Online TestTamil
		
	
	
11th Tamil Part 7 Online Test – New Book
11th Tamil Iyal 7 Online Test - New Book Unit 7
11th Tamil Iyal 7 Online Test – New Book Unit 7
11th Tamil Questions - Part 7
Congratulations - you have completed 11th Tamil Questions - Part 7.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது ?
- தஞ்சைப் பெரிய கோயிலின் கோபுரங்களில் உயரமானது கோளாந்தகன் கோபுரம்.
- இராசராசன் 988 ஆம் ஆண்டு சேர நாட்டை வெற்றிக் கொண்டார்.
- இதனை போற்றும் வகையில் இக்கோபுரத்திற்கு " கேரளாந்தகன் வாயில் கோபுரம் " என பெயரிடப்பட்டுள்ளது.
| அனைத்தும் சரி 		 | |
| 1, 2 சரி  | |
| 1, 3 சரி 	 | |
| 2, 3 சரி | 
| Question 2 | 
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
- கோபுரமென்பது அகநாழிகையின் மேல் அமைக்கப்படுவது.
- விமானம் என்பது வாயில்களின் மேல் அமைக்கப்படுவது.
- அகநாழிகை என்பது கருவறையின் மற்றொரு பெயர்.
| அனைத்தும் சரி 		 | |
| 1, 2 சரி  | |
| 1, 2 தவறு 	 | |
| அனைத்தும் தவறு | 
| Question 3 | 
இரண்டு நுழைவாயில் கோபுரங்கள் யாருடைய தனிச் சிறப்பாக விளங்குகின்றன.
| முற்கால சோழர்கள்  | |
| இடைக்கால சோழர்கள்  | |
| பிற்கால சோழர்கள்  | |
| நாயக்கர்கள் | 
| Question 4 | 
நம் நாட்டிலுள்ள கற்றளிக் கோவில்களிலேயே பெரியதும் உயரமானதுமான கோயில் எது?
| மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்  | |
| பனைமலைக் கோயில்  | |
| தஞ்சைப் பெரியக் கோயில்  | |
| காஞ்சி கைலாசநாதர் கோயில் | 
| Question 5 | 
இராசராச சோழனால் 'தட்சிண மேரு ' என்று அழைக்கப்பட்ட கோவில் எது?
| மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்   | |
| பனைமலைக் கோயில்  | |
| தஞ்சைப் பெரியக் கோயில்  | |
| காஞ்சி கைலாசநாதர் கோயில் | 
| Question 6 | 
தஞ்சைப் பெரியக் கோவில் விமானம் எத்தனை அடி உயரம் உடையது?
| 126  | |
| 216  | |
| 612  | |
| 200 | 
| Question 7 | 
செங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டுவது போல, கருங்கற்களை அடுக்கிக் கட்டுவது ____ எனப்படும்.
| கற்றளி  | |
| கல்லடுக்கு  | |
| கருங்கற்றளி  | |
| கருங்கல்லடுக்கு | 
| Question 8 | 
தஞ்சைப் பெரியக் கோவில் விமானம் எத்தனை  தளங்களை உடையது?
| 12  | |
| 13  | |
| 14   | |
| 15 | 
| Question 9 | 
கற்றளி என்னும் அமைப்பை வடிவமைத்தது யார் மற்றும் எக்காலத்தில் வடிவமைத்தார்?
| இரண்டாம் மகேந்திரவர்மன் – 7ம் நூற்றாண்டு | |
| இரண்டாம் நரசிம்மவர்மன் -7ம் நூற்றாண்டு | |
| இரண்டாம் மகேந்திரவர்மன் – 9 ம் நூற்றாண்டு | |
| இரண்டாம் நரசிம்மவர்மன் - 9ம் நூற்றாண்டு | 
| Question 10 | 
கீழ்க்கண்டவற்றுள் கற்றளி கோவில் அல்லாதது எது / எவை?
- மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்
- பனைமலைக் கோயில்
- தஞ்சைப் பெரியக் கோயில்
- காஞ்சி கைலாசநாதர் கோயில்
- திருச்சி மலைக்கோட்டை
| எதுவுமில்லை  | |
| 1 மட்டும்  | |
| 3 மட்டும் 	 | |
| 5 மட்டும் | 
| Question 11 | 
கீழ்க்கண்டவற்றுள் மண்ணால் கட்டி, மேலே மரத்தால் சட்டகமிட்டு கட்டப்பட்ட கோவில்கள் எது?
- 1.பனைமலைக்கோயில் 2. தில்லைக் கோயில்
- 3 . குற்றாலநாதர் கோயில் 4. காஞ்சி கைலாசநாதர் கோயில்
| அனைத்தும்   | |
| 2, 3 	 | |
| 1, 2, 3  | |
| 1, 4 | 
| Question 12 | 
செங்கற்களை அடுக்கி கோவில் கட்டும் முறையில் சோழன் செங்கணான் 78 கோவில்களை கட்டியிருப்பதாக யாருடைய பதிகம் கூறுகிறது
| திருஞானசம்பந்தர்  | |
| திருநாவுக்கரசர்  | |
| சுந்தரர்  | |
| மாணிக்கவாசகர் | 
| Question 13 | 
செங்கல், சுண்ணம், மரம், உலோகம் இல்லாமலே பிரம ஈசுவர விஷ்ணுக்களுக்கு குடைவரைக் கோயில்களை அமைத்தவர் யார்?
| முதலாம் மகேந்திரவர்மன் | |
| இரண்டாம் மகேந்திரவர்மன் | |
| மூன்றாம் மகேந்திரவர்மன்	 | |
| நான்காம்  மகேந்திரவர்மன் | 
| Question 14 | 
விசித்திர சித்தன் என அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?
| முதலாம் மகேந்திரவர்மன் | |
| இரண்டாம் மகேந்திரவர்மன் | |
| மூன்றாம் மகேந்திரவர்மன்	 | |
| நான்காம்  மகேந்திரவர்மன் | 
| Question 15 | 
செங்கல், சுண்ணம், மரம், உலோகம் இல்லாமலே பிரம ஈசுவர விஷ்ணுக்களுக்கு குடைவரைக் கோயில்களை விசித்திர சித்தன் என்பவர் அமைத்தார் எனக் கூறும் கல்வெட்டு
| அரிக்கமேடு கல்வெட்டு | |
| மண்டகப்பட்டு கல்வெட்டு | |
| மகாபலிபுரம் கல்வெட்டு | |
| சித்தன்னவாசல் கல்வெட்டு | 
| Question 16 | 
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலை கட்டியவர் யார்?
| முதலாம் மகேந்திரவர்மன் | |
| இராசராச சோழன் | |
| இராசசிம்மன் | |
| நரசிம்மவர்மன் | 
| Question 17 | 
எப்போது தஞ்சை பெரியக் கோவிலின் 1000வது ஆண்டு நிறைவடைந்தது
| 2007  | |
| 2008   | |
| 2009  | |
| 2010 | 
| Question 18 | 
முதலாம் இராசராச சோழன் தஞ்சைப் பெரிய கோவிலை எக்காலக்கட்டத்தில் கட்டினார்?
| 1000 – 1010 		 | |
| 1003 – 1010  | |
| 1005 – 1012  | |
| 1005 – 1010 | 
| Question 19 | 
இராசசிம்மேச்சுரம் என்று அழைக்கப்பட்ட கோவில் எது?
| மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்   | |
| பனைமலைக் கோயில்  | |
| தஞ்சைப் பெரியக் கோயில்  | |
| காஞ்சி கைலாசநாதர் கோயில் | 
| Question 20 | 
" கட்டடக்கலை என்பது உறைந்து போன இசை" என்று கூறியவர்
| பிரடிரிகா வொன்ஸ்லீவிங்  | |
| முதலாம் நரசிம்மவர்மன்  | |
| கோவிந்தசாமி  | |
| இராசசிம்மன் | 
| Question 21 | 
இராசராசனுக்கு தஞ்சை பெரிய கோவிலை கட்ட வேண்டுமென்ற எண்ணத்தை தூண்டியது எக்கோயில்
| மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்   | |
| பனைமலைக் கோயில்  | |
| திருச்சி மலைக்கோட்டை  | |
| காஞ்சி கைலாசநாதர் கோயில் | 
| Question 22 | 
கீழ்க்கண்டவற்றுள் இந்தியக் கட்டடக் கலையின்  வகைகள் யாவை?
- 1. நாகரம் 2. வேசரம் 3. திராவிடம் 4. ஆரியம்
- முகலாயம்
| 1, 2, 4	 | |
| 1, 2, 3  | |
| 2, 3, 4 	 | |
| 1, 2, 5 | 
| Question 23 | 
தஞ்சை பெரிய கோவிலை கட்டியவர் இராசராச சோழன் என்று உறுதி செய்தவர் யார்?
| பிரடிரிகா வொன்ஸ்லீவிங்  | |
| ஷூல்ஸ்  | |
| கோவிந்தசாமி  | |
| லீவிஸ் | 
| Question 24 | 
தஞ்சை பெரிய கோவிலை கட்டியவர் இராசராச சோழன் என்று உறுதி செய்யப்பட்ட ஆண்டு
| 1885  | |
| 1886  | |
| 1887  | |
| 1888 | 
| Question 25 | 
தஞ்சை பெரிய கோவில் கருவறையின் இரு தளங்களில் உள்ள சுற்றுக்கூடம், சாந்தார நாழிகை பகுதிச் சுவர்களில் ஓவியங்கள் காணப்பட்டதை முதன் கண்டறிந்தவர்
| பிரடிரிகா வொன்ஸ்லீவிங்  | |
| ஷூல்ஸ்  | |
| எஸ்.கே.கோவிந்தசாமி  | |
| லீவிஸ் | 
| Question 26 | 
ஃப்ரெஸ்கோ என்பது எம்மொழிச் சொல் மற்றும் அதன் பொருள் என்ன?
| ஆங்கிலம், புதுமை | |
| ஸ்பானிஷ், ஓவியம் | |
| இத்தாலி, புதுமை | |
| ஸ்பானிஷ், புதுமை | 
| Question 27 | 
சுண்ணாம்புக் காரைப் பூச்சு மீது அதன் ஈரம் காயும் முன் வரையப்படும் பழைமையான ஓவியக் கலை நுட்பம் _____ எனப்படும்.
| ஃபாஸ்ட் ஓவியங்கள்  | |
| ஃபாஸ்ட் ஓவியங்கள்  | |
| ஃப்ரஷ் ஓவியங்கள்  | |
| மேற்கண்ட எதுவுமில்லை | 
| Question 28 | 
ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்கள் காணப்படும் இடங்கள் யாவை?
- பனைமலை 2. அஜந்தா 3. எல்லோரா 4. சித்தன்னவாசல்
| அனைத்தும் சரி | |
| 1, 2, 3 	 | |
| 2, 3, 4  | |
| 1, 3, 4 | 
| Question 29 | 
தஞ்சைப் பெரியக் கோவிலில் நாயக்கர் கால மற்றும் சோழர் கால நந்திகள் முறையே எங்கெங்கு காணப்படுகின்றன
| தென்புறத்திருச்சுற்று, வடபுறத் திருச்சுற்று | |
| பெரிய நந்தி, தென்புறத்திருச்சுற்று | |
| வடபுறத் திருச்சுற்று, பெரிய நந்தி	 | |
| தென்புறத் திருச்சுற்று, பெரிய நந்தி | 
| Question 30 | 
கீழ்க்கண்டக் கூற்றுகளில் எது சரியானது?
- தஞ்சைப் பெரியக் கோவிலின் சிகரத்திலுள்ள பிரமந்திரக் கல் ஒற்றைக் கல்லால் ஆனது.
- 13 தளங்களை உடைய கருவறை விமானத்தின் மேல் எண்பட்டை அமைப்பில் ஆரஞ்சுப் பழச் சுளை போன்று எட்டுக்கற்கள் நெருக்கமாக வைத்து ஒட்டப்பட்டன .
| அனைத்தும் சரி 	 | |
| 1 மட்டும் சரி  | |
| 2 மட்டும் சரி 	 | |
| அனைத்தும் தவறு | 
| Question 31 | 
கோபுரங்கள் எந்த நூற்றாண்டிலிருந்து தனிச் சிறப்புப் பெற்றன.
| 10ம் நூற்றாண்டு  | |
| 11 ம் நூற்றாண்டு  | |
| 12ம் நூற்றாண்டு | |
| 13ம் நூற்றாண்டு | 
| Question 32 | 
வெளிக் கோபுரத்தை உயரமாகவும் உட்கோபுரத்தை உயரம் குறைவாகவும் இரண்டு கோபுரங்களைக் கட்டும் புதிய மரபைத் தோற்றுவித்தவர் யார்?
| முதலாம் மகேந்திரவர்மன் | |
| இராசராச சோழன் | |
| இராசசிம்மன் | |
| நரசிம்மவர்மன் | 
| Question 33 | 
வெளிக் கோபுரத்தை உயரமாகவும் உட்கோபுரத்தை உயரம் குறைவாகவும் இரண்டு கோபுரங்களைக் கொண்ட அமைப்பு ___ எனப்படும்.
| நுழைவு வாயில் 	 | |
| கோவில்வாயில் 	 | |
| திருவாயில்  | |
| ஆலய வாயில் | 
| Question 34 | 
இரண்டு வாயில்களை கொண்ட அமைப்பு கீழ்க்கண்ட எந்த கோயில்களில் காணப்படுகிறது.
- காஞ்சி கைலாசநாதர் கோயில்
- கங்கைகொண்ட சோழபுரம்
- தாராசுரம்
- திரிபுவனம்
| 1, 2, 3  | |
| 2, 3  | |
| 2, 3, 4  | |
| 1, 2, 4 | 
| Question 35 | 
கோவில்களில் நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் எழுப்பப் பெறும் மரபு யாருடைய காலத்திலிருந்து தொடங்கியது.
| முதலாம் மகேந்திரவர்மன் | |
| இராசராச சோழன் | |
| இராசசிம்மன் | |
| இரண்டாம் குலோத்துங்கச் சோழன் | 
| Question 36 | 
புகழ் பெற்ற கோவில்கள் பலவற்றிலும் மிகவுயர்ந்த கோபுரத்தை எழுப்பியது யாருடைய காலத்தில்
| சோழ அரசு  | |
| நாயக்கர்கள்  | |
| விஜய நகர அரசு  | |
| பாண்டியர்கள் | 
| Question 37 | 
கீழ்க்கண்டவற்றில் 150 அடிக்கு மேல் உயரமுள்ள கோபுரங்கள் எந்த இடங்களில் காணப்படுகின்றன.
- 1. காஞ்சி 2. தில்லை 3. திருவண்ணாமலை
- 4. திருவரங்கம் 5. மதுரை
| அனைத்தும் சரி  | |
| 1, 2, 3 சரி  | |
| 2, 3, 4 சரி  | |
| 1, 2, 5 சரி | 
| Question 38 | 
இராசராசனின் பட்டத்தரசி ஒலோகமாதேவி கட்டிய ஒலோகமாதேவீச்சுரம் எங்கு காணப்படுகிறது.
| தஞ்சாவூர்  | |
| சிதம்பரம்  | |
| கும்பகோணம்  | |
| திருவையாறு | 
| Question 39 | 
- " உடன் கூட்டத்து அதிகாரம் செய்கிற
- கோவலூர் உடையான் காடன்
- நூற்றென்மரையும் அதிகாரிச்சி
- எருதந் குஞ்சர மல்லியையும் "
- இந்த வரிகளைக் கொண்ட கல்வெட்டு எங்கு காணப்படுகிறது
| தஞ்சாவூர்  | |
| சிதம்பரம்  | |
| கும்பகோணம்  | |
| திருவையாறு | 
| Question 40 | 
- " உடன் கூட்டத்து அதிகாரம் செய்கிற
- கோவலூர் உடையான் காடன்
- நூற்றென்மரையும் அதிகாரிச்சி
- எருதந் குஞ்சர மல்லியையும் "
- இவ்வரிகள் யாரை பற்றி கூறுகின்றன.
| இராசராச சோழன் பற்றி | |
| மகேந்திரவர்மன் பற்றி | |
| எருதந் குஞ்சர மல்லி என்ற பெண் அதிகாரிப் பற்றி | |
| எருதந் குஞ்சர மல்லி என்ற ஆண் அதிகாரிப் பற்றி | 
| Question 41 | 
தஞ்சை பெரிய கோவிலில் முதலாம் இராசாதிராசன் காலத்தில் ___ என்ற அதிகாரிச்சியை பற்றிய குறிப்பு இருக்கிறது.
| எருதந் குஞ்சர மல்லி | |
| சோமயன் அமிர்தவல்லி | |
| சோமவல்லி | |
| மேற்கண்ட யாருமில்லை | 
| Question 42 | 
இராசராச சோழனின் தமக்கையின் பெயர் ____.
| எருதந் குஞ்சர மல்லி | |
| சோமயன் அமிர்தவல்லி | |
| சோமவல்லி | |
| குந்தவை தேவி | 
| Question 43 | 
கீழ்க்கண்டவர்களுள் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய தச்சர்கள் யாவர்?
- வீரசோழன் குஞ்சரமல்லன் இராசராசப் பெருந்தச்சன்
- மதுராந்தகனான நித்த வினோதப் பெருந்தச்சன்
- இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன்
| அனைத்தும் சரி 	 | |
| 1, 2 சரி  | |
| 1, 2 தவறு 		 | |
| அனைத்தும் தவறு | 
| Question 44 | 
கவிதை என்ற கலை வடிவத்தின் அழகியல் ஊடாக மானுடத்தின் விழுமியங்களை உரத்த குரலில் கூறியவர்
| மதுசூதனன்  | |
| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் | |
| மீரா  | |
| பாரதியார் | 
| Question 45 | 
- “ சிறு பிள்ளைக் கைகளுடன்
- அனுபவித்து உண்ணும் இவை
- தங்களைப் பற்றி என்ன கனவு காணும்
- உணவையும் உறக்கத்தையும் தவிர”
- இவ்வரிகளை இயற்றியவர் யார்?
| ஆத்மாநாம்  | |
| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் | |
| மீரா  | |
| பாரதியார் | 
| Question 46 | 
" காகிதத்தில் ஒரு கோடு" என்ற கவிதைத் தொகுப்பை இயற்றியவர் யார்?
| மதுசூதனன்  | |
| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் | |
| மீரா  | |
| பாரதியார் | 
| Question 47 | 
ஆத்மாநாம் குறித்த கூற்றுகளில் தவறானது எது?
| மதுசூதனன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் தமிழ்க் கவிதை ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர். | |
| இவர் 'ழ' என்னும் சிற்றிதழை நடத்தினார். | |
| கவிதை, கட்டுரை மொழிபெயர்ப்பு என்று 3 தளங்களிலும் இயங்கியவர். | |
| இவருடைய கவிதைகள் மதுசூதனன் கவிதைகள் என்னும் பெயரில் ஒரே தொகுப்பாக வெளிவந்துள்ளன. | 
| Question 48 | 
- " என் தமக்கையின் மடியில் அயர்ந்து போனாய்
- அப்போது குளிர்ந்த காற்றை வீசினேனே
- உன் முகத்தில் உடலில் எங்கும்
- வா எப்படியும் என் மடிக்கு”
- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள கவிதை
| ஆத்மாநாம் கவிதைகள் 	 | |
| புளியமரம்  | |
| மதுசூதனன் கவிதைகள்  | |
| கேள்வி | 
| Question 49 | 
இயற்றமிழின் செழுமையையும், இசைத் தமிழின் இனிமையையும் நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கே கொண்டு முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது ____.
| முக்கூடற் பள்ளு 	 | |
| குற்றாலக் குறவஞ்சி  | |
| நாலடியார்  | |
| புறநானூறு | 
| Question 50 | 
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது / எவை?
- சங்க இலக்கியங்கள் வீரர்களை, அரசர்களை, வள்ளல்களை, தனி மனிதர்களைப் பாடின.
- சமய நூல்கள் கடவுளரைப் பாடின.
- சிற்றிலக்கியங்கள் கடவுளரோடு மனிதர்களையும் பாடின.
| அனைத்தும் சரி 	 | |
| 1, 2 சரி  | |
| 2, 3 சரி  | |
| 1, 3 சரி | 
| Question 51 | 
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது / எவை?
- குறவஞ்சி என்பது ஒரு வகை நாடக இலக்கிய வடிவமாகும்.
- இது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
- பாட்டுடைத் தலைவன் உலாவரக்கண்ட தலைவி, அத்தலைவன் மீது காதல் கொள்ள, குறவர் குலத்தை சேர்ந்த பெண்ணொருத்தி தலைவிக்குக் குறி கூறிப் பரிசில் பெறும் செய்திகளை கூறுகிறது.
- இது குறத்திப் பாட்டு என்றும் வழங்கப்படுகிறது.
| அனைத்தும் சரி 	 | |
| 1, 3, 4 சரி 	 | |
| 1, 2, 4 சரி  | |
| 2, 3, 4 சரி | 
| Question 52 | 
பொருத்துக
- கொத்து i) கூந்தல்
- குழல் ii) பூமாலை
- நாங்கூழ் iii) சன்மானம்
- கோலத்து நாட்டார் iv) கலிங்க நாட்டார்
- வரிசை v) மண்புழு
| iv	iii     	I    	ii      	v | |
| ii        i     	v      	iv  	iii | |
| v      	iv       	iii     	ii   	i | |
| v      	iv     	iii      	ii   	i | 
| Question 53 | 
இலக்கணக குறிப்புத் தருக - மாண்ட தவளை
| வினையெச்சம் | |
| வினையாலணையும் பெயர் | |
| பெயரெச்சம் | |
| வினை முற்று | 
| Question 54 | 
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – பெற்ற
| பெற்று + அ		 | |
| பெறு + அ | |
| பெறு( பெற்று) + அ | |
| பெறு + ற் + அ | 
| Question 55 | 
"பெறு( பெற்று) + அ >>பெற்ற “ இதில் ‘ பெற்று' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
| ஒற்று இரட்டித்து நிகழ்காலம் காட்டியது | |
| ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது | |
| ஒற்று இரட்டித்து எதிர்காலம் காட்டியது | |
| பகுதி | 
| Question 56 | 
“பயம் + இல்லை>>பயமில்லை" என்பதில் வரும் புணர்ச்சி விதி
அ) இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் க ச த ப மிகும்.
| இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் க ச த ப மிகும். | |
| உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே | |
| இன மிகல் | |
| மேற்கண்ட எதுவுமில்லை | 
| Question 57 | 
குற்றாலக் குறவஞ்சி என்னும் நூலை நூலை இயற்றியவர் யார்?
| ஆசிரியர் பெயர் தெரியவில்லை | |
| திரிகூட ராசப்பக் கவிராயர் | |
| முத்து விசயரங்க சொக்கலிங்கனார்	 | |
| முத்துவடுகநாதர் | 
| Question 58 | 
குற்றாலக் குறவஞ்சி திரிகூடராசப்பக் கவிராயரின் ______ என்று போற்றப்பட்டது.
| மொழிக் கிரீடம்  | |
| மணிமகுடம்  | |
| கவிதைக் கிரீடம்  | |
| செய்யுள் கிரீடம் | 
| Question 59 | 
குற்றாலக் குறவஞ்சி என்னும் நூல் யாருடைய விருப்பத்திற்கு இணங்கப் பாடி அரங்கேற்றப்பட்டது.
| மதுரை சொக்கநாதர்	 | |
| திரிகூட ராசப்பக் கவிராயர் | |
| முத்து விசயரங்க சொக்கலிங்கனார் | |
| முத்துவடுகநாதர் | 
| Question 60 | 
திரிகூடராசப்பக் கவிராயர் குறித்த கூற்றுகளில் எது தவறானது ?
| இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். | |
| குற்றாலநாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில் வைணவ சமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றார். | |
| திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான் என்று சிறப்புப் பட்டப்பெயர் பெற்றவர். | |
| குற்றாலத்தின் மீது தலப்புராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி முதலிய நூல்களை இயற்றியிருக்கின்றார். | 
Question 60 Explanation: 
 (Note: குற்றாலநாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில் சைவசமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றார்.) 
| Question 61 | 
மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமை பேசும் செய்யுள் வகை _____.
| முக்கூடற்பள்ளு  | |
| குற்றாலக் குறவஞ்சி  | |
| திருச்சாழல்  | |
| மொழிச்சாழல் | 
| Question 62 | 
ஒரு பெண் இறைவனைப் பழிப்பது போலவும் இன்னொருத்தி இறைவனது செயலை நியாயப்டுத்துவது போலவும் பாடப்படுவது ___ எனப்படும்
| முக்கூடற்பள்ளு  | |
| குற்றாலக் குறவஞ்சி  | |
| திருச்சாழல்  | |
| மொழிச்சாழல் | 
| Question 63 | 
திருச்சாழல் முறையில் மாணிக்கவாசகர் எத்தனை பாடல்களைப் பாடியுள்ளார்.
| 10  | |
| 20  | |
| 25  | |
| 30 | 
| Question 64 | 
- "ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள்
- வானுந்து தேவர்கட்கோர் வான் பொருள்காண் சாழலோ "
- இவ்வரிகளை இயற்றியவர்.
| ஞானசம்பந்தர்  | |
| நாவுக்கரசம்  | |
| சுந்தரர்  | |
| மாணிக்கவாசகர் | 
| Question 65 | 
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
- அயன், மால்
| விஷ்ணு, இறத்தல் | |
| பிரமன், விஷ்ணு | |
| பிரமன், இறத்தல்	 | |
| இறத்தல், விஷ்ணு | 
| Question 66 | 
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையை தேர்ந்தெடு
- . காயில் – வெகுண்டால்
- . அந்தம் – முடிவு
- . ஆலாலம் – நஞ்சு
| அனைத்தும் சரி  | |
| 1, 2 சரி  | |
| 2, 3 சரி  | |
| 1, 3 சரி | 
| Question 67 | 
இலக்கணக் குறிப்பு தருக .
- சுடுகாடு, குரை கடல்
| பண்புத்தொகைகள்  | |
| வினையெச்சங்கள்  | |
| வினைத் தொகைகள்  | |
| வினைமுற்று | 
| Question 68 | 
இலக்கணக் குறிப்பு தருக .
- கொல்புலி, நல்லாடை
| வினையெச்சம், வினையெச்சம் | |
| வினைத் தொகை, பண்புத்தொகை | |
| வினைத் தொகை, பண்புத்தொகை | |
| வினை முற்று, பண்புத்தொகை | 
| Question 69 | 
பகுபத உறுப்புக்களாக பிரித்து எழுதுக-உண்டான்
| உண்டு + ஆன்  | |
| உண்+ டு + ஆன்  | |
| உண்+ ட் + ஆன்  | |
| உண்டு + ட் + ஆன் | 
| Question 70 | 
"உண்+ ட் + ஆன் " என்பதில் 'ட்’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
| சந்தி | |
| எதிர்கால இடைநிலை | |
| இறந்த கால இடைநிலை	 | |
| சாரியை | 
| Question 71 | 
"கற்பொடி = கல் + பொடி" இதில் இடம்பெறும் புணர்ச்சி விதி
| இனமிகல் | |
| ல ள வேற்றுமையில் வலி வரின் றடவும் | |
| ஏனை உயிர் வழி வவ்வும் | |
| இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசடதபற மிகும். | 
| Question 72 | 
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்கள்
- சாழல் என்பது சிறுவர்கள் விளையாடும் ஒரு வகையான விளையாட்டு.
- ஒருத்தி வினா கேட்க, மற்றொருத்தி விடை கூறுவதாக அமைந்திருக்கும்.
- இறைவன் செயல்களையும் அவற்றால் விளங்கும் உண்மைகளையும் விளக்குவது திருச்சாழல் வடிவமாகும்.
| அனைத்தும் சரி 	 | |
| 2, 3 சரி  | |
| 1, 3 சரி 	 | |
| 3 மட்டும் சரி | 
| Question 73 | 
கீழ்க்கண்டவர்களுள் சாழல் வடிவத்தை தனது பாடல்களில் பயன்படுத்தியவர்கள் யாவர்?
| அப்பர், திருமங்கையாழ்வார் | |
| மாணிக்கவாசகர், பேயாழ்வார் | |
| மாணிக்கவாசகர், திருமங்கையாழ்வார் | |
| அப்பர், பேயாழ்வார் | 
| Question 74 | 
பெரிய திருமொழி என்னும் நூலை இயற்றியவர் யார்?
| மாணிக்கவாசகர்  | |
| ஆண்டாள்  | |
| பேயாழ்வார்  | |
| திருமங்கையாழ்வார் | 
| Question 75 | 
சரியான புணர்ச்சி விதி வரிசையை  தேர்ந்தெடு – உலகனைத்தும்
| உலகு + அனைத்தும்>>உல+ அனைத்தும்>>உல+ க+ அனைத்தும் | |
| உலகு + அனைத்தும்>>உலக் + அனைத்தும்>>உலகனைத்தும் | |
| உலகம் + அனைத்தும்>>உலக + அனைத்தும்>>உலகனைத்தும் | |
| உலகம் + அனைத்தும்>>உலகு + அனைத்தும்>>உலக் + அனைத்தும்>>உலகனைத்தும் | 
| Question 76 | 
சரியான புணர்ச்சி விதி வரிசையை  தேர்ந்தெடு – திருவடி
| திருவ+ டி > திருவடி | |
| திரு + அடி >திருவடி | 
| Question 77 | 
" திரு + அடி>>திரு+வ் + அடி " இதில் இடம்பெறும் புணர்ச்சி விதி
| ஏனை உயிர் வழி வவ்வும் | |
| இ ஈ ஐ வழி யவ்வும் | |
| ஏ முன் இவ்விருமையும் | |
| பூப்பெயர் முன் இன மென்மையுந் தோன்றும் | 
| Question 78 | 
திருவாசகம் என்பது ____ கடவுளின் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.
| திருமால்  | |
| சிவபெருமான்  | |
| சேயோன் | |
| மாயோன் | 
| Question 79 | 
திருவாசகம் என்னும் பாடல் தொகுப்பை இயற்றியவர் யார்?
| மாணிக்கவாசகர்  | |
| ஆண்டாள்  | |
| பேயாழ்வார்  | |
| திருமங்கையாழ்வார் | 
| Question 80 | 
சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் திருவாசகம் அமைந்துள்ள திருமுறை ____.
| 7 | |
| 8	 | |
| 9 	 | |
| 12 | 
| Question 81 | 
திருவாசகத்தில்  அமைந்துள்ள திருப்பதிகங்கள் மற்றும் மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை முறையே ______, ______.
| 38, 658  | |
| 38, 645 	 | |
| 51, 658  | |
| 51, 654 | 
| Question 82 | 
திருவாசகத்தில் பாடப்பெற்றுள்ள சிவத்தலங்களின் எண்ணிக்கை ____.
| 51  | |
| 38  | |
| 58  | |
| 85 | 
| Question 83 | 
திருவாசகம் முழுமையையும் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் யார் ?
| கால்டுவெல்  | |
| ஆறுமுகநாவலர்  | |
| ஜி. யு.போப்  | |
| கொண்டல் போப் பெஸ்கி | 
| Question 84 | 
மாணிக்கவாசகர் ____ மன்னரிடம் தலைமையமைச்சராக பணியாற்றினார்,
| விசயரங்க சொக்கநாதர்  | |
| அரிமர்த்தன பாண்டியன்  | |
| இராணி மங்கம்மாள்  | |
| இராசராசன் | 
| Question 85 | 
கீழ்க்கண்டவற்றுள் மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் எவை?
- 1. திருக்கோவையார் 2. திருப்பாவை
- 3 . காவியப் பாவை 4. திருவாசகம்
| 1, 2, 4  | |
| 1, 4  | |
| 1, 2, 3  | |
| 2, 3, 4 | 
| Question 86 | 
மாணிக்கவாசகர் பிறந்த ஊர் ____
| தேரழுந்தூர்  | |
| திருவாதவூர்  | |
| திருவதிகை  | |
| திருவீரட்டானம் | 
| Question 87 | 
- "கோயில் சுடுகாடு கொல் புலித்தோல் நல்லாடை
- தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ"
- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள பாடல்
| திருக்கோவை  | |
| திருவாசகம்  | |
| திருச்சாழல்  | |
| பெரிய திருமொழி | 
| Question 88 | 
மாஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் பிறந்த ஊர் ____
| பண்ணைப்புரம் – மதுரை | |
| பண்ணைப்புரம் – தேனி | |
| பண்ணைப்புரம் – கோவை | |
| பண்ணைப்புரம் – விருதுநகர் | 
| Question 89 | 
இளையராஜா அவர்கள் இசையமைப்பாளராக அறிமுகமான திரைப்படம் எது?
| ரோஜா  | |
| தென்றல்  | |
| அன்னக்கிளி  | |
| அரண்மனைக்கிளி | 
| Question 90 | 
இளையராஜா அவர்கள் _____இசைக் குழுவுக்கு சிம்பொனி இசைக்கோலத்தை அமைத்துக் காட்டினார்.
| ராயல்  | |
| ஹார்மோனிக்  | |
| அன்னக்கிளி  | |
| ராயல் ஃபில்ஹார்மோனிக் | 
| Question 91 | 
கீழ்க்கண்டவர்களுள் இராசையா என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
| இளையராஜா  | |
| அழகிய பெரியவன்  | |
| பெரியவன் கதிராயர்	 | |
| முத்துலிங்கம் | 
| Question 92 | 
திரையிசையில் கர்நாடக இசை என்னும் பழந்தமிழிசையின் உன்னதத்தை உணர வைத்தவர் யார்?
| ஆஸ்கர் தமிழர் 	 | |
| சிம்பொனித்தமிழர்  | |
| பியானோ தமிழர்  | |
| ஆஸ்கர் தமிழன் | 
| Question 93 | 
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது ?
| 1970களின் தொடக்கத்தில் பிறமொழிப் பாடல்களை சுமந்து திரிந்த தமிழ்ச் செவிகள் விடுதலைப் பெற்று, தமிழ்ப் பாடல்களை நோக்கி திரும்பியதற்கு இளையராஜாவே காரணம். | |
| 70, 80 களில் மெல்லத் தோன்றி புது வேகம் கொண்ட சமூக மாற்றங்களின் குறியீடாக இளையராஜாவின் இசை திகழ்ந்தது. | |
| அவர், தமிழ்ச் செய்யுளின் யாப்போசைக் கட்டமைப்புக்குள் இருக்கின்ற இசை ஒழுங்கை புரிந்து கொண்டு திரைப்பாடல்களை செவியுணர்கனிகளாகவும் பண்பாட்டு வெளிப்பாடாகவும் மாற்றிய பெருமைக்குரியவர். | |
| அவருடைய இசை மலைகளை மட்டும் காட்சிப்படுத்தும் மெட்டுகளைக் கொண்டது. | 
Question 93 Explanation: 
 (Note: அவருடைய இசை ஐவகை நிலப்பரப்புகளையும் காட்சிப்படுத்தும் மெட்டுகளைக் கொண்டது.) 
| Question 94 | 
பஹார் இன மக்கள் இந்தியாவின் எப்பகுதியில் வாழ்கின்றனர்?
| அஸ்ஸாம்  | |
| மேகாலயா  | |
| ஜம்மு காஷ்மீர் 	 | |
| நீலகிரி | 
| Question 95 | 
இசையுலகின் புதிய முயற்சிகள் என கொண்டாடப்படுபவை எவை?
- எப்படிப் பெயரிடுவேன் ?
- இந்தியா 24 மணி நேரம்
- காற்றைத் தவிர ஏதுமில்லை
| அனைத்தும்  | |
| 1, 2  | |
| 1, 3  | |
| 2, 3 | 
| Question 96 | 
மாணிக்கவாசகர் இயற்றிய திருச்சாழல் எந்தக் கோவிலில் பாடப்பெற்றது.
| ஐராவதீஸ்வரர் கோவில்  | |
| ஸ்ரீரங்கம் கோவில்  | |
| தில்லைக் கோவில்  | |
| திருவண்ணாமலைக் கோவில் | 
| Question 97 | 
தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ"
- - இவ்வரிகள் இடம்பெற்றுள்ள பாடல்
| திருக்கோவை  | |
| திருவாசகம்  | |
| திருச்சாழல்  | |
| பெரிய திருமொழி | 
| Question 98 | 
மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம், வலி போன்ற மனித உணர்வுகளுக்கும் இசை வடிவம் கொடுக்க முடியும் என்பதை இளையராஜா ______ என்னும் ஆவணக் குறும்படததின் பின்னணி இசையில் வெளிப்படுத்தினார்.
| எப்படிப் பெயரிடுவேன் ?  | |
| இந்தியா 24 மணி நேரம் | |
| காற்றைத் தவிர ஏதுமில்லை		 | |
| உலகம் 24 மணி நேரம். | 
| Question 99 | 
மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகப் பாடல்களுக்கு ______ என்னும் இசை வடிவில் இளையராஜா இசையமைத்துள்ளார்.
| பஞ்சமுகி 		 | |
| பஹாடி  | |
| ஆரட் டோரியா 	 | |
| ஆனந்த பைரவி | 
| Question 100 | 
கீழ்க்கண்டவற்றுள் இளையராஜா வெளியிட்ட தமிழ் இசைத் தொகுப்புகள் எவை?
- 
- இராஜாவின் ரமணமாலை
- இளையராஜாவின் கீதாஞ்சலி
- மூகாம்பிகை
 
| 1, 2, 3 	 | |
| 1, 2 	 | |
| 1, 3  | |
| 2, 3 | 
| Question 101 | 
கீழ்க்கண்டவற்றுள் இளையராஜா வெளியிட்ட கன்னட இசைத் தொகுப்புகள் எவை?
- 
- இராஜாவின் ரமணமாலை
- இளையராஜாவின் கீதாஞ்சலி
- மூகாம்பிகை
 
| 2, 3  | |
| 3 மட்டும்  | |
| 1 மட்டும்  | |
| 3 மட்டும் | 
| Question 102 | 
இளையராஜா அவர்கள் ஆதி சங்கரர் எழுதிய ____ என்ற பக்திப் பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
| சிவபெருமான் ஸ்தோத்திரம் | |
| திருமால் ஸ்தோத்திரம் | |
| மீனாட்சி ஸ்தோத்திரம் | |
| முருகன் ஸ்தோத்திரம் | 
| Question 103 | 
இளையராஜா உருவாக்கிய கர்நாடக செவ்வியல் ராகம் எது?
| பஞ்சாட்சரம்  | |
| பஞ்சலோகம்  | |
| பஞ்சமுகி | |
| பஞ்சமம்  | 
| Question 104 | 
இளையராஜா அவர்களுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கிய மாநிலம் எது ?
| தமிழ்நாடு  | |
| மத்தியப் பிரதேசம்  | |
| கேரளம்  | |
| கர்நாடகம் | 
| Question 105 | 
இளையராஜா அவர்களுக்கு  நிஷாகந்தி சங்கீத விருது வழங்கிய மாநிலம் எது ?
| தமிழ்நாடு  | |
| மத்தியப் பிரதேசம்  | |
| கேரளம்  | |
| கர்நாடகம் | 
| Question 106 | 
இளையராஜா அவர்களுக்கு இந்திய அரசு அளித்த உயரிய விருது எது?
| பத்ம பூஷண்  | |
| பத்ம விபூஷண்  | |
| பத்மஸ்ரீ  | |
| துரோணாச்சார்யா விருது | 
| Question 107 | 
இளையராஜா அவர்களுக்கு கலைமாமணி  விருது வழங்கி கெளரவித்த மாநிலம் எது ?
| தமிழ்நாடு  | |
| மத்தியப் பிரதேசம்  | |
| கேரளம்  | |
| கர்நாடகம் | 
| Question 108 | 
மூன்றே மூன்று சுரங்களைக் கொண்டு இளையராஜா அவர்கள் எம் மொழி பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
| கர்நாடகம்  | |
| தமிழ்  | |
| தெலுங்கு  | |
| மலையாளம் | 
| Question 109 | 
இளையராஜா அவர்கள் முழுத் திரைப்படத்துக்கும் அரை நாளில் பின்னணி இசை அமைத்துக் கொடுத்தத் திரைப்படம் எது?
| அரண்மனைக்கிளி  | |
| நூறாவது நாள் 	 | |
| ஆயிரம் விளக்கு 	 | |
| பொங்கல் பரிசு | 
| Question 110 | 
இளையராஜா அவர்கள் கீழ்க்கண்ட எந்த நூல்களை இயற்றியுள்ளார்.
- 
- பால்நிலாப் பாதை 2. வெட்டவெளிதனில் கொட்டிக் கிடக்குது.
 
| அனைத்தும் சரி 		 | |
| 1 மட்டும் சரி  | |
| 2 மட்டும் சரி  | |
| எதுவுமில்லை | 
| Question 111 | 
இளையராஜா அவர்கள் கீழ்க்கண்ட எந்த ஆற்றல்களைப் பெற்றிருந்தார்
- 
- ஒளிப்படக் கலைஞர் கவிஞர் 3. பாடகர் 4. எழுத்தாளர்
- 5. இசைக் கலைஞர்
 
| அனைத்தும் சரி 	 | |
| 1, 2, 3, 5 சரி  | |
| 2, 3, 4, 5 சரி 	 | |
| 1, 3, 4, 5 சரி | 
| Question 112 | 
நோதிரம், பாலையாழ், காந்தாரம் முதலிய பண்கள் எந்நூலில் காணப்படுகின்றன.
| நற்றிணை  | |
| பரிபாடல்  | |
| ஐங்குறுநூறு  | |
| பதிற்றுப்பத்து | 
| Question 113 | 
சைவத் திருமுறைகளில்  ____ என்பவர் நட்ட பாடையிலும் இந்தளத்திலும் பாடியுள்ளார்.
| மாணிக்கவாசகர்  | |
| அப்பர்  | |
| காரைக்கால் அம்மையார்  | |
| சுந்தரர் | 
| Question 114 | 
கீழ்க்கண்டவற்றில் தேவாரத்தில் இல்லாது திவ்ய பிரபந்தத்தில் மட்டும் காணப்படும் பண்கள் எவை?
- 
- நைவளம் 2. தோடி 3. பியந்தை
 
- 4 . சாளரபாணி 5. ஆனந்த பைரவி
| அனைத்தும்  | |
| 1, 2, 3 		 | |
| 4, 5  | |
| 1, 3, 4 | 
| Question 115 | 
ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் காணப்படும் பண் எது?
| நைவளம்  | |
| கல்வாணம்  | |
| சாளர பாணி  | |
| குறண்டி | 
| Question 116 | 
தேவாரத்தில் எத்தனை பண்களில் பாடல்கள் உள்ளன.
| 21  | |
| 22  | |
| 23  | |
| 24 | 
| Question 117 | 
"நம்ரதா கே சாகர் " என்னும் பாடலை எழுதியவர் யார்?
| இளையராஜா  | |
| ஏ.ஆர்.ரஹ்மான்  | |
| நேரு  | |
| மகாத்மா காந்தி | 
| Question 118 | 
இளையராஜா இசையமைத்த " நம்ரதா கே சாகர் “ என்னும் பாடலை பாடியவர்
| ஏ.ஆர்.ரஹ்மான் 		 | |
| ஹரிபிரசாத் சௌராஸியா  | |
| கங்கை அமரன் 	 | |
| அஜொய் சக்கரபர்த்தி | 
| Question 119 | 
ஆசியாவிலேயே முதன் முதலில் சிம்பொனி என்னும் மேர்கத்திய செவ்வியல் வடிவ இசைக் கோவையை உருவாக்கியவர் யார்?
| இளையராஜா  | |
| ஏ.ஆர்.ரஹ்மான்  | |
| மாணிக்கவாசகர்  | |
| திருமங்கையாழ்வார் | 
| Question 120 | 
சிம்பொனி இசைப் பணியை எழுத குறைந்தது எத்தனை மாதங்களாகும்?
| 5  | |
| 6  | |
| 7  | |
| 8 | 
| Question 121 | 
சிறந்த திரைப்படப் பின்னணி இசை மற்றும் சிறந்த திரையிசைப் பாடலுக்கான ஆஸ்கர் விருதுகள்  ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆண்டு
| 2006  | |
| 2007  | |
| 2008  | |
| 2009 | 
| Question 122 | 
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- 
- ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் தந்தை பெயர் ஆர்.கே.சேகர்.
- இவர் மலையாள திரைப்பட உலகில் புகழுடன் விளங்கியவர்
- ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது நான்கு வயதிலேயே ஹார்மோனியம் இசைப்பதில் திறமை பெற்றிருந்தார்.
 
| அனைத்தும் சரி  | |
| 1, 2 சரி  | |
| 2, 3 சரி 	 | |
| 1, 3 சரி | 
| Question 123 | 
ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையமைப்பாளராகத் திரையிசைப் பயணத்தைத் தொடங்கிய படம் மற்றும் ஆண்டு
| ரோஜா – 1990  | |
| ரோஜா – 1991  | |
| ரோஜா – 1992  | |
| ரோஜா – 1993 | 
| Question 124 | 
பிங்கல நிகண்டு என்னும் நூலில் எத்தனைப் பண்கள் காணப்படுகின்றன.
| 23  | |
| 103  | |
| 33  | |
| 101 | 
| Question 125 | 
பிங்கல நிகண்டு நூலில் பண்கள் எத்தனை வகைகளாக வகுக்கப்பட்டுள்ளன.
| 2 | |
| 3 | |
| 4  | |
| 5 | 
Question 125 Explanation: 
 (Note: பகல் பண், இரவுப் பண், பொதுப் பண் என வகுக்கப்பட்டிருந்தன.) 
| Question 126 | 
ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு ஆவாத் அம்மான்  விருது வழங்கி கெளரவித்த மாநிலம் எது ?
| உத்திரப் பிரதேசம் 	 | |
| மத்தியப் பிரதேசம்  | |
| கேரளம்  | |
| கர்நாடகம் | 
| Question 127 | 
ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு தேசிய இசை விருதுகளை வழங்கிய நாடுகள் எவை?
| இலங்கை, மொரீஷியஸ்  | |
| மலேசியா, மொரீஷியஸ்  | |
| இலங்கை, சிங்கப்பூர் 	 | |
| மலேசியா, சிங்கப்பூர் | 
| Question 128 | 
ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு சர்வதேச  இசை விருதை வழங்கிய பல்கலைக்கழகம் எது?
| ஆக்ஸ்ஃபோர்ட்  | |
| சென்னை பல்கலைக்கழகம்  | |
| ஸ்டான்ஃபோர்ட்	 | |
| அண்ணாமலை பல்கலைக்கழகம் | 
| Question 129 | 
ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு இந்திய அரசு அளித்த உயரிய விருது எது?
| பத்ம பூஷண்  | |
| பத்ம விபூஷண்  | |
| பத்மஸ்ரீ 	 | |
| துரோணாச்சார்யா விருது | 
| Question 130 | 
ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு மத்தியப் பிரதேச மாநிலம் _____ விருது வழங்கியது.
| ஆவாத் சம்மன் விருது | |
| லதா மங்கேஷ்கர் விருது | |
| தேசிய இசை விருது | |
| கலைமாமணி விருது | 
| Question 131 | 
ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு   தமிழ்நாடு அரசு  _____ விருது வழங்கி சிறப்பித்தது.
| ஆவாத் சம்மன் விருது | |
| லதா மங்கேஷ்கர் விருது | |
| தேசிய இசை விருது	 | |
| கலைமாமணி விருது | 
| Question 132 | 
திரையிசையில் சூஃபி இசையை அறிமுகப்பித்திய சிறப்பு யாருடையது?
| இளையராஜா  | |
| ஏ.ஆர்.ரஹ்மான்  | |
| மாணிக்கவாசகர்  | |
| திருமங்கையாழ்வார் | 
| Question 133 | 
ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் " ஸ்லம்டாக் மில்லியனர் " என்ற திரைப்பட இசைக்காக _____ விருது பெற்று உலகளாவிய புகழ் பெற்றார் .
| சர்வதேச விருது	 | |
| தேசிய இசை விருது | |
| கோல்டன் குளோப்	 | |
| தங்கப் பதக்கம் | 
| Question 134 | 
கீழ்க்கண்டவற்றுள் ஏ.ஆர். இரஹ்மான் அவர்கள் இசையமைத்த இசைத் தொகுதிகள் எவை?
- 
- மூகாம்பிகை வந்தே மாதரம் 3. ஜன கண மன
- தமிழ்த்தாய் வாழத்து
 
| அனைத்தும் சரி  | |
| 1, 2, 3  | |
| 2, 3  | |
| 3, 4 | 
| Question 135 | 
Cellphone என்னும் ஆங்கிலச் சொல்லிற்குரிய தமிழ்ச் சொல் எது?
- 
- கைபேசி 2 . செல்லிடப் பேசி அலைபேசி
 
| அனைத்தும் சரி  | |
| 1 மட்டும்  | |
| 2, 3 	 | |
| 1, 3 | 
| Question 136 | 
ஒரு மொழியில் காலத்திற்கேற்ப, துறைசார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக, உருவாக்கிப் பயன்படுத்தப்படும் சொற்களை ____ என்கிறோம் .
| மொழிப்பெயர்ப்பு  | |
| கலைச்சொற்கள்  | |
| மொழிமாற்றம்  | |
| பெயர்ப்புச் சொற்கள் | 
| Question 137 | 
சரியான கலைச்சொற்களைத் தேர்ந்தெடு - Website, blog
| இணையம், வலைப்பூ | |
| வலைப்பூ, இணையம் | |
| சொடுக்கி, இணையம் | |
| வலைப்பூ, சொடுக்கி | 
| Question 138 | 
கலைச்சொற்கள் பெரும்பாலும் ____பெயர்களாக வரும்.
| தொழிற்பெயர்  | |
| பண்புப் பெயர்  | |
| காரணப் பெயர்  | |
| காலப் பெயர் | 
| Question 139 | 
பொருத்துக.
- 
- CLINIC i) மருத்துவமனை
- BLOOD GROUP ii) குருதிப் பிரிவு
- PHARMACIST iii) மருந்தாளுநர்
- X-RAY iv) ஊடுகதிர்
 
| iv         iii     	i    	ii | |
| iii        i       	ii      	iv | |
| i        	ii       	iii     	iv | |
| ii       	i      	iv      	iii | 
| Question 140 | 
சரியான இணையை தேர்ந்தெடு.
- 
- TYPHOID – குடற் காய்ச்சல்
- OINTMENT -மருந்து
 
| அனைத்தும் சரி  | |
| 1 மட்டும் சரி  | |
| 2 மட்டும் சரி  | |
| இரண்டும் தவறு | 
Question 140 Explanation: 
 (Note : OINTMENT - களிம்பு) 
| Question 141 | 
பொருத்துக
- 
- NOTEBOOK i) விடைச்சுவடி
- ANSWER BOOK ii) எழுது சுவடி
- ROUGH NOTE BOOK iii) பொதுக் குறிப்புச் சுவடி
- PROSPECTUS iv) விளக்கச் சுவடி
 
| iv        iii     	i    	ii | |
| ii        i       	iii      	iv | |
| i        	ii       	iii     	iv | |
| ii       	i      	iv      	iii | 
| Question 142 | 
தவறான  இணையை தேர்ந்தெடு.
| இ-மெயில்		 – மின்னஞ்சல் | |
| ஸ்மார்ட்போன் 	– அலைபேசி | |
| விண்டோஸ் 10	- சாளரம் 10 | |
| 8 G 			- 8 ஆம் தலைமுறை | 
| Question 143 | 
பொருத்துக
- 
- Touch screen i) தொடு திரை
- Bug ii) பிழை
- Gazette iii) அரசிதழ்
- Despatch iv) அனுப்புகை
- Subsidy v) மானியம்
 
| iv         iii     	I    	ii      	v | |
| iii        v       	ii      	iv  	i | |
| i        	ii       	iii    	iv  	 v | |
| ii       	i      	v      	iii     	iv | 
| Question 144 | 
பொருத்துக
- 
- Ceiling i) சுற்றறிக்கை
- Circular ii) உச்சவரம்பு
- Sub Junior iii) மேல் மூத்தோர்
- Super Senior iv) மிக இளையோர்
- Carrom v) நாலாங்குழி ஆட்டம்
 
| iv        iii     	I    	ii      	v | |
| iii        v       	ii      	iv 	 i | |
| i        	ii       	iiii    	iv   	v	 | |
| ii       	i      	iv      	iii     	v | 
| Question 145 | 
பொருத்துக
- 
- Salestax i) விற்பனை வரி
- Customer ii) வாடிக்கையாளர்
- Consumer iii) நுகர்வோர்
- Account iv) பற்று வரவுக் கணக்கு
- Referee v) நடுவர்
 
| iv        iii     	I    	ii      	v | |
| iii        v       	ii      	iv  	i | |
| i        	ii       	iii    	iv   	v | |
| ii       	i      	v      	iii     	iv | 
| Question 146 | 
கீழ்க்கண்டவற்றுள்  அறிவியல் கலைச்சொற்களைத் தமிழாக்குவதில் உள்ள முறைகள் குறித்து வார.செ.குழந்தைசாமி கூறுவனவற்றுள் தவறானது எது?
| பிறமொழித் துறை சொற்களை மொழிப்பெயர்த்தல் – ஒளிச்சேர்க்கை | |
| பிற மொழி செல்லினைக் கடன் பெறல் - எக்ஸ் கதிர் | |
| ஒலிப்பெயர்த்து பயன்படுத்தும் சொற்கள் - மீட்டர், ஓம் | |
| பேச்சு சொல்லை பயன்படுத்துதல் -அம்மை | 
Question 146 Explanation: 
 (Note: பிற மொழி செல்லினைக் கடன் பெறல் – தசம முறை) 
| Question 147 | 
Antibiotics என்னும் சொல்லுக்குரிய கலைச்சொற்கள் எவை?
- 
- எதிர் உயிர்ப்பொருள் நுண்ணுயிர்க் கொல்விகள்
- உயிர் எதிர் நச்சுகள் 4. கேடுயிர்க் கொல்லிகள்
- நச்சுயிர்க்கொல்லிகள்
 
| அனைத்தும் சரி 			 | |
| 2, 3, 5  | |
| 1, 3, 5 சரி  | |
| 1, 3, 4 சரி | 
| Question 148 | 
- கூற்று 1 : தஞ்சை பெரிய கோவிலுள்ள ஓவியங்களை எஸ்.கே.கோவிந்தசாமி கண்டறிந்தார்.
- கூற்று 2 : அங்குள்ள சோழர் காலத்து ஓவியங்கள் ஃபிரெஸ்கோ வகையைச் சேர்ந்தவைர்
| கூற்று 1 சரி கூற்று 2 தவறு	 | |
| கூற்று இரண்டும் தவறு | |
| கூற்று 1 தவறு கூற்று 2 சரி	 | |
| கூற்று இரண்டும் சரி | 
| Question 149 | 
கீழுள்ளவற்றை பொருத்தி விடை தேர்கள்
- 
- விரியன் i) தண்டை
- திருகு முருகு ii) காலாழி
- நாங்கூழ்ப் புழு iii) சிலம்பு
- குண்டலப் பூச்சி iv) பாடகம்
 
| iii 	iv 	ii 	i | |
| iii 	I 	iv 	ii | |
| iv 	iii 	ii 	I | |
| iv 	I 	iii 	ii | 
| Question 150 | 
ழ்’ என்னும் பெயரில் கவிஞர் ஆத்மாநாமால் வெளியிடப்பட்டது: 'கவிதைக் கிரீடம் ‘ என்று போற்றப்படுவது .
| சிற்றிதழ், குற்றாலக் குறவஞ்சி | |
| கவிதை நூல், திருச்சாழல் | |
| நாளிதழ், நன்னகர் வெண்பா | |
| கட்டுரை நூல், குற்றாலக் கோவை | 
| Question 151 | 
நாடகங்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும் முதல்வராகவும் விளங்கியவர்
| இளையராஜா  | |
| ஏ.ஆர்.ரஹ்மான்  | |
| சங்கரதாசு சுவாமிகள்  | |
| ஆத்மாநாம் | 
| Question 152 | 
சங்கரதாசு சுவாமிகள் கவியாற்றல் பெற்று வெண்பா, கலித்துறை இசைப் பாடல்களை இயற்றத் தொடங்கிய வயது
| 14  | |
| 15  | |
| 16  | |
| 17 | 
| Question 153 | 
சங்கரதாசு சுவாமிகள் தமது 24 வயதில் நடித்த நாடகங்கள் எவை?
- 
- இரணியன் இராவணன்
 
- 3 . எமதருமன் 4. இராமன்
| அனைத்தும்   | |
| 2, 3  | |
| 1, 2, 3	 | |
| 1, 3, 4 | 
| Question 154 | 
கீழ்க்கண்டவற்றுள்  சங்கரதாஸ் சுவாமிகள் உருவாக்கிய நாடகக் குழு எது?
| சமரச சுத்த சன்மார்க்க சங்கம் | |
| சமரச சன்மார்க்க சபை | |
| சன்மார்க்க சபை	 | |
| ஞான சபை | 
| Question 155 | 
நாடகக் கலைத்துறையில் பெரும் புகழ் ஈட்டிய எஸ்.ஜி . கிட்டப்பா எக்குழுவில் பயிற்சிப் பெற்றவர்
| சமரச சுத்த சன்மார்க்க சங்கம் | |
| சமரச சன்மார்க்க சபை | |
| சன்மார்க்க சபை	 | |
| தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை | 
| Question 156 | 
சங்கரதாசு சுவாமிகள் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை என்னும் நாடக அமைப்பை உருவாக்கி ஆசிரியராக பொறுப்பேற்ற ஆண்டு
| 1916  | |
| 1917  | |
| 1918  | |
| 1919 | 
| Question 157 | 
நாடகக் கலைத்துறையில் பெரும் புகழ் ஈட்டிய டி.கே.எஸ். சகோதர்கள் எக்குழுவில் பயிற்சிப் பெற்றவர்கள்
| சமரச சுத்த சன்மார்க்க சங்கம் | |
| சமரச சன்மார்க்க சபை | |
| சன்மார்க்க சபை | |
| தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை | 
| Question 158 | 
"தமிழ் நாடக  தலைமை ஆசிரியர் " என்று போற்றப்படுபவர் யார் ?
| சங்கரதாசு சுவாமிகள்	 | |
| பாஸ்கர சேதுபதி. | |
| டி.கே .எஸ் சகோதரர்கள் | |
| எஸ்.ஜி . கிட்டப்பா | 
| Question 159 | 
- பொருள் மாறா எதிர்மறைத் தொடராக மாற்றுக .
- ''நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்வேன்"
| நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்ல மாட்டேன் | |
| நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்லேன் | |
| நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்லாமல் இலன். | |
| நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்லாமல் இருப்பேன் | 
| Question 160 | 
- செய்தித் தொடராக்குக.
- என்னே! மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பக் கலை
| மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பக் கலை வியப்பிற்குரியது. | |
| மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பங்கள் எப்படிப்பட்டவை? | |
| மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பங்கள் அழகு வாய்ந்தவையா? | |
| மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிற்பங்கள் சிறந்தவை. | 
| Question 161 | 
- " தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
- கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளைகண் விழித்து நோக்க"
- இவ்வரிகளை இயற்றியவர்
| கபிலர்  | |
| கம்பர்  | |
| மாணிக்கவாசகர்  | |
| பேயனார் | 
| Question 162 | 
தேர் வடிவத்தினுள் சொற்களை அமைத்துப் ____ எனப்படும்.
| சித்திரக் கவி  | |
| ஆசுகவி  | |
| மதுரகவி  | |
| இரதபந்தம் | 
| Question 163 | 
பொருத்துக
- 
- Fine arts i) நுண்கலைகள்
- Grain ware house ii) தானியக் கிடங்கு
- Documentary iii) ஆவணப் படம்
- Disaster iv) பேரழிவு
 
| iv       	iii     	i    	ii | |
| iii        i       	ii      	iv | |
| i        	ii       	iii     	iv | |
| ii       	i      	iv      	iii | 
| Question 164 | 
- சரியான இணையைத் தேர்ந்தெடு
- Epigraph -கல்வெட்டு
- Myth -தொன்மம்
 
| அனைத்தும் சரி  | |
| 1 மட்டும் சரி  | |
| 2 மட்டும் சரி 	 | |
| அனைத்தும் தவறு | 
| Question 165 | 
"சிவானந்த நடனம்" என்னும் நூலை இயற்றியவர் யார் ?
| ஆத்மாநாம்  | |
| மாணிக்கவாசகர்  | |
| ஆனந்த குமாரசுவாமி   | |
| பாலசுப்பிரமணியன் | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 165 questions to complete.