August 3rd Week 2020 Current Affairs Online Test Tamil
August 3rd Week 2020 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
AAZZAAZZ
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
‘இந்திரா வான் மிதன் யோஜனா’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
Correct
- சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல், ‘இந்திரா வான் மிதன் யோஜனா’ என்ற புதியதொரு திட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார். உலக பழங்குடியினர் நாளை முன்னிட்டு இந்தத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, மாநிலத்தில் உள்ள பழங்குடிகளை தன்னம்பிக்கை கொள்ளவைப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், மாநிலத்தின் 10,000 சிற்றூர்களில், இளையோர் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அக்குழுக்கள் வழியாக அனைத்து வன அடிப்படையிலான பொருளாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
Incorrect
- சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல், ‘இந்திரா வான் மிதன் யோஜனா’ என்ற புதியதொரு திட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார். உலக பழங்குடியினர் நாளை முன்னிட்டு இந்தத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, மாநிலத்தில் உள்ள பழங்குடிகளை தன்னம்பிக்கை கொள்ளவைப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், மாநிலத்தின் 10,000 சிற்றூர்களில், இளையோர் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அக்குழுக்கள் வழியாக அனைத்து வன அடிப்படையிலான பொருளாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
-
Question 2 of 50
2. Question
தூய்மை இந்தியா இயக்க அகாதமி’ திறக்கப்பட்ட நகரம் எது?
Correct
- மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ‘தூய்மை இந்தியா இயக்க அகாதமி’யை தொடக்கி வைத்தார். ‘காந்தகி முக்த் பாரத்’ என்ற ஒருவாரகால இயக்கத்தின் ஒருபகுதியாக இந்நிகழ்வு நடைபெற்றது. கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்து இந்த SBM அகாதமியை அமைச்சர் தொடக்கிவைத்தார். இது, ODF பிளஸில், IVR அடிப்படையிலான ஓர் இலவச அலைபேசி இணைய வழி கற்றல் பாடமாகும். ODF பிளஸ் என்பது தூய்மை இந்தியா இயக்கத்தின்கீழ் உள்ள ODF திட்டத்தின் ஓர் துணைத்திட்டம் ஆகும்.
Incorrect
- மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ‘தூய்மை இந்தியா இயக்க அகாதமி’யை தொடக்கி வைத்தார். ‘காந்தகி முக்த் பாரத்’ என்ற ஒருவாரகால இயக்கத்தின் ஒருபகுதியாக இந்நிகழ்வு நடைபெற்றது. கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்து இந்த SBM அகாதமியை அமைச்சர் தொடக்கிவைத்தார். இது, ODF பிளஸில், IVR அடிப்படையிலான ஓர் இலவச அலைபேசி இணைய வழி கற்றல் பாடமாகும். ODF பிளஸ் என்பது தூய்மை இந்தியா இயக்கத்தின்கீழ் உள்ள ODF திட்டத்தின் ஓர் துணைத்திட்டம் ஆகும்.
-
Question 3 of 50
3. Question
எச்சட்டத்தைக் குறிப்பிட்டு, மகள்களுக்கும் சொத்தில் சமவுரிமை உண்டென இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது?
Correct
- மகள்களின் சமத்துவ உரிமையை பறிக்க முடியாது என்றும், ஹிந்து வாரிசுரிமைச் (திருத்தம்) சட்டம், 2005’க்கு முன்னர் தந்தை இறந்திருப்பினும், அவர்களுக்கு ஹிந்து கூட்டுக்குடும்பச்சொத்தில் சமமான உரிமைகள் உண்டு என்றும் இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- மகள்களுக்கு, மகன்கள் கொண்டுள்ள உரிமைகள் மற்றும் பொறுப்புகளுடன் அவர்களின் மூதாதையர் சொத்துக்கள் மீதான உரிமையும் உண்டு என இந்தத் தீர்ப்பு விளக்குகிறது. ‘பங்காளி’ என்பது பிறப்பால் பெற்றோர் சொத்தில் சட்டப்பூர்வ உரிமையைப்பெறும் ஒரு நபரைக் குறிக்கிறது.
Incorrect
- மகள்களின் சமத்துவ உரிமையை பறிக்க முடியாது என்றும், ஹிந்து வாரிசுரிமைச் (திருத்தம்) சட்டம், 2005’க்கு முன்னர் தந்தை இறந்திருப்பினும், அவர்களுக்கு ஹிந்து கூட்டுக்குடும்பச்சொத்தில் சமமான உரிமைகள் உண்டு என்றும் இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- மகள்களுக்கு, மகன்கள் கொண்டுள்ள உரிமைகள் மற்றும் பொறுப்புகளுடன் அவர்களின் மூதாதையர் சொத்துக்கள் மீதான உரிமையும் உண்டு என இந்தத் தீர்ப்பு விளக்குகிறது. ‘பங்காளி’ என்பது பிறப்பால் பெற்றோர் சொத்தில் சட்டப்பூர்வ உரிமையைப்பெறும் ஒரு நபரைக் குறிக்கிறது.
-
Question 4 of 50
4. Question
‘இத்னா ஆசான் ஹை’ என்ற பெயரில் விற்பனையாளரால் நடத்தப்படும் பரப்புரையை தொடங்கியுள்ள மின்னணு–வணிகத்தளம் எது?
Correct
- முன்னணி மின்னணு-வணிகத் தளமான அமேசான் இந்தியா, அண்மையில், விற்பனையாளரால் நடத்தப்படும் தனது புதிய ‘இத்னா ஆசான் ஹை’ என்ற பரப்புரை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அமேசான் டிஜிட்டல் தளத்தில் ஒரு விற்பனையாளராக சேருவதற்கான எளிய நடைமுறை குறித்து அந்தத் தளத்தில் இல்லாத விற்பனையாளர்களுடன் தொடர்புகொள்ள இந்தப் பரப்புரை முற்படுகிறது. டிஜிட்டல் வர்த்தகச்சூழல் அமைப்பில் இணைவது குறித்து மில்லியன் கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை சென்றடைவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
- முன்னணி மின்னணு-வணிகத் தளமான அமேசான் இந்தியா, அண்மையில், விற்பனையாளரால் நடத்தப்படும் தனது புதிய ‘இத்னா ஆசான் ஹை’ என்ற பரப்புரை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அமேசான் டிஜிட்டல் தளத்தில் ஒரு விற்பனையாளராக சேருவதற்கான எளிய நடைமுறை குறித்து அந்தத் தளத்தில் இல்லாத விற்பனையாளர்களுடன் தொடர்புகொள்ள இந்தப் பரப்புரை முற்படுகிறது. டிஜிட்டல் வர்த்தகச்சூழல் அமைப்பில் இணைவது குறித்து மில்லியன் கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை சென்றடைவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 5 of 50
5. Question
பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில், உலகின் சிறந்த நூறு நிறுவனங்களுள் ஒன்றாக தெரிவான இந்திய அமைப்பு எது?
Correct
- முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி உலகின் சிறந்த 100 நிறுவனங்களுள் ஒன்றாக தெரிவாகியுள்ளது. அண்மையில், பார்ச்சூன் வெளியிட்ட நடப்பாண்டு (2020) தரவரிசைப்படி, ரிலையன்ஸ், உலகளவில் 96ஆவது இடத்தில் உள்ளது. பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் எந்தவொரு இந்திய நிறுவனமும் இதுவரை இந்த அளவிற்கான மிகவுயர்ந்த தரநிலைக்குச் சென்றதில்லை.
- இந்திய எண்ணெய் நிறுவனம் (IOC) 151ஆவது இடத்திலும், எண்ணெய் & இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC) 190ஆவது இடத்திலும், பாரத வங்கி (SBI) 221ஆவது இடத்திலும் உள்ளது.
Incorrect
- முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி உலகின் சிறந்த 100 நிறுவனங்களுள் ஒன்றாக தெரிவாகியுள்ளது. அண்மையில், பார்ச்சூன் வெளியிட்ட நடப்பாண்டு (2020) தரவரிசைப்படி, ரிலையன்ஸ், உலகளவில் 96ஆவது இடத்தில் உள்ளது. பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் எந்தவொரு இந்திய நிறுவனமும் இதுவரை இந்த அளவிற்கான மிகவுயர்ந்த தரநிலைக்குச் சென்றதில்லை.
- இந்திய எண்ணெய் நிறுவனம் (IOC) 151ஆவது இடத்திலும், எண்ணெய் & இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC) 190ஆவது இடத்திலும், பாரத வங்கி (SBI) 221ஆவது இடத்திலும் உள்ளது.
-
Question 6 of 50
6. Question
‘கட்டடக்கலை கல்வி விதிமுறைகளின் குறைந்தபட்ச தரநிலைகளை’ வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?
Correct
- மத்திய கல்வி அமைச்சகத்தால் செய்யப்படும் பொருத்தமான கல்விச் சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக, கல்வியமைச்சர் ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’, “கட்டடக்கலை கல்வி விதிமுறைகளின் குறைந்தபட்ச தரநிலைகள், 2020”ஐ வெளியிட்டார். இந்த விதிமுறைகள் கட்டடக்கலை கவுன்சிலின் நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. நாட்டில், மனித வாழ்விடத் துறையிலுள்ள சவால்களை எதிர்கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. கட்டடக்கலைத் துறையில் புதுமைகளைப் பயன்படுத்துமாறு அமைச்சர் அந்தச் சபையை அப்போது கேட்டுக்கொண்டார்.
Incorrect
- மத்திய கல்வி அமைச்சகத்தால் செய்யப்படும் பொருத்தமான கல்விச் சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக, கல்வியமைச்சர் ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’, “கட்டடக்கலை கல்வி விதிமுறைகளின் குறைந்தபட்ச தரநிலைகள், 2020”ஐ வெளியிட்டார். இந்த விதிமுறைகள் கட்டடக்கலை கவுன்சிலின் நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. நாட்டில், மனித வாழ்விடத் துறையிலுள்ள சவால்களை எதிர்கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. கட்டடக்கலைத் துறையில் புதுமைகளைப் பயன்படுத்துமாறு அமைச்சர் அந்தச் சபையை அப்போது கேட்டுக்கொண்டார்.
-
Question 7 of 50
7. Question
“செல்லுலார் சிறை: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் நினைவுகள்” என்ற தலைப்பில் ஓர் இணையவழிக் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்துள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
- இந்தியா தனது 74ஆவது விடுதலை நாள் விழாவைக் கொண்டாடுவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் சூழலில் மத்திய சுற்றுலா அமைச்சகத்தின், ‘நமது தேசத்தைப்பாருங்கள்’ என்ற தொடர் இணையவழிக் கருத்தரங்க நிகழ்ச்சியின்கீழ், “செல்லுலார் சிறை: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள், நினைவுகள்” என்ற தலைப்பிலான இணையவழிக் கருத்தரங்கம் நடைபெற்றது.
- செல்லுலார் சிறையின் சிறு சிறு அறைகள் மற்றும் காட்சிக்கூடங்கள் வழியாக இந்திய விடுதலைப் போராட்டத்தின் பயணத்தைக் காட்சிப்படுத்தியது. புகழ்பெற்ற அரசியல் கைதிகளின் வாழ்க்கையையும், அவர்கள் குறித்த கதைகளையும் இது எடுத்துக்காட்டியது. அந்தமான் – நிகோபார் தீவுகளின் போர்ட் பிளேயரில் உள்ள செல்லுலார் சிறையானது ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்று போரிட்ட இந்தியர்களை நாடு கடத்தி மிகவும் மனிதாபிமானமற்ற கொடூரமான சூழலில் சிறைப்படுத்தி வைக்கக்கூடிய ஒரு சிறையாக இருந்தது.
Incorrect
- இந்தியா தனது 74ஆவது விடுதலை நாள் விழாவைக் கொண்டாடுவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் சூழலில் மத்திய சுற்றுலா அமைச்சகத்தின், ‘நமது தேசத்தைப்பாருங்கள்’ என்ற தொடர் இணையவழிக் கருத்தரங்க நிகழ்ச்சியின்கீழ், “செல்லுலார் சிறை: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள், நினைவுகள்” என்ற தலைப்பிலான இணையவழிக் கருத்தரங்கம் நடைபெற்றது.
- செல்லுலார் சிறையின் சிறு சிறு அறைகள் மற்றும் காட்சிக்கூடங்கள் வழியாக இந்திய விடுதலைப் போராட்டத்தின் பயணத்தைக் காட்சிப்படுத்தியது. புகழ்பெற்ற அரசியல் கைதிகளின் வாழ்க்கையையும், அவர்கள் குறித்த கதைகளையும் இது எடுத்துக்காட்டியது. அந்தமான் – நிகோபார் தீவுகளின் போர்ட் பிளேயரில் உள்ள செல்லுலார் சிறையானது ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்று போரிட்ட இந்தியர்களை நாடு கடத்தி மிகவும் மனிதாபிமானமற்ற கொடூரமான சூழலில் சிறைப்படுத்தி வைக்கக்கூடிய ஒரு சிறையாக இருந்தது.
-
Question 8 of 50
8. Question
பன்னாட்டு இளையோர் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
- ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட்.12 அன்று பன்னாட்டு இளையோர் நாள் கொண்டாடப்படுகிறது. “Youth Engagement for Global Action” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருள் ஆகும். 1998ஆம் ஆண்டில், ஐநா அவையின் ஒத்துழைப்புடன் போர்ச்சுகல் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட இளையோருக்கு பொறுப்புடைய அமைச்சர்களின் உலக மாநாட்டில், ஒவ்வோர் ஆண்டும் ஆக.12ஆம் தேதியை பன்னாட்டு இளையோர் நாளாகக் கொண்டாடுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Incorrect
- ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட்.12 அன்று பன்னாட்டு இளையோர் நாள் கொண்டாடப்படுகிறது. “Youth Engagement for Global Action” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்த நாளுக்கான கருப்பொருள் ஆகும். 1998ஆம் ஆண்டில், ஐநா அவையின் ஒத்துழைப்புடன் போர்ச்சுகல் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட இளையோருக்கு பொறுப்புடைய அமைச்சர்களின் உலக மாநாட்டில், ஒவ்வோர் ஆண்டும் ஆக.12ஆம் தேதியை பன்னாட்டு இளையோர் நாளாகக் கொண்டாடுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
Question 9 of 50
9. Question
காவல்துறைசார் பணியாளர்களுக்கு வழங்கப்படும், “விசாரணையில் சிறந்து விளங்குவோருக்கான பதக்கத்தை” வழங்கும் அமைச்சகம் எது?
Correct
- 2020ஆம் ஆண்டுக்கான, “சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம்”, அகில இந்திய அளவில் 121 காவல்துறை அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வில் சிறந்த செயல்திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, கடந்த 2018ஆம் ஆண்டில் இந்தப் பதக்கம் நிறுவப்பட்டது. புலனாய்வில் சிறந்து விளங்கும் அதிகாரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக இது வழங்கப்படுகிறது.
- இதில், தமிழ்நாட்டைச் சார்ந்த காவல்துறை ஆய்வாளர்கள், A பொன்னம்மாள், G. ஜான்சி இராணி, M கவிதா, C சந்திரகலா, A கலா மற்றும் காவல்துறை சார்-ஆய்வாளர் வினோத் குமார் ஆகிய ஆறு பேர் விருது பெறுகிறார்கள்.
Incorrect
- 2020ஆம் ஆண்டுக்கான, “சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம்”, அகில இந்திய அளவில் 121 காவல்துறை அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வில் சிறந்த செயல்திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, கடந்த 2018ஆம் ஆண்டில் இந்தப் பதக்கம் நிறுவப்பட்டது. புலனாய்வில் சிறந்து விளங்கும் அதிகாரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக இது வழங்கப்படுகிறது.
- இதில், தமிழ்நாட்டைச் சார்ந்த காவல்துறை ஆய்வாளர்கள், A பொன்னம்மாள், G. ஜான்சி இராணி, M கவிதா, C சந்திரகலா, A கலா மற்றும் காவல்துறை சார்-ஆய்வாளர் வினோத் குமார் ஆகிய ஆறு பேர் விருது பெறுகிறார்கள்.
-
Question 10 of 50
10. Question
எந்த வானூர்தி தயாரிப்பாளரிடமிருந்து, இந்திய வான்படைக்கு, நூற்றியாறு அடிப்படைப் பயிற்சி வானூர்திகளை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது?
Correct
- இந்திய விமானப்படைக்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெடிலிருந்து (HAL) 106 அடிப்படைப் பயிற்சி வானூர்திகளை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. HAL’லிலிருந்து 106 HTT-40 வானூர்திகளை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சின் மிகவுயர்ந்த முடிவெடுக்கும் ஆணையமான பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்தது. `8,722.38 கோடி மதிப்பிலான, பல்வேறு உபகரணங்களை வாங்குவதற்கான கருத்துருக்களுக்கு பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
Incorrect
- இந்திய விமானப்படைக்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெடிலிருந்து (HAL) 106 அடிப்படைப் பயிற்சி வானூர்திகளை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. HAL’லிலிருந்து 106 HTT-40 வானூர்திகளை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சின் மிகவுயர்ந்த முடிவெடுக்கும் ஆணையமான பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்தது. `8,722.38 கோடி மதிப்பிலான, பல்வேறு உபகரணங்களை வாங்குவதற்கான கருத்துருக்களுக்கு பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
-
Question 11 of 50
11. Question
இந்தியாவின் ஆழமான நிலத்தடி காற்றோட்டக் குழாயை அமைத்துள்ள மெட்ரோ இரயில் நெட்வொர்க் எது?
Correct
கொல்கத்தா மெட்ரோ இரயில் கழகமும் தனியார் பொறியியல் நிறுவனமான ஆப்கான்சும் இணைந்து இந்தியாவின் ஆழமான நிலத்தடி காற்றோட்டக் குழாய் அமைப்பை அமைத்துள்ளன. இக்காற்றோட்டக் குழாய், 43.5 மீ ஆழத்தில், கொல்கத்தாவின் கிழமேல் மெட்ரோ பாதையின் ஒருபகுதியாக அமைக்கப்
-பட்டுள்ளது. இச்சிறப்புநோக்க குழாய்கள், இரயில் சுரங்கப்பாதைகளில் காற்றோட்டத்தை அளிக்கவும் சிக்கலான காலங்களில் அல்லது அவசர காலங்களில் வெளியேற்றத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன.Incorrect
கொல்கத்தா மெட்ரோ இரயில் கழகமும் தனியார் பொறியியல் நிறுவனமான ஆப்கான்சும் இணைந்து இந்தியாவின் ஆழமான நிலத்தடி காற்றோட்டக் குழாய் அமைப்பை அமைத்துள்ளன. இக்காற்றோட்டக் குழாய், 43.5 மீ ஆழத்தில், கொல்கத்தாவின் கிழமேல் மெட்ரோ பாதையின் ஒருபகுதியாக அமைக்கப்
-பட்டுள்ளது. இச்சிறப்புநோக்க குழாய்கள், இரயில் சுரங்கப்பாதைகளில் காற்றோட்டத்தை அளிக்கவும் சிக்கலான காலங்களில் அல்லது அவசர காலங்களில் வெளியேற்றத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன. -
Question 12 of 50
12. Question
NASA’இன் ஓர் அண்மைய ஆய்வில் குறிப்பிடப்பட்ட செரஸ் (Cerus) என்றால் என்ன?
Correct
NASA’இன் டான் விண்கலத்தின் அண்மைய தரவுகளின்படி, செவ்வாய் கோளுக்கும் வியாழனுக்கும் இடையிலான முக்கிய குறுங்கோள் பட்டையில் அமைந்துள்ள குள்ளக்கோளான ‘செரஸ்’ ஏதுமற்ற ஒரு தரிசு விண்வெளிப்பாறை அன்று. இந்தக் குள்ளக்கோள் முன்னர் தரிசாக இருப்பதாக நம்பப்பட்டது; ஆனால், சேகரிக்கப்பட்ட தகவல்கள் இது நீர் நிறைந்த இடம் என்பதையும், உப்புநீரைக்கொண்ட ஒரு பெரிய மற்றும் ஆழமான நீர்த்தேக்கம் இருந்திருக்கக்கூடும் என்பதையும் வெளிப்படுத்துகிறது. 2015இல், டான் விண்கலம் செரசுக்கு சென்றடைந்தது. இது பூமியின் நிலவைவிடவும் மிகச்சிறியதாகும்.
Incorrect
NASA’இன் டான் விண்கலத்தின் அண்மைய தரவுகளின்படி, செவ்வாய் கோளுக்கும் வியாழனுக்கும் இடையிலான முக்கிய குறுங்கோள் பட்டையில் அமைந்துள்ள குள்ளக்கோளான ‘செரஸ்’ ஏதுமற்ற ஒரு தரிசு விண்வெளிப்பாறை அன்று. இந்தக் குள்ளக்கோள் முன்னர் தரிசாக இருப்பதாக நம்பப்பட்டது; ஆனால், சேகரிக்கப்பட்ட தகவல்கள் இது நீர் நிறைந்த இடம் என்பதையும், உப்புநீரைக்கொண்ட ஒரு பெரிய மற்றும் ஆழமான நீர்த்தேக்கம் இருந்திருக்கக்கூடும் என்பதையும் வெளிப்படுத்துகிறது. 2015இல், டான் விண்கலம் செரசுக்கு சென்றடைந்தது. இது பூமியின் நிலவைவிடவும் மிகச்சிறியதாகும்.
-
Question 13 of 50
13. Question
“யானைகள். பண்டங்கள் அன்று” என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட அமைப்பு எது?
Correct
பன்னாட்டு விலங்கு நல அமைப்பான ‘உலக விலங்கு பாதுகாப்பு’, “யானைகள். பண்டங்கள் அன்று” என்ற ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆசிய கண்டத்தில் சுற்றுலாவுக்கெனப் பயன்படுத்தப்படும் யானைகளின் எண்ணிக்கையில், இந்தியா, இரண்டாமிடத்தில் உள்ளது என்பதை இவ்வறிக்கையின் மூன்றாவது பதிப்பு வெளிப்படுத்தியுள்ளது.
225’க்கும் மேற்பட்ட யானைகள் (45 சதவீதத்துக்கும் அதிகமானது) போதிய தங்கும் வசதி இல்லாத நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்பதையும் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.
Incorrect
பன்னாட்டு விலங்கு நல அமைப்பான ‘உலக விலங்கு பாதுகாப்பு’, “யானைகள். பண்டங்கள் அன்று” என்ற ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆசிய கண்டத்தில் சுற்றுலாவுக்கெனப் பயன்படுத்தப்படும் யானைகளின் எண்ணிக்கையில், இந்தியா, இரண்டாமிடத்தில் உள்ளது என்பதை இவ்வறிக்கையின் மூன்றாவது பதிப்பு வெளிப்படுத்தியுள்ளது.
225’க்கும் மேற்பட்ட யானைகள் (45 சதவீதத்துக்கும் அதிகமானது) போதிய தங்கும் வசதி இல்லாத நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்பதையும் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.
-
Question 14 of 50
14. Question
“இளையோர் மற்றும் COVID-19: பணிகள், கல்வி, உரிமைகள் மற்றும் மனநலவாழ்வில் பாதிப்புகள்” என்ற தலைப்பில் ஆய்வொன்றை மேற்கொண்ட அமைப்பு எது?
Correct
பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO) “இளையோர் மற்றும் COVID-19: பணிகள், கல்வி, உரிமைகள் & மனநலவாழ்வில் பாதிப்புகள்” என்ற தலைப்பில் ஆய்வொன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வின்படி, உலக இளையோர்களில் கிட்டத்தட்ட சரிபாதிபேர் மனக்கவலை அல்லது மனச்சோர்வை ஏற்படுத்தும் சூழ்நிலைகளுக்கு ஆளாகின்றனர். COVID-19 தொற்றுநோயால் மூன்றில் ஒரு பங்கினர் தங்களின் எதிர்கால தொழிற்முறை வாழ்வு குறித்து அச்சங்கொண்டுள்ளனர். 18-29 வயதுடைய இளையோரின் வாழ்க்கையில், COVID-19 தொற்றுநோயின் தாக்கம்குறித்து ஆய்வுசெய்ய, இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
Incorrect
பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO) “இளையோர் மற்றும் COVID-19: பணிகள், கல்வி, உரிமைகள் & மனநலவாழ்வில் பாதிப்புகள்” என்ற தலைப்பில் ஆய்வொன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வின்படி, உலக இளையோர்களில் கிட்டத்தட்ட சரிபாதிபேர் மனக்கவலை அல்லது மனச்சோர்வை ஏற்படுத்தும் சூழ்நிலைகளுக்கு ஆளாகின்றனர். COVID-19 தொற்றுநோயால் மூன்றில் ஒரு பங்கினர் தங்களின் எதிர்கால தொழிற்முறை வாழ்வு குறித்து அச்சங்கொண்டுள்ளனர். 18-29 வயதுடைய இளையோரின் வாழ்க்கையில், COVID-19 தொற்றுநோயின் தாக்கம்குறித்து ஆய்வுசெய்ய, இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
-
Question 15 of 50
15. Question
மகாராஷ்டிராவின் நெசவு மற்றும் ஒடிசாவின் ஜவுளி” என்ற தலைப்பிலான ஓர் இணையவழிக் கருத்தரங்கை, இந்திய சுற்றுலாத் துறையுடன் இணைந்து எந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது?
Correct
“மகாராஷ்டிராவின் நெசவு மற்றும் ஒடிசாவின் ஜவுளி” என்ற தலைப்பிலான ஓர் இணையவழிக் கருத்தரங்கை பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB)-மும்பையும் இந்திய சுற்றுலா – மும்பையும் ஏற்பாடு செய்தன. இந்த இணையவழிக் கருத்தரங்கம் தனது கவனத்தை மகாராஷ்டிரா மற்றும் ஒடிசாவின் கைத்தறி மற்றும் துணிகள் மீது வைத்திருந்தது.
நாட்டின் கைத்தறி நெசவாளர்களை கெளரவிக்கும் விதமாக ஆகஸ்ட்.7 இந்தியாவில் தேசிய கைத்தறி நாளாக கொண்டாடப்படுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வங்காளம் பிரிக்கப்படுவதை எதிர்த்து, கடந்த 1905ஆம் ஆண்டு இதேநாளில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தைக் நினைவுகூரும் விதமாக ஆக.7ஆம் தேதி தேர்வுசெய்யப்பட்டது.
Incorrect
“மகாராஷ்டிராவின் நெசவு மற்றும் ஒடிசாவின் ஜவுளி” என்ற தலைப்பிலான ஓர் இணையவழிக் கருத்தரங்கை பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB)-மும்பையும் இந்திய சுற்றுலா – மும்பையும் ஏற்பாடு செய்தன. இந்த இணையவழிக் கருத்தரங்கம் தனது கவனத்தை மகாராஷ்டிரா மற்றும் ஒடிசாவின் கைத்தறி மற்றும் துணிகள் மீது வைத்திருந்தது.
நாட்டின் கைத்தறி நெசவாளர்களை கெளரவிக்கும் விதமாக ஆகஸ்ட்.7 இந்தியாவில் தேசிய கைத்தறி நாளாக கொண்டாடப்படுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வங்காளம் பிரிக்கப்படுவதை எதிர்த்து, கடந்த 1905ஆம் ஆண்டு இதேநாளில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தைக் நினைவுகூரும் விதமாக ஆக.7ஆம் தேதி தேர்வுசெய்யப்பட்டது.
-
Question 16 of 50
16. Question
COVID-19 தொற்றுநோய்க்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழுவின் தலைவர் யார்?
Correct
COVID-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழு கூட்டம் முதன்முறையாக ஆகஸ்ட்.12 அன்று கூடியது. NITI ஆயோக் அமைப்பின் உறுப்பினர் Dr. V K பால் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளரும் இணைத்தலைவராக இதில் பங்கேற்றார். இந்த நிபுணர் குழு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி மருந்து இருப்புவைப்பது, தேவைக்கேற்ப கிடைக்கச்செய்வதற்கு டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவதற்கான, சிந்தனைகளை உருவாக்கி அமல்படுத்துவதற்கான நடைமுறைகள்குறித்து இந்தக்குழு விவாதித்தது. கடைசிநிலை வரையில் தடுப்பூசி கிடைப்பதை உறுதிசெய்வதற்கு, தடுப்பூசி வழங்கலை தடமறிதல் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது.
Incorrect
COVID-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழு கூட்டம் முதன்முறையாக ஆகஸ்ட்.12 அன்று கூடியது. NITI ஆயோக் அமைப்பின் உறுப்பினர் Dr. V K பால் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளரும் இணைத்தலைவராக இதில் பங்கேற்றார். இந்த நிபுணர் குழு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி மருந்து இருப்புவைப்பது, தேவைக்கேற்ப கிடைக்கச்செய்வதற்கு டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவதற்கான, சிந்தனைகளை உருவாக்கி அமல்படுத்துவதற்கான நடைமுறைகள்குறித்து இந்தக்குழு விவாதித்தது. கடைசிநிலை வரையில் தடுப்பூசி கிடைப்பதை உறுதிசெய்வதற்கு, தடுப்பூசி வழங்கலை தடமறிதல் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது.
-
Question 17 of 50
17. Question
“பொறுப்பான வணிகம் தொடர்பான குழுவின் அறிக்கை”யை வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?
Correct
மத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகமானது “பொறுப்பான வணிகம் தொடர்பான குழுவின் அறிக்கை”யை வெளியிட்டுள்ளது. நிதிசாரா அளவுருக்களைப்புகாரளிக்க நிறுவனங்களுக்கு ஒரு புதிய புகாரளிப்பு கட்டமைப்பை இவ்வறிக்கை முன்மொழிந்துள்ளது.
இக்கட்டமைப்பு, “பொறுப்பான வணிகம் மற்றும் நிலைத்தன்மை அறிக்கை” என்று அழைக்கப்படுகிறது. இது MCA21 தளத்துடன் ஒருங்கிணைக்கப்படவுள்ளது. மேலும், இக்கட்டமைப்பின்வழி சேகரிக்கப்பட்ட தகவல்கள், “பொறுப்பான வணிகம் – நிலைத்தன்மை குறியீட்டை” உருவாக்க பயன்படும்.
Incorrect
மத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகமானது “பொறுப்பான வணிகம் தொடர்பான குழுவின் அறிக்கை”யை வெளியிட்டுள்ளது. நிதிசாரா அளவுருக்களைப்புகாரளிக்க நிறுவனங்களுக்கு ஒரு புதிய புகாரளிப்பு கட்டமைப்பை இவ்வறிக்கை முன்மொழிந்துள்ளது.
இக்கட்டமைப்பு, “பொறுப்பான வணிகம் மற்றும் நிலைத்தன்மை அறிக்கை” என்று அழைக்கப்படுகிறது. இது MCA21 தளத்துடன் ஒருங்கிணைக்கப்படவுள்ளது. மேலும், இக்கட்டமைப்பின்வழி சேகரிக்கப்பட்ட தகவல்கள், “பொறுப்பான வணிகம் – நிலைத்தன்மை குறியீட்டை” உருவாக்க பயன்படும்.
-
Question 18 of 50
18. Question
எந்த வகை நிதி நிறுவனங்களுக்கு, கணினி அடிப்படையிலான சொத்து வகைப்பாட்டை செயல்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது?
Correct
சொத்து வகைப்பாடு செயல்பாட்டில் செயல்திறன் & வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன், இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் (UCB) “கணினி அடிப்படையிலான சொத்து வகைப்பாட்டை” செயல்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.2020 மார்ச்.31 நிலவரப்படி, `2000 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட சொத்துக்களைக் கொண்ட நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், 2021 ஜூன்.30 முதல் கணினி அடிப்படையிலான சொத்து வகைப்பாட்டை செயல்படுத்த வேண்டும். மொத்த சொத்துக்களின் மதிப்பு `1000 கோடிக்கு சமமானவை / அதற்கு மேற்பட்டவை ஆனால் `2000 கோடிக்கும் குறைவான சொத்துக்களைக் கொண்ட நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 2021 செப்டம்பர்.30 முதல் இதனை செயல்படுத்த வேண்டும்.
Incorrect
சொத்து வகைப்பாடு செயல்பாட்டில் செயல்திறன் & வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன், இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் (UCB) “கணினி அடிப்படையிலான சொத்து வகைப்பாட்டை” செயல்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.2020 மார்ச்.31 நிலவரப்படி, `2000 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட சொத்துக்களைக் கொண்ட நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், 2021 ஜூன்.30 முதல் கணினி அடிப்படையிலான சொத்து வகைப்பாட்டை செயல்படுத்த வேண்டும். மொத்த சொத்துக்களின் மதிப்பு `1000 கோடிக்கு சமமானவை / அதற்கு மேற்பட்டவை ஆனால் `2000 கோடிக்கும் குறைவான சொத்துக்களைக் கொண்ட நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 2021 செப்டம்பர்.30 முதல் இதனை செயல்படுத்த வேண்டும்.
-
Question 19 of 50
19. Question
அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற கத்ரா – தில்லி விரைவுச்சாலைவழித்தடம், தேசிய தலைநகரை, எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்துடன் இணைக்கிறது?
Correct
கத்ரா (ஜம்மு & காஷ்மீர்) – தில்லி விரைவுச் சாலைத் திட்டப்பணி தொடங்கியுள்ளது. இது, 2023ஆம் ஆண்டளவில் நிறைவடையும். இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு, கத்ராவில் இருந்து தில்லிக்கு 6 ½ மணி நேரத்தில் சென்றுவிடமுடியும். ஜம்முவிலிருந்து தில்லியை 6 மணி நேரத்தில் அடைய முடியும். இந்த விரைவுச் சாலையின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், கத்ரா மற்றும் அமிர்தசரசு புனித நகரங்களை இணைப்பதாக இந்தச் சாலை இருக்கும். வழியில், வேறுபல முக்கியமான மத வழிபாட்டுத் தலங்களையும் இந்த விரைவுச்சாலை இணைக்கும்.
Incorrect
கத்ரா (ஜம்மு & காஷ்மீர்) – தில்லி விரைவுச் சாலைத் திட்டப்பணி தொடங்கியுள்ளது. இது, 2023ஆம் ஆண்டளவில் நிறைவடையும். இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு, கத்ராவில் இருந்து தில்லிக்கு 6 ½ மணி நேரத்தில் சென்றுவிடமுடியும். ஜம்முவிலிருந்து தில்லியை 6 மணி நேரத்தில் அடைய முடியும். இந்த விரைவுச் சாலையின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், கத்ரா மற்றும் அமிர்தசரசு புனித நகரங்களை இணைப்பதாக இந்தச் சாலை இருக்கும். வழியில், வேறுபல முக்கியமான மத வழிபாட்டுத் தலங்களையும் இந்த விரைவுச்சாலை இணைக்கும்.
-
Question 20 of 50
20. Question
எந்த வகை வாகனங்களை, மின்கலங்கள் பொருத்தப்படாமல் இருந்தாலும், பதிவுசெய்வதற்கு, மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது?
Correct
- மின்னாற்றலில் இயங்கக்கூடிய வாகனங்களை மின்கலங்கள் பொருத்தாமல் இருந்தாலும் விற்கவும் பதிவுசெய்யவும் மத்திய சாலைப்போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. பரிசோதனை முகமை அளித்த வகைப்பாட்டு சான்றிதழ் அடிப்படையில், இவ்வாகனங்களை விற்கவும் பதிவுசெய்யவும் அனுமதியளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவுசெய்யும்போது மின் கலத்தின் தயாரிப்பு மற்றும் வகைகுறித்தோ அல்லது வேறு எந்தத்தகவல்களையும் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Incorrect
- மின்னாற்றலில் இயங்கக்கூடிய வாகனங்களை மின்கலங்கள் பொருத்தாமல் இருந்தாலும் விற்கவும் பதிவுசெய்யவும் மத்திய சாலைப்போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. பரிசோதனை முகமை அளித்த வகைப்பாட்டு சான்றிதழ் அடிப்படையில், இவ்வாகனங்களை விற்கவும் பதிவுசெய்யவும் அனுமதியளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவுசெய்யும்போது மின் கலத்தின் தயாரிப்பு மற்றும் வகைகுறித்தோ அல்லது வேறு எந்தத்தகவல்களையும் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Question 21 of 50
21. Question
உணவு வீணாவதைக் குறைப்பதற்காக, “Clean Plate Campaign 2.0” என்ற பெயரில் பரப்புரை ஒன்றை தொடங்கிய நாடு எது?
Correct
- உணவு வீணாவதைக் குறைப்பதற்காக, “Clean Plate Campaign 2.0” என்று அழைக்கப்படும் ஒரு புதிய பரப்புரையை சீனா தொடங்கியுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங், COVID-19 தொற்றுநோயானது உணவு வீணாதல் குறித்த ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியிருப்பதை முன்னிலைப்படுத்திய பின்னர், இந்தப் பரப்புரை செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்பரப்புரையின் முதல் பதிப்பு 2013’இல் தொடங்கப்பட்டது. இது, அதிகப்படியான அலுவல்பூர்வ விருந்துகளை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
Incorrect
- உணவு வீணாவதைக் குறைப்பதற்காக, “Clean Plate Campaign 2.0” என்று அழைக்கப்படும் ஒரு புதிய பரப்புரையை சீனா தொடங்கியுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங், COVID-19 தொற்றுநோயானது உணவு வீணாதல் குறித்த ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியிருப்பதை முன்னிலைப்படுத்திய பின்னர், இந்தப் பரப்புரை செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்பரப்புரையின் முதல் பதிப்பு 2013’இல் தொடங்கப்பட்டது. இது, அதிகப்படியான அலுவல்பூர்வ விருந்துகளை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
-
Question 22 of 50
22. Question
இஸ்ரேலுடன் அரச ரீதியான உறவுகளை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா அரபு நாடு எது?
Correct
- பாலஸ்தீனியர்கள் தங்களின் எதிர்கால நாட்டின் ஒருபகுதியாகக் காணும் மேலைக்கரையின் சில பகுதிகளை சர்ச்சைக்குரிய முறையில் இணைப்பதைத் தடுக்கும் ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக, ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேலுடன் அரச ரீதியான உறவுகளை ஏற்படுத்திய முதல் வளைகுடா நாடாகவும் அரேபிய உலகில் மூன்றாவது நாடாகவும் மாறியுள்ளது. இந்த நடவடிக்கையை ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபர் பாராட்டியுள்ளார்.
- இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கின் இரு ஆற்றல்மிக்க சமூகங்களுக்கும், பொருளாதாரங்களுக்கும் இடையிலான உறவை ஏற்படுத்துகிறது. இந்த ஒப்பந்தத்தின்கீழ், ஐக்கிய அரபு அமீரகமும் இஸ்ரேலும் COVID-19 தொற்றுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் அவற்றுக்கான தடுப்பூசி உருவாக்கம் ஆகியவற்றில் தங்களது மேலான ஒத்துழைப்பை விரிவுபடுத்தும்.
Incorrect
- பாலஸ்தீனியர்கள் தங்களின் எதிர்கால நாட்டின் ஒருபகுதியாகக் காணும் மேலைக்கரையின் சில பகுதிகளை சர்ச்சைக்குரிய முறையில் இணைப்பதைத் தடுக்கும் ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக, ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேலுடன் அரச ரீதியான உறவுகளை ஏற்படுத்திய முதல் வளைகுடா நாடாகவும் அரேபிய உலகில் மூன்றாவது நாடாகவும் மாறியுள்ளது. இந்த நடவடிக்கையை ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபர் பாராட்டியுள்ளார்.
- இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கின் இரு ஆற்றல்மிக்க சமூகங்களுக்கும், பொருளாதாரங்களுக்கும் இடையிலான உறவை ஏற்படுத்துகிறது. இந்த ஒப்பந்தத்தின்கீழ், ஐக்கிய அரபு அமீரகமும் இஸ்ரேலும் COVID-19 தொற்றுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் அவற்றுக்கான தடுப்பூசி உருவாக்கம் ஆகியவற்றில் தங்களது மேலான ஒத்துழைப்பை விரிவுபடுத்தும்.
-
Question 23 of 50
23. Question
இந்தியாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைவராக (முதலமைச்சர் மற்றும் பிரதமர் உட்பட) மிகநீண்டகாலம் பதவி வகித்தவர் யார்?
Correct
- அனைத்து இந்தியப்பிரதம அமைச்சர்களைவிடவும், இந்தியாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைவராக (முதலமைச்சர் & பிரதமர் உட்பட), நரேந்திர மோடி, மிகநீண்டகாலம் பதவி வகித்துள்ளார். குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான அவரது பதவிக்காலம் உட்பட, அவரது மொத்த பதவிக்காலம் 18 ஆண்டுகள் மற்றும் 300 நாட்களுக்கும் மேல் உள்ளது.
- அடல் பிகாரி வாஜ்பாயியை விஞ்சி, மிகநீண்டகாலம் பதவி வகித்த காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் என்ற நிலையையும் பெறுகிறார் நரேந்திர மோடி. நாட்டில் மிகநீண்டகாலம் பிரதம அமைச்சராகப் பதவி வகித்தவர் ஜவஹர்லால் நேரு (ஏறத்தாழ 16 ஆண்டுகள்). அவருக்கு அடுத்தபடியாக அவருடைய மகள் இந்திரா காந்தி, 15 ஆண்டுகள் பிரதமராக இருந்தார்.
Incorrect
- அனைத்து இந்தியப்பிரதம அமைச்சர்களைவிடவும், இந்தியாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைவராக (முதலமைச்சர் & பிரதமர் உட்பட), நரேந்திர மோடி, மிகநீண்டகாலம் பதவி வகித்துள்ளார். குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான அவரது பதவிக்காலம் உட்பட, அவரது மொத்த பதவிக்காலம் 18 ஆண்டுகள் மற்றும் 300 நாட்களுக்கும் மேல் உள்ளது.
- அடல் பிகாரி வாஜ்பாயியை விஞ்சி, மிகநீண்டகாலம் பதவி வகித்த காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் என்ற நிலையையும் பெறுகிறார் நரேந்திர மோடி. நாட்டில் மிகநீண்டகாலம் பிரதம அமைச்சராகப் பதவி வகித்தவர் ஜவஹர்லால் நேரு (ஏறத்தாழ 16 ஆண்டுகள்). அவருக்கு அடுத்தபடியாக அவருடைய மகள் இந்திரா காந்தி, 15 ஆண்டுகள் பிரதமராக இருந்தார்.
-
Question 24 of 50
24. Question
ஆயுதமேந்திய காவல்படையினருக்காக, “ஷெளரியா KGC அட்டை” என்றவொரு சிறப்பு அட்டையை அறிமுகப்படுத்தியுள்ள இந்திய வங்கி எது?
Correct
- HDFC வங்கியானது, சமீபத்தில், ஆயுதமேந்திய காவல் படையினருக்காக, “ஷெளரியா KGC அட்டை” தொடங்கப்படுவதாக அறிவித்தது. கிசான் வரவு அட்டை வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. 45 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய ஆயுதப்படை வீரர்களுக்கு `2 இலட்சம் முதல் `10 இலட்சம் வரையிலான ஆயுள்காப்பீடு இதில் கிடைக்கும். இந்த அட்டையைப் பெறுவதற்கு, ஆயுதப்படை வீரர்கள், தங்களின் பணிக்கேற்றவாரான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
Incorrect
- HDFC வங்கியானது, சமீபத்தில், ஆயுதமேந்திய காவல் படையினருக்காக, “ஷெளரியா KGC அட்டை” தொடங்கப்படுவதாக அறிவித்தது. கிசான் வரவு அட்டை வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. 45 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய ஆயுதப்படை வீரர்களுக்கு `2 இலட்சம் முதல் `10 இலட்சம் வரையிலான ஆயுள்காப்பீடு இதில் கிடைக்கும். இந்த அட்டையைப் பெறுவதற்கு, ஆயுதப்படை வீரர்கள், தங்களின் பணிக்கேற்றவாரான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
-
Question 25 of 50
25. Question
புத்துயிர்ப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத் திட்டத்திற்கான அடல் திட்டத்தை (AMRUT) செயல்படுத்துவதில், சிறந்த செயல்திறனை வகிக்கின்ற இந்திய மாநிலம் எது?
Correct
- மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கூற்றுப்படி, புத்துயிர்ப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் திட்டத்தை செயல்படுத்துவதில், ஒடிசா மாநிலம் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. ஒடிசா மாநிலம்67 சதவீத மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன், மாநிலத்தின் ஒன்பது நகரங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வசதியை வழங்கியுள்ளது.
- AMRUT திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட 191 திட்டங்களில் 148 திட்டங்களை ஒடிசா அரசு முடித்துள்ளது. ஒடிசா மாநிலத்தைத் தொடர்ந்து சண்டிகரும் தெலுங்கானாவும் உள்ளன. தமிழ்நாடு, அதிக எண்ணிக் -கையிலான பணிகளை நிறைவுசெய்துள்ளது.
Incorrect
- மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் கூற்றுப்படி, புத்துயிர்ப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் திட்டத்தை செயல்படுத்துவதில், ஒடிசா மாநிலம் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. ஒடிசா மாநிலம்67 சதவீத மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன், மாநிலத்தின் ஒன்பது நகரங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வசதியை வழங்கியுள்ளது.
- AMRUT திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட 191 திட்டங்களில் 148 திட்டங்களை ஒடிசா அரசு முடித்துள்ளது. ஒடிசா மாநிலத்தைத் தொடர்ந்து சண்டிகரும் தெலுங்கானாவும் உள்ளன. தமிழ்நாடு, அதிக எண்ணிக் -கையிலான பணிகளை நிறைவுசெய்துள்ளது.
-
Question 26 of 50
26. Question
’Sputnik V’ தடுப்பூசியின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலில் இரஷ்யாவுடன் கூட்டிணைந்துள்ள நாடு எது?
Correct
- உலகின் முதல் பதிவுசெய்யப்பட்ட COVID-19 தொற்றுக்கான தடுப்பூசி, ‘Sputnik V’இன் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலில் ரஷ்யாவும் பிரேசிலும் கூட்டிணைய முடிவுசெய்துள்ளன. ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியமானது பிரேசில் மாகாணமான பரணாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. தடுப்பூசி உற்பத்தியையும் அதன் விநியோகத்தையும் பிரேசில் மற்றும் பிற அமெரிக்க நாடுகளில் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் ஏற்பாடு செய்து வருகிறது.
Incorrect
- உலகின் முதல் பதிவுசெய்யப்பட்ட COVID-19 தொற்றுக்கான தடுப்பூசி, ‘Sputnik V’இன் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலில் ரஷ்யாவும் பிரேசிலும் கூட்டிணைய முடிவுசெய்துள்ளன. ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியமானது பிரேசில் மாகாணமான பரணாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. தடுப்பூசி உற்பத்தியையும் அதன் விநியோகத்தையும் பிரேசில் மற்றும் பிற அமெரிக்க நாடுகளில் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் ஏற்பாடு செய்து வருகிறது.
-
Question 27 of 50
27. Question
எந்தப் பழங்குடி மொழிக்கான எந்திர மொழிபெயர்ப்பு கருவியை, மைக்ரோசாப்ட் ஆராய்ச்சி ஆய்வகம் உருவாக்கியுள்ளது?
Correct
- மைக்ரோசாப்ட் ஆராய்ச்சி ஆய்வகத்தால், ‘Interactive Neural Machine Translation Tool (INMT)’ எனப்படும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியை உருவாக்க மைக்ரோசாப்ட் ஆய்வகம், இந்திய குரல் அடிப்படையிலான இணையாதலாமான CGNet Swara மற்றும் IIT புதிய இராய்ப்பூர் ஆகியவற்றுடன் கூட்டிணைந்துள்ளது.
- இது, ஹிந்தியிலிருந்து தென்-மத்திய திராவிட மொழியான கோண்டிக்கும் அதற்கு நேரெதிராகவும் வாக்கியங்களை மொழிபெயர்க்கிறது. இந்தச் செயலி, கோண்டி பழங்குடியைச்சார்ந்த இளையோரை அம்மொழியைக்கற்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
- மைக்ரோசாப்ட் ஆராய்ச்சி ஆய்வகத்தால், ‘Interactive Neural Machine Translation Tool (INMT)’ எனப்படும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியை உருவாக்க மைக்ரோசாப்ட் ஆய்வகம், இந்திய குரல் அடிப்படையிலான இணையாதலாமான CGNet Swara மற்றும் IIT புதிய இராய்ப்பூர் ஆகியவற்றுடன் கூட்டிணைந்துள்ளது.
- இது, ஹிந்தியிலிருந்து தென்-மத்திய திராவிட மொழியான கோண்டிக்கும் அதற்கு நேரெதிராகவும் வாக்கியங்களை மொழிபெயர்க்கிறது. இந்தச் செயலி, கோண்டி பழங்குடியைச்சார்ந்த இளையோரை அம்மொழியைக்கற்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 28 of 50
28. Question
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்திய, மேற்பரப்புகளை கிருமிநீக்கம் செய்வதற்கான DRDO சான்றளிக்கப்பட்ட சாதனத்தின் பெயர் என்ன?
Correct
- “அதுல்யா” – 30 நொடிகளில் எந்தவொரு வளாகத்தையும் கிருமிநீக்கம் செய்யக்கூடிய புதிய சாதனம், மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சர் நிதின் கட்கரியால் வெளியிடப்பட்டது. இச்சாதனத்தின் வடிவமைப்பு, DRDO’ஆல் சான்றளிக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்டதாகும்.
- எங்கும் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய இது 3 கிகி எடைகொண்டதாக உள்ளது. ஒரு நேரத்தில் 5 மீ பரப்பளவு வரை எந்தவொரு வளாகத்தையும் கிருமிநீக்கஞ்செய்ய இச்சாதனத்தைப் பயன்படுத்தலாம். வீடு, அலுவலகம், பெட்டிகள், அறைகலன்கள் போன்றவற்றின் மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்ய இதனை பயன்படுத்தப்படலாம்.
Incorrect
- “அதுல்யா” – 30 நொடிகளில் எந்தவொரு வளாகத்தையும் கிருமிநீக்கம் செய்யக்கூடிய புதிய சாதனம், மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சர் நிதின் கட்கரியால் வெளியிடப்பட்டது. இச்சாதனத்தின் வடிவமைப்பு, DRDO’ஆல் சான்றளிக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்டதாகும்.
- எங்கும் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய இது 3 கிகி எடைகொண்டதாக உள்ளது. ஒரு நேரத்தில் 5 மீ பரப்பளவு வரை எந்தவொரு வளாகத்தையும் கிருமிநீக்கஞ்செய்ய இச்சாதனத்தைப் பயன்படுத்தலாம். வீடு, அலுவலகம், பெட்டிகள், அறைகலன்கள் போன்றவற்றின் மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்ய இதனை பயன்படுத்தப்படலாம்.
-
Question 29 of 50
29. Question
அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற கங்காதர் மெகர் நீரேற்று கால்வாய் அமைப்பு என்பது எந்த மாநில / யூனியன் பிரதேசத்தின் நீர்ப்பாசனத் திட்டமாகும்?
Correct
- ஒடிசா மாநில அமைச்சரவை தனது ‘கங்காதர் மெகர் நீரேற்று கால்வாய் அமைப்பு’ என்று பெயரிடப்பட்ட நீர்ப்பாசனத்திட்டத்தை செயல்படுத்த, `1138 கோடி ஒப்பந்தப்புள்ளிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நீர்ப்பாசனத்திட்டம், ஒடிசாவின் பார்கர் மற்றும் சோனேபூர் மாவட்டங்களில், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 25,600 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி அளிக்கும். இந்தத் திட்டம் முதன்முதலில் கடந்த 2017ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனம் விரைவில் அறிவிக்கப்படும்.
Incorrect
- ஒடிசா மாநில அமைச்சரவை தனது ‘கங்காதர் மெகர் நீரேற்று கால்வாய் அமைப்பு’ என்று பெயரிடப்பட்ட நீர்ப்பாசனத்திட்டத்தை செயல்படுத்த, `1138 கோடி ஒப்பந்தப்புள்ளிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நீர்ப்பாசனத்திட்டம், ஒடிசாவின் பார்கர் மற்றும் சோனேபூர் மாவட்டங்களில், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 25,600 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி அளிக்கும். இந்தத் திட்டம் முதன்முதலில் கடந்த 2017ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனம் விரைவில் அறிவிக்கப்படும்.
-
Question 30 of 50
30. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “N1-STOP-LAMP” என்றால் என்ன?
Correct
- ஜர்னல் ஆப் மெடிக்கல் மைக்ரோபயாலஜியில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளின்படி, “N1-STOP-LAMP” என்ற புதிய மலிவு விலை நாசித்துணி சோதனை உருவாக்கப்பட்டுள்ளது.
- ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இந்தச் சோதனையானது COVID-19 தொற்றை ஏற்படுத்தும் SARS-CoV-2 நச்சுயிரியின் இருப்பை 20 நிமிடங்களில் துல்லியமாக கண்டறியும். இது 100% துல்லியமானது. ஒரு குழாயைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்தச் சோதனை, ஒரே ஒரு படிநிலையை மட்டுமே உள்ளடக்கியதாக உள்ளது. எனவே இது, மிகவும் திறமையானதும் மலிவானதும் ஆகும்.
Incorrect
- ஜர்னல் ஆப் மெடிக்கல் மைக்ரோபயாலஜியில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளின்படி, “N1-STOP-LAMP” என்ற புதிய மலிவு விலை நாசித்துணி சோதனை உருவாக்கப்பட்டுள்ளது.
- ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இந்தச் சோதனையானது COVID-19 தொற்றை ஏற்படுத்தும் SARS-CoV-2 நச்சுயிரியின் இருப்பை 20 நிமிடங்களில் துல்லியமாக கண்டறியும். இது 100% துல்லியமானது. ஒரு குழாயைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்தச் சோதனை, ஒரே ஒரு படிநிலையை மட்டுமே உள்ளடக்கியதாக உள்ளது. எனவே இது, மிகவும் திறமையானதும் மலிவானதும் ஆகும்.
-
Question 31 of 50
31. Question
விடுதலை நாள் கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில், கீழ்க்காணும் எந்தெந்த ஆவணப்படங்கள், திரைப்படப்பிரிவால் திரையிடப்பட்டன?
Correct
- 2020 ஆக.15 – எழுபத்து நான்காம் விடுதலை நாள் கொண்டாட்டத்தில், திரைப்படப்பிரிவு, “India Wins Freedom & India Independent” ஆகிய இரண்டு ஆவணப்படங்களை திரையிட்டது. மேற்கண்ட இரண்டு படங்களைத்தவிர, விடுதலை இயக்கம் குறித்த தேர்ந்தெடுக்கப்பட்ட 14 திரைப்படங்கள், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, “இணையவழி தேசபக்தி திரைப்பட விழாவில்” 2020 ஆக.7-21 வரை, “cinemasofindia.com” வலைத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.
Incorrect
- 2020 ஆக.15 – எழுபத்து நான்காம் விடுதலை நாள் கொண்டாட்டத்தில், திரைப்படப்பிரிவு, “India Wins Freedom & India Independent” ஆகிய இரண்டு ஆவணப்படங்களை திரையிட்டது. மேற்கண்ட இரண்டு படங்களைத்தவிர, விடுதலை இயக்கம் குறித்த தேர்ந்தெடுக்கப்பட்ட 14 திரைப்படங்கள், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, “இணையவழி தேசபக்தி திரைப்பட விழாவில்” 2020 ஆக.7-21 வரை, “cinemasofindia.com” வலைத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.
-
Question 32 of 50
32. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற உயிரி மருந்துப் பகுப்பாய்வு மையம் அமைந்துள்ள நகரம் எது?
Correct
- புனேவில் அமைக்கப்பட்டுள்ள உயிரி மருந்துப் பகுப்பாய்வு மையத்தை மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளர் மெய்நிகராக தொடக்கிவைத்தார். இது, புனேவில் அமைந்துள்ள CSIR – தேசிய வேதியியல் ஆய்வகத்தின் ஆதரவிலுள்ள தொழில்நுட்ப வணிகக்காப்பகமான வெஞ்சர் மையத்தின் ஒரு முன்னெடுப்பாகும்.
- உயிரி மருந்தாளுமை தயாரிப்பாளர்களுக்கு உயர்தரம் வாய்ந்த பகுப்பாய்வுச் சேவைகளை இந்தப் பகுப்பாய்வு மையம் வழங்கும். உயிரியல், உயிரி மருந்தாளுமைக் கட்டமைப்பு இயக்கத் தன்மைகள் பற்றி பகுப்பாய்வதற்கான ஆதார மையமாக இம்மையம் உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
- புனேவில் அமைக்கப்பட்டுள்ள உயிரி மருந்துப் பகுப்பாய்வு மையத்தை மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளர் மெய்நிகராக தொடக்கிவைத்தார். இது, புனேவில் அமைந்துள்ள CSIR – தேசிய வேதியியல் ஆய்வகத்தின் ஆதரவிலுள்ள தொழில்நுட்ப வணிகக்காப்பகமான வெஞ்சர் மையத்தின் ஒரு முன்னெடுப்பாகும்.
- உயிரி மருந்தாளுமை தயாரிப்பாளர்களுக்கு உயர்தரம் வாய்ந்த பகுப்பாய்வுச் சேவைகளை இந்தப் பகுப்பாய்வு மையம் வழங்கும். உயிரியல், உயிரி மருந்தாளுமைக் கட்டமைப்பு இயக்கத் தன்மைகள் பற்றி பகுப்பாய்வதற்கான ஆதார மையமாக இம்மையம் உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 33 of 50
33. Question
இந்தியா தனது மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டத்திற்காக, எந்த நாட்டிற்கு, $500 மில்லியன் டாலர் கடனுதவியை அறிவித்துள்ளது?
Correct
- இந்தியா சமீபத்தில் தனது மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டத்திற்கு, $500 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை அறிவித்துள்ளது. இந்நிதியில், தலைநகரான மாலேவை, மூன்று அண்டைத்தீவுகளான வில்லிங்கிலி, குல்கிபாஹூ மற்றும் திலாபுசி ஆகியவற்றுடன் இணைக்கும் நோக்கில் $400 மில்லியன் டாலர் கடனும் $100 மில்லியன் டாலர் மானியமும் வழங்கப்படும். இத்திட்டம், பொருளாதார செயல்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளையும் மேம்படுத்தும்.
Incorrect
- இந்தியா சமீபத்தில் தனது மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டத்திற்கு, $500 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை அறிவித்துள்ளது. இந்நிதியில், தலைநகரான மாலேவை, மூன்று அண்டைத்தீவுகளான வில்லிங்கிலி, குல்கிபாஹூ மற்றும் திலாபுசி ஆகியவற்றுடன் இணைக்கும் நோக்கில் $400 மில்லியன் டாலர் கடனும் $100 மில்லியன் டாலர் மானியமும் வழங்கப்படும். இத்திட்டம், பொருளாதார செயல்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளையும் மேம்படுத்தும்.
-
Question 34 of 50
34. Question
இந்தியாவில், ஆண்டுதோறும் நடைபெறும் பன்னாட்டுத் திரைப்பட விழா (IFFI) எங்கு நடைபெறுகிறது?
Correct
- இந்திய பன்னாட்டுத் திரைப்பட விழா என்பது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தில் கோவாவில் நடைபெறும் ஒரு வருடாந்திர திரைப்பட விழாவாகும். நடப்பாண்டு (2020) நவம்பர் 20-28 வரை, கோவாவில், திட்டமிடப்பட்டபடி இந்த விழா நடைபெறும் என்று கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உறுதிப்படுத்தியுள்ளார். கோவா மாநில அரசுக்கு சொந்தமான பொழுதுபோக்குச் சங்கத்துடன் இணைந்து திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
Incorrect
- இந்திய பன்னாட்டுத் திரைப்பட விழா என்பது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தில் கோவாவில் நடைபெறும் ஒரு வருடாந்திர திரைப்பட விழாவாகும். நடப்பாண்டு (2020) நவம்பர் 20-28 வரை, கோவாவில், திட்டமிடப்பட்டபடி இந்த விழா நடைபெறும் என்று கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உறுதிப்படுத்தியுள்ளார். கோவா மாநில அரசுக்கு சொந்தமான பொழுதுபோக்குச் சங்கத்துடன் இணைந்து திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
-
Question 35 of 50
35. Question
இணையவழிக் கல்வியை மேம்படுத்துவதற்காக, 2500’க்கும் மேற்பட்ட திறன்பேசிகளை இந்திய சிறார்களுக்கு வழங்கவுள்ள திறன்பேசி தயாரிப்பு நிறுவனம் எது?
Correct
- சீன திறன்பேசி நிறுவனமான ஷாவ்மி அதன் MI இந்தியா பிரிவானது இணையவழிக் கல்விமுறைக்கு ஆதரவாக இந்திய சிறார்களுக்கு `2 கோடி மதிப்புள்ள 2,500’க்கும் மேற்பட்ட திறன்பேசிகளை வழங்கும் என அறிவித்தது. விநியோக செயல்முறையை முன்னெடுப்பதற்காக, MI இந்தியா, ஓர் இந்திய இலாப-நோக்கற்ற அமைப்பான, ‘Teach for India’ உடன் கூட்டிணையும். இந்தச் சேவையை திறம்பட பயன்படுத்தவும், சிறார்களுக்கு தரமான கல்வி கிடைக்கவும், சுழற்சி முறையில் இந்தத் திறன்பேசிகள் வழங்கப்பட்டு பயன்படுத்தப்படும்.
Incorrect
- சீன திறன்பேசி நிறுவனமான ஷாவ்மி அதன் MI இந்தியா பிரிவானது இணையவழிக் கல்விமுறைக்கு ஆதரவாக இந்திய சிறார்களுக்கு `2 கோடி மதிப்புள்ள 2,500’க்கும் மேற்பட்ட திறன்பேசிகளை வழங்கும் என அறிவித்தது. விநியோக செயல்முறையை முன்னெடுப்பதற்காக, MI இந்தியா, ஓர் இந்திய இலாப-நோக்கற்ற அமைப்பான, ‘Teach for India’ உடன் கூட்டிணையும். இந்தச் சேவையை திறம்பட பயன்படுத்தவும், சிறார்களுக்கு தரமான கல்வி கிடைக்கவும், சுழற்சி முறையில் இந்தத் திறன்பேசிகள் வழங்கப்பட்டு பயன்படுத்தப்படும்.
-
Question 36 of 50
36. Question
வரிவிதிப்பு சீர்திருத்தத்தின் ஒருபகுதியாக, பிரதமரால் வெளியிடப்பட்ட தளத்தின் பெயரென்ன?
Correct
- வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையானவர்களை கெளரவித்தல்” என்ற தளத்தை பிரதமர் மோடி, காணொளிக்காட்சிமூலம் தொடங்கிவைத்தார். 21ஆம் நூற்றாண்டின் வரிவிதிப்பு அமைப்பின் தேவையை நிறைவேற்றும் வகையில், இந்தத் தளம் தொடங்கப்பட்டுள்ளது.
- நேர்மையாக வரிசெலுத்துவோர் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், இணக்கத்தை எளிதாக்கு வதையும், பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறையை விரைவாக்குவதையும் இத்தளம் நோக்கம் எனக்கொண்டுள்ளது. தடையில்லா மதிப்பீடு, தடையில்லா மேல்முறையீடு மற்றும் வரி செலுத்துவோ -ருக்கான சாசனம் போன்ற மிகப்பெரும் சீர்திருத்தங்களை இந்தத் தளம் கொண்டுள்ளது.
Incorrect
- வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையானவர்களை கெளரவித்தல்” என்ற தளத்தை பிரதமர் மோடி, காணொளிக்காட்சிமூலம் தொடங்கிவைத்தார். 21ஆம் நூற்றாண்டின் வரிவிதிப்பு அமைப்பின் தேவையை நிறைவேற்றும் வகையில், இந்தத் தளம் தொடங்கப்பட்டுள்ளது.
- நேர்மையாக வரிசெலுத்துவோர் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், இணக்கத்தை எளிதாக்கு வதையும், பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறையை விரைவாக்குவதையும் இத்தளம் நோக்கம் எனக்கொண்டுள்ளது. தடையில்லா மதிப்பீடு, தடையில்லா மேல்முறையீடு மற்றும் வரி செலுத்துவோ -ருக்கான சாசனம் போன்ற மிகப்பெரும் சீர்திருத்தங்களை இந்தத் தளம் கொண்டுள்ளது.
-
Question 37 of 50
37. Question
Transiting Exoplanet Survey Satellite (TESS) என்பது எந்த நாட்டு விண்வெளி அமைப்பின் செயற்கைக் கோளாகும்?
Correct
- NASA ஏவிய Transiting Exoplanet Survey Satellite (TESS) தனது முதன்மை பணியை முடித்துள்ளது. அதன் ஈராண்டுகால முதன்மை பணியின்போது, அது நமது சூரியக்குடும்பத்திற்கு வெளியே 66 புதிய புறக்கோள்களைக் கண்டறிந்தது. மேலும், ஈராயிரத்துக்கும் மேற்பட்ட விண்பொருள்களையும் TESS கண்டறிந்தது. விரைவில் அவையனைததும் வானியலாளர்களால் உறுதிப்படுத்தப்படும். TESS’இன் நீட்டிக்கப்பட்ட பணி, எதிர்வரும் 2022ஆம் ஆண்டில் நிறைவடையும்.
Incorrect
- NASA ஏவிய Transiting Exoplanet Survey Satellite (TESS) தனது முதன்மை பணியை முடித்துள்ளது. அதன் ஈராண்டுகால முதன்மை பணியின்போது, அது நமது சூரியக்குடும்பத்திற்கு வெளியே 66 புதிய புறக்கோள்களைக் கண்டறிந்தது. மேலும், ஈராயிரத்துக்கும் மேற்பட்ட விண்பொருள்களையும் TESS கண்டறிந்தது. விரைவில் அவையனைததும் வானியலாளர்களால் உறுதிப்படுத்தப்படும். TESS’இன் நீட்டிக்கப்பட்ட பணி, எதிர்வரும் 2022ஆம் ஆண்டில் நிறைவடையும்.
-
Question 38 of 50
38. Question
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியின், அதிகாரப்பூர்வ ஆதரவாளராக அறிவிப்பு செய்யப்பட்டுள்ள நிறுவனம் எது?
Correct
- இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஓர் அண்மைய அறிவிப்பின்படி, மறுதிட்டமிடப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியின் அதிகாரப்பூர்வ ஆதரவாளராக INOX குழுமம் இருக்கும். தற்போது நிலவும் COVID-19 தொற்றுநோய் சூழல் காரணமாக, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஜூலை.23 முதல் ஆகஸ்ட்.8 வரை மாற்றியமைக்கப்பட்டது. இக்குழுமம் தனது பொழுதுபோக்கு நிறுவனமான, ‘INOX Leisure Ltd’மூலம் அணியின் விளம்பரங்களை ஒளிபரப்பும். INOX குழுமம், நாடு முழுவதும் பன்னடுக்கு பொழுதுபோக்குச் சங்கிலித்தொடரைக் கொண்டுள்ளது.
Incorrect
- இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஓர் அண்மைய அறிவிப்பின்படி, மறுதிட்டமிடப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியின் அதிகாரப்பூர்வ ஆதரவாளராக INOX குழுமம் இருக்கும். தற்போது நிலவும் COVID-19 தொற்றுநோய் சூழல் காரணமாக, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஜூலை.23 முதல் ஆகஸ்ட்.8 வரை மாற்றியமைக்கப்பட்டது. இக்குழுமம் தனது பொழுதுபோக்கு நிறுவனமான, ‘INOX Leisure Ltd’மூலம் அணியின் விளம்பரங்களை ஒளிபரப்பும். INOX குழுமம், நாடு முழுவதும் பன்னடுக்கு பொழுதுபோக்குச் சங்கிலித்தொடரைக் கொண்டுள்ளது.
-
Question 39 of 50
39. Question
அண்மைய அறிக்கையின்படி, உலகில் மலிவான வாடகை குடியிருப்புகள் கிடைக்கும் இரண்டாவது நகரமாக இடம்பெற்றுள்ள இந்திய நகரம் எது?
Correct
- பியூர்லி டையமண்ட்ஸின் புதிய அறிக்கையின்படி, வியட்நாமின் பெருநகரமான ஹோ சி மின் நகரம், உலகிலேயே மிகவும் மலிவான வாடகை குடியிருப்புகள் கிடைக்கப்பெறும் நகரமாகும். உலகிலேயே வாடகை குடியிருப்புக்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரமாக நியூயார்க் நகரம் உள்ளதாக அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. நியூயார்க்கைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளது. இந்திய தலைநகரமான தில்லி, உலகிலேயே மிகவும் மலிவான வாடகை குடியிருப்புகள் கிடைக்கும் இரண்டாவது நகரமாக உள்ளது. தில்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை உள்ளது.
Incorrect
- பியூர்லி டையமண்ட்ஸின் புதிய அறிக்கையின்படி, வியட்நாமின் பெருநகரமான ஹோ சி மின் நகரம், உலகிலேயே மிகவும் மலிவான வாடகை குடியிருப்புகள் கிடைக்கப்பெறும் நகரமாகும். உலகிலேயே வாடகை குடியிருப்புக்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரமாக நியூயார்க் நகரம் உள்ளதாக அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. நியூயார்க்கைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளது. இந்திய தலைநகரமான தில்லி, உலகிலேயே மிகவும் மலிவான வாடகை குடியிருப்புகள் கிடைக்கும் இரண்டாவது நகரமாக உள்ளது. தில்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை உள்ளது.
-
Question 40 of 50
40. Question
‘பவித்ராபதி’ என்ற ஆயுர்வேத அடிப்படையிலான மக்கி அழியக்கூடிய முகமறைப்பை (face-mask) உருவாக்கியுள்ள அமைப்பு எது?
Correct
- “பவித்ரபதி” என்ற ஆயுர்வேத அடிப்படையிலான மக்கி அழியக்கூடிய முகமறைப்பை புனேவில் உள்ள மேம்படுத்தப்பட்ட தொழினுட்பத்துக்கான பாதுகாப்பு நிறுவனம் (DIAT) உருவாக்கியுள்ளது. இது ரீதியாக, DIAT புனே & தனியார் நிறுவனமொன்றுக்கு இடையே, இதனை பேரளவில் உற்பத்தி செய்வதற்கான ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிறுவனம் தற்போது இந்த முகமறைப்பை வணிக ரீதியிலான விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இதேபோல், “ஒளஷதா தாரா” என்று பெயரிடப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பு உடையை உருவாக்கும் தொழில்நுட்பமும் இந்நிறுவனத்திற்கு மாற்றப்படுகிறது.
Incorrect
- “பவித்ரபதி” என்ற ஆயுர்வேத அடிப்படையிலான மக்கி அழியக்கூடிய முகமறைப்பை புனேவில் உள்ள மேம்படுத்தப்பட்ட தொழினுட்பத்துக்கான பாதுகாப்பு நிறுவனம் (DIAT) உருவாக்கியுள்ளது. இது ரீதியாக, DIAT புனே & தனியார் நிறுவனமொன்றுக்கு இடையே, இதனை பேரளவில் உற்பத்தி செய்வதற்கான ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிறுவனம் தற்போது இந்த முகமறைப்பை வணிக ரீதியிலான விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இதேபோல், “ஒளஷதா தாரா” என்று பெயரிடப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பு உடையை உருவாக்கும் தொழில்நுட்பமும் இந்நிறுவனத்திற்கு மாற்றப்படுகிறது.
-
Question 41 of 50
41. Question
மத்திய எஃகு அமைச்சகமானது எந்த அமைப்போடு இணைந்து, “வீட்டுவசதி மற்றும் கட்டட கட்டுமானம் & வானூர்தி துறைகளில் எஃகுப் பயன்பாட்டை வளர்த்தெடுப்பது” என்ற தலைப்பில் ஓர் இணையவழிக் கருத்தரங்கை நடத்தவுள்ளது?
Correct
- “தற்சார்பு இந்தியா: வீட்டு வசதி, கட்டடக்கட்டுமானம் மற்றும் விமானத்துறையில் எஃகுப் பயன்பாட்டை அதிகரித்தல்” என்னும் தலைப்பிலான இணையக் கருத்தரங்கை இந்தியத் தொழில் கூட்டமைப்புடன் (CII) இணைந்து, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துடன் எஃகு அமைச்சகம் நடத்தவிருக்கிறது. எஃகு சார்ந்த வடிவமைப்பு மற்றும் கட்டடம், வீடுகள் மற்றும் வானூர்தி நிலையம் ஆகியவற்றின் கட்டுமானங்களில் எஃகுப் பயன்பாட்டை அதிகரித்தல் குறித்த பயனர்களின் எண்ணங்கள் மீது இந்த இணையவழிக்கருத்தரங்கு தனது கவனத்தைச் செலுத்தும்.
Incorrect
- “தற்சார்பு இந்தியா: வீட்டு வசதி, கட்டடக்கட்டுமானம் மற்றும் விமானத்துறையில் எஃகுப் பயன்பாட்டை அதிகரித்தல்” என்னும் தலைப்பிலான இணையக் கருத்தரங்கை இந்தியத் தொழில் கூட்டமைப்புடன் (CII) இணைந்து, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துடன் எஃகு அமைச்சகம் நடத்தவிருக்கிறது. எஃகு சார்ந்த வடிவமைப்பு மற்றும் கட்டடம், வீடுகள் மற்றும் வானூர்தி நிலையம் ஆகியவற்றின் கட்டுமானங்களில் எஃகுப் பயன்பாட்டை அதிகரித்தல் குறித்த பயனர்களின் எண்ணங்கள் மீது இந்த இணையவழிக்கருத்தரங்கு தனது கவனத்தைச் செலுத்தும்.
-
Question 42 of 50
42. Question
எந்த நிறுவனத்தின் ஆதரவின்கீழ், அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற விலைக்கண்காணிப்பு மற்றும் ஆதாரவளப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது?
Correct
- கர்நாடக மாநிலத்தில், மத்திய வேதியியல் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் NPPA’இன் (தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம்) கீழ், புதிய விலைக்கண்காணிப்பு மற்றும் ஆதாரவளப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. சந்தையில் மருந்துகளின் விலையை கண்காணிக்க NPPA’க்கு உதவுவதும் அவற்றின் கிடைப்பை உறுதிசெய்வதும் இந்தப் பிரிவின் முக்கிய செயல்பாடாகும்.
- NPPA அதன் நுகர்வோர் விழிப்புணர்வு, விளம்பரம் மற்றும் விலைக் கண்காணிப்பு (CAPPM) என்னும் மத்தியத்துறைத்திட்டத்தின்கீழ் ஏற்கனவே பன்னிரண்டு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் விலைக்கண்காணிப்பு மற்றும் ஆதாரவளப்பிரிவை (PMRU) அமைத்துள்ளது.
Incorrect
- கர்நாடக மாநிலத்தில், மத்திய வேதியியல் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் NPPA’இன் (தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம்) கீழ், புதிய விலைக்கண்காணிப்பு மற்றும் ஆதாரவளப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. சந்தையில் மருந்துகளின் விலையை கண்காணிக்க NPPA’க்கு உதவுவதும் அவற்றின் கிடைப்பை உறுதிசெய்வதும் இந்தப் பிரிவின் முக்கிய செயல்பாடாகும்.
- NPPA அதன் நுகர்வோர் விழிப்புணர்வு, விளம்பரம் மற்றும் விலைக் கண்காணிப்பு (CAPPM) என்னும் மத்தியத்துறைத்திட்டத்தின்கீழ் ஏற்கனவே பன்னிரண்டு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் விலைக்கண்காணிப்பு மற்றும் ஆதாரவளப்பிரிவை (PMRU) அமைத்துள்ளது.
-
Question 43 of 50
43. Question
அண்மையில் தொடங்கப்பட்ட, மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் செயல்திறன் தகவல் பலகையின் பெயரென்ன?
Correct
- மத்திய பழங்குடியின விவகாரங்கள் அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள, “பழங்குடியினருக்கு அதிகாரம்; இந்தியாவில் மாற்றம்” என்ற இணையவழி செயல்திறன் தகவல்பலகை ஒன்றை NITI ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், NITI ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் ஆகியோர் தொடக்கிவைத்தனர். நீடித்த வளர்ச்சி இலக்குகளை (SDG) அடைவதுபற்றி பதினொரு திட்டங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து இந்தத் தகவல் பலகையில் உடனுக்குடன் பதிவுசெய்யப்படும். ஐந்து உதவித்தொகை திட்டங்கள் குறித்தும், இந்தத் தகவல் பலகையில் விவரங்கள் வெளியிடப்படும்.
Incorrect
- மத்திய பழங்குடியின விவகாரங்கள் அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள, “பழங்குடியினருக்கு அதிகாரம்; இந்தியாவில் மாற்றம்” என்ற இணையவழி செயல்திறன் தகவல்பலகை ஒன்றை NITI ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், NITI ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் ஆகியோர் தொடக்கிவைத்தனர். நீடித்த வளர்ச்சி இலக்குகளை (SDG) அடைவதுபற்றி பதினொரு திட்டங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து இந்தத் தகவல் பலகையில் உடனுக்குடன் பதிவுசெய்யப்படும். ஐந்து உதவித்தொகை திட்டங்கள் குறித்தும், இந்தத் தகவல் பலகையில் விவரங்கள் வெளியிடப்படும்.
-
Question 44 of 50
44. Question
போர்ப்ஸ் பட்டியலில், உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகர் யார்?
Correct
- ‘தி ராக்’ என அழைக்கப்படும் டுவைன் ஜான்சன், உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் முதல் பத்து நடிகர்கள் இடம்பெற்ற போர்ப்ஸ் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ‘ராக்’, 2020ஆம் ஆண்டில் வாங்கிய சம்பளம் மட்டும் $87.5 மில்லியனாகும். $48.5 மில்லியன் சம்பளத்துடன் நடிகர் அக்ஷய்குமார் ஆறாவது இடத்தில் உள்ளார்; இந்தப் பட்டியலில் உள்ள ஒரே இந்திய நடிகர் இவர்தான்.
Incorrect
- ‘தி ராக்’ என அழைக்கப்படும் டுவைன் ஜான்சன், உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் முதல் பத்து நடிகர்கள் இடம்பெற்ற போர்ப்ஸ் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ‘ராக்’, 2020ஆம் ஆண்டில் வாங்கிய சம்பளம் மட்டும் $87.5 மில்லியனாகும். $48.5 மில்லியன் சம்பளத்துடன் நடிகர் அக்ஷய்குமார் ஆறாவது இடத்தில் உள்ளார்; இந்தப் பட்டியலில் உள்ள ஒரே இந்திய நடிகர் இவர்தான்.
-
Question 45 of 50
45. Question
‘Air Bubble’ ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்ட முதல் அண்டை நாடு எது?
Correct
- ‘Air Bubble’ ஒப்பந்தத்தின்கீழ், இந்தியா, போக்குவரத்து சேவைகளை இயக்கும் முதல் அண்டை நாடாக மாலத்தீவுகள் உள்ளது. அண்மையில், உள்நாட்டு வான்போக்குவரத்து இயக்குநரகம், எந்தவொரு செல்லுபடியாகும் நுழைவு இசைவை (visa) வைத்திருக்கும் இந்தியர்கள், ‘Air Bubble’ ஒப்பந்தத்தின்கீழ் ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஐக்கியப் பேரரசு, கனடா ஆகிய நாடுகளுக்கு விமானம் வழியாக பயணிக்க முடியும் என்று அறிவித்தது.
Incorrect
- ‘Air Bubble’ ஒப்பந்தத்தின்கீழ், இந்தியா, போக்குவரத்து சேவைகளை இயக்கும் முதல் அண்டை நாடாக மாலத்தீவுகள் உள்ளது. அண்மையில், உள்நாட்டு வான்போக்குவரத்து இயக்குநரகம், எந்தவொரு செல்லுபடியாகும் நுழைவு இசைவை (visa) வைத்திருக்கும் இந்தியர்கள், ‘Air Bubble’ ஒப்பந்தத்தின்கீழ் ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஐக்கியப் பேரரசு, கனடா ஆகிய நாடுகளுக்கு விமானம் வழியாக பயணிக்க முடியும் என்று அறிவித்தது.
-
Question 46 of 50
46. Question
யாருக்கு அவரின் வீரமறைவுக்குப்பின், ‘கீர்த்தி சக்ரா’ விருதை வழங்கி இந்தியக்குடியரசுத்தலைவர் கெளரவித்தார்?
Correct
- ராணுவப்படைகளின் தலைமைத்தளபதியாக இருக்கக்கூடிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ராணுவப்படை வீரர்களுக்கும், துணைராணுவப்படை வீரர்களுக்கும் 84 விருதுகள் & பதக்கங்களை வழங்குவதற்கு அனுமதி அளித்துள்ளார். இவற்றில் 1 கீர்த்தி சக்ரா விருது, 9 சௌர்யா சக்ரா விருதுகள், சேனா பதக்கம் பெற்ற ஐந்து வீரர்களுக்கு ஆடைப்பட்டயம் (தீரச்செயல்), அறுபது சேனா பதக்கங்கள் (தீரச்செயல்), 4 நவசேனா பதக்கங்கள் (தீரச்செயல்) மற்றும் ஐந்து வாயுசேனா பதக்கங்கள் (தீரச்செயல்) ஆகியன அடங்கும். இதில், “ஆபரேஷன் மேகதூத்” மற்றும் “ஆபரேஷன் ரக்ஷக்” ஆகியவற்றில் உயிர் இழந்த எட்டு வீரர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்குவதும் அடங்கும்.
Incorrect
- ராணுவப்படைகளின் தலைமைத்தளபதியாக இருக்கக்கூடிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ராணுவப்படை வீரர்களுக்கும், துணைராணுவப்படை வீரர்களுக்கும் 84 விருதுகள் & பதக்கங்களை வழங்குவதற்கு அனுமதி அளித்துள்ளார். இவற்றில் 1 கீர்த்தி சக்ரா விருது, 9 சௌர்யா சக்ரா விருதுகள், சேனா பதக்கம் பெற்ற ஐந்து வீரர்களுக்கு ஆடைப்பட்டயம் (தீரச்செயல்), அறுபது சேனா பதக்கங்கள் (தீரச்செயல்), 4 நவசேனா பதக்கங்கள் (தீரச்செயல்) மற்றும் ஐந்து வாயுசேனா பதக்கங்கள் (தீரச்செயல்) ஆகியன அடங்கும். இதில், “ஆபரேஷன் மேகதூத்” மற்றும் “ஆபரேஷன் ரக்ஷக்” ஆகியவற்றில் உயிர் இழந்த எட்டு வீரர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்குவதும் அடங்கும்.
-
Question 47 of 50
47. Question
பிரதமர் தனது விடுதலை நாள் உரையில் கீழ்க்கண்ட எவ்விரு விலங்கினங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு புதிய திட்டத்தை பரிந்துரைத்தார்?
Correct
- இந்தியப் பிரதமர் மோடி, அண்மையில் 2020 ஆகஸ்ட்.15 அன்று தனது விடுதலை நாள் உரையை ஆற்றினார். அவ்வுரையில், சிங்கத்திட்டம் மற்றும் ஓங்கில் திட்டம் ஆகிய இரண்டு புதிய திட்டங்களைத் தொடங்குவது குறித்து அவர் குறிப்பிட்டார்.
- சிங்கத்திட்டமானது ஆசிய சிங்கங்களையும் அதன் வசிப்பிடத்தையும் ஒரு முழுமையான முறையில் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மனித-வனவுயிரி மோதலைச் சமாளிக்கவும் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்கவும் உதவும். ஓங்கில் திட்டமானது ஆறுகள் & பெருங்கடல்களில் வாழும் ஓங்கில்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது.
Incorrect
- இந்தியப் பிரதமர் மோடி, அண்மையில் 2020 ஆகஸ்ட்.15 அன்று தனது விடுதலை நாள் உரையை ஆற்றினார். அவ்வுரையில், சிங்கத்திட்டம் மற்றும் ஓங்கில் திட்டம் ஆகிய இரண்டு புதிய திட்டங்களைத் தொடங்குவது குறித்து அவர் குறிப்பிட்டார்.
- சிங்கத்திட்டமானது ஆசிய சிங்கங்களையும் அதன் வசிப்பிடத்தையும் ஒரு முழுமையான முறையில் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மனித-வனவுயிரி மோதலைச் சமாளிக்கவும் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்கவும் உதவும். ஓங்கில் திட்டமானது ஆறுகள் & பெருங்கடல்களில் வாழும் ஓங்கில்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது.
-
Question 48 of 50
48. Question
COVID-19 தொற்றுநோயை சிறப்புற எதிர்த்துப் போராடியதற்காக, தமிழ்நாட்டு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டவர் யார்?
Correct
- COVID-19 (கொரோனா) நோய்த்தடுப்புப்பணியில் சிறப்பான பங்களிப்பை ஆற்றியதற்காக, உலக நலவாழ்வு அமைப்பின் (WHO) முதன்மை ஆராய்ச்சியாளர் செளமியா சுவாமிநாதனுக்கு ‘தமிழ்நாட்டு முதலமைச்சரின் சிறப்பு விருது’ அளிக்கப்பட்டது. ‘முதலமைச்சரின் சிறந்த நடைமுறைகள் விருது’ கருவூலத்துறைக்கு அளிக்கப்பட்டது. COVID-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியமைக்காக பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் ஆகியவற்றுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
Incorrect
- COVID-19 (கொரோனா) நோய்த்தடுப்புப்பணியில் சிறப்பான பங்களிப்பை ஆற்றியதற்காக, உலக நலவாழ்வு அமைப்பின் (WHO) முதன்மை ஆராய்ச்சியாளர் செளமியா சுவாமிநாதனுக்கு ‘தமிழ்நாட்டு முதலமைச்சரின் சிறப்பு விருது’ அளிக்கப்பட்டது. ‘முதலமைச்சரின் சிறந்த நடைமுறைகள் விருது’ கருவூலத்துறைக்கு அளிக்கப்பட்டது. COVID-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியமைக்காக பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் ஆகியவற்றுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
-
Question 49 of 50
49. Question
மூன்று ICC கோப்பைகளையும் வெல்வதற்கு தனது அணியை வழிநடத்திய உலகின் ஒரே கிரிக்கெட் அணித்தலைவர் யார்?
Correct
- இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் அணித்தலைவருமான மகேந்திர சிங் தோனி (MSD), பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 39 வயதான MS தோனி, மூன்று ICC கோப்பைகளையும் வெல்வதற்கு தனது அணியை வழிநடத்திய உலகின் ஒரே கிரிக்கெட் அணித் தலைவராக திகழ்கிறார். அவரது தலைமையின்கீழ், இந்தியா, 2007’இல் ICC உலக T20, 2010 மற்றும் 2016’இல் ஆசியக்கோப்பை, 2011’இல் ICC கிரிக்கெட் உலகக்கோப்பை மற்றும் 2013ஆம் ஆண்டில் ICC சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை வென்றது. MS தோனியைத் தொடர்ந்து மற்றொரு கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரைனாவும் ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
Incorrect
- இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் அணித்தலைவருமான மகேந்திர சிங் தோனி (MSD), பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 39 வயதான MS தோனி, மூன்று ICC கோப்பைகளையும் வெல்வதற்கு தனது அணியை வழிநடத்திய உலகின் ஒரே கிரிக்கெட் அணித் தலைவராக திகழ்கிறார். அவரது தலைமையின்கீழ், இந்தியா, 2007’இல் ICC உலக T20, 2010 மற்றும் 2016’இல் ஆசியக்கோப்பை, 2011’இல் ICC கிரிக்கெட் உலகக்கோப்பை மற்றும் 2013ஆம் ஆண்டில் ICC சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை வென்றது. MS தோனியைத் தொடர்ந்து மற்றொரு கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரைனாவும் ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
-
Question 50 of 50
50. Question
எல்லையோர மற்றும் கடலோர மாவட்டங்களை உள்ளடக்கும் எந்த இளையோர் சேவைப்பிரிவை விரிவுபடுத்த, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்?
Correct
- அனைத்து எல்லை மற்றும் கடலோர மாவட்டங்களில் உள்ள இளையோரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்வதற்காக, தேசிய மாணவர் படையை (NCC) பேரளவில் விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இத்திட்டம் குறித்த பரிந்துரையை பிரதமர் நரேந்திர மோடி, ஆக.15 அன்று தனது விடுதலை நாள் உரையில் அறிவித்தார்.
ஒட்டுமொத்தமாக 173 எல்லையோர மற்றும் கடலோர மாவட்டங்களில் உள்ள 1 இலட்சம் பேர், தேசிய மாணவர் படையில் (NCC) சேர்க்கப்படுவார்கள். இதில், மூன்றில் ஒரு பங்கினர் சிறுமிகளாக இருப்பர். விரிவாக்கத் திட்டத்தின் ஓர் அங்கமாக, எல்லை மற்றும் கடலோரப் பகுதிகளில், படையினருக்கு NCC பயிற்சியளிப்பதற்காக ஒட்டுமொத்தமாக 83 தேசிய மாணவர்படைப்பிரிவுகள் (ராணுவம் 53, கடற்படை 20, விமானப்படை 10) மேம்படுத்தப்படும்
Incorrect
- அனைத்து எல்லை மற்றும் கடலோர மாவட்டங்களில் உள்ள இளையோரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்வதற்காக, தேசிய மாணவர் படையை (NCC) பேரளவில் விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இத்திட்டம் குறித்த பரிந்துரையை பிரதமர் நரேந்திர மோடி, ஆக.15 அன்று தனது விடுதலை நாள் உரையில் அறிவித்தார்.
ஒட்டுமொத்தமாக 173 எல்லையோர மற்றும் கடலோர மாவட்டங்களில் உள்ள 1 இலட்சம் பேர், தேசிய மாணவர் படையில் (NCC) சேர்க்கப்படுவார்கள். இதில், மூன்றில் ஒரு பங்கினர் சிறுமிகளாக இருப்பர். விரிவாக்கத் திட்டத்தின் ஓர் அங்கமாக, எல்லை மற்றும் கடலோரப் பகுதிகளில், படையினருக்கு NCC பயிற்சியளிப்பதற்காக ஒட்டுமொத்தமாக 83 தேசிய மாணவர்படைப்பிரிவுகள் (ராணுவம் 53, கடற்படை 20, விமானப்படை 10) மேம்படுத்தப்படும்
Leaderboard: August 3rd Week 2020 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||