மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் – Online Test 6th Social Science Lesson 10 Questions
மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் - Online Test 6th Social Science Lesson 10 Questions
Question 1 |
நட்சத்திரங்களின் மழை | |
பொற்காலம் | |
நட்சத்திரங்களின் காலம் | |
மறுமலர்ச்சி காலம் |
Question 2 |
அங்கங்கள் | |
திரிபிடகங்கள் | |
ஜாதகங்கள் | |
புராணங்கள் |
Question 3 |
கீழ்க்கண்டவற்றுள் சமணம் பௌத்தம் தோன்றியதற்கான காரணங்கள் யாவை?
- அதிக அளவில் செலவு செய்ய வேண்டியிருந்த வேள்வி சடங்குகள்
- மூடநம்பிக்கைகள்
- உபநிடத தத்துவங்கள் சாதாரண மக்களுக்கு புரிந்ததால்
1 & 2 | |
2 & 3 | |
1 & 3 | |
அனைத்தும் |
Question 4 |
நேமிநாதர் | |
பார்சுவநாதர் | |
மகாவீரர் | |
ரிஷபர் |
Question 5 |
வைசாலி | |
குந்த கிராமம் | |
பவபுரி | |
சாரநாத் |
Question 6 |
ஜுனா | |
ஜனா | |
ஜினா | |
ஜனனம் |
Question 7 |
ஒழுக்கமானவர் | |
அன்பானவர் | |
இரக்கம் உடையவர் | |
செழிப்பு |
Question 8 |
10 ½ | |
11 | |
12 ½ | |
14 |
Question 9 |
கீழ்க்கண்டவற்றுள் சமணம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- இவ்வுலகத்தை உருவாக்கியவர் கடவுள் என்பதை சமணம் ஏற்கிறது.
- ஒருவருடைய வாழ்வின் நலன் அல்லது தரம் என்பது அவருடைய கர்ம வினையால் தீர்மானிக்கப்படுகிறது என்பதை சமூகம் ஆதரிக்கிறது.
1 | |
2 | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 10 |
நல்லறிவு | |
நல்ல பண்பு | |
நன்னம்பிக்கை | |
நற்செயல் |
Question 11 |
5 | |
6 | |
7 | |
9 |
Question 12 |
ஸ்துலாபத்ரா | |
பத்ரபாகு | |
கௌதம சுவாமி | |
சுதர்மன் |
Question 13 |
2 | |
3 | |
4 | |
6 |
Question 14 |
கீழ்க்கண்டவற்றுள் சுவேதாம்பரர்கள் மற்றும் திகம்பரர்கள் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
- பெண்கள் நேரடியாக விடுதலை பெறவோ நிர்வாண நிலையை அடையவோ முடியாது என திகம்பரர் நம்பினர்.
- ஆண்களைப் போலவே பெண்களும் விடுதலைபெற சமமான தகுதிகளை கொண்டுள்ளனர் என சுவேதாம்பரர்கள் நம்புகின்றனர்.
1 | |
2 | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 15 |
ரஜோகரனா என்பதன் பொருள் _____.
பருத்தி ஆடை | |
கம்பளி ஆடை | |
பருத்தியைக் கொண்டு நெய்யப்பட்ட போர்வை | |
கம்பளி நூல்களைக் கொண்ட சிறிய துடைப்பம் |
Question 16 |
கீழ்க்கண்டவற்றுள் சமண மதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான காரணங்களுள் சரியானது எது?
- மக்கள் பேசிய மொழியிலேயே சமண கருத்துக்கள் சொல்லப்பட்டன.
- அரசர்கள் மற்றும் வணிகர்களின் ஆதரவு சமண மதத்திற்கு கிடைத்தது.
1 | |
2 | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 17 |
கீழக்குயில்குடி | |
மேலூர் | |
உசிலம்பட்டி | |
மங்குலம் |
Question 18 |
சிவகங்கை | |
தூத்துக்குடி | |
திருநெல்வேலி | |
மதுரை |
Question 19 |
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
சீவக சிந்தாமணி | |
பட்டினப்பாலை |
Question 20 |
திருப்பருத்திக்குன்றம் | |
சித்தன்னவாசல் | |
தியாகனூர் | |
சிதாறல் மலை கோவில் |
Question 21 |
சித்தார்த்தர் | |
புத்தர் | |
கௌதமன் | |
வர்த்தமானர் |
Question 22 |
திரிசாலி | |
மாயாதேவி | |
கௌதமி | |
திரிசலை |
Question 23 |
இந்தியா | |
சீனா | |
இலங்கை | |
நேபாளம் |
Question 24 |
கீழ்க்கண்டவற்றுள் புத்தர் துறவறம் மேற்கொள்ள காரணமாக இருந்த காட்சிகள் யாவை?
- ஒரு துறவி
- கவனிப்பாரற்ற முதியவர்
- நோயாளி
1 & 2 | |
2 & 3 | |
1 & 3 | |
அனைத்தும் |
Question 25 |
ஒழுக்கமானவர் | |
இரக்கம் உடையவர் | |
ஞானம் பெற்றவர் | |
சிறந்த கல்வி பெற்றவர் |
Question 26 |
45 | |
47 | |
48 | |
49 |
Question 27 |
சாரநாத் | |
கயா | |
வைசாலி | |
பாடலிபுத்திரம் |
Question 28 |
கீழ்க்கண்டவர்களுள் சாக்கியமுனி என்று அழைக்கப்படுபவர் யார்?
மகாவீரர் | |
புத்தர் | |
குருநானக் | |
பார்சுவநாதர் |
Question 29 |
புத்தர் எத்தனை பேருண்மைகளை குறிப்பிட்டுள்ளார்?
3 | |
4 | |
6 | |
8 |
Question 30 |
கீழ்க்கண்டவற்றுள் புத்தரின் எண்வகை வழிகளில் குறிப்பிடப்படாதது எது?
நல்ல செயல் | |
நல்ல திறமை | |
நல்ல பேச்சு | |
நல்ல அறிவு |
Question 31 |
புத்தரின் போதனைகள் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
- புத்தர் கடவுளின் இருப்பை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. மறுக்கவும் இல்லை. ஆனால் பிரபஞ்ச விதிகளை நம்பினார்.
- கர்மா கோட்பாட்டை பௌத்தம் ஏற்றுக்கொண்டது.
1 | |
2 | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 32 |
புத்த சங்கத்தில் இருந்த துறவிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
சீடர்கள் | |
பிட்சுக்கள் | |
மகா துறவிகள் | |
புத்த துறவிகள் |
Question 33 |
புத்த துறவிகள் வாழ்ந்த இடங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
விகாரைகள் | |
ஸ்தூபி | |
சைத்தியம் | |
தியான கூடம் |
Question 34 |
பௌத்த மதத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
2 | |
3 | |
4 | |
6 |
Question 35 |
ஹீனயானர்கள் கீழ்கண்ட எந்த மொழியை பயன்படுத்தினர்?
பாலி | |
பிராகிருதம் | |
சமஸ்கிருதம் | |
பார்சி |
Question 36 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த பிரிவு தேரவாதம் என்று அழைக்கப்படுகிறது?
மகாயானம் | |
திகம்பரர்கள் | |
சுவேதாம்பரர்கள் | |
ஹூனயானம் |
Question 37 |
கீழ்கண்டவற்றுள் பௌத்தம் பரவியதற்கான காரணங்களுள் சரியானவை எவை?
- விரிவான மதச்சடங்குகளை பௌத்தம் நிராகரித்தது.
- மக்கள் தம்மத்தை கடைபிடிக்க வேண்டும் என பௌத்தம் வலியுறுத்தியது.
1 | |
2 | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 38 |
கீழ்க்கண்ட எந்தெந்த அரசர்கள் பௌத்த மதத்திற்கு ஆதரவளித்தனர்?
- அசோகர்
- கனிஷ்கர்
- ஹர்ஷர்
1 & 2 | |
2 & 3 | |
1 & 3 | |
அனைத்தும் |
Question 39 |
அஜந்தா குகை ஓவியங்கள் கீழ்க்கண்ட எந்த மதத்தை சித்தரிக்கிறது?
- சமணம்
- பௌத்தம்
- சீக்கியம்
1 | |
2 | |
1 & 3 | |
அனைத்தும் |
Question 40 |
- கடவுள் இருப்பதாக சமணம் நம்பவில்லை. ஆனால் ஒவ்வொரு உயிரிலும் ஜீவன் இருப்பதை நம்பியது.
- அனாத்மா ( எல்லையற்ற ஆன்மா ) அனித்யா ( நிலையாமை ) ஆகிய கருத்துக்களுக்கு அழுத்தம் வழங்கியது
1 | |
2 | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Question 41 |
கீழ்க்கண்டவற்றுள் சமணம் மற்றும் பௌத்த மதத்திடையே உள்ள ஒற்றுமைகளுள் சரியானது எது?
- இருவரும் கர்மா என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டனர்.
- வேதங்களின் ஆதிக்கத்தை மறுத்தனர்.
- இருவரும் கடவுள் இருப்பதை நம்பினர்.
1 & 2 | |
2 & 3 | |
1 & 3 | |
அனைத்தும் |
Question 42 |
பொருத்துக.
- முதலாவது புத்த மாநாடு – 1. பாடலிபுத்திரம்
- இரண்டாவது புத்த மாநாடு – 2. ராஜகிருகம்
- மூன்றாவது புத்த மாநாடு – 3. வைஷாலி
- நான்காவது புத்த மாநாடு – 4. காஷ்மீர்
3 2 4 1 | |
2 3 1 4 | |
4 2 3 1 | |
1 3 4 2 |
Question 43 |
கீழ்க்கண்டவற்றுள் பௌத்த மதத்தை சார்ந்த நூல் எது?
மணிமேகலை | |
சீவக சிந்தாமணி | |
சிலப்பதிகாரம் | |
வளையாபதி |
Question 44 |
யுவான்சுவாங் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தபோது யாரால் கட்டப்பட்ட ஸ்தூபியை கண்டதாக குறிப்பிட்டுள்ளார்?
கனிஷ்கர் | |
ஹர்ஷர் | |
அசோகர் | |
சந்திரகுப்தர் |
Question 45 |
- சீனா - ஜொராஸ்டிரியனிசம்
- பாரசீகம் – கன்பூசியனிசம்
1 | |
2 | |
1 & 2 | |
எதுவும் இல்லை |
Qes no 9th ans is option B……
You scored 34 out of 45.