Online TestTamil
		
	
	
9th Tamil Part 7 Online Test – New Book
9th Tamil Questions - Part 7
Congratulations - you have completed 9th Tamil Questions - Part 7.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
கல், உலோகம், செங்கல், மரம் முதலியவற்றைக் கொண்டு கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உருவங்கள் அமைக்கும் கலை சிற்பக் கலை எனக் கூறும் நூல்
| அகராதி நிகண்டு  | |
| சிந்தாமணி நிகண்டு | |
| சூடாமணி நிகண்டு  | |
| திவாகர நிகண்டு | 
| Question 2 | 
உருவ அமைப்பின் அடிப்படையில் சிற்பங்களின் வகைகள் எத்தனை ?
| 3  | |
| 2  | |
| 4 | |
| 5 | 
Question 2 Explanation: 
 (விளக்கம் : 1. முழு உருவச் சிற்பங்கள் 2. புடைப்புச் சிற்பங்கள்)
| Question 3 | 
கோபுரம், தூண்கள், நுழைவாயில்கள், கோவிலின் தரைப்பகுதி, சுவர்களின் வெளிப்புறங்களில் காணப்படும் சிற்பங்கள் ____ .
| புடைப்புச் சிற்பங்கள்  | |
| முழு உருவச் சிற்பங்கள். | |
| பிரதிமை  | |
| தெய்வசிற்பங்கள் | 
| Question 4 | 
உருவத்தின் முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்படும் சிற்பங்கள் _______ எனப்படும் .
| புடைப்புச் சிற்பங்கள்  | |
| முழு உருவச் சிற்பங்கள். | |
| பிரதிமை  | |
| தெய்வசிற்பங்கள் | 
| Question 5 | 
உலோகங்கள் மற்றும் கல்லினால் செய்யப்படும் சிற்பங்கள் எத்தனை நிலைகளில் செய்யப்படுகின்றன .
| 2  | |
| 3 	 | |
| 4 | |
| V | 
Question 5 Explanation: 
 (விளக்கம் : 1. தெய்வ உருவங்கள் 2. இயற்கை உருவங்கள் 3. கற்பனை உருவங்கள் 4. முழுவடிவ (பிரதிமை) உருவங்கள்)
| Question 6 | 
கீழ்க்கண்டவற்றுள் தமிழர் அழகியலின் வெளிப்பாடு எது ?
| கோயில்கள்  | |
| சிற்பங்கள்  | |
| நூல்கள்  | |
| மொழி | 
| Question 7 | 
சிற்ப இலக்கண மரபுப்படி சிற்பங்கள் செய்பவர்கள் _____ எனப்படுவர் .
| கற்கவிஞர்கள்  | |
| சிற்பக் கவிஞர்கள்  | |
| உருவக் கவிஞர்கள்  | |
| உலோக கவிஞர்கள் | 
| Question 8 | 
மாளிகைகளில் பல சுதைச் சிற்பங்கள் இருந்ததை கூறும் நூல் ____ .
| சிலப்பதிகாரம்  | |
| தொல்காப்பியம்  | |
| திவாகர நிகண்டு  | |
| மணிமேகலை | 
| Question 9 | 
போரில் இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும் என்ற செய்தியை கூறும் நூல்
| சிலப்பதிகாரம்  | |
| தொல்காப்பியம்  | |
| திவாகர நிகண்டு 	 | |
| மணிமேகலை | 
| Question 10 | 
தமிழர்களின் தொடக்கக் காலச் சிற்பக் கலைக்கு சான்று
| நடுகல்  | |
| சுதைச் சிற்பங்கள்  | |
| புடைப்புச் சிற்பங்கள்  | |
| கோயில்கள் | 
| Question 11 | 
பல்லவர் கால சிற்பங்கள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- இக்காலத்தில் சுதையினாலும் கருங்கற்களினாலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டன.
- மாமல்லபுரச் சிற்பங்கள் பல்லவர்காலச் சிற்பக்கலைக்கு சிறந்த சான்று .
- காஞ்சி வைகுந்த பெருமாள் கோவில் சுற்றுச்சுவர் சிற்பங்களின் கலைக்கூடமாக திகழ்கிறது .
- பல்லவர் கால குடைவரைக் கோவில்களின் நுழைவு வாயிலின் இருபுறங்களிலும் காவலர்கள் நிற்பது போன்று சிற்பங்கள் உள்ளன .
| அனைத்தும் சரி 	 | |
| 1, 3 தவறு  | |
| 3 தவறு 	 | |
| அனைத்தும் தவறு | 
Question 11 Explanation: 
 (விளக்கம் : 3.காஞ்சி கயிலாசநாதர் கோவில் சுற்றுச்சுவர் (முழுவதும்) சிற்பங்களின் கலைக்கூடமாக திகழ்கிறது .)
| Question 12 | 
கீழ்க்கண்டவற்றுள் சிற்பக்கலை பற்றிய குறிப்புகள் இடம்பெறாத நூல் எது?
| தொல்காப்பியம்  | |
| திவாகர நிகண்டு  | |
| மணிமேகலை  | |
| திருக்குறள்  | 
| Question 13 | 
பஞ்ச பாண்டவர் இரதம் அமைந்துள்ள இடம் ____ .
| மாமல்லபுரம்  | |
| காஞ்சி கைலாசநாதர் கோயில்  | |
| தஞ்சை பெரிய கோவில்  | |
| மலைக்கோட்டை | 
| Question 14 | 
கீழ்க்கண்டவற்றுள் பாண்டியர் கால சிற்பங்கள் காணப்படாத இடம்
| பிள்ளையார்பட்டி  | |
| திருமயம்  | |
| கழுகுமலை  | |
| மலைக்கோட்டை | 
Question 14 Explanation: 
 (விளக்கம் : திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம், கழுகுமலை வெட்டுவான் கோவில் முதலிய இடங்களில் உள்ள கோவில்களில் பாண்டியர் கால சிற்பங்கள் காணப்படுகின்றன)
| Question 15 | 
தஞ்சை பெரிய கோவிலில் காணப்படும் வாயிற்காவலர் உருவங்களின் உயரம் _____ .
| 13 அடி  | |
| 15 அடி  | |
| 14 அடி  | |
| 11 அடி | 
| Question 16 | 
சோழர் காலத்தில் விரைவாக வளர்ச்சி பெற்ற கலை எது ?
| கற்சிற்பக் கலை  | |
| உலோக சிற்பக் கலை  | |
| ஓவியக்கலை  | |
| சுதை சிற்பக்கலை | 
| Question 17 | 
பொருத்துக .
- 2 ம் குலோத்துங்கன் i) தாராசுரம் ஐராவதீசுவரர் கோவில்
- 2 ம் இராசராசன் ii) தீரிபுவன வீரேசுவரம் கோயில்
- முதலாம் இராசேந்திரன் iii) தஞ்சை பெரிய கோவில்
- முதலாம் இராசராசன் iv) கங்கைகொண்ட சோழபுரம்
| i 	ii 	iii	iv | |
| ii 	i 	iv 	iii | |
| ii 	i 	iii 	iv | |
| i 	ii 	iv 	iii | 
| Question 18 | 
நடன முத்திரைகளுடன் கூடிய சோழர் கால சிற்பங்கள் காணப்படும் இடம்
| தஞ்சாவூர்  | |
| நார்த்தாமலை  | |
| சிதம்பரம்  | |
| கும்பகோணம் | 
| Question 19 | 
ஒரே கல்லில் அமைந்த நவக்கிரக சி      லை அமைந்துள்ள இடம்
| மாமல்லபுரம்  | |
| கங்கை கொண்ட சோழபுரம்  | |
| தாராசுரம்  | |
| தஞ்சை பெரிய கோவில் | 
| Question 20 | 
2 ம் பராந்தகச் சோழனால் கட்டப்பட்ட மூவர் கோயில் அமைந்துள்ள இடம்
| நார்த்தாமலை – புதுக்கோட்டை | |
| சீனிவாசநல்லூர் – திருச்சி | |
| கொடும்பாளூர் – புதுக்கோட்டை | |
| திருவரங்கம் – திருச்சி | 
| Question 21 | 
குரங்கநாதர் கோவில் சிற்பங்கள் அமைந்துள்ள இடம்
| நார்த்தாமலை – புதுக்கோட்டை | |
| சீனிவாசநல்லூர் – திருச்சி | |
| கொடும்பாளூர் – புதுக்கோட்டை | |
| திருவரங்கம் – திருச்சி | 
| Question 22 | 
கீழ்க்கண்டவற்றுள் பல்லவர் கால சிற்பங்கள் காணப்படும் இடம் எது ?
| குன்றக்குடி  | |
| பிள்ளையார்பட்டி  | |
| காஞ்சிபுரம்  | |
| திருப்பரங்குன்றம் | 
| Question 23 | 
பின்வரும் கூற்றுகளை ஆராய்க .
- பாண்டியர் கால குகைக் கோவில்கள் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கவை .
- திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் இவற்றை காணலாம் .
- கோவில்பட்டிக்கு கிழக்கே கழுகுமலை வெட்டுவான் கோவிலிலும் இவர்களது சிற்பங்கள் உள்ளன.
| அனைத்தும் சரி 	 | |
| 1 மட்டும் சரி  | |
| 1, 2 சரி 	 | |
| 1, 3 சரி | 
Question 23 Explanation: 
 (விளக்கம் : 3 . கோவில்பட்டிக்கு மேற்கே கழுகுமலை வெட்டுவான் கோவிலிலும் இவர்களது சிற்பங்கள் உள்ளன.)
| Question 24 | 
சுண்ணாம்புக் கலவையால் செய்யப்படும் சிற்பங்கள் ______ எனப்படும் .
| புடைப்பு சிற்பங்கள்  | |
| முழு உருவச் சிற்பங்கள் | |
| சுதைச் சிற்பங்கள் 	 | |
| சுண்ணாம்பு சிற்பங்கள் | 
| Question 25 | 
தெலுங்கு, கன்னடப் பகுதிகளின் சிற்பக் கலை தாக்கம் தமிழக சிற்பக் கலையில் யாருடைய காலத்தில் ஏற்பட்டது .
| சோழர்கள் காலம் 			 | |
| பாண்டியர்கள் காலம்  | |
| நாயக்கர் காலம் 	 | |
| விஜயநகர மன்னர் காலம்  | 
| Question 26 | 
பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்களை அமைத்தவர்கள் யார்?
| சோழர்கள்  | |
| பாண்டியர்கள்  | |
| நாயக்கர்கள்  | |
| விஜயநகர மன்னர்கள் | 
| Question 27 | 
பின்வரும் கூற்றுகளை கவனி .
- விஜயநகர மன்னர்கள் காலத்தில் மிக உயர்ந்த கோபுரங்கள் கோவில்களில் அமைக்கப்பட்டன .
- வீரர்கள் அமர்ந்த நிலையில் குதிரைகள் முன் கால்களை தூக்கி நிற்பது போன்ற சிற்பங்களை தூண்களில் அமைத்தனர் .
- கோயில் மண்டபங்களில் சுதைகளாலான சிற்பங்கள் இருந்தன.
- கோயில் மண்டபங்களில் சிற்பத் தூண்கள் மிகுதியாக இருந்தன.
| 1, 2, 3 சரி 				 | |
| 1, 2,4 சரி  | |
| 1, 2 சரி  | |
| 1 மட்டும் சரி | 
Question 27 Explanation: 
 (விளக்கம் : கோபுரங்களில் சுதைகளாலான சிற்பங்கள் மிகுதியாக இருந்தன.)
| Question 28 | 
ஆடை, அணிகலன்கள் அணிந்த நிலையில் உள்ள உருவங்களை சிறபங்களாக உருவாக்கியவர்கள் யார் ?
| சோழர்கள்  | |
| பாண்டியர்கள்  | |
| நாயக்கர்கள்  | |
| விஜயநகர மன்னர்கள் | 
| Question 29 | 
காண்போரை ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ள குறவன், குறத்தி, இரதிதேவி சிலைகள் அமைந்துள்ள இடம் எது?
| கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில் | |
| பிள்ளையார்பட்டி கோயில் | |
| திருச்சி மலைக்கோட்டை | |
| நார்த்தாமலை | 
| Question 30 | 
நாயக்கர் கால சிற்பக் கலை நுட்பத்தின் உச்சநிலைப்படைப்பு
| மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பங்கள் | |
| கிருஷ்ணாபுரம் கோவில் சிற்பங்கள் | |
| இராமேஸ்வரம் பெருங்கோவில் சிற்பங்கள் | |
| கோயம்புத்தூர் பேரூர் சிவன் கோவில் சிற்பங்கள்  | 
| Question 31 | 
விழியோட்டம், புருவ நெளிவு, நக அமைப்பு என நுட்பமான கலை நயத்துடன் கூடிய சிற்பங்கள் காணப்படும் இடம் எது ?
| மதுரை மீனாட்சி அம்மன் கோவில் | |
| கோயம்புத்தூர் பேரூர் சிவன் கோவில்  . | |
| புதுக்கோட்டை பேரூர் சிவன் கோவில் | |
| கிருஷ்ணாபுரம் வேங்கடாசலபதி கோவில்  | 
| Question 32 | 
இறந்த மைந்தனை கையில் ஏந்தியபடி நிற்கும் சந்திரமதி சிலை அமைந்துள்ள இடம்
| மதுரை மீனாட்சி அம்மன் கோவில்  | |
| கோயம்புத்தூர் பேரூர் சிவன் கோவில்  . | |
| புதுக்கோட்டை பேரூர் சிவன் கோவில் | |
| கிருஷ்ணாபுரம் வேங்கடாசலபதி கோவில் | 
Question 32 Explanation: 
 ( விளக்கம் : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபத் தூண்களில் கண்ணப்பர், குறவன், குறத்தி  போன்ற சிற்பங்கள் உள்ளன.)
| Question 33 | 
ஆயிரங்கால் மண்டபங்கள் யாருடைய காலத்தில் அதிக இடங்களில் அமைக்கப்பட்டன .
| விஜய நகர மன்னர்கள்  | |
| சோழர்கள்  | |
| நாயக்கர்கள்  | |
| பல்லவர்கள் | 
| Question 34 | 
குதிரையின் உருவங்களை சிற்பங்களில் இடம்பெற செய்தவர்கள் யார் ?
| விஜய நகர மன்னர்கள்  | |
| சோழர்கள்  | |
| நாயக்கர்கள்  | |
| பல்லவர்கள் | 
| Question 35 | 
கீழ்க்கண்டவற்றுள் சோழர் கால சிற்பக்கலை நுட்பத்திற்கு மிகச் சிறந்த சான்று எது ?
| நார்த்தாமலை  | |
| திருவரங்க கோவில்  | |
| குரங்கநாதர் கோவில்  | |
| பேரூர் சிவன் கோவில் | 
| Question 36 | 
புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளுரில் மூவர் கோவில் சிற்பங்களை அமைத்தவர் யார் ?
| 2ம் இராசராசன் 	 | |
| 2ம் குலோத்துங்கன்  | |
| முதலாம் இராசேந்திரன்  | |
| 2ம் பராந்தகச் சோழன் . | 
| Question 37 | 
அளவுக்கு மீறிய உயரமும், பருமனும் உடைய சிற்பங்கள் எந்த மதத்தில் உள்ளன .
| பெளத்த மதம்  | |
| சமண மதம்  | |
| இந்து மதம் 	 | |
| வைணவம் | 
| Question 38 | 
அருக கடவுளின் உருவத்தையும், 24 தீர்த்தங்கரர் உருவத்தையும் சிற்பங்களாக்கியவர்கள் யார்?
| விஜயநகர மன்னர்கள்  | |
| பெளத்தர்கள்  | |
| சமணர்கள்  | |
| பல்லவர்கள் | 
| Question 39 | 
ஒரு பாறையில் 24 தீர்த்தங்கரர் உருவங்கள் புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ள இடம்
| மதுரை  | |
| திருநாதர்குன்று  | |
| திருப்பரங்குன்றம்  | |
| வேலூர் | 
| Question 40 | 
சிமெண்ட் என்பதன் தமிழ்ச் சொல் _____ .
| களிமண்  | |
| பைஞ்சுதை  | |
| கட்டிட சுதை  | |
| பெருஞ்சுதை | 
| Question 41 | 
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க .
- கூற்று : சிற்பக் கலையை போற்றி பாதுகாப்பது நமது கடமை .
- காரணம் : சிற்பங்கள் மனித அறிவு வளர்ச்சியின் முதிர்ச்சி மற்றும் வரலாற்று பதிவுகள் .
| கூற்று சரி காரணம் தவறு . | |
| கூற்று காரணம் இரண்டும் சரி, சரியான விளக்கமல்ல | |
| கூற்று காரணம் இரண்டும் சரி, சரியான விளக்கம்  | |
| கூற்று காரணம் இரண்டும் தவறு . | 
| Question 42 | 
தமிழ்நாடு அரசு சிற்பக் கல்லூரி அமைந்துள்ள இடம்
| மதுரை  | |
| சென்னை  | |
| தஞ்சாவூர்  | |
| மாமல்லபுரம் | 
| Question 43 | 
உலோகப் படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள இடங்களில் பொருந்தாதது எது ?
| சுவாமிமலை  | |
| மாமல்லபுரம்  | |
| மதுரை  | |
| கும்பகோணம் | 
| Question 44 | 
"சிற்பச்செந்நூல் “ என்ற நூலை வெளியிடும் அமைப்பு எது ?
| தமிழ்நாடு சிற்பக்கலை இயக்ககம். | |
| தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் | |
| இந்திய தொழில்நுட்பக்கல்வி இயக்ககம். | |
| தமிழ்நாடு கல்வி அமைச்சகம் | 
| Question 45 | 
நாயக்கர் கால சிற்பங்கள் பற்றிய கூற்றுகளை ஆராய்க.
- நாயக்கர்கள் ஆயிரங்கால் மண்டபங்களை அமைத்தனர் .
- பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசை கற்றுண்களை அமைத்தனர் .
- ஆடை, அணிகலன்கள் அணிந்த நிலையில் உருவங்களை சிற்பங்கள் ஆக்கினர் .
- பேரூர் சிவன் கோவில் சிற்பங்கள் இவர்களது உச்சநிலைப் படைப்பு
| அனைத்தும் சரி  | |
| 1 மட்டும் சரி  | |
| 1,4 சரி 	 | |
| அனைத்தும் தவறு | 
| Question 46 | 
பொருத்துக .
- பல்லவர்கள் i) தாடிக்கொம்பு
- பாண்டியர்கள் ii) தாராசுரம்
- சோழர்கள் iii) பிள்ளையார்பட்டி
- நாயக்கர்கள் iv) மாமல்லபுரம்
- சமணர்கள் v) திருநாதர்குன்று
| iv 	iii 	ii 	i 	v | |
| iii 	iv 	ii 	i 	v | |
| iii 	iv 	i 	v 	ii | |
| iv 	ii 	iii 	i 	v | 
| Question 47 | 
- “ கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும்
- - - - - - - - - - - - - - -
- பத்தே சிற்பத் தொழிற்குஉறுப் பாவன "
- என்னும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது ?
| மணிமேகலை  | |
| திவாகர நிகண்டு  | |
| சிலப்பதிகாரம்  | |
| தொல்காப்பியம் | 
| Question 48 | 
கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்கள் யாருடைய காலத்தவை
| பல்லவர்கள்  | |
| பாண்டியர்கள்  | |
| சோழர்கள்  | |
| நாயக்கர்கள் | 
| Question 49 | 
திரிபுவன வீரேசுவரம் கோயிலை அமைத்தவர் யார் ?
| 2ம் குலோத்துங்கன்  | |
| முதலாம் குலோத்துங்கன்  | |
| 2ம் இராசராசன்  | |
| 2ம் பராந்தகன் | 
| Question 50 | 
கண்ணகிக்கு சிலை வடித்த செய்தி இடம்பெற்றுள்ள நூல் எது ?
| மணிமேகலை  | |
| சிலப்பதிகாரம்  | |
| சிற்பச்செந்நூல்  | |
| திவாகர நிகண்டு | 
| Question 51 | 
- “ ஓவிய விதானத்து, உரைபெறு நித்திலத்து
- மாலைத்தாமம் வளையுடன் நாற்றி,
- விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கம்"
- என்ற அடிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன
| மணிமேகலை  | |
| சிலப்பதிகாரம்  | |
| சிற்பச்செந்நூல்  | |
| திவாகர நிகண்டு | 
| Question 52 | 
"துருப்பிடு மைவனச் சோற்றின் நாற்றமும் " இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
| பூக்களை உடைய வனம் | |
| சந்தனம் | |
| இறகு | |
| மலை நெல் | 
| Question 53 | 
அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி " இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
| குறிஞ்சிப்பறை | |
| சந்தனம் | |
| இறகு | |
| மலைநெல் | 
| Question 54 | 
அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி " இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
| குறிஞ்சிப்பறை | |
| சந்தனம் | |
| மலைநெல் | |
| இறகு | 
| Question 55 | 
சரியான பொருளைத் தேர்ந்தெடு
சிறை, சாந்தம்
| அறை, பூக்கள்     | |
| இறகு, சந்தனம்
 | |
| இறகு, பூக்கள் | |
| அறை, சந்தனம்
 | 
| Question 56 | 
" அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை " இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
| பூக்களை உடைய வனம் | |
| மயில் | |
| இறகு | |
| சந்தனம் | 
| Question 57 | 
" மடுப்படு காந்தளின் மணமுந் தோய்தலாற்
    கடைப்படு பொருளெலாம் கமழும் குன்றமே "
இவ்வரிகள் எந்நிலத்தின் வளத்தை பற்றிக் கூறுகின்றன ?
| குறிஞ்சி | |
| முல்லை | |
| மருதம் | |
| நெய்தல் | 
| Question 58 | 
சரியான பொருளைத் தேர்ந்தெடு
பொலம், பொலி
| காடு, அழகு     | |
| அழகு, அழகு | |
| அழகு, தானியக்குவியல் | |
| காடு, தானியக்குவியல்
 | 
| Question 59 | 
பாஇசை பாடமுப் பழமும் தேனும்தந்
தேஇசை பெறும்கடறு இடையர் முக்குழல்"
இதில் குறிப்பிடப்படும் முக்குழல் எவற்றால் ஆனது ?
- கொன்றை 2. மூங்கில் 3. வேம்பு 4. ஆம்பல்
| 1, 2 | |
| 1, 2, 3      | |
| 1, 2, 4  | |
| 2, 3, 4
 | 
| Question 60 | 
சரியான பொருளைத் தேர்ந்தெடு
கடறு, உழை
| மேடு, யானை | |
| பள்ளம், புலி
 | |
| காடு, யானை     | |
| காடு, ஒரு வகை மான்
 | 
| Question 61 | 
பூவையும் குயில்களும் பொலங்கை வண்டரும் "
இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
| பூஞ்சோலை | |
| காகம் | |
| நாகணவாய்ப் பறவை     | |
| வண்டுகள் | 
| Question 62 | 
முதிரையும் சாமையும் வரகும் பொய்மணிக்
     குதிரைவாலி யும்களம் குவித்துக் குன்றுஎனப்
     பொதுவர்கள் பொலிஉறப் போர்அ  டித்திடும் "
இவ்வரிகள் எந்நிலத்தின் வளத்தை பற்றிக் கூறுகின்றன ?
| குறிஞ்சி | |
| முல்லை | |
| மருதம் | |
| நெய்தல் | 
| Question 63 | 
" மன்னிய முதுவெயில் வளைப்ப வாய்வெரீஇ " 
இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
| துன்புறுதல் | |
| கொம்பு | |
| சோர்வால் வாய் குழறுதல் | |
| வருந்துதல் | 
| Question 64 | 
"இன்னிளம் குருளை மிகு இனைந்து வெம்பிட " இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
| யானை  | |
| மான்   | |
| குரங்கு  | |
| குட்டி | 
| Question 65 | 
சரியான பொருளைத் தேர்ந்தெடு .
- இனைந்து, உயங்குதல்
| சேர்ந்து, உரங்குதல் | |
| துன்புறுதல், உரங்குதல் | |
| துன்புறுதல், வருந்துதல் | |
| சேர்ந்து, வருந்துதல் | 
| Question 66 | 
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
- படிக்குஉற, கோடு
| வருந்துதல், கொம்பு | |
| நிலத்தில்விழ, கொம்பு | |
| வருந்துதல், மலை | |
| கூறுதல், மலை | 
| Question 67 | 
- " தன்னிழல் தங்கவே தாய்மை மீதுற
- நன்னரில் வலியசெந் நாய்உய ங்குமே "
- இவ்வரிகள் எந்நிலத்தில் நிகழும் நிகழ்ச்சியை உணர்த்துகின்றன ?
| குறிஞ்சி  | |
| முல்லை  | |
| மருதம்  | |
| பாலை | 
| Question 68 | 
"கல்லிடைப் பிறந்த ஆறும் " இதில் 'கல்’ என்பதன் பொருள் ?
| அருவி  | |
| மலை  | |
| பாறை  | |
| மழை | 
| Question 69 | 
"முருகுகான் யாறு பாயும் " இதில் முருகு என்பதன் பொருள் என்ன ?
- தேன் 2. மணம் 3. அழகு 4. காடு
| 1, 2, 3 	 | |
| 2, 3, 4  | |
| 1, 2  | |
| 3, 4 | 
| Question 70 | 
"மல்லல்அம் செறுவில் காஞ்சி " இதில் செறு என்பதன் பொருள்
| செறுக்கு  | |
| சோலை  | |
| காடு  | |
| வயல் | 
| Question 71 | 
சரியான பொருளைத் தேர்ந்தெடு – மல்லல், விசும்பு
| குற்றம், வருத்தம் | |
| வளம், வருத்தம் | |
| வளம், வானம் | |
| குற்றம், வானம் | 
| Question 72 | 
"நீண்ட பொரு கரிக்குருத்து அளந்து "
- இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
| சிறு செடி  | |
| யானைத் தந்தம்  | |
| வயல்  | |
| சோலை | 
| Question 73 | 
- "குரைகழல் சிறுவர் போரில்
- குலுங்கியே தெங்கின் காயைப் “
- இதில் குறிப்பிடப்படும் ' போர் ‘ என்பதன் பொருள்
| போர்க்களம்  | |
| வைக்கோற்போர்  | |
| விவாதம்  | |
| யானை | 
| Question 74 | 
- "புரைதபப் பறித்துக் காஞ்சிப்
- புனைநிழல் அருந்து வாரே “
- இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
| குற்றம்  | |
| கனிகள்  | |
| குற்றமின்றி  | |
| தேன் | 
| Question 75 | 
- " நெல்லினைக் கரும்பு காக்கும்
- நீரினைக் கால்வாய் தேக்கும் "
- இவ்வரிகள் எந்நிலத்தின் வளத்தை பற்றிக் கூறுகின்றன ?
| குறிஞ்சி  | |
| முல்லை  | |
| மருதம்  | |
| நெய்தல் | 
| Question 76 | 
- “ மலையெனத் துவரை நன்னீர் "
- இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
| ஒரு வகை தானியம்  | |
| நிலவு | |
| வானம்  | |
| பவளம் | 
| Question 77 | 
சரியான பொருளைத் தேர்ந்தெடு
- தும்பி, மரை
| ஒரு வகை வண்ணத்துப்பூச்சி, மான் | |
| ஒரு வகை வண்டு, தாமரை மலர் | |
| ஒரு வகை வண்ணத்துப்பூச்சி, தாமரை மலர் | |
| ஒரு வகை வண்டு, மலை | 
| Question 78 | 
" இளமைதீர் மதியம் தன்னை "
- இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
| சூரியன்  | |
| நிலவு  | |
| மலர்  | |
| கடல் | 
| Question 79 | 
- " வசிபட முதுநீர் புக்கு
- மலையெனத் துவரை நன்னீர் "
- இவ்வடிகள் எந்நிலத்தின் இயல்பைக் கூறுகின்றன
| குறிஞ்சி  | |
| முல்லை  | |
| மருதம்  | |
| நெய்தல் | 
| Question 80 | 
" இராவண காவியம் காலத்தின் விளைவு . ஆராய்ச்சியின் அறிகுறி .புரட்சிப் பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல் " என்று கூறியவர் யார் ?
| காமராசர்  | |
| அண்ணா  | |
| பெரியார்  | |
| வைரமுத்து | 
| Question 81 | 
- இலக்கணக் குறிப்புத் தருக .
- இடிகுரல், மரைமுகம்
| உவமைத் தொகை | |
| வினைத் தொகை | |
| 2ம் வேற்றுமைத் தொகை | |
| பண்புத்தொகை | 
Question 81 Explanation: 
 (விளக்கம் : பொருளுக்கும் உவமைக்குமிடையே போன்ற,போல,அன்ன,நிகர போன்ற உவம உருபுகள் மறைந்து வருமாயின் அவை உவமைத்தொகை எனப்படும்.
இடி போன்ற குரல் – இடிகுரல்
மரை போன்ற முகம் – மரைமுகம்)
| Question 82 | 
- இலக்கணக் குறிப்புத் தருக .
- இன்னுயிர், பைங்கிளி
| உவமைத் தொகை | |
| வினைத் தொகை | |
| 2ம் வேற்றுமைத் தொகை | |
| பண்புத்தொகை | 
Question 82 Explanation: 
 (விளக்கம் : இரு சொற்களுக்கிடையில் 'மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும் .
இனிமை + உயிர் – இன்னுயிர்
பசுமை + கிளி – பைங்கிளி)
| Question 83 | 
- இலக்கணக் குறிப்புத் தருக .
- பிடிபசி, அதிர்குரல்
| உவமைத் தொகை, வினைத்தொகை		 | |
| வேற்றுமைத் தொகை, வினைத் தொகை	 | |
| வினைத் தொகை, உவமைத்தொகை | |
| பண்புத்தொகை, வினைத் தொகை | 
Question 83 Explanation: 
 (விளக்கம் : வினைத் தொகை என்பது மூன்று கால வினைகளையும் தொகுத்து ஒரு சேரக் குறிக்குமாறு வரும் பெயர்ச்சொல் ஆகும். இச்சொல் முக்காலத்தையும் உணர்த்தும் . 
அதிர்குரல் - அதிர்ந்த குரல், அதிர்கின்ற குரல்,அதிரும் குரல் என மூன்று காலத்தையும் உணர்த்துகிறது.)
| Question 84 | 
இலக்கணக் குறிப்புத் தருக .
- பூவையும் குயில்களும், முதிரையும், சாமையும், வரகும்
| உவமைத் தொகை | |
| வினைத் தொகை | |
| உம்மைத் தொகை	 | |
| எண்ணும்மை | 
Question 84 Explanation: 
 ( விளக்கம் : கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்'  எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும்.)
| Question 85 | 
- இலக்கணக் குறிப்புத் தருக .
- பெருங்கடல், இன்னிளங்குருளை
| உவமைத் தொகை | |
| வினைத் தொகை | |
| 2ம் வேற்றுமைத் தொகை | |
| பண்புத்தொகை | 
Question 85 Explanation: 
 (விளக்கம் : இரு சொற்களுக்கிடையில் 'மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும்
பெருங்கடல் - பெருமை + கடல்
இன்னிளங்குருளை – இன்னிளமை + குருளை)
| Question 86 | 
இலக்கணக் குறிப்புத் தருக .
- மன்னிய, வருமலை
| வினையெச்சம், பண்புத்தொகை | |
| பெயரெச்சம், வினைத்தொகை | |
| பெயரெச்சம், பண்புத்தொகை | |
| வினையெச்சம், வினைத் தொகை | 
Question 86 Explanation: 
 (விளக்கம் : பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும்.
மன்னிய முதுவெயில் என பெயர்ச்சொல்லை கொண்டு முடிகிறது.
வருமலை என்பது நிகழ்காலம், இறந்த காலம், எதிர்காலம் என முக்காலத்தையும் உணர்த்துகிறது .)
| Question 87 | 
இலக்கணக் குறிப்புத் தருக – வெரீஇ
| இன்னிசை அளபெடை | |
| செய்யுளிசை அளபெடை | |
| சொல்லிசை அளபெடை | |
| வினைத் தொகை	 | 
Question 87 Explanation: 
 (விளக்கம் : ஒரு பெயர்ச் சொல்லை வினை எச்சமாக மாற்றுவது சொல்லிசை அளபெடை எனப்படும். செல்லிசை அளபெடையில் பெரும்பாலும் இ என்னும் எழுத்து வரும்.
வெரீஇ – குழறி என்னும் பொருளில் வினை எச்சமாக வந்துள்ளது)
| Question 88 | 
இலக்கணக் குறிப்புத் தருக – கடிகமழ்
| உவமைத் தொகை	 | |
| வினைத் தொகை | |
| உரிச்சொற்றொடர் | |
| பண்புத்தொகை | 
Question 88 Explanation: 
 ( விளக்கம் : ஒன்றை பெரிது படுத்திக் காட்டுவது உரிச்சொற்றொடர் ஆகும்.சால, உறு, தவ, நனி, கூர், கழி, கடி, மா, தட ஆகியவை உரிச்சொற்களாக வரும் . 
கடிகமழ் -கடி என்பது உரிச் சொல்லாக வந்துள்னது)
| Question 89 | 
இலக்கணக் குறிப்புத் தருக – மலர்க்கண்ணி
| 2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை | |
| 3ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை | |
| 4ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை | |
| 5ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை | 
Question 89 Explanation: 
 ( விளக்கம் : சொற்றொடர்களில் பொருள் நிறைவு பெறும் பொருட்டு வேற்றுமை உருபுடன் வேறு சொல்லும் தொக்கி (மறைந்து) வரலாம். அச்சொற்றொடர்கள் உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும். மலர்க்கண்ணி -மலரால் ஆகிய கண்ணி. இதில் மூன்றாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளதால் 3 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை)
| Question 90 | 
இலக்கணக் குறிப்புத் தருக – எருத்துக்கோடு
| 3ம் வேற்றுமைத் தொகை | |
| 4ம் வேற்றுமைத் தொகை | |
| 5 ம் வேற்றுமைத் தொகை | |
| 6 ம் வேற்றுமைத் தொகை | 
Question 90 Explanation: 
 (விளக்கம்:எருத்துக்கோடு - எருதினது கொம்பு. இதில் 6 ம் வேற்றுமை உருபான ‘அது’ மறைந்து வந்துள்ளது)
| Question 91 | 
இலக்கணக் குறிப்புத் தருக – கரைபொரு
| 2ம் வேற்றுமைத் தொகை | |
| 4ம் வேற்றுமைத் தொகை | |
| 5 ம் வேற்றுமைத் தொகை | |
| 6 ம் வேற்றுமைத் தொகை | 
Question 91 Explanation: 
 (விளக்கம்: கரைபொரு - கரையை பொரு (கரையை மோதும்). இதில் ‘ஐ’ என்னும் 2ம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது.)
| Question 92 | 
இலக்கணக் குறிப்புத் தருக – கருமுகில்
| உவமைத் தொகை | |
| வினைத் தொகை | |
| 2ம் வேற்றுமைத் தொகை | |
| பண்புத்தொகை | 
Question 92 Explanation: 
 (விளக்கம் : இரு சொற்களுக்கிடையில் 'மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும் .
கருமுகில் - கருமை +முகில்)
| Question 93 | 
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – பருகிய
| பருகு + இய | |
| பருகு + ய் + அ | |
| பருகு + இன் +ய் + அ | |
| பருகு + இன் + அ | 
| Question 94 | 
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – பூக்கும்
| பூ + க் + உம்	 | |
| பூ +க் + க் + உம் | |
| பூ + க் + கும்		 | |
| பூக்கு + உம் | 
| Question 95 | 
"பருகிய >> பருகு + இன் +ய் + அ " என்பதில் ‘ அ ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
| வினையெச்சவிகுதி | |
| பெயரெச்ச விகுதி | |
| வினைமுற்று விகுதி	 | |
| முன்னிலை பன்மை வினைமுற்று விகுதி | 
Question 95 Explanation: 
 (விளக்கம் : பெயரெச்ச விகுதிகள் – அ, (உம்)
பருகு – பகுதி, இன் - இறந்த கால இடைநிலை(ன் கெட்டது விகாரம்), ய் - உடம்படு மெய், அ – பெயரெச்சவிகுதி)
| Question 96 | 
" பூக்கும் >> பூ +க் + க் + உம் “ என்பதில் ‘ க் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
| நிகழ்கால இடைநிலை | |
| எதிர்கால இடைநிலை | |
| இறந்தகால இடைநிலை | |
| எதிர்மறை இடைநிலை | 
| Question 97 | 
கோர்வை என்பதன் வேர்ச்சொல் ______.
| கோர்  | |
| கோத்தல்  | |
| கோ  | |
| கோவை | 
| Question 98 | 
தனித்தமிழ்ப் பெருங்காப்பியமான இராவண காவியம் எந்நூற்றாண்டில் தோன்றியது?
| 18  | |
| 19  | |
| 20  | |
| 21 | 
| Question 99 | 
இராவண காவியத்தில் மொத்தம் எத்தனை காண்டங்கள் மற்றும் பாடல்கள் உள்ளன
| 4,1300  | |
| 5,3100 	 | |
| 5,1300 	 | |
| 4,3200 | 
| Question 100 | 
கீழ்க்கண்டவற்றுள் இராவண காவியத்தில் உள்ள காண்டங்கள் எவை ?
- 1.தமிழக காண்டம் 2. இலங்கைக் காண்டம்
- விந்தக் காண்டம் 4. பழிபுரிக்காண்டம்
- போர்க் காண்டம்
| அனைத்தும் சரி 	 | |
| 1, 2, 3  | |
| 2, 3, 4 	 | |
| 1, 3, 5 | 
| Question 101 | 
இராவண காவியம் என்னும் நூல் யாரால் இயற்றப்பட்டது ?
| அண்ணா  | |
| பெரியார்  | |
| புலவர் குழந்தை  | |
| வைரமுத்து | 
| Question 102 | 
புலவர் குழந்தை அவர்கள் யாருடைய வேண்டுகோளுக்கிணங்க திருக்குறளுக்கு உரை எழுதினார்
| அண்ணா  | |
| பெரியார்  | |
| சுரதா  | |
| வைரமுத்து | 
| Question 103 | 
புலவர் குழந்தை அவர்கள் யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட ____க்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களை படைந்துள்ளார் .
| 25  | |
| 28  | |
| 30  | |
| 32 | 
| Question 104 | 
இராமாயணததில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு அமைக்கப்பட்ட நூல் ____ .
| இராவண சரித்திரம் | |
| இராவண காவியம்  | |
| இலங்கை காவியம்  | |
| இலங்கை சரித்திரம் | 
| Question 105 | 
- " கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி
- சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள "
- இவ்வடிகள் இடம்பெறும் நூல்
| நான்மாடக்கூடல் | |
| இராவண காவியம்  | |
| நாச்சியார் திருமொழி  | |
| அழகியல் | 
| Question 106 | 
சரியான இணையைத் தேர்ந்தெடு
- தீபம் – விளக்கு
- சதிர் – வீதி
- தாமம் – தாமதம்
| அனைத்தும் சரி  | |
| 1, 2 சரி  | |
| 1 மட்டும் சரி  | |
| 1, 3 சரி | 
| Question 107 | 
" மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து " இத்தொடர் யாரைக் குறிப்பிடுகிறது ?
| ஆண்டாள்  | |
| கண்ணன்  | |
| திருமாள்  | |
| சிவன் | 
| Question 108 | 
சரியான இணையைத் தேர்ந்தெடு
- ஆணின் திருமண வயது – 21
- பெண்ணின் திருமண வயது – 18
| அனைத்தும் சரி 	  | |
| 1 மட்டும் சரி  | |
| 2 மட்டும் சரி  | |
| இரண்டும் தவறு | 
| Question 109 | 
இலக்கணக் குறிப்புத் தருக – கொட்ட
| பெயரெச்சம்  | |
| வினைமுற்று | |
| வினையெச்சம் | |
| பண்புத்தொகை | 
Question 109 Explanation: 
 (விளக்கம் : வினையெச்சம் என்பது ஒரு வினைமுற்றினை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும்.)
| Question 110 | 
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – தொட்டு
| தொடு + ட் + உ | |
| தொடு + ட் + டு | |
| தொ + ட் + உ | |
| தொடு (தொட்டு) + உ | 
| Question 111 | 
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – கண்டேன்
| கண்டு + ஏன் | |
| கண்டு + ட் + ஏன் | |
| கண் + ட் + ஏன்	 | |
| காண் (கண்) + ட் + ஏன் | 
| Question 112 | 
"தொட்டு " என்பதன் பகுபத உறுப்புகளில் வரும் ‘ உ’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
| பெயரெச்சவிகுதி | |
| வினையெச்சவிகுதி | |
| தன்மை ஒருமை வினைமுற்று விகுதி | |
| தன்மை பன்மை வினைமுற்று விகுதி | 
Question 112 Explanation: 
 (விளக்கம் : வினையெச்சவிகுதி - உ, இ
தொடு – பகுதி, தொட்டு என ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது – விகாரம், உ – வினையெச்சவிகுதி)
| Question 113 | 
" கண்டேன் “என்பதன் பகுபத உறுப்புகளில் வரும் ‘ ஏன் ' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
| பெயரெச்சவிகுதி | |
| வினையெச்சவிகுதி | |
| தன்மை ஒருமை வினைமுற்று விகுதி | |
| தன்மை பன்மை வினைமுற்று விகுதி | 
Question 113 Explanation: 
 (விளக்கம் : தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் என், ஏன் அல், அன், கு,டு,து, று .
காண் - பகுதி ('கண் ‘ எனக் குறுகியது விகாரம்), ட் - இறந்த கால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி)
| Question 114 | 
ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு ____ ஆகும் .
| தேவாரம்  | |
| திருவாசகம் | |
| நாலாயிர திவ்வியப் பிரபந்தம்  | |
| திருப்பாவை | 
| Question 115 | 
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ஆண்டாள் பாடிய தொகுப்புகள் எவை ?
- 1.திருப்பாவை 2. திருவெம்பாவை 3. நாச்சியார் திருமொழி
- தைப்பாவை
| 1, 2  | |
| 2, 3  | |
| 4,3  | |
| 1, 3 | 
| Question 116 | 
ஆண்டாள் இயற்றிய நாச்சியார் திருமொழி எத்தனை பாடல்களை கொண்டது
| 130  | |
| 140  | |
| 150  | |
| 160 | 
| Question 117 | 
- " கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி
- சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள "
- என்னும் நாச்சியார் திருமொழி பாடல் எத்தனையாவது திருமொழியில் இடம் பெற்றுள்ளது ?
| 2  | |
| 3  | |
| 4 | |
| 6 | 
| Question 118 | 
திருமாலை வழிபட்டு சிறப்பு நிலை எய்திய ஆழ்வார்கள் எத்தனை பேர் ?
| 12  | |
| 13  | |
| 18  | |
| 20 | 
| Question 119 | 
ஆண்டாளை யாருடைய வளர்ப்பு மகள் என கூறுவர் ?
| நம்மாழ்வார்  | |
| பெரியாழ்வார்  | |
| பூதத்தாழ்வார்  | |
| திருமழிசை ஆழ்வார் | 
| Question 120 | 
- கூற்று : ஆண்டாள் " சூடிக் கொடுத்த சுடர்க்கொடி " என அழைக்கப்படுகிறார்.
- காரணம் : அவர் இறைவனுக்கு பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த மாலையையும் சூட்டினார்
| கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம் | |
| கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கமல்ல | |
| கூற்று சரி காரணம் தவறு | |
| கூற்று காரணம் இரண்டும் தவறு | 
| Question 121 | 
பன்னிரு ஆழ்வார்களுள் இருந்த ஒரே பெண் யார் ?
| ஒளவை  | |
| ஆண்டாள்  | |
| பேயாழ்வார்  | |
| பூதத்தாழ்வார் | 
| Question 122 | 
“அன்பளிப்பு " என்னும் சிறுகதைக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார் ?
| தி.ஜானகிராமன்  | |
| ஆதவன்  | |
| கு. அழகிரிசாமி  | |
| அசோகமித்ரன் | 
| Question 123 | 
“ முதலில் இரவு வரும் " என்னும் சிறுகதைக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார் ?
| தி.ஜானகிராமன்  | |
| ஆதவன்  | |
| கு. அழகிரிசாமி  | |
| அசோகமித்ரன் | 
| Question 124 | 
"சக்தி வைத்தியம் " என்னும் சிறுகதைக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார் ?
| தி.ஜானகிராமன்  | |
| ஆதவன்  | |
| கு. அழகிரிசாமி  | |
| அசோகமித்ரன் | 
| Question 125 | 
கீழ்க்கண்டவற்றுள் சாகித்திய அகாதெமி விருது பெற்ற அசோகமித்ரனின் நூல் எது ?
| மின்சாரப்பூ  | |
| சூடிய பூ சூடற்க   | |
| ஒரு சிறு இசை  | |
| அப்பாவின் சிநேகிதர் | 
| Question 126 | 
கீழ்க்கண்டவற்றுள் சாகித்திய அகாதெமி விருது பெற்ற மேலாண்மை பொன்னுசாமியின் நூல் எது ?
| மின்சாரப்பூ  | |
| சூடிய பூ சூடற்க  | |
| ஒரு சிறு இசை  | |
| அப்பாவின் சிநேகிதர் | 
| Question 127 | 
கீழ்க்கண்டவற்றுள் சாகித்திய அகாதெமி விருது பெற்ற வண்ணதாசனின் நூல் எது ?
| மின்சாரப்பூ  | |
| சூடிய பூ சூடற்க  | |
| ஒரு சிறு இசை  | |
| அப்பாவின் சிநேகிதர் | 
| Question 128 | 
"சூடிய பூ சூடற்க" என்னும் சிறுகதைக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார் ?
| நாஞ்சில் நாடன் 	 | |
| ஆதவன்  | |
| கு. அழகிரிசாமி 	 | |
| அசோகமித்ரன் | 
| Question 129 | 
சரியான இணையைத் தேர்ந்தெடு (சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் – ஆண்டு)
- சக்தி வைத்தியம் - 1970
- ஒரு சிறு இசை – 2016
- அன்பளிப்பு -1979
| அனைத்தும் சரி  | |
| 1, 2 சரி  | |
| 2, 3 சரி 	 | |
| 2 சரி | 
| Question 130 | 
சரியான இணையைத் தேர்ந்தெடு (சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் – ஆண்டு)
- அப்பாவின் சிநேகிதர் – 1996
- முதலில் இரவு வரும் – 1978
- சூடிய பூ சூடற்க – 2010
- மின்சாரப் பூ - 2008
| அனைத்தும் சரி 		 | |
| 1, 2, 3சரி  | |
| 2, 3, 4 சரி 		 | |
| 1,3, 4 சரி | 
Question 130 Explanation: 
 (விளக்கம் : 2.முதலில் இரவு வரும் – 1987)
| Question 131 | 
“சிறுகதை என்றால் சிறிய கதை, கொஞ்சப் பக்கங்களில் முடிந்து விடுவது என்பதல்ல; சிறுகதை என்ற பிரிவு இலக்கியத்தில் அதில் எடுத்தாளப்படும் பொருள் பற்றியது " என்று கூறியவர் யார் ?
| வண்ணதாசன்  | |
| நாஞ்சில் நாடன்  | |
| புதுமைப்பித்தன்  | |
| ஆதவன் | 
| Question 132 | 
' செய்தி ‘ என்னும் சிறுகதை தொகுப்பை இயற்றியவர் யார் ?
| தி.ஜானகிராமன்  | |
| ஆதவன்  | |
| கு. அழகிரிசாமி 	 | |
| அசோகமித்ரன் | 
| Question 133 | 
தி.ஜானகிராமன் அவர்கள், தனது ஜப்பான் பயண அனுபவங்களை _____ என்னும் தலைப்பில் _____ இதழில் எழுதினார் .
| என் சரிதம், சுதேசமித்திரன் | |
| உதயசூரியன், சுதேசமித்திரன் | |
| கருங்கடலும் கலைக்கடலும், இந்தியா | |
| கருங்கடலும் கலைக்கடலும், சுதேசமித்திரன் | 
| Question 134 | 
சுதேசமித்திரன் என்பது எவ்வகை இதழ் ?
| மாத இதழ் 	 | |
| ஆண்டு இதழ்  | |
| வார இதழ்	 	 | |
| தின இதழ் | 
| Question 135 | 
தி. ஜானகிராமன் அவர்களின் ஜப்பான் பயண அனுபவங்கள் நூலாக வெளி வந்த ஆண்டு
| 1976  | |
| 1967  | |
| 1974  | |
| 1969 | 
| Question 136 | 
தி. ஜானகிராமன் அவர்களின் ரோம், செக்கோஸ்லோவோக்கியா அனுபவங்களை கொண்டுள்ள நூல் ______ .
| உதய சூரியன்  | |
| நடந்தாய் வாழி காவேரி  | |
| கருங்கடலும் கலைக்கடலும்  | |
| அடுத்த வீடு ஐம்பது மைல் | 
| Question 137 | 
தி. ஜானகிராமன் அவர்களின் ரோம், செக்கோஸ்லோவோக்கியா பயண அனுபவங்கள் நூலாக வெளி வந்த ஆண்டு
| 1976  | |
| 1967  | |
| 1974  | |
| 1969 | 
| Question 138 | 
தி. ஜானகிராமன் அவர்களின் காவிரிக்கரை வழியான பயணத்தை கூறும் நூல்
| காவேரி பயணம்  | |
| நடந்தாய் வாழி காவேரி  | |
| காவேரிக்கரை 	 | |
| காவேரி | 
Question 138 Explanation: 
 (குறிப்பு : இவரது மற்றுமொரு பயணக்கட்டுரை அடுத்த வீடு ஐம்பது மைல்)
| Question 139 | 
"அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை " என்னும் கோட்டைக் கொண்டவர் யார் ?
| தி.ஜானகிராமன்  | |
| ஆதவன்  | |
| கு. அழகிரிசாமி 	 | |
| அசோகமித்ரன் | 
| Question 140 | 
தி.ஜானகிராமன் அவர்களின் கதைகள் கீழ்க்கண்ட எந்த இதழ்களில் வெளிவந்தன .
- 1.மணிக்கொடி 2. கல்கி 3 . கலைமகள்
- கிராம ஊழியன் 5. ஆனந்த விகடன்
| அனைத்தும்  | |
| 2, 3, 4  | |
| 1, 2, 4 		 | |
| 1, 3, 4, 5 | 
| Question 141 | 
கீழ்க்கண்ட தி.ஜானகிராமன் குறித்த கூற்றுகளுள் எது தவறானது ?
| இவர் தஞ்சை மண்வாசனையுடன் கதைகளை படைத்தவர்  | |
| உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகவும் வானொலியில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகவும் பணியாற்றியவர் . | |
| பிரெஞ்சு மொழி அறிவும் சிறந்த இசையறிவும் கொண்டவர் . | |
| தமிழ்க் கதையுலகம் நவீனமயமானதில் இவரது பங்களிப்புப் குறிப்பிடத்தக்கது . | 
Question 141 Explanation: 
 (விளக்கம் :  வடமொழி அறிவும் சிறந்த இசையறிவும் கொண்டவர் .)
| Question 142 | 
தி.ஜானகிராமன் அவர்களின் செய்தி என்னும் சிறுகதை _____ தொகுப்பில் இடம் பெற்றுள்ளது .
| கணையாழி  | |
| நடந்தாய் வாழி காவேரி | |
| சிவப்பு ரிக்க்ஷா	  | |
| அடுத்த வீடு ஐம்பது மைல் | 
Question 142 Explanation: 
 (விளக்கம் : மிக உயர்ந்த இசை சிறந்த கலைஞனால் கையாளப்படும் போது சொற்களின் எல்லையைத் தாண்டி இசையின் மூலமாகவே பொருள் கொடுக்கிறது என்பதை இக்கதை உணர்த்துகிறது.)
| Question 143 | 
தஞ்சாவூர் தமிழுக்கு அளித்த கொடைகளாக கருதப்படுபவர்கள் யார்?
- உ .வே . சாமிநாதர் 2. மெளனி 3. தி.ஜானகிராமன்
- தஞ்சை பிரகாஷ் இராமையா தாஸ்
| அனைத்தும்  | |
| 1, 3, 4  | |
| 3, 4, 5  | |
| 3, 4 | 
| Question 144 | 
‘சங்கீத இரத்னாகரம் ‘ என்னும் நூல் எந்த நூற்றாண்டை சேர்ந்தது ?
| 12  | |
| 13 | |
| 14  | |
| 15 | 
Question 144 Explanation: 
 (விளக்கம் : 13 ம் நூற்றாண்டு வரையிலுள்ள எந்த பதிவுகளிலும் நாகசுரம் பற்றி குறிப்பிடப்படவில்லை .)
| Question 145 | 
நாகசுர இசைக்கருவி _____ காலத்திற்கு பின் ஏற்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.
| சங்ககாலம்  | |
| இடைக்காலம்  | |
| பல்லவர்கள் காலம்  | |
| சோழர்கள் காலம் | 
| Question 146 | 
நாகசுர இசைக்கருவி ______மரத்தில் செய்யப்படுகிறது .
| ஆலமரம்  | |
| ஆச்சா  | |
| மா  | |
| அரசமரம் | 
| Question 147 | 
நாகசுரத்தின் மேல் பகுதியில் பொருத்தப்படும் சீவாளி என்ற கருவி ____ கொண்டு செய்யப்படுகிறது .
| நாணல்  | |
| ஆச்சா  | |
| பூவரசு  | |
| மாமரப் பட்டை		 | 
| Question 148 | 
நாகசுர இசைக்கருவி _____ ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் வாசிக்கப்பட்டது .
| 300  | |
| 400  | |
| 500  | |
| 600 | 
Question 148 Explanation: 
 (குறிப்பு : தமிழக பழைமை வாய்ந்த கோவில் சிற்பங்களில் நாகசுர இசைக்கருவி காணப்படவில்லை.)
| Question 149 | 
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- தமிழில் இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட சொற்கள் சேர்வது புணர்ச்சி எனப்படும்.
- முதலில் நிற்கும் நிலைமொழியோடு, அதைத் தொடர்ந்து வரும் வருமொழி இணைவது புணர்ச்சி எனப்படும்
- புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதி எழுத்தைப் பொருத்து உயிரீறு, மெய்யீறு எனவும் வருமொழியின் முதல் எழுத்தைப் பொறுத்து உயிர்முதல் மெய்ம் முதல் எனவும் பிரிக்கலாம்
| அனைத்தும் சரி 	 | |
| 1, 2 சரி  | |
| 2, 3 சரி 	 | |
| 1, 3 சரி | 
| Question 150 | 
எழுத்து வகையால் சொற்கள் எத்தனை வகைப்படும் ?
| 2 	 | |
| 3 	 | |
| 4 	 | |
| 5 | 
Question 150 Explanation: 
 (விளக்கம் : 1. உயிரீறு 2. மெய்யீறு 3. உயிர்முதல் 4. மெய்ம்முதல்)
| Question 151 | 
பொருத்துக .
- கலை + அழகு i) உயிரீறு
- மண் + குடம் ii) மெய்யீறு
- வாழை + இலை iii) உயிர்முதல்
- வாழை + மரம் iv) மெய்ம்முதல்
| i 	ii 	iii 	iv | |
| ii 	i 	iv 	iii | |
| iv 	iii 	ii 	i | |
| i 	ii 	iv 	iii | 
| Question 152 | 
புணர்ச்சியில் நிலைமொழி இறுதி எழுத்து, வருமொழி முதல் எழுத்து அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கலாம்
| 2  | |
| 3 	 | |
| 4 | |
| 5 | 
Question 152 Explanation: 
 (விளக்கம் : 1. உயிர்முன் உயிர் 2. உயிர்முன் மெய் 3. மெய்ம்முன் உயிர் 4. மெய்ம்முன் மெய்)
| Question 153 | 
பொருத்துக .
- உயிர்முன் உயிர் i) மரக்கிளை
- உயிர்முன் மெய் ii) ஆலிலை
- மெய்ம்முன் உயிர் iii) பனிக்காற்று
- மெய்ம்முன் மெய் iv) மணியடி
| i 	ii 	iii 	iv | |
| ii 	i 	iv 	iii | |
| iv 	iii 	ii 	i | |
| i 	ii 	iv 	iii | 
| Question 154 | 
புணர்ச்சியில் நிலைமொழியும் வருமொழியும் அடையும் மாற்றங்களின் அடிப்படையில் புணர்ச்சி எத்தனை வகைப்படும் ?
| 2 | |
| 3  | |
| 4 	 | |
| 5 | 
Question 154 Explanation: 
 ( விளக்கம் : 1. இயல்பு புணர்ச்சி 2. விகாரப் புணர்ச்சி)
| Question 155 | 
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது ?
| புணர்ச்சியின் போது மாற்றங்கள் ஏதுமின்றி இயல்பாகப் புணர்வது இயல்பு புணர்ச்சி எனப்படும் . | |
| புணர்ச்சியின் போது ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும் | |
| ‘புறநானூறு‘ என்பது இயல்பு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு | |
| நுழைவுத்தேர்வு என்பது விகாரப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு  | 
| Question 156 | 
விகாரப் புணர்சசி எத்தனை வகைப்படும் ?
| 2  | |
| 3 	 | |
| 4 | |
| 5 | 
Question 156 Explanation: 
 (விளக்கம் : தோன்றல், திரிதல், கெடுதல் என விகாரப் புணர்ச்சி 3 வகைப்படும்)
| Question 157 | 
உயிரை ஈறாக உடைய சொற்களின் முன் உயிரை முதலாக உடைய சொற்கள் வந்து சேரும் போது, ஒன்று சேராத உயிரொலிகளை ஒன்று சேர்ப்பதற்கு அங்கு தோன்றும் மெய் ____ என்படும் .
| சந்தி  | |
| இடைநிலை  | |
| உடம்படுமெய்  | |
| விகாரம் | 
| Question 158 | 
- " இ ஈ ஐ வழி______ ஏனை
- உயிர்வழி ____ ஏமுனிவ் விருமையும்
- உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும்."
| வவ்வும், யவ்வும் 		 | |
| யவ்வும், வவ்வும்  | |
| த்தும், வவ்வும்  | |
| யவ்வும், த்தும் | 
| Question 159 | 
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது ?
| புணர்ச்சியின் போது மாற்றங்கள் ஏதுமின்றி இயல்பாகப் புணர்வது இயல்பு புணர்ச்சி எனப்படும் . | |
| புணர்ச்சியின் போது ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும் | |
| ‘புறநானூறு‘ என்பது இயல்பு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு | |
| நுழைவுத்தேர்வு என்பது விகாரப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு  | 
| Question 160 | 
தவறான இணையை தேர்ந்தெடு
| பொன்வளை - இயல்பு புணர்ச்சி | |
| பூக்கூடை – உடம்படு மெய் | |
| கற்சிலை - விகாரப் புணர்ச்சி | |
| எனதுயிர் – குற்றியலுகரபுணர்ச்சி | 
Question 160 Explanation: 
 (விளக்கம் : பூக்கூடை – விகாரப் புணர்ச்சி)
| Question 161 | 
சொல்லின் இறுதியில் நிற்கும் உகரத்தின் முந்தைய எழுத்தை பொறுத்து குற்றியலுகரம் எத்தனை வகைப்படும் ?
| 2  | |
| 3 	 | |
| 5 		 | |
| 6 | 
Question 161 Explanation: 
 ( விளக்கம் :
வன்தொடர் குற்றியலுகரம்
மென்தொடர்க் குற்றியலுகரம்
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
நெடில் தொடர்க் குற்றியலுகரம்)
| Question 162 | 
குற்றியலுகரத்தில் வரும் உகரத்தின் மாத்திரை அளவு ___ .
| 1  | |
| 1 ½ | |
| ½   | |
| 2 | 
| Question 163 | 
சரியான இணையைத் தேர்ந்தெடு .
- வகுப்பு - வன்த்தொடர்க் குற்றியலுகரம்
- இரும்பு - மென்தொடர்க் குற்றியலுகரம்
- மார்பு - இடைத் தொடர்க் குற்றியலுகரம்
| அனைத்தும் சரி 	 | |
| 1, 2 சரி  | |
| 2, 3 சரி  | |
| 1, 3 சரி | 
| Question 164 | 
தவறான இணையைத் தேர்ந்தெடு .
- பேசு – உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
- எஃகு – ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
- காது – நெடில் தொடர்க் குற்றியலுகரம்
| அனைத்தும்  | |
| 1, 2  | |
| 1 மட்டும் 		 | |
| 3 மட்டும் | 
Question 164 Explanation: 
 (விளக்கம் : பேசு – நெடில் குற்றியலுகரம்)
| Question 165 | 
‘ வரலாறு’ என்பது எவ்வகை குற்றியலுகரம்?
| வன்த்தொடர்க் குற்றியலுகரம் | |
| மென்தொடர்க் குற்றியலுகரம் | |
| உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் | |
| நெடில்தொடர்க் குற்றியலுகரம் | 
| Question 166 | 
புணர்ச்சியில் இரு சொற்கள் இணையும் போது வருமொழியில் க, ச, த, ப வந்து மீண்டும் அதே எழுத்து தோன்றுவது ____ எனப்படும் .
| சந்தி  | |
| இடைநிலை  | |
| உடம்படுமெய்  | |
| வலி மிகுதல் | 
| Question 167 | 
கீழ்க்கண்ட மெய்ம்மயக்கம் தொடர்பான கூற்றுகளில் எது தவறானது ?
| ' ய ‘ கர ஈற்றுச் சொறகள் முன் மெல்லினம் மிகும் . | |
| வேற்று நிலை மெய்ம்மயக்கத்தில் ய, ர, ழ முன்னர் வல்லினம் மிகும் . | |
| ‘ புளி ‘ என்னும் சுவைப் பெயர் முன்னர் வல்லெழுத்து மட்டுமன்றி மெல்லினமும் மிகும். | |
| 'பூ' என்னும் பெயர் முன்னர் வல்லினத்தோடு மெல்லினமும் மிகும் . | 
Question 167 Explanation: 
 ( விளக்கம் : வேற்று நிலை மெய்ம்மயக்கத்தில் ய, ர, ழ முன்னர் மெல்லினம் மிகும் .(எ-கா) வேய் + குழல் = வேய்ங்குழல்.)
| Question 168 | 
உயிரெழுத்தை இறுதியில் கொண்ட மரப் பெயர்களுக்கு முன்னர் _____மிகும் .
| வல்லினம்  | |
| மெல்லினம்  | |
| இடையினம்  | |
| உயிர் | 
| Question 169 | 
எழுத்து வகை அறிந்து பொருத்துக
- இயல் i) உயிர் முதல் உயிரீறு
- புதிது ii) உயிர் முதல் மெய்யீறு
- ஆணி iii) மெய்ம்முதல் மெய்யீறு
- வரம் iv) மெய்ம்முதல் உயிரீறு
| i 	ii 	iii 	iv | |
| ii 	iv 	i 	iii | |
| iii 	ii 	i 	iv | |
| ii 	iv 	iii	i | 
| Question 170 | 
சரியான இணையைத் தேர்ந்தெடு
- செல்வி + ஆடினாள் – உயிரீறு + உயிர்முதல்
- பாலை + திணை – உயிரீறு + மெய்ம்முதல்
- கோல் + ஆட்டம் – மெய்யீறு + உயிர்முதல்
- மண் + சரிந்தது – மெய்யீறு + மெய்ம்முதல்
| அனைத்தும் சரி  | |
| 1, 2, 3 சரி  | |
| 2, 3 சரி  | |
| 1, 3, 4 சரி | 
| Question 171 | 
பல்லவர் காலச் சிற்பங்களுக்குச் சிறந்த சான்று ____ .
| மாமல்லபுரம்  | |
| பிள்ளையார்பட்டி | |
| திரிபுவனவீரேசுவரம்  | |
| தாடிக்கொம்பு | 
| Question 172 | 
' பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்திடும் ‘ நிலப்பகுதி ____ .
| குறிஞ்சி  | |
| நெய்தல்  | |
| முல்லை  | |
| பாலை | 
| Question 173 | 
மரவேர் என்பது _____ புணர்ச்சி.
| இயல்பு  | |
| திரிதல்  | |
| தோன்றல்  | |
| கெடுதல் | 
| Question 174 | 
' அதிரப் புகுதக் கனாக் கண்டேன் ‘ – யார் கனவில் யார் அதிரப் புகுந்தார் ?
| கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள் | |
| தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள் | |
| ஆண்டாளின் கனவில் தோழி புகுந்தாள் | |
| ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான் | 
Question 174 Explanation: 
 (விளக்கம் : இவ்வடிகள் நாச்சியார் திருமொழியில் இடம்பெற்றுள்ளது.)
| Question 175 | 
திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்ப்பங்களாக உள்ளவை ____ .
| விலங்கு உருவங்கள் | |
| தீர்த்தங்கரர் உருவங்கள் | |
| தெய்வ உருவங்கள் | |
| நாட்டியம் ஆடும் உருவங்கள் | 
| Question 176 | 
இலக்கணக் குறிப்புத் தருக
- இடிக்குரல், பெருங்கடல்
| வினைத் தொகை, உவமைத்தொகை | |
| உவமைத்தொகை, உவமைத்தொகை | |
| உவமைத்தொகை, பண்புத்தொகை	 | |
| பண்புத்தொகை, உவமைத்தொகை | 
Question 176 Explanation: 
 (விளக்கம் : உவமைத் தொகை என்பது, இரு சொற்களைக் கொண்ட ஒரு தொகைச்சொல். அதில் முதற்சொல் உவமைச் சொல்லாக இருக்கும்.
இடியை போன்ற குரல் - இடிக்குரல்
இரு சொற்களுக்கிடையில் 'மை’ விகுதி தொக்கி வருவது பண்புத்தொகை எனப்படும் .
பெருங்கடல் - பெருமை + கடல்)
| Question 177 | 
- " பித்தேறி மேல்கீழ் என்று
- மக்கள்தாம் பேசல் என்னே! “
- இந்த வரிகள் யாருடையது ?
| பாரதியார்  | |
| பாரதிதாசன்  | |
| புதுமைப்பித்தன்  | |
| கல்கி | 
| Question 178 | 
மரபுப் பிழையற்ற தொடரை தேர்ந்தெடு
| இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர். | |
| கயல் பானை செய்யக் கற்றுக் கொண்டாள்  | |
| நேற்றுத் தென்றல் காற்று அடித்தது . | |
| அணில் பழம் தின்றது . | 
| Question 179 | 
பிழையை நீக்கி எழுதுக
- " தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார் "
| தென்னையிலிருந்து நார் எடுத்தார் | |
| தென்னை மட்டையிலிருந்து நார் உரித்தார் | |
| தென்னையிலிருந்து நார் உரித்தார் | |
| தென்னை மட்டையிலிருந்து நார் அறுத்தனர் . | 
| Question 180 | 
- பிழையை நீக்கி எழுதுக
- " கொடியிலுள்ள மலரை எடுத்து வா “
| கொடியிலுள்ள மலரை பறித்து வா | |
| கொடியிலுள்ள மலரை பரித்து வா | |
| கொடியிலுள்ள மலரை கொய்து வா	 | |
| கொடியிலுள்ள மலரை கொண்டு வா | 
| Question 181 | 
- சரியான பொருளைத் தேர்ந்தெடு
- ஏங்கல், பான்மை
| ஏங்குதல், குணம் | |
| அஞ்சுதல், இறக்கம் | |
| அஞ்சுதல், குணம் | |
| ஏங்குதல், இறக்கம் | 
| Question 182 | 
சரியான இணையைத் தேர்ந்தெடு
- தாமம் – பூமாலை
- கிடுகு – கடுகு
- பொறி- வலை
| அனைத்தும் சரி  | |
| 1, 2 சரி   | |
| 2 மட்டும் சரி  | |
| 1 மட்டும் சரி | 
Question 182 Explanation: 
 (விளக்கம் : 2. கிடுகு – ஒரு வகை பறை
3. பொறி- இயந்திரம்)
| Question 183 | 
பொருத்துக
- குடைவரைக் கோயில் i) Treasury
- கருவூலம் ii) Cave Temple
- மதிப்புறு முனைவர் iii) Honorary Doctorate
- புணர்ச்சி iv) Combination
- மெல்லிசை v) Melody
| i 	v 	ii 	iii 	iv | |
| ii 	i 	iii 	iv 	v | |
| iii 	ii 	v 	i 	iv | |
| ii 	v 	iv 	iii 	i | 
| Question 184 | 
சரியான இணையை தேர்ந்தெடு
- நட்புக்காலம் - கவிஞர் அறிவுமதி
- திருக்குறள் கதைகள் – கிருபானந்தவாரியார்
- கையா, உலகே ஒரு உயிர் – ஜேம்ஸ் லவ்லாக்
| அனைத்தும் சரி 	 | |
| 1, 2 சரி  | |
| 1, 3 சரி  | |
| 2, 3 சரி | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 184 questions to complete.  
      
ques no.17
2 ம் குலோத்துங்கன் wrong
3 ம் குலோத்துங்கன் correct