, அந்நாடுகளுடன் கொடுப்பனவு தொழில்நுட்பங்களை உருவாக்குவதையும் இந்நிறுவனம் நோக்கமாகக்கொண்டுள்ளது. NIPL நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரியாக, ரிதேஷ் சுக்லாவை, NPCI நியமித்துள்ளது.
Incorrect
- இந்திய தேசிய கொடுப்பனவுக்கழகமானது (NPCI) தனது துணை நிறுவனமாக NPCI பன்னாட்டு கொடுப்பனவுகள் நிறுவனத்தை (NPIL) தொடங்கியுள்ளது. NPCI’இன் UPI மற்றும் RuPay போன்ற உள்நாட்டு கொடுப்பனவு தொழில்நுட்பங்களை பிறநாடுகளில் பிரபலப்படுத்துவதோடு, அந்நாடுகளுடன் கொடுப்பனவு தொழில்நுட்பங்களை உருவாக்குவதையும் இந்நிறுவனம் நோக்கமாகக்கொண்டுள்ளது. NIPL நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரியாக, ரிதேஷ் சுக்லாவை, NPCI நியமித்துள்ளது.
-
Question 50 of 80
50. Question
தனது புதிய அரசியலமைப்பை உருவாக்கவும், அதிபரின் அதிகாரங்கள் மீதான தடையை நீக்கவும் முன்மொழிந்துள்ள நாடு எது?
Correct
- தீவு நாடான இலங்கை தனது புதிய அரசியலமைப்பை உருவாக்கவுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட, அதிபரின் அதிகாரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் பத்தொன்பதாம் அரசியலமைப்பு திருத்தத்தையும் இது நிராகரிக்கும். அதிபர் ஒருவர் ஆட்சியிலிருக்க, இது, ஈராண்டு வரம்பை நிர்ணயம் செய்கிறது. இப்புதிய அரசியலமைப்பு, “ஒரே நாடு, எல்லா மக்களுக்கும் ஒரே சட்டம்” என்ற கருத்துக்கு முன்னுரிமை அளிக்கும் என அந்நாட்டின் புதிய அதிபர் கோத்தாபய இராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Incorrect
- தீவு நாடான இலங்கை தனது புதிய அரசியலமைப்பை உருவாக்கவுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட, அதிபரின் அதிகாரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் பத்தொன்பதாம் அரசியலமைப்பு திருத்தத்தையும் இது நிராகரிக்கும். அதிபர் ஒருவர் ஆட்சியிலிருக்க, இது, ஈராண்டு வரம்பை நிர்ணயம் செய்கிறது. இப்புதிய அரசியலமைப்பு, “ஒரே நாடு, எல்லா மக்களுக்கும் ஒரே சட்டம்” என்ற கருத்துக்கு முன்னுரிமை அளிக்கும் என அந்நாட்டின் புதிய அதிபர் கோத்தாபய இராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
-
Question 51 of 80
51. Question
COVID-19 தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சரால் தொடங்கப்பட்ட ஊடாடும் காணொளி ஆட்டத்தின் பெயரென்ன?
Correct
- மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் COVID-19 குறித்த ஊடாடும் விளையாட்டு ஒன்றை தொடங்கிவைத்தார். இந்த வகையில் முதல் விளையாட்டான கொரோனா போராளிகள் (www.thecoronafighters.in) மற்றும் COVID-19’க்கு உரிய நடத்தையைப் பின்பற்றுவதை வலியுறுத்தும் இரண்டு புதிய காணொளிகளையும் அவர் வெளியிட்டார்.
- இவ்விளையாட்டு, COVID-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்துக்கு உரிய நடத்தைகள் மற்றும் சரியான கருவிகளை மக்களுக்கு கற்பிக்கும் சிறந்த, புதிய படைப்பாற்றலை வழங்குகிறது. இத்துடன் வெளியிடப்பட்டு இரண்டு காணொளிகள், பொதுமக்களுக்கு பரந்த அளவில் முக்கியமான தகவல்களை, சுவாரசியமான முறையில் வழங்கும் ஊடகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
Incorrect
- மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் COVID-19 குறித்த ஊடாடும் விளையாட்டு ஒன்றை தொடங்கிவைத்தார். இந்த வகையில் முதல் விளையாட்டான கொரோனா போராளிகள் (www.thecoronafighters.in) மற்றும் COVID-19’க்கு உரிய நடத்தையைப் பின்பற்றுவதை வலியுறுத்தும் இரண்டு புதிய காணொளிகளையும் அவர் வெளியிட்டார்.
- இவ்விளையாட்டு, COVID-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்துக்கு உரிய நடத்தைகள் மற்றும் சரியான கருவிகளை மக்களுக்கு கற்பிக்கும் சிறந்த, புதிய படைப்பாற்றலை வழங்குகிறது. இத்துடன் வெளியிடப்பட்டு இரண்டு காணொளிகள், பொதுமக்களுக்கு பரந்த அளவில் முக்கியமான தகவல்களை, சுவாரசியமான முறையில் வழங்கும் ஊடகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
-
Question 52 of 80
52. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘அடல் பிமித் வியாகி கல்யாண் யோஜனா’வுடன் தொடர்புடைய அமைப்பு எது?
Correct
- ESI திட்டத்தின்கீழ் பயன்பெறும் தொழிலாளர்கள், வேலையில்லாமல் இருக்கும்போது, அவர்களுக்கு அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா திட்டத்தின்கீழ் நிவாரணத்தொகை அளிக்கப்படுகிறது. இத் திட்டத்தை, 2021 ஜூன்.30 வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதென ESI நிறுவனம் தீர்மானித்துள்ளது.
- COVID-19 தொற்றுக்காலத்தில் தமது வேலைகளை இழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை அளிப்பதற்காக, இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள தற்போதைய நிபந்தனைகளை தளர்த்துவது எனவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. தளர்த்தப்பட்ட நிபந்தனைகளின்படி, அதிகரிக்கப்பட்ட நிவாரணத்தொகை03.2020’லிருந்து 31.12.2020 வரையிலான காலத்திற்கு வழங்கப்படும். அதற்கு பிறகு, அதாவது 01.01.2021 – 30.06.2021 வரையிலான காலத்திற்கு தளர்த்தப்படாத முந்தைய நிபந்தனைகளுடன் இத்திட்டம் தொடரும். 31.12.2020’க்கு பிறகு தளர்த்தப்பட்ட நிபந்தனைகள் குறித்து மீளாயப்படும்.
Incorrect
- ESI திட்டத்தின்கீழ் பயன்பெறும் தொழிலாளர்கள், வேலையில்லாமல் இருக்கும்போது, அவர்களுக்கு அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா திட்டத்தின்கீழ் நிவாரணத்தொகை அளிக்கப்படுகிறது. இத் திட்டத்தை, 2021 ஜூன்.30 வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதென ESI நிறுவனம் தீர்மானித்துள்ளது.
- COVID-19 தொற்றுக்காலத்தில் தமது வேலைகளை இழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை அளிப்பதற்காக, இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள தற்போதைய நிபந்தனைகளை தளர்த்துவது எனவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. தளர்த்தப்பட்ட நிபந்தனைகளின்படி, அதிகரிக்கப்பட்ட நிவாரணத்தொகை03.2020’லிருந்து 31.12.2020 வரையிலான காலத்திற்கு வழங்கப்படும். அதற்கு பிறகு, அதாவது 01.01.2021 – 30.06.2021 வரையிலான காலத்திற்கு தளர்த்தப்படாத முந்தைய நிபந்தனைகளுடன் இத்திட்டம் தொடரும். 31.12.2020’க்கு பிறகு தளர்த்தப்பட்ட நிபந்தனைகள் குறித்து மீளாயப்படும்.
-
Question 53 of 80
53. Question
தேசிய ஆட்சேர்ப்பு முகமையின் பொதுத்தேர்வுமூலம், ஆட்சேர்ப்பு செய்யவுள்ள முதல் மாநிலம் எது?
Correct
- தேசிய ஆட்சேர்ப்பு முகமை (NRA) தேர்வின் அடிப்படையில் அரசுப்பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நாட்டின் முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் திகழவுள்ளது. இந்த முடிவை முதலமைச்சர் சிவராஜ் சிங் செளகான் அறிவித்துள்ளார். தற்போது IBPS, RRB, SSC ஆகியவற்றால் தனித்தனியே நடத்தப்படும் தேர்வுகளுக்கு பதிலாக எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரே பொதுத்தகுதித்தேர்வை (CET) நடத்துவதற்கு, NRA’ஐ அமைக்க, மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
Incorrect
- தேசிய ஆட்சேர்ப்பு முகமை (NRA) தேர்வின் அடிப்படையில் அரசுப்பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நாட்டின் முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் திகழவுள்ளது. இந்த முடிவை முதலமைச்சர் சிவராஜ் சிங் செளகான் அறிவித்துள்ளார். தற்போது IBPS, RRB, SSC ஆகியவற்றால் தனித்தனியே நடத்தப்படும் தேர்வுகளுக்கு பதிலாக எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரே பொதுத்தகுதித்தேர்வை (CET) நடத்துவதற்கு, NRA’ஐ அமைக்க, மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
-
Question 54 of 80
54. Question
அண்மையில் எந்த நாட்டுடனான கலாசார ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது?
Correct
- இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஒத்துழைத்து வலுப்படுத்தும் மூன்றாண்டு வேலைத்திட்டத்திற்காக, இந்தியா, இஸ்ரேலுடனான கலாசார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒத்துழைப்பு, இரு நாடுகளின் வரலாறு மற்றும் கலாசாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020-23ஆம் ஆண்டு வரையிலான இந்த இந்தியா மற்றும் இஸ்ரேல் ஒத்துழைப்புத்திட்டம், கடந்த 1993 மே.18 அன்று இவ்விரு நாடுகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட கலாசார ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
Incorrect
- இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஒத்துழைத்து வலுப்படுத்தும் மூன்றாண்டு வேலைத்திட்டத்திற்காக, இந்தியா, இஸ்ரேலுடனான கலாசார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒத்துழைப்பு, இரு நாடுகளின் வரலாறு மற்றும் கலாசாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020-23ஆம் ஆண்டு வரையிலான இந்த இந்தியா மற்றும் இஸ்ரேல் ஒத்துழைப்புத்திட்டம், கடந்த 1993 மே.18 அன்று இவ்விரு நாடுகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட கலாசார ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
-
Question 55 of 80
55. Question
ரெலிகேர் மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தின் புதிய பெயரென்ன?
Correct
- ரெலிகேர் எண்டர்பிரைசஸின் துணை நிறுவனமான, ‘ரெலிகேர் ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி லிட்’இன் பெயர் ‘கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் லிட்’ என மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பெயர்மாற்றம், 2020 ஆக.19 முதல் நடைமுறைக்கு வந்தது. ரெலிகேர் ஹெல்த் இன்சூரன்ஸை ரெலிகேர் எண்டர்பிரைஸ் லிட், யூனியன் பாங்க் ஆப் இந்தியா மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை கடந்த 2012ஆம் ஆண்டில் நிறுவின. இந்நிறுவனத்தின் தலைமையகம் ஹரியானாவின் குருகிராமில் அமைந்துள்ளது.
Incorrect
- ரெலிகேர் எண்டர்பிரைசஸின் துணை நிறுவனமான, ‘ரெலிகேர் ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி லிட்’இன் பெயர் ‘கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் லிட்’ என மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பெயர்மாற்றம், 2020 ஆக.19 முதல் நடைமுறைக்கு வந்தது. ரெலிகேர் ஹெல்த் இன்சூரன்ஸை ரெலிகேர் எண்டர்பிரைஸ் லிட், யூனியன் பாங்க் ஆப் இந்தியா மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை கடந்த 2012ஆம் ஆண்டில் நிறுவின. இந்நிறுவனத்தின் தலைமையகம் ஹரியானாவின் குருகிராமில் அமைந்துள்ளது.
-
Question 56 of 80
56. Question
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான பன்னாட்டு நினைவு & அஞ்சலி நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
- ஐநா பொது அவையானது ஆகஸ்ட்.21ஆம் தேதியை பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான பன்னாட்டு நினைவு மற்றும் அஞ்சலி நாளாக அறிவித்து அனுசரித்து வருகிறது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் தப்பிப்பிழைத்தவர்களையும் கெளரவிப்பதற்கும் ஆதரவளிப்பதற்குமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், அவர்களின் மனிதவுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பாடுபடுகிறது. நடப்பாண்டில் (2020), ஐக்கிய நாடுகளின் பொது அவையானது, இந்த நாளின் மூன்றாவது ஆண்டு தினத்தை அனுசரித்தது.
Incorrect
- ஐநா பொது அவையானது ஆகஸ்ட்.21ஆம் தேதியை பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான பன்னாட்டு நினைவு மற்றும் அஞ்சலி நாளாக அறிவித்து அனுசரித்து வருகிறது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் தப்பிப்பிழைத்தவர்களையும் கெளரவிப்பதற்கும் ஆதரவளிப்பதற்குமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், அவர்களின் மனிதவுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பாடுபடுகிறது. நடப்பாண்டில் (2020), ஐக்கிய நாடுகளின் பொது அவையானது, இந்த நாளின் மூன்றாவது ஆண்டு தினத்தை அனுசரித்தது.
-
Question 57 of 80
57. Question
பாரத வங்கியின் (SBI) புதிய மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
- இந்தியப் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழுவால் அஸ்வானி பாட்டியா பாரத வங்கியின் (SBI) மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். P K குப்தாவைத் தொடர்ந்து அவர் இந்தப் பதவிக்கு வரவுள்ளார்.
- இந்நியமானத்திற்கு முன், அஸ்வானி பாட்டியா, SBI பரஸ்பர நிதியத்தின் துணை மேலாண்மை இயக்குநராகவும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார். SBI’இன் தலைமை பொது மேலாளராகவும், SBI மூலதன சந்தைகளின் முழுநேர இயக்குநராகவும் இவர் பணிபுரிந்துள்ளார்.
Incorrect
- இந்தியப் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழுவால் அஸ்வானி பாட்டியா பாரத வங்கியின் (SBI) மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். P K குப்தாவைத் தொடர்ந்து அவர் இந்தப் பதவிக்கு வரவுள்ளார்.
- இந்நியமானத்திற்கு முன், அஸ்வானி பாட்டியா, SBI பரஸ்பர நிதியத்தின் துணை மேலாண்மை இயக்குநராகவும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார். SBI’இன் தலைமை பொது மேலாளராகவும், SBI மூலதன சந்தைகளின் முழுநேர இயக்குநராகவும் இவர் பணிபுரிந்துள்ளார்.
-
Question 58 of 80
58. Question
கேல் ரத்னா விருது பெற்ற மணிகா பத்ராவுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Correct
- ஐந்து விளையாட்டு வீரர்கள் இராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்களாகவும், 27 விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் அர்ஜுனா விருது பெற்றவர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மதிப்புமிக்க கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா (கிரிக்கெட்), இராணி இராம்பால் (ஹாக்கி), பாரா தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு, வினேஷ் போகத் (மல்யுத்தம்), மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஆக.29 – தேசிய விளையாட்டு நாளன்று அவர்களுக்கு விருது வழங்கப்படும்.
Incorrect
- ஐந்து விளையாட்டு வீரர்கள் இராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்களாகவும், 27 விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் அர்ஜுனா விருது பெற்றவர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மதிப்புமிக்க கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா (கிரிக்கெட்), இராணி இராம்பால் (ஹாக்கி), பாரா தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு, வினேஷ் போகத் (மல்யுத்தம்), மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஆக.29 – தேசிய விளையாட்டு நாளன்று அவர்களுக்கு விருது வழங்கப்படும்.
-
Question 59 of 80
59. Question
கருங்கடற்கரையில் பேரளவில் இயற்கை எரிவாயு இருப்பைக் கண்டறிந்துள்ள நாடு எது?
Correct
- கருங்கடற்கரையில் பேரளவில் இயற்கை எரிவாயு இருப்பை கண்டறிந்துள்ளததாக துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் சமீபத்தில் அறிவித்தார். சுமார் 302 பில்லியன் கன மீட்டர் பரப்பளவுகக்கு இயற்கை எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது, இயற்கை எரிவாயுக்காக அந்நாடு பிறநாட்டை சார்ந்திருந்திருப்பதை பேரளவுக்கு குறைக்கும். துருக்கி நாட்டின் அறிவிப்பின்படி, துருக்கி குடியரசு நிறுவப்பட்டு நூற்றாண்டு நிறைவைக்குறிக்கும் 2023ஆம் ஆண்டளவில், அந்த இயற்கை எரிவாயுவைப் பிரித்தெடுக்கவும் பயன்படுத்தவும் அந்நாடு தொடங்கும்.
Incorrect
- கருங்கடற்கரையில் பேரளவில் இயற்கை எரிவாயு இருப்பை கண்டறிந்துள்ளததாக துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் சமீபத்தில் அறிவித்தார். சுமார் 302 பில்லியன் கன மீட்டர் பரப்பளவுகக்கு இயற்கை எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது, இயற்கை எரிவாயுக்காக அந்நாடு பிறநாட்டை சார்ந்திருந்திருப்பதை பேரளவுக்கு குறைக்கும். துருக்கி நாட்டின் அறிவிப்பின்படி, துருக்கி குடியரசு நிறுவப்பட்டு நூற்றாண்டு நிறைவைக்குறிக்கும் 2023ஆம் ஆண்டளவில், அந்த இயற்கை எரிவாயுவைப் பிரித்தெடுக்கவும் பயன்படுத்தவும் அந்நாடு தொடங்கும்.
-
Question 60 of 80
60. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சொஜிலா சுரங்கப்பாதையானது ஜம்மு-காஷ்மீரை எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்துடன் இணைக்கிறது?
Correct
- ஆசியாவின் மிகநீளமான இருதிசை சுரங்கமாக சொஜிலா சுரங்கப்பாதை திட்டத்திற்கு, பிரதமர் மோடி, கடந்த 2018ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டினார். `4,509 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், ஜம்மு-காசுமீர் மற்றும் லடாக் பிராந்தியத்துக்கு இடையே தரைவழி இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமீபத்தில், மேகா பொறியியல் மற்றும் உட்கட்டமைப்பு நிறுவனம், இந்தச் சொஜிலா கணவாய் சுரங்கப்பாதையை நிர்மாணிக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் ஆறு ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
- ஆசியாவின் மிகநீளமான இருதிசை சுரங்கமாக சொஜிலா சுரங்கப்பாதை திட்டத்திற்கு, பிரதமர் மோடி, கடந்த 2018ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டினார். `4,509 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், ஜம்மு-காசுமீர் மற்றும் லடாக் பிராந்தியத்துக்கு இடையே தரைவழி இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமீபத்தில், மேகா பொறியியல் மற்றும் உட்கட்டமைப்பு நிறுவனம், இந்தச் சொஜிலா கணவாய் சுரங்கப்பாதையை நிர்மாணிக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் ஆறு ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 61 of 80
61. Question
மேற்கு நைல் காயச்சலுக்கு காரணமான மேற்கு நைல் வைரஸ் பாதிப்பைக் கண்டறிந்துள்ள நாடு எது?
Correct
- மேற்கு நைல் வைரஸ் கொசுக்களால் பரவுவதாக ஸ்பெயின் நாடு அண்மையில் அறிவித்துள்ளது. இது, கொசுக்களால் பரவி மேற்கு நைல் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. ஸ்பெயினில் இருவரின் மரணத்திற்கு இது காரணமாகியுள்ளது. மேலும் பலர் இந்நோயால் பாதிப்புற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது முதலில், உகாண்டாவில், 1937’இல் கண்டறியப்பட்டது. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்டதாகும் இது. இந்த RNA வைரஸ், ‘Flaviviridae’ குடும்பத்தைச் சார்ந்ததாகும். அக்குடும்பத்தில் ஜிகா வைரஸ், மஞ்சள் காய்ச்சல் வைரஸ் மற்றும் டெங்கு வைரஸ் உள்ளிட்டவையும் அடங்கும்.
Incorrect
- மேற்கு நைல் வைரஸ் கொசுக்களால் பரவுவதாக ஸ்பெயின் நாடு அண்மையில் அறிவித்துள்ளது. இது, கொசுக்களால் பரவி மேற்கு நைல் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. ஸ்பெயினில் இருவரின் மரணத்திற்கு இது காரணமாகியுள்ளது. மேலும் பலர் இந்நோயால் பாதிப்புற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது முதலில், உகாண்டாவில், 1937’இல் கண்டறியப்பட்டது. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்டதாகும் இது. இந்த RNA வைரஸ், ‘Flaviviridae’ குடும்பத்தைச் சார்ந்ததாகும். அக்குடும்பத்தில் ஜிகா வைரஸ், மஞ்சள் காய்ச்சல் வைரஸ் மற்றும் டெங்கு வைரஸ் உள்ளிட்டவையும் அடங்கும்.
-
Question 62 of 80
62. Question
கடலோரக்காவல்படையின் சேவையில் இணைக்கப்பட்ட, ‘ICGS C-454’ என்ற இடைமறிப்புப் படகைக் கட்டிய நிறுவனம் எது?
Correct
- லார்சன் & டூப்ரோ நிறுவனத்தால் கட்டப்பட்ட ‘ICGS C-454’ என்ற இடைமறிப்புப்படகானது, சமீபத்தில், கடலோரக்காவல்படையின் சேவையில் இணைக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகத்தின் அண்மைய அறிவிப்பின்படி, இந்தியக்கடலோரக்காவல்படையின் இந்தப் புதிய படகு சூரத்திலிருந்து தனது முதல் பணியைத் தொடங்கியது. 27 மீட்டர் நீளங்கொண்ட இந்தப் புதிய படகு, அதிகபட்சமாக 45 கடல் மைல் அல்லது மணிக்கு 83 கிலோமீட்டர் என்ற வேகத்தில் செல்லும் திறன் படைத்ததாகும்.
Incorrect
- லார்சன் & டூப்ரோ நிறுவனத்தால் கட்டப்பட்ட ‘ICGS C-454’ என்ற இடைமறிப்புப்படகானது, சமீபத்தில், கடலோரக்காவல்படையின் சேவையில் இணைக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகத்தின் அண்மைய அறிவிப்பின்படி, இந்தியக்கடலோரக்காவல்படையின் இந்தப் புதிய படகு சூரத்திலிருந்து தனது முதல் பணியைத் தொடங்கியது. 27 மீட்டர் நீளங்கொண்ட இந்தப் புதிய படகு, அதிகபட்சமாக 45 கடல் மைல் அல்லது மணிக்கு 83 கிலோமீட்டர் என்ற வேகத்தில் செல்லும் திறன் படைத்ததாகும்.
-
Question 63 of 80
63. Question
பழங்குடி மகளிர் சுய–உதவிக்குழுக்களிடையே வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக, பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்துடன் கூட்டுசேர்ந்துள்ள அமைச்சகம் எது?
Correct
- கிராமப்புறங்களில் உள்ள பழங்குடி மகளிர் சுய-உதவிக்குழுக்களிடையே நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகமும் ஊரக வளர்ச்சி அமைச்சகமும் அண்மையில் ஒரு கூட்டு அறிவிப்பில் கையெழுத்திட்டன.
- பழங்குடியின மகளிர் சுய-உதவிக்குழு உறுப்பினர்களை, ஊரக வளர்ச்சி அமைச்சகம், அடையாளம் கண்டு தகவல் திரட்டும் அதேவேளையில், பழங்குடியினர் நலத்துறை அமைச்சகமானது மாநில ஊரக வாழ்வாதாரத் இயக்கத்தால் (SRLM) அடையாளங்காணப்பட்ட பெண்கள் மத்தியில் பல்வேறு துறைகள் மூலம் வாழ்வாதார வாய்ப்புகளை ஊக்குவிக்கும்.
Incorrect
- கிராமப்புறங்களில் உள்ள பழங்குடி மகளிர் சுய-உதவிக்குழுக்களிடையே நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகமும் ஊரக வளர்ச்சி அமைச்சகமும் அண்மையில் ஒரு கூட்டு அறிவிப்பில் கையெழுத்திட்டன.
- பழங்குடியின மகளிர் சுய-உதவிக்குழு உறுப்பினர்களை, ஊரக வளர்ச்சி அமைச்சகம், அடையாளம் கண்டு தகவல் திரட்டும் அதேவேளையில், பழங்குடியினர் நலத்துறை அமைச்சகமானது மாநில ஊரக வாழ்வாதாரத் இயக்கத்தால் (SRLM) அடையாளங்காணப்பட்ட பெண்கள் மத்தியில் பல்வேறு துறைகள் மூலம் வாழ்வாதார வாய்ப்புகளை ஊக்குவிக்கும்.
-
Question 64 of 80
64. Question
போர்நிறுத்தத்திற்காக தன் உள்நாட்டு ஆயுதமேந்திய இனக்குழுக்களுடனான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடு எது?
Correct
- மியான்மர் அரசாங்கம், பத்து ஆயுதமேந்திய இனக்குழுக்களுடன், ‘தேசிய போர்நிறுத்த ஒப்பந்தத்தை’ அமல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. யூனியன் அமைதி ஒப்பந்தம்-III என்று அழைக்கப்படுகிற இந்த அமைதி ஒப்பந்தத்தில், ‘தேசிய போர்நிறுத்த ஒப்பந்தத்தை’ செயல்படுத்துவதற் -கான 15 விதிகள் உள்ளன. 21ஆம் நூற்றாண்டு பாங்லாங் என்று பெயரிடப்பட்ட யூனியன் அமைதி மாநாட்டின் 4ஆவது அமர்வின்போது, நெய் பை தவ் என்ற இடத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
Incorrect
- மியான்மர் அரசாங்கம், பத்து ஆயுதமேந்திய இனக்குழுக்களுடன், ‘தேசிய போர்நிறுத்த ஒப்பந்தத்தை’ அமல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. யூனியன் அமைதி ஒப்பந்தம்-III என்று அழைக்கப்படுகிற இந்த அமைதி ஒப்பந்தத்தில், ‘தேசிய போர்நிறுத்த ஒப்பந்தத்தை’ செயல்படுத்துவதற் -கான 15 விதிகள் உள்ளன. 21ஆம் நூற்றாண்டு பாங்லாங் என்று பெயரிடப்பட்ட யூனியன் அமைதி மாநாட்டின் 4ஆவது அமர்வின்போது, நெய் பை தவ் என்ற இடத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
-
Question 65 of 80
65. Question
கீழ்க்காணும் எந்த வங்கி தனக்கு சொந்தமான இரண்டு துணை நிறுவனங்களை, GPL நிதி மற்றும் முதலீடுகள் நிறுவனத்திற்கு விற்க முடிவுசெய்துள்ளது?
Correct
- YES, Asset Management Ltd “YESAMC” மற்றும் YES Trustee Ltd “YTL” ஆகியவற்றின் சரிசம பங்குகளை முழுமையாக விற்பனை செய்வதற்காக GPL நிதி மற்றும் முதலீடுகள் நிறுவனத்துடன் YES வங்கி ஓர் ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் YES வங்கி நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக உள்ளன. அடுத்த எட்டு முதல் பன்னிரண்டு மாதங்களில் விற்பனை நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனை முடிந்ததும், YES வங்கியின் இந்த இரு நிறுவனங்களும் அதன் பரஸ்பர நிதி வணிகத்திலிருந்து முற்றிலும் வெளியேறும்.
Incorrect
- YES, Asset Management Ltd “YESAMC” மற்றும் YES Trustee Ltd “YTL” ஆகியவற்றின் சரிசம பங்குகளை முழுமையாக விற்பனை செய்வதற்காக GPL நிதி மற்றும் முதலீடுகள் நிறுவனத்துடன் YES வங்கி ஓர் ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் YES வங்கி நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக உள்ளன. அடுத்த எட்டு முதல் பன்னிரண்டு மாதங்களில் விற்பனை நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனை முடிந்ததும், YES வங்கியின் இந்த இரு நிறுவனங்களும் அதன் பரஸ்பர நிதி வணிகத்திலிருந்து முற்றிலும் வெளியேறும்.
-
Question 66 of 80
66. Question
21 சிறப்பு மையங்களுடன் நாட்டின் மிகப்பெரிய அடைவுச்சூழலமைப்பைக்கொண்ட அமைப்பு எது?
Correct
- மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் உள்ள இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள், ஓராண்டில் 21 சிறப்பு மையங்களை அமைக்கவுள்ளதன்மூலம் நாட்டில் மிகப்பெரிய அடைவுச்சூழலமைப்பைக் கொண்டிருக்கவுள்ளது. முன்மொழியப்பட்ட 21 சிறப்பு மையங்கள், பல்வேறு துறைகளில் புதிய தொழில்நுட்பங்களை வளர்த்தெடுக்கும். 21 சிறப்பு மையங்களுள் 12 ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன. அதில் மூன்று மையங்கள், விவசாயத்துடன் தொடர்புடையவையாகும். மேலும் ஒரு மையம் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Incorrect
- மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் உள்ள இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள், ஓராண்டில் 21 சிறப்பு மையங்களை அமைக்கவுள்ளதன்மூலம் நாட்டில் மிகப்பெரிய அடைவுச்சூழலமைப்பைக் கொண்டிருக்கவுள்ளது. முன்மொழியப்பட்ட 21 சிறப்பு மையங்கள், பல்வேறு துறைகளில் புதிய தொழில்நுட்பங்களை வளர்த்தெடுக்கும். 21 சிறப்பு மையங்களுள் 12 ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன. அதில் மூன்று மையங்கள், விவசாயத்துடன் தொடர்புடையவையாகும். மேலும் ஒரு மையம் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
-
Question 67 of 80
67. Question
மதம் (அல்லது) நம்பிக்கையின் அடிப்படையிலான வன்முறைச் செயல்களினால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் பன்னாட்டு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
- மதம் (அல்லது) நம்பிக்கையின் அடிப்படையிலான வன்முறைச் செயல்களினால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் பன்னாட்டு நாளாக ஆகஸ்ட்.22’ஐ நியமித்து ஐநா பொது அவை அனுசரித்து வருகிறது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான பன்னாட்டு நினைவு மற்றும் அஞ்சலி நாளுக்கு அடுத்த நாள் இந்த நாள் வருகிறது. சிறுபான்மை மதத்தைச்சார்ந்த மக்களின் மனிதவுரிமைகளை நிலைநிறுத் -துவதை உறுதிசெய்யுமாறு ஐநா அதன் உறுப்பு நாடுகளை இந்நாளின்போது கேட்டுக்கொள்கிறது.
Incorrect
- மதம் (அல்லது) நம்பிக்கையின் அடிப்படையிலான வன்முறைச் செயல்களினால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் பன்னாட்டு நாளாக ஆகஸ்ட்.22’ஐ நியமித்து ஐநா பொது அவை அனுசரித்து வருகிறது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான பன்னாட்டு நினைவு மற்றும் அஞ்சலி நாளுக்கு அடுத்த நாள் இந்த நாள் வருகிறது. சிறுபான்மை மதத்தைச்சார்ந்த மக்களின் மனிதவுரிமைகளை நிலைநிறுத் -துவதை உறுதிசெய்யுமாறு ஐநா அதன் உறுப்பு நாடுகளை இந்நாளின்போது கேட்டுக்கொள்கிறது.
-
Question 68 of 80
68. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Rules of Origin’ உடன் தொடர்புடைய அமைச்சகம் எது?
Correct
- வருவாய்த்துறையும், நிதி அமைச்சகமும் ‘சுங்க (வர்த்தக ஒப்பந்தங்களின்கீழ் தோற்றுவாய் விதிகளின் நிர்வாகம்) விதிகள், 2020’ஐ அறிவித்துள்ளன. ‘தோற்றுவாய் விதிகளை’ அமல்படுத்துவதற்கான விதி முறைகள் அண்மையில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டன. இந்த விதிகள், 2020 செப்டம்பர்.21 முதல் நடைமுறைக்கு வரும். மேலும், இறக்குமதியாளரால், விருப்பமான இறக்குமதி தீர்வை விகிதம் கோரப்ப -டுவதற்கும் இது பொருந்தும். FTA நாட்டில், குறைந்தபட்ச செயலாக்கத்தை ‘தோற்றுவாய் விதிகள்’ நிகழ்த்துகின்றன.
Incorrect
- வருவாய்த்துறையும், நிதி அமைச்சகமும் ‘சுங்க (வர்த்தக ஒப்பந்தங்களின்கீழ் தோற்றுவாய் விதிகளின் நிர்வாகம்) விதிகள், 2020’ஐ அறிவித்துள்ளன. ‘தோற்றுவாய் விதிகளை’ அமல்படுத்துவதற்கான விதி முறைகள் அண்மையில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டன. இந்த விதிகள், 2020 செப்டம்பர்.21 முதல் நடைமுறைக்கு வரும். மேலும், இறக்குமதியாளரால், விருப்பமான இறக்குமதி தீர்வை விகிதம் கோரப்ப -டுவதற்கும் இது பொருந்தும். FTA நாட்டில், குறைந்தபட்ச செயலாக்கத்தை ‘தோற்றுவாய் விதிகள்’ நிகழ்த்துகின்றன.
-
Question 69 of 80
69. Question
புதிதாக அமைக்கப்பட்ட, ‘மாற்றுப் பாலினத்தவர்களுக்கான தேசிய கவுன்சிலின்’ தலைவர் யார்?
Correct
- மாற்றுப்பாலினத்தவர் (உரிமைகளைப்பாதுகாத்தல்) சட்டம், 2019’இன் (2019’இன் நாற்பதாவது சட்டம்) பிரிவு 16’இன்கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, நடுவணரசு, மாற்றுப்பாலினத்தவர்களுக்கான தேசிய கவுன்சிலை உருவாக்கியுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் இந்தக் கவுன்சிலின் தலைவராக (அலுவல் சாராது) இருப்பார்.
- பத்து மத்திய துறைகளின் பிரதிநிதிகள், மாற்றுப்பாலினச்சமூதாயத்தினரின் 5 பிரதிநிதிகள், தேசிய மனிதவுரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தின் பிரதிநிதிகள், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்கள் ஆகியோர் இக்கவுன்சிலின் பிற உறுப்பினர்களாக இருப்பார்கள். மாற்றுப்பாலினத்தவர்கள் தொடர்பாக கொள்கைகள், நிகழ்ச்சிகள், சட்டங்கள் மற்றும் செயல்திட்டங்களை வகுப்பதற்கு மத்திய அரசுக்கு இந்தக் கவுன்சில் ஆலோசனைகளை வழங்கும்.
Incorrect
- மாற்றுப்பாலினத்தவர் (உரிமைகளைப்பாதுகாத்தல்) சட்டம், 2019’இன் (2019’இன் நாற்பதாவது சட்டம்) பிரிவு 16’இன்கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, நடுவணரசு, மாற்றுப்பாலினத்தவர்களுக்கான தேசிய கவுன்சிலை உருவாக்கியுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் இந்தக் கவுன்சிலின் தலைவராக (அலுவல் சாராது) இருப்பார்.
- பத்து மத்திய துறைகளின் பிரதிநிதிகள், மாற்றுப்பாலினச்சமூதாயத்தினரின் 5 பிரதிநிதிகள், தேசிய மனிதவுரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தின் பிரதிநிதிகள், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்கள் ஆகியோர் இக்கவுன்சிலின் பிற உறுப்பினர்களாக இருப்பார்கள். மாற்றுப்பாலினத்தவர்கள் தொடர்பாக கொள்கைகள், நிகழ்ச்சிகள், சட்டங்கள் மற்றும் செயல்திட்டங்களை வகுப்பதற்கு மத்திய அரசுக்கு இந்தக் கவுன்சில் ஆலோசனைகளை வழங்கும்.
-
Question 70 of 80
70. Question
எந்தவொரு சட்டத்தின்கீழ், தகுதியான அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் கொண்டுவருமாறு, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது?
Correct
- தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013’இன்கீழ் கொண்டுவருமாறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது வழங்கல் அமைச்சகத்தின்கீழ் செயல்படும் உணவு, பொது வழங்கல் துறை அஞ்சல்கள் அனுப்பி உள்ளது. ஏற்கனவே இந்தத் திட்டத்தில் பயன்பெறாதவர்களுக்கு, தகுதியின் அடிப்படையில் புதிதாக குடும்ப அட்டைகள் கொடுக்கவேண்டும் என அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் & பிரதமர் கரீப் கல்யாண் உணவுத்திட்டத்தின்கீழ் உரிய உணவுப்பொருள்கள் வழங்கப்படும்.
Incorrect
- தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013’இன்கீழ் கொண்டுவருமாறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது வழங்கல் அமைச்சகத்தின்கீழ் செயல்படும் உணவு, பொது வழங்கல் துறை அஞ்சல்கள் அனுப்பி உள்ளது. ஏற்கனவே இந்தத் திட்டத்தில் பயன்பெறாதவர்களுக்கு, தகுதியின் அடிப்படையில் புதிதாக குடும்ப அட்டைகள் கொடுக்கவேண்டும் என அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் & பிரதமர் கரீப் கல்யாண் உணவுத்திட்டத்தின்கீழ் உரிய உணவுப்பொருள்கள் வழங்கப்படும்.
-
Question 71 of 80
71. Question
தேசிய கல்விக்கொள்கை-2020’ஐ முதலில் நடைமுறைப்படுத்துவதாக அறிவித்த மாநிலம் எது?
Correct
தேசிய கல்விக்கொள்கை (NEP) – 2020’ஐ செயல்படுத்தும் முதல் மாநிலமாக கர்நாடகா திகழவுள்ளது. ‘தேசிய கல்விக்கொள்கையின் சிறப்பம்சங்கள் மற்றும் அதைச்செயல்படுத்துதல்’ பயிலரங்கில் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் பங்கேற்றார். கல்விக்கொள்கையைச் செயல்படுத்துவதற்கான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் திருத்தங்களை, கர்நாடக மாநில அரசு தொடங்கியுள்ளதாக அவர் அறிவித்தார்.
Incorrect
தேசிய கல்விக்கொள்கை (NEP) – 2020’ஐ செயல்படுத்தும் முதல் மாநிலமாக கர்நாடகா திகழவுள்ளது. ‘தேசிய கல்விக்கொள்கையின் சிறப்பம்சங்கள் மற்றும் அதைச்செயல்படுத்துதல்’ பயிலரங்கில் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் பங்கேற்றார். கல்விக்கொள்கையைச் செயல்படுத்துவதற்கான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் திருத்தங்களை, கர்நாடக மாநில அரசு தொடங்கியுள்ளதாக அவர் அறிவித்தார்.
-
Question 72 of 80
72. Question
வெளியுறவு அமைச்சகமானது, எந்த நாட்டுடன், முதன்முறையாக தேசிய ஒருங்கிணைப்புக்குழுவை ஏற்பாடு செய்தது?
Correct
மத்திய வெளியுறவு அமைச்சகமானது அண்மையில் முதன்முறையாக இந்தியா-உஸ்பெகிஸ்தான் தேசிய ஒருங்கிணைப்புக்குழுவை ஏற்பாடுசெய்தது. இந்தியாவுக்கும் உசுபெகிஸ்தானுக்கும் இடையில் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிப்பதற்காக மெய்நிகராக இக்கூட்டம் நடைபெற்றது. இந்திய அரசின் நிதியுதவியின்கீழ் அடையாளங்காணப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது, குஜராத் மாநிலத்திற்கும் அந்திஜான் பிராந்தியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றை அவர்கள் அப்போது மதிப்பாய்வு செய்தனர்.
Incorrect
மத்திய வெளியுறவு அமைச்சகமானது அண்மையில் முதன்முறையாக இந்தியா-உஸ்பெகிஸ்தான் தேசிய ஒருங்கிணைப்புக்குழுவை ஏற்பாடுசெய்தது. இந்தியாவுக்கும் உசுபெகிஸ்தானுக்கும் இடையில் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிப்பதற்காக மெய்நிகராக இக்கூட்டம் நடைபெற்றது. இந்திய அரசின் நிதியுதவியின்கீழ் அடையாளங்காணப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது, குஜராத் மாநிலத்திற்கும் அந்திஜான் பிராந்தியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றை அவர்கள் அப்போது மதிப்பாய்வு செய்தனர்.
-
Question 73 of 80
73. Question
மும்பை நகரப் போக்குவரத்துத் திட்டம்-3’க்கு $500 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கவுள்ள வளர்ச்சி வங்கி எது?
Correct
இந்திய அரசு, மகாராஷ்டிர மாநில அரசு, மும்பை இரயில்வே விகாஸ் கழகம் & ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) ஆகியன மும்பையில் புறநகர் இரயில்வே அமைப்பில் வலையமைப்புத்திறன், சேவைத்திறன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக, $500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மும்பை நகர்ப்புறப் போக்குவரத்துச் செயல்திட்டம்-III என்ற கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இத்திட்டம், இப்பிராந்தியத்தில் பயண நேரத்தைக் குறைத்தல், பயணிகளுக்கு ஏற்படும் இடர்களைக் குறைத்தல் ஆகியவற்றுடன் கட்டமைப்புத் திறனையும் மேம்படுத்தும்.
Incorrect
இந்திய அரசு, மகாராஷ்டிர மாநில அரசு, மும்பை இரயில்வே விகாஸ் கழகம் & ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) ஆகியன மும்பையில் புறநகர் இரயில்வே அமைப்பில் வலையமைப்புத்திறன், சேவைத்திறன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக, $500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மும்பை நகர்ப்புறப் போக்குவரத்துச் செயல்திட்டம்-III என்ற கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இத்திட்டம், இப்பிராந்தியத்தில் பயண நேரத்தைக் குறைத்தல், பயணிகளுக்கு ஏற்படும் இடர்களைக் குறைத்தல் ஆகியவற்றுடன் கட்டமைப்புத் திறனையும் மேம்படுத்தும்.
-
Question 74 of 80
74. Question
சமீபத்தில், சுவிச்சர்லாந்தைச்சார்ந்த HELP லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்திய கல்வி நிறுவனம் எது?
Correct
இந்திய தொழில்நுட்ப நிறுவனம்-கோழிக்கோடு (IIM-K) சுவிச்சர்லாந்தைச் சார்ந்த HELP லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இக்கூட்டாண்மை ஐக்கியநாடுகள் அமைப்புகள், அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு ஆலோசனை சேவைகள் மற்றும் போக்குவரவு பயிற்சிமூலம் இந்தியாவில் மனிதாபிமான அடிப்படையிலான போக்குவரவுகளை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 1 ஆண்டுகாலத்திற்கு அமலிலிருக்கும்.
Incorrect
இந்திய தொழில்நுட்ப நிறுவனம்-கோழிக்கோடு (IIM-K) சுவிச்சர்லாந்தைச் சார்ந்த HELP லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இக்கூட்டாண்மை ஐக்கியநாடுகள் அமைப்புகள், அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு ஆலோசனை சேவைகள் மற்றும் போக்குவரவு பயிற்சிமூலம் இந்தியாவில் மனிதாபிமான அடிப்படையிலான போக்குவரவுகளை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 1 ஆண்டுகாலத்திற்கு அமலிலிருக்கும்.
-
Question 75 of 80
75. Question
கீழ்க்காணும் எந்நிறுவனம், சிவ நாடார் பல்கலையுடன் இணைந்து லித்தியம் சல்பர் மின்கலங்களை தயாரிப்பதற்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது?
Correct
IIT-பாம்பே மற்றும் சிவ நாடார் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் சுற்றுச்சூழலுக்குகந்த லித்தியம் -சல்பர் (Li-S) மின்கலங்களை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியதாகக் கூறியுள்ளனர். வழக்கமான லித்தியம் அயன் மின்கலங்களைவிட Li-S மின்கலங்கள் மும்மடங்கு அதிக ஆற்றல்திறன் கொண்டவையாகவும் செலவு குறைந்ததாகவும் இருக்கும். பெட்ரோலியத் தொழிற்துறை மற்றும் வேளாண்துறையின் கழிவுகள் சக-பலபடிகளுடன் சேர்க்கப்பட்டு Li-S மின்கலங்களின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன. இது, சுற்றுச்சூழலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
Incorrect
IIT-பாம்பே மற்றும் சிவ நாடார் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் சுற்றுச்சூழலுக்குகந்த லித்தியம் -சல்பர் (Li-S) மின்கலங்களை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியதாகக் கூறியுள்ளனர். வழக்கமான லித்தியம் அயன் மின்கலங்களைவிட Li-S மின்கலங்கள் மும்மடங்கு அதிக ஆற்றல்திறன் கொண்டவையாகவும் செலவு குறைந்ததாகவும் இருக்கும். பெட்ரோலியத் தொழிற்துறை மற்றும் வேளாண்துறையின் கழிவுகள் சக-பலபடிகளுடன் சேர்க்கப்பட்டு Li-S மின்கலங்களின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன. இது, சுற்றுச்சூழலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
-
Question 76 of 80
76. Question
அண்மையில் எந்த நிறுவனத்திற்கு, ‘உலகளாவிய நீர் விருது’ வழங்கப்பட்டது?
Correct
சென்னையில் உள்ள நீர் மறுசுழற்சி மையமான, ‘Va Tech Wabag’ நடப்பாண்டிற்கான, ‘உலகளாவிய நீர்’ விருதினைப்பெற்றுள்ளது. ‘ஆண்டின் சிறந்த கழிவுநீர் மறுபயன்பாட்டுத்திட்டம்’ என்ற பிரிவின்கீழ் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. TTRO (Territory Treatment Reverse Osmosis) என்ற முதன்மையான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கழிவுநீர் மறுபயன்பாட்டு மையம், இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மறுசுழற்சி மையங்களுள் ஒன்றாகும்.
இந்த TTRO ஆலையானது நான்கு நிலைகளையுடையது; அதன்மூலம் நீரை மறுசுழற்சி செய்கிறது. இந்தியாவில், ‘தலைகீழ் சவ்வூடு பரவல்’ என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிறுவப்பட்ட முதல் ஆலை இதுவாகும். இவ்வாலையின்மூலம் நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் 20% கழிவுநீரை மறுசுழற்சி செய்து 16 மில்லியன் மெட்ரிக் நீரை மறுசுழற்சி செய்யும் இந்தியாவின் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது.
Incorrect
சென்னையில் உள்ள நீர் மறுசுழற்சி மையமான, ‘Va Tech Wabag’ நடப்பாண்டிற்கான, ‘உலகளாவிய நீர்’ விருதினைப்பெற்றுள்ளது. ‘ஆண்டின் சிறந்த கழிவுநீர் மறுபயன்பாட்டுத்திட்டம்’ என்ற பிரிவின்கீழ் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. TTRO (Territory Treatment Reverse Osmosis) என்ற முதன்மையான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கழிவுநீர் மறுபயன்பாட்டு மையம், இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மறுசுழற்சி மையங்களுள் ஒன்றாகும்.
இந்த TTRO ஆலையானது நான்கு நிலைகளையுடையது; அதன்மூலம் நீரை மறுசுழற்சி செய்கிறது. இந்தியாவில், ‘தலைகீழ் சவ்வூடு பரவல்’ என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிறுவப்பட்ட முதல் ஆலை இதுவாகும். இவ்வாலையின்மூலம் நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் 20% கழிவுநீரை மறுசுழற்சி செய்து 16 மில்லியன் மெட்ரிக் நீரை மறுசுழற்சி செய்யும் இந்தியாவின் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது.
-
Question 77 of 80
77. Question
UEFA சாம்பியன்ஸ் லீக்-2020’ஐ வென்ற கால்பந்து அணி எது?
Correct
UEFA சாம்பியன்ஸ் தொடரை – 2020’ஐ ஜெர்மனியைச் சார்ந்த பேயர்ன் முனிச் கால்பந்து சங்கம் வென்றுள்ளது. லிஸ்பனின் எஸ்டாடியோ டா லூஸில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாரிஸ் புனித ஜெர்மைன் (PSG) அணிக்கு எதிராக அணி 1-0 என்ற கோல் கணக்கில் அவ்வணி வெற்றிகொண்டது. ஐம்பத்தொன்பதாம் நிமிடத்தில், கிங்சிலி கோமன், போட்டியின் ஒரே கோலை அடித்தார். ஏழாண்டுக்குப் பிறகு பேயர்ன் முனிச் அணி இந்தத் தொடரை வென்றுள்ளது.
Incorrect
UEFA சாம்பியன்ஸ் தொடரை – 2020’ஐ ஜெர்மனியைச் சார்ந்த பேயர்ன் முனிச் கால்பந்து சங்கம் வென்றுள்ளது. லிஸ்பனின் எஸ்டாடியோ டா லூஸில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாரிஸ் புனித ஜெர்மைன் (PSG) அணிக்கு எதிராக அணி 1-0 என்ற கோல் கணக்கில் அவ்வணி வெற்றிகொண்டது. ஐம்பத்தொன்பதாம் நிமிடத்தில், கிங்சிலி கோமன், போட்டியின் ஒரே கோலை அடித்தார். ஏழாண்டுக்குப் பிறகு பேயர்ன் முனிச் அணி இந்தத் தொடரை வென்றுள்ளது.
-
Question 78 of 80
78. Question
புதிதாக செயல்படுத்தப்பட்டுள்ள ஆதார் அடிப்படையிலான GST பதிவுமுறையின்படி, ஒரு நிறுவனம், GST பதிவுசெய்வதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு?
Correct
வணிகம் செய்வதை எளிதாக்கும் பொருட்டு, GST’க்கு பதிவு செய்வதற்காக ஆதார் அங்கீகாரத்தை அரசு செயல்படுத்தியுள்ளது. ஒரு நிறுவனத்தின் ஆதார் அடிப்படையிலான GST பதிவு, 3 வேலைநாட்களில் முடிக்கப்பட்டுவிடும். மேலும், இவ்விதமான பதிவு முறையில் நேரடி சரிபார்ப்புக்கு தேவையிருக்காது. ஆதார் அடிப்படையிலான பதிவுமுறையைத் தேர்வுசெய்யாதவர்கள், வணிகம் நடைபெறும் இடத்திற்கு நேரடியாகச் சென்று சரிபார்ப்பது மற்றும் பிற தொடர்புடைய ஆவணச்சரிபார்ப்பு உள்ளிட்டவற்றுக்கு உட்படுத்தப்படுவார்கள். ஆதார் அல்லாத பதிவுமுறைக்கு, 21 நாட்கள் வரை பிடிக்கும்.
Incorrect
வணிகம் செய்வதை எளிதாக்கும் பொருட்டு, GST’க்கு பதிவு செய்வதற்காக ஆதார் அங்கீகாரத்தை அரசு செயல்படுத்தியுள்ளது. ஒரு நிறுவனத்தின் ஆதார் அடிப்படையிலான GST பதிவு, 3 வேலைநாட்களில் முடிக்கப்பட்டுவிடும். மேலும், இவ்விதமான பதிவு முறையில் நேரடி சரிபார்ப்புக்கு தேவையிருக்காது. ஆதார் அடிப்படையிலான பதிவுமுறையைத் தேர்வுசெய்யாதவர்கள், வணிகம் நடைபெறும் இடத்திற்கு நேரடியாகச் சென்று சரிபார்ப்பது மற்றும் பிற தொடர்புடைய ஆவணச்சரிபார்ப்பு உள்ளிட்டவற்றுக்கு உட்படுத்தப்படுவார்கள். ஆதார் அல்லாத பதிவுமுறைக்கு, 21 நாட்கள் வரை பிடிக்கும்.
-
Question 79 of 80
79. Question
பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான பிரதமர் விருதுகள் வழங்கப்படும் நாள் எது?
Correct
மத்திய பணியாளர்நலன் அமைச்சகத்தின் ஓர் அண்மைய அறிவிப்பின்படி, பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்காக வழங்கப்படும் பிரதம அமைச்சர் விருதுகளுக்காக, சுமார் எழுநூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பங்கேற்றுள்ளன. இந்த விருதுகள் அக்.31 அன்று கொண்டாடப்படும் தேசிய ஒற்றுமை நாளன்று, குஜராத்தில் அமைந்துள்ள ‘ஒற்றுமை சிலை’க்கு அருகே நடத்தப்படும் சிறப்பு நிகழ்வின்போது பிரதமர் மோடியால் வழங்கப்படும். தங்கள் பிராந்தியங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக, மாவட்ட ஆட்சியர்கள் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிப்பதே இந்த விருதுகளின் நோக்கமாகும்.
Incorrect
மத்திய பணியாளர்நலன் அமைச்சகத்தின் ஓர் அண்மைய அறிவிப்பின்படி, பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்காக வழங்கப்படும் பிரதம அமைச்சர் விருதுகளுக்காக, சுமார் எழுநூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பங்கேற்றுள்ளன. இந்த விருதுகள் அக்.31 அன்று கொண்டாடப்படும் தேசிய ஒற்றுமை நாளன்று, குஜராத்தில் அமைந்துள்ள ‘ஒற்றுமை சிலை’க்கு அருகே நடத்தப்படும் சிறப்பு நிகழ்வின்போது பிரதமர் மோடியால் வழங்கப்படும். தங்கள் பிராந்தியங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக, மாவட்ட ஆட்சியர்கள் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிப்பதே இந்த விருதுகளின் நோக்கமாகும்.
-
Question 80 of 80
80. Question
முத்ரா கடன் திட்டத்தின்கீழ் அதிக எண்ணிக்கையிலான பெண் பயனாளிகளைக் கொண்ட மாநிலம் எது?
Correct
அண்மையில் மாநிலங்களவைக்கு நிதி அமைச்சகம் வழங்கிய தாகவலின்படி, பிரதம அமைச்சர் முத்ரா திட்டம் (PMMY) தொடங்கப்பட்டதிலிருந்து `4.78 இலட்சம் கோடி மதிப்புள்ள 15 கோடி கடன்கள் பெண் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்களுள், `58,227 கோடி கடன்பெற்ற பெண் பயனாளி -களுடன், தமிழ்நாடு, பட்டியலின் முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து மேற்கு வங்க மாநிலமும் (`55,232 கோடி), கர்நாடக மாநிலமும் (`47,714 கோடி) உள்ளன.
Incorrect
அண்மையில் மாநிலங்களவைக்கு நிதி அமைச்சகம் வழங்கிய தாகவலின்படி, பிரதம அமைச்சர் முத்ரா திட்டம் (PMMY) தொடங்கப்பட்டதிலிருந்து `4.78 இலட்சம் கோடி மதிப்புள்ள 15 கோடி கடன்கள் பெண் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்களுள், `58,227 கோடி கடன்பெற்ற பெண் பயனாளி -களுடன், தமிழ்நாடு, பட்டியலின் முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து மேற்கு வங்க மாநிலமும் (`55,232 கோடி), கர்நாடக மாநிலமும் (`47,714 கோடி) உள்ளன.
Leaderboard: August 4th Week 2020 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||