March 2022 TNPSC Monthly Current Affairs Online Test in Tamil
March 2022 TNPSC Monthly Current Affairs Online Test in Tamil
Quiz-summary
0 of 270 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
- 169
- 170
- 171
- 172
- 173
- 174
- 175
- 176
- 177
- 178
- 179
- 180
- 181
- 182
- 183
- 184
- 185
- 186
- 187
- 188
- 189
- 190
- 191
- 192
- 193
- 194
- 195
- 196
- 197
- 198
- 199
- 200
- 201
- 202
- 203
- 204
- 205
- 206
- 207
- 208
- 209
- 210
- 211
- 212
- 213
- 214
- 215
- 216
- 217
- 218
- 219
- 220
- 221
- 222
- 223
- 224
- 225
- 226
- 227
- 228
- 229
- 230
- 231
- 232
- 233
- 234
- 235
- 236
- 237
- 238
- 239
- 240
- 241
- 242
- 243
- 244
- 245
- 246
- 247
- 248
- 249
- 250
- 251
- 252
- 253
- 254
- 255
- 256
- 257
- 258
- 259
- 260
- 261
- 262
- 263
- 264
- 265
- 266
- 267
- 268
- 269
- 270
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 270 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
- 169
- 170
- 171
- 172
- 173
- 174
- 175
- 176
- 177
- 178
- 179
- 180
- 181
- 182
- 183
- 184
- 185
- 186
- 187
- 188
- 189
- 190
- 191
- 192
- 193
- 194
- 195
- 196
- 197
- 198
- 199
- 200
- 201
- 202
- 203
- 204
- 205
- 206
- 207
- 208
- 209
- 210
- 211
- 212
- 213
- 214
- 215
- 216
- 217
- 218
- 219
- 220
- 221
- 222
- 223
- 224
- 225
- 226
- 227
- 228
- 229
- 230
- 231
- 232
- 233
- 234
- 235
- 236
- 237
- 238
- 239
- 240
- 241
- 242
- 243
- 244
- 245
- 246
- 247
- 248
- 249
- 250
- 251
- 252
- 253
- 254
- 255
- 256
- 257
- 258
- 259
- 260
- 261
- 262
- 263
- 264
- 265
- 266
- 267
- 268
- 269
- 270
- Answered
- Review
-
Question 1 of 270
1. Question
தொழிற்துறையில் அன்னிய முதலீட்டை ஊக்குவிப்பது தொடர்பான கொள்கைக்கு சமீபத்தில் ஒப்புதலளித்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
Correct
விளக்கம்
- துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையிலான நிர்வாக கவுன்சில், ஜம்மு-காஷ்மீரில் தொழிற்துறையில் அன்னிய முதலீட்டை மேம்படுத்துவத -ற்கான கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது. இந்தப் புதிய கொள்கையானது குறைந்தபட்சம் 51 சதவீத வெளிநாட்டு பங்குகளுடன் `100 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையிலான நிர்வாக கவுன்சில், ஜம்மு-காஷ்மீரில் தொழிற்துறையில் அன்னிய முதலீட்டை மேம்படுத்துவத -ற்கான கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது. இந்தப் புதிய கொள்கையானது குறைந்தபட்சம் 51 சதவீத வெளிநாட்டு பங்குகளுடன் `100 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 2 of 270
2. Question
இந்தியாவின் COVID-19 தடுப்பூசி மேம்பாடு மற்றும் நிர்வாகப் பயணத்தை ஆவணப்படுத்தும் அறிக்கைகளை வெளியிட்ட நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்தியாவின் COVID தடுப்பூசி மேம்பாடு மற்றும் தடுப்பூசி நிர்வாகப் பயணத்தை ஆவணப்படுத்தும் போட்டித்தன்மைக்கான நிறுவனத்தின் (இந்திய அத்தியாயம்) இரு அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.
- இந்தியாவின் தடுப்பூசி மேம்பாடு குறித்த இவ்வறிக்கை, உள்நாட்டு தடுப்பூசிக்கான ‘PM CARES’ நிதியின் `100 கோடி நிதியுதவி மற்றும் மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கான உலகளாவிய நிறுவனங்களுடன் இந்திய மருந்து நிறுவனங்களின் ஒத்துழைப்பில் கவனம் செலுத்துகிறது. நிர்வாகம் குறித்த அறிக்கை, ‘Co-WIN’ மற்றும் ‘ஆரோக்கிய சேது’ போன்ற செயலிகளில் கவனம் செலுத்துகிறது.
Incorrect
விளக்கம்
- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்தியாவின் COVID தடுப்பூசி மேம்பாடு மற்றும் தடுப்பூசி நிர்வாகப் பயணத்தை ஆவணப்படுத்தும் போட்டித்தன்மைக்கான நிறுவனத்தின் (இந்திய அத்தியாயம்) இரு அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.
- இந்தியாவின் தடுப்பூசி மேம்பாடு குறித்த இவ்வறிக்கை, உள்நாட்டு தடுப்பூசிக்கான ‘PM CARES’ நிதியின் `100 கோடி நிதியுதவி மற்றும் மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கான உலகளாவிய நிறுவனங்களுடன் இந்திய மருந்து நிறுவனங்களின் ஒத்துழைப்பில் கவனம் செலுத்துகிறது. நிர்வாகம் குறித்த அறிக்கை, ‘Co-WIN’ மற்றும் ‘ஆரோக்கிய சேது’ போன்ற செயலிகளில் கவனம் செலுத்துகிறது.
-
Question 3 of 270
3. Question
‘ஹெல்த் ஸ்டார் ரேட்டிங்’ என்பது கீழ்காணும் எந்த அமைப்பின் முன்முயற்சியாகும்?
Correct
விளக்கம்
- இந்திய உணவுப்பாதுகாப்பு & தரநிர்ணய ஆணையத்தின் (FSSAI) வழிகாட்டுதலின்படி, பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு ‘சுகாதார நட்சத்திர மதிப்பீடு’ வழங்கப்படும். நட்சத்திரங்களின் எண்ணிக்கை, பொருள் எவ்வளவு ஆரோக்கியமானது அல்லது ஆரோக்கியமற்றது என்பதைக்குறிக்கும். உணவுப்பொருளிலுள்ள கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இம் மதிப்பீடு செய்யப்படும்.
Incorrect
விளக்கம்
- இந்திய உணவுப்பாதுகாப்பு & தரநிர்ணய ஆணையத்தின் (FSSAI) வழிகாட்டுதலின்படி, பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு ‘சுகாதார நட்சத்திர மதிப்பீடு’ வழங்கப்படும். நட்சத்திரங்களின் எண்ணிக்கை, பொருள் எவ்வளவு ஆரோக்கியமானது அல்லது ஆரோக்கியமற்றது என்பதைக்குறிக்கும். உணவுப்பொருளிலுள்ள கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இம் மதிப்பீடு செய்யப்படும்.
-
Question 4 of 270
4. Question
‘கூட்டுப்பொருள் உற்பத்திக்கான தேசிய உத்தி’யை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- மின்னணுவியல் & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆனது ‘கூட்டுப்பொருள் உற்பத்திக்கான தேசிய உத்தி’ஐ வெளியிட்டது. இவ்வுத்தியின்படி, அடுத்த 3 ஆண்டுகட்குள் உலகளாவிய கூட்டுப்பொருள் உற்பத்தியில் பங்கை 5% ஆக அதிகரிப்பதை இந்தியா நோக்கமாகக்கொண்டுள்ளது.
- முப்பரிமாண (3D) அச்சிடுதல் அல்லது கூட்டுப்பொருள் உற்பத்தியானது பொருள்களின் முன்மாதிரிகள் அல்லது வேலைசெய்யும் மாதிரிகளை உருவாக்க கணினி உதவி வடிவமைப்பைப் பயன்படுத்துகிறது.
Incorrect
விளக்கம்
- மின்னணுவியல் & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆனது ‘கூட்டுப்பொருள் உற்பத்திக்கான தேசிய உத்தி’ஐ வெளியிட்டது. இவ்வுத்தியின்படி, அடுத்த 3 ஆண்டுகட்குள் உலகளாவிய கூட்டுப்பொருள் உற்பத்தியில் பங்கை 5% ஆக அதிகரிப்பதை இந்தியா நோக்கமாகக்கொண்டுள்ளது.
- முப்பரிமாண (3D) அச்சிடுதல் அல்லது கூட்டுப்பொருள் உற்பத்தியானது பொருள்களின் முன்மாதிரிகள் அல்லது வேலைசெய்யும் மாதிரிகளை உருவாக்க கணினி உதவி வடிவமைப்பைப் பயன்படுத்துகிறது.
-
Question 5 of 270
5. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற Intracortical Visual Prosthesis (ICVP) என்பதுடன் தொடர்புடையது எது?
Correct
விளக்கம்
- ஆய்வின் முதல் பங்கேற்பாளருக்கு Intracortical Visual Prosthesis (ICVP) வெற்றிகரமாக அறுவை சிகிச்சைமூலம் பொருத்தப்பட்டது. இந்த அமைப்பு பார்வையிழந்தோர்க்கு ஓரளவு பார்வையை மீட்டெடுக்கும் திறன்கொண்டதாக கூறப்படுகிறது. ICVP என்பது விழித்திரை மற்றும் பார்வை நரம்புகளைத்தவிர்த்துவிட்டு மூளையின் பார்வைப்புறணியுடன் நேரடியாக இணைக்கும் ஓர் உள்வைப்பாகும்.
Incorrect
விளக்கம்
- ஆய்வின் முதல் பங்கேற்பாளருக்கு Intracortical Visual Prosthesis (ICVP) வெற்றிகரமாக அறுவை சிகிச்சைமூலம் பொருத்தப்பட்டது. இந்த அமைப்பு பார்வையிழந்தோர்க்கு ஓரளவு பார்வையை மீட்டெடுக்கும் திறன்கொண்டதாக கூறப்படுகிறது. ICVP என்பது விழித்திரை மற்றும் பார்வை நரம்புகளைத்தவிர்த்துவிட்டு மூளையின் பார்வைப்புறணியுடன் நேரடியாக இணைக்கும் ஓர் உள்வைப்பாகும்.
-
Question 6 of 270
6. Question
2028 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடம் எது?
Correct
விளக்கம்
- 2028 ஒலிம்பிக் போட்டிகள் அல்லது 2028 கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும். இது ‘LA28’ எனக் குறிப்பிடப்படுகிறது. 2024 ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் நடைபெறும். அண்மையில், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள 2028 – கோடைகால ஒலிம்பிக்கில் சர்பிங், ஸ்கேட்போர்டிங் மற்றும் ஸ்போர்ட் கிளைம்பிங் ஆகியவற்றைச் சேர்க்கும் திட்டத்திற்கு பன்னாட்டு ஒலிம்பிக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- 2028 ஒலிம்பிக் போட்டிகள் அல்லது 2028 கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும். இது ‘LA28’ எனக் குறிப்பிடப்படுகிறது. 2024 ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் நடைபெறும். அண்மையில், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள 2028 – கோடைகால ஒலிம்பிக்கில் சர்பிங், ஸ்கேட்போர்டிங் மற்றும் ஸ்போர்ட் கிளைம்பிங் ஆகியவற்றைச் சேர்க்கும் திட்டத்திற்கு பன்னாட்டு ஒலிம்பிக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
Question 7 of 270
7. Question
சௌரி சௌரா கிராமம் இன்றைய எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
Correct
விளக்கம்
- காலனித்துவ நிர்வாகத்திற்கு எதிராக ‘மகாத்மா’ காந்தியின் ‘ஒத்துழையாமை இயக்கம்’ தொடங்கப்பட்ட போது, இன்றைய உத்தரபிரதேசத்தில் உள்ள சௌரி சௌரா கிராமத்தில் 23 காவலர்களைக் கொன்ற கும்பல் காவல் நிலையத்திற்கு தீவைத்தது.
- அன்னிய பொருட்களுக்கு எதிராகப் போராடிய குழுவைச் சேர்ந்த 3 பேர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக இது செய்யப்பட்டது. ‘சௌரி சௌரா’ சம்பவத்திற்குப் பிறகு, காந்தி, இயக்கத்தை கைவிட்டு அவ்வன்முறைசம்பவத்தைக் கண்டித்தார்.
Incorrect
விளக்கம்
- காலனித்துவ நிர்வாகத்திற்கு எதிராக ‘மகாத்மா’ காந்தியின் ‘ஒத்துழையாமை இயக்கம்’ தொடங்கப்பட்ட போது, இன்றைய உத்தரபிரதேசத்தில் உள்ள சௌரி சௌரா கிராமத்தில் 23 காவலர்களைக் கொன்ற கும்பல் காவல் நிலையத்திற்கு தீவைத்தது.
- அன்னிய பொருட்களுக்கு எதிராகப் போராடிய குழுவைச் சேர்ந்த 3 பேர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக இது செய்யப்பட்டது. ‘சௌரி சௌரா’ சம்பவத்திற்குப் பிறகு, காந்தி, இயக்கத்தை கைவிட்டு அவ்வன்முறைசம்பவத்தைக் கண்டித்தார்.
-
Question 8 of 270
8. Question
தென் கோல் பனிப்பாறையானது எந்தச் சிகரத்தின் மிக உயரமான பனிப்பாறை ஆகும்?
Correct
விளக்கம்
- ஓர் அண்மைய ஆய்வில், காலநிலை தொடர்பான பனி இழப்பின் அறிகுறிகளுக்காக, எவரெஸ்ட் சிகரத்தின் மிக உயரமான பனிப்பாறையான தென் கோல் பனிப்பாறையை கண்காணிக்க அறிவியலாளர்கள் குழு எவரெஸ்ட் சிகரத்தை அளந்தது.
- இது கடல்மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 26000 அடி (8000 மீ) உயரத்தில் உள்ளது. பனிப்பாறையின் மேற்பரப்பில் பனி குவிவதற்கு எடுத்ததைவிட 80 மடங்கு வேகத்தில் அது தனது பனியை இழந்து வருகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
Incorrect
விளக்கம்
- ஓர் அண்மைய ஆய்வில், காலநிலை தொடர்பான பனி இழப்பின் அறிகுறிகளுக்காக, எவரெஸ்ட் சிகரத்தின் மிக உயரமான பனிப்பாறையான தென் கோல் பனிப்பாறையை கண்காணிக்க அறிவியலாளர்கள் குழு எவரெஸ்ட் சிகரத்தை அளந்தது.
- இது கடல்மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 26000 அடி (8000 மீ) உயரத்தில் உள்ளது. பனிப்பாறையின் மேற்பரப்பில் பனி குவிவதற்கு எடுத்ததைவிட 80 மடங்கு வேகத்தில் அது தனது பனியை இழந்து வருகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
-
Question 9 of 270
9. Question
ஆண்டுதோறும், ‘பாகுபாடுகள் ஒழிப்பு நாள் – Zero Discrimination Day’ அனுசரிக்கப்படும் தேதி எது?
Correct
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 1 அன்று UNAIDSஆல் உலகம் முழுவதும் ‘பாகுபாடுகள் ஒழிப்பு நாள்’ அனுசரிக்கப்படுகிற -து. 2030ஆம் ஆண்டுக்குள் AIDS’ஐ ஒரு பொதுநல அச்சுறுத்தலாக எண்ணி அதனை முடிவுக்குக்கொண்டு வருவதை நோக்கமெனக்கொண்ட ஐக்கிய நாடுகளின் அமைப்புதான் இந்த UNAIDS.
Incorrect
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 1 அன்று UNAIDSஆல் உலகம் முழுவதும் ‘பாகுபாடுகள் ஒழிப்பு நாள்’ அனுசரிக்கப்படுகிற -து. 2030ஆம் ஆண்டுக்குள் AIDS’ஐ ஒரு பொதுநல அச்சுறுத்தலாக எண்ணி அதனை முடிவுக்குக்கொண்டு வருவதை நோக்கமெனக்கொண்ட ஐக்கிய நாடுகளின் அமைப்புதான் இந்த UNAIDS.
-
Question 10 of 270
10. Question
பன்னாட்டு துருவக்கரடிகள் நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?
Correct
விளக்கம்
- சர்வதேச துருவக்கரடிகள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் பிப்.27 அன்று துருவக்கரடியின் பாதுகாப்பு நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது. பன்னாட்டு துருவக்கரடிகள் நிறுவனத்தால் இந்நாள் ஏற்பாடு செய்யப்படுகிறது.
- புவி வெப்பமடைதல் மற்றும் உருகிவரும் கடல்பனிக்கட்டிகள் ஆகியவை துருவக்கரடிகளின் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- சர்வதேச துருவக்கரடிகள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் பிப்.27 அன்று துருவக்கரடியின் பாதுகாப்பு நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது. பன்னாட்டு துருவக்கரடிகள் நிறுவனத்தால் இந்நாள் ஏற்பாடு செய்யப்படுகிறது.
- புவி வெப்பமடைதல் மற்றும் உருகிவரும் கடல்பனிக்கட்டிகள் ஆகியவை துருவக்கரடிகளின் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 11 of 270
11. Question
முதன்முறையாக ‘சோலார் புரோட்டான் நிகழ்வு’களை கண்டறிந்த ISRO’இன் விண்வெளிப்பயணம்/செயற்கைக் கோள் எது?
Correct
விளக்கம்
- சந்திரயான்-2இன் சுற்றுக்கலனானது சூரிய புரோட்டான் நிகழ்வுகளை அதன் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (CLASS) மூலம் கண்டறிந்தது. இந்தப் புரோட்டான் நிகழ்வுகள் விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களிடையே கதிர்வீச்சு தாக்கத்ததை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- சந்திரயான்-2இன் சுற்றுக்கலனானது சூரிய புரோட்டான் நிகழ்வுகளை அதன் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் (CLASS) மூலம் கண்டறிந்தது. இந்தப் புரோட்டான் நிகழ்வுகள் விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களிடையே கதிர்வீச்சு தாக்கத்ததை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
-
Question 12 of 270
12. Question
தேசிய நகர்ப்புற விவகாரங்கள் நிறுவனமானது (NIUA) எந்நிறுவனத்துடனான, ‘நிலையான நகரங்கள் இந்தியா’ திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
Correct
விளக்கம்
- உலகப் பொருளாதார மன்றமும் தேசிய நகர்ப்புற விவகார நிறுவனமும் (NIUA) இணைந்து ‘நிலையான நகரங்கள் இந்தியா’ திட்டத்தில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது ஒரு கூட்டுத்திட்டம் ஆகும். இது ஆற்றல், போக்குவரத்து மற்றும் கட்டமைக்கப் -பட்ட சுற்றுச்சூழல் துறைகளில் டிகார்பனைசேஷன் தீர்வுகளை உருவாக்க நகரங்களுக்கு உதவும் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- உலகப் பொருளாதார மன்றமும் தேசிய நகர்ப்புற விவகார நிறுவனமும் (NIUA) இணைந்து ‘நிலையான நகரங்கள் இந்தியா’ திட்டத்தில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது ஒரு கூட்டுத்திட்டம் ஆகும். இது ஆற்றல், போக்குவரத்து மற்றும் கட்டமைக்கப் -பட்ட சுற்றுச்சூழல் துறைகளில் டிகார்பனைசேஷன் தீர்வுகளை உருவாக்க நகரங்களுக்கு உதவும் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 13 of 270
13. Question
எந்த நாட்டின் ஊர்தி, நிலவின் தொலைவில் இரண்டு கண்ணாடிக்கோளங்களைக் கண்டறிந்துள்ளது?
Correct
விளக்கம்
- சீனாவின் Yutu-2 ஊர்தியானது அண்மையில் நிலவின் தொலைவில் இரண்டு விசித்திரமான கண்ணாடிக் கோளங்களைக் கண்டறிந்தது. நிலவின் மேற்பரப்பில் முதன்முறையாக இது போன்ற கோளங்கள் காணப்படுகின்றன. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, அவை மிகச் சமீபத்தில் உருவானவை.
Incorrect
விளக்கம்
- சீனாவின் Yutu-2 ஊர்தியானது அண்மையில் நிலவின் தொலைவில் இரண்டு விசித்திரமான கண்ணாடிக் கோளங்களைக் கண்டறிந்தது. நிலவின் மேற்பரப்பில் முதன்முறையாக இது போன்ற கோளங்கள் காணப்படுகின்றன. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, அவை மிகச் சமீபத்தில் உருவானவை.
-
Question 14 of 270
14. Question
நடப்பு 2022இல், சீனியர் தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படுகிற நகரம் எது?
Correct
விளக்கம்
- அகில இந்திய செஸ் கூட்டமைப்பு செயலாளர் பாரத் சிங் 58ஆவது சீனியர் தேசிய செஸ் சாம்பியன்ஷிப்-2022’ஐ கான்பூரில் நடத்தப்படும் என அறிவித்தார். இதில் 23 கிராண்ட்மாஸ்டர்கள் மற்றும் 30 சர்வதேச மாஸ்டர்கள் உட்பட 184 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
- செஸ் ஒலிம்பியாட் & ஆசிய விளையாட்டுப்போட்டிகளுக்கான இந்திய அணிக்கான தேர்வு மேடையாக இது இருக்கும். 7ஆவது தேசிய பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் – 2022 புவனேஸ்வரில் நடைபெறுகிறது.
Incorrect
விளக்கம்
- அகில இந்திய செஸ் கூட்டமைப்பு செயலாளர் பாரத் சிங் 58ஆவது சீனியர் தேசிய செஸ் சாம்பியன்ஷிப்-2022’ஐ கான்பூரில் நடத்தப்படும் என அறிவித்தார். இதில் 23 கிராண்ட்மாஸ்டர்கள் மற்றும் 30 சர்வதேச மாஸ்டர்கள் உட்பட 184 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
- செஸ் ஒலிம்பியாட் & ஆசிய விளையாட்டுப்போட்டிகளுக்கான இந்திய அணிக்கான தேர்வு மேடையாக இது இருக்கும். 7ஆவது தேசிய பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் – 2022 புவனேஸ்வரில் நடைபெறுகிறது.
-
Question 15 of 270
15. Question
‘தேவயாதனம் – இந்தியக் கோவில் கட்டடக்கலையின் பயணம்’ என்ற மாநாடு நடைபெறும் இடம் எது?
Correct
விளக்கம்
- இந்திய அரசின் மத்திய கலாசார அமைச்சகத்தின் இந்திய தொல்பொருள் ஆய்வுமையம் கர்நாடகாவின் ஹம்பியில் ‘இந்தியக் கோவில் கட்டடக்கலையின் பயணம் – தேவயாதனம்’ என்ற சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மாநாட்டை தொடங்கிவைத்தார்.
- இது கோவிலின் தத்துவ, மத, சமூக, பொருளாதார, தொழில்நுட்ப, அறிவியல், கலை மற்றும் கட்டடக்கலை அம்சங்களை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கோவில் கட்டடக்கலையின் பல்வேறு பாணிகளின் பரிணாம வளர்ச்சியையும் இது எடுத்துக் கூறுகிறது.
Incorrect
விளக்கம்
- இந்திய அரசின் மத்திய கலாசார அமைச்சகத்தின் இந்திய தொல்பொருள் ஆய்வுமையம் கர்நாடகாவின் ஹம்பியில் ‘இந்தியக் கோவில் கட்டடக்கலையின் பயணம் – தேவயாதனம்’ என்ற சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மாநாட்டை தொடங்கிவைத்தார்.
- இது கோவிலின் தத்துவ, மத, சமூக, பொருளாதார, தொழில்நுட்ப, அறிவியல், கலை மற்றும் கட்டடக்கலை அம்சங்களை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கோவில் கட்டடக்கலையின் பல்வேறு பாணிகளின் பரிணாம வளர்ச்சியையும் இது எடுத்துக் கூறுகிறது.
-
Question 16 of 270
16. Question
சமீபத்தில் காலமான இப்ராகிம் சுதார் என்பவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்த ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றவரும் சமூக சேவகரும் ஆவார்?
Correct
விளக்கம்
- ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றவரும் சமூக சேவையாளருமான இப்ராகிம் சுதார் கர்நாடகாவில் தனது 82ஆவது வயதில் காலமானார். அவர் ‘கன்னடத்தின் கபீர்’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். சமூக மற்றும் மத நல்லிணக்கத்தை பரப்புவதற்கான அவரது அரும்பணிக்காக அறியப்பட்டவர். இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டில் ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றவரும் சமூக சேவையாளருமான இப்ராகிம் சுதார் கர்நாடகாவில் தனது 82ஆவது வயதில் காலமானார். அவர் ‘கன்னடத்தின் கபீர்’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். சமூக மற்றும் மத நல்லிணக்கத்தை பரப்புவதற்கான அவரது அரும்பணிக்காக அறியப்பட்டவர். இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டில் ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது.
-
Question 17 of 270
17. Question
இந்தியாவின் முதலாவது கடற்பசுப் பாதுகாப்பகத்தை அமைக்கவுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- தமிழநாட்டின் தென்கிழக்குக் கடற்கரையில் உள்ள பாக் விரிகுடாவில் இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத் -தை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. கடற்பசு என்பது அழிந்துவரும் ஒரு கடற்பாலூட்டியினமாகும். இது வாழ்விட இழப்பு, கடல் மாசுபாடு மற்றும் கடற்பாசி இழப்பு காரணமாக அழிவை எதிர்கொள்கிறது.
- தமிழ்நாட்டின் தென்கிழக்கு முனைக்கும் இலங்கையின் மேற்குப்பகுதிக்கும் இடையே உள்ள ஆழமற்ற விரிகுடா பகுதியான மன்னார் வளைகுடாவிலும், பாக் விரிகுடாவிலும் கடற்பசுக்கள் காணப்படுகின்றன.
Incorrect
விளக்கம்
- தமிழநாட்டின் தென்கிழக்குக் கடற்கரையில் உள்ள பாக் விரிகுடாவில் இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத் -தை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. கடற்பசு என்பது அழிந்துவரும் ஒரு கடற்பாலூட்டியினமாகும். இது வாழ்விட இழப்பு, கடல் மாசுபாடு மற்றும் கடற்பாசி இழப்பு காரணமாக அழிவை எதிர்கொள்கிறது.
- தமிழ்நாட்டின் தென்கிழக்கு முனைக்கும் இலங்கையின் மேற்குப்பகுதிக்கும் இடையே உள்ள ஆழமற்ற விரிகுடா பகுதியான மன்னார் வளைகுடாவிலும், பாக் விரிகுடாவிலும் கடற்பசுக்கள் காணப்படுகின்றன.
-
Question 18 of 270
18. Question
தேசிய வான் விளையாட்டுக் கொள்கை வரைவை வெளியிட்ட அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- உள்நாட்டு வான் போக்குவரவு அமைச்சகமானது நாட்டில் வான் விளையாட்டுகளை மேம்படுத்துவதற்காக தேசிய வான் விளையாட்டுக் கொள்கை வரைவை (NASP – 2022) தயாரித்துள்ளது. ஏரோபாட்டிக்ஸ், ஏரோ-மாடலிங், அமெச்சூர், டிரோன்கள், கிளைடிங், ஹேங்-கிளைடிங் மற்றும் பாராகிளைடிங் மைக்ரோ-லைட்டிங் மற்றும் பாரா -மோட்டரிங் ஸ்கை-டைவிங் மற்றும் விண்டேஜ் வான் விளையாட்டுகள் உள்ளிட்ட பெரும்பாலான வான் விளையாட்டுகளை இந்தக் கொள்கை உள்ளடக்கும்.
- மேலும், வான் விளையாட்டுக்களுக்கான சாதனங்களின் உள்நாட்டு வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் தயாரிப்பு ஊக்குவிக்கப்படும்.
Incorrect
விளக்கம்
- உள்நாட்டு வான் போக்குவரவு அமைச்சகமானது நாட்டில் வான் விளையாட்டுகளை மேம்படுத்துவதற்காக தேசிய வான் விளையாட்டுக் கொள்கை வரைவை (NASP – 2022) தயாரித்துள்ளது. ஏரோபாட்டிக்ஸ், ஏரோ-மாடலிங், அமெச்சூர், டிரோன்கள், கிளைடிங், ஹேங்-கிளைடிங் மற்றும் பாராகிளைடிங் மைக்ரோ-லைட்டிங் மற்றும் பாரா -மோட்டரிங் ஸ்கை-டைவிங் மற்றும் விண்டேஜ் வான் விளையாட்டுகள் உள்ளிட்ட பெரும்பாலான வான் விளையாட்டுகளை இந்தக் கொள்கை உள்ளடக்கும்.
- மேலும், வான் விளையாட்டுக்களுக்கான சாதனங்களின் உள்நாட்டு வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் தயாரிப்பு ஊக்குவிக்கப்படும்.
-
Question 19 of 270
19. Question
உலக வனவுயிரிகள் நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
Correct
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.3 அன்று உலக வனவுயிரிகள் நாள் அனுசரிக்கப்படுகிறது. இது, புவியில் வாழும் விலங்கு மற்றும் தாவரங்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
- “Recovering key species for ecosystem restoration” என்பது நடப்பாண்டு (2022) வரும் உலக வனவுயிரிகள் நாளுக்கான கருப்பொருளாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.3 அன்று உலக வனவுயிரிகள் நாள் அனுசரிக்கப்படுகிறது. இது, புவியில் வாழும் விலங்கு மற்றும் தாவரங்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
- “Recovering key species for ecosystem restoration” என்பது நடப்பாண்டு (2022) வரும் உலக வனவுயிரிகள் நாளுக்கான கருப்பொருளாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
-
Question 20 of 270
20. Question
உலக செவிப்புலன் நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
Correct
விளக்கம்
- காதுகேளாமை மற்றும் செவித்திறன்குறை ஆகியவற்றை எப்படி தடுப்பது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.3 அன்று உலக செவிப்புலன் நாள் அனுசரிக்கப்படுகிறது.
- உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) ஜெனீவாவில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் ஆண்டுதோறும் உலக செவிப்புலன் நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்கிறது. “To hear for life, listen with care!” என்பது இந்த ஆண்டில் (2022) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- காதுகேளாமை மற்றும் செவித்திறன்குறை ஆகியவற்றை எப்படி தடுப்பது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.3 அன்று உலக செவிப்புலன் நாள் அனுசரிக்கப்படுகிறது.
- உலக நலவாழ்வு அமைப்பானது (WHO) ஜெனீவாவில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் ஆண்டுதோறும் உலக செவிப்புலன் நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்கிறது. “To hear for life, listen with care!” என்பது இந்த ஆண்டில் (2022) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 21 of 270
21. Question
‘Dharma Guardian’ Exercise is an annual Military Exercise between India and which country?
Correct
Explanation
- India and Japan have commenced their annual Dharma Guardian exercise in Karnataka. The exercise began from Feb.27 to March 10. The 15th battalion of the Maratha Light Infantry regiment will participate for India. The exercise is being conducted annually since 2018.
Incorrect
Explanation
- India and Japan have commenced their annual Dharma Guardian exercise in Karnataka. The exercise began from Feb.27 to March 10. The 15th battalion of the Maratha Light Infantry regiment will participate for India. The exercise is being conducted annually since 2018.
-
Question 22 of 270
22. Question
Which country has been hit by ‘Cyclone Emnati’?
Correct
Explanation
- Madagascar is witnessing its fourth cyclone in five weeks after ‘Emnati’ arrival. Madagascar is hit by numerous cyclones between November and April every year. The island nation is still recovering from the impact of another storm earlier this month named Cyclone Batsirai, which killed more than 120 people.
Incorrect
Explanation
- Madagascar is witnessing its fourth cyclone in five weeks after ‘Emnati’ arrival. Madagascar is hit by numerous cyclones between November and April every year. The island nation is still recovering from the impact of another storm earlier this month named Cyclone Batsirai, which killed more than 120 people.
-
Question 23 of 270
23. Question
Which Union Ministry launched the ‘Bhasha Certificate Selfie’ Campaign?
Correct
Explanation
- Union Ministry of Education recently launched a campaign ‘Bhasha Certificate Selfie’ to encourage cultural diversity and promote Multilingualism. The initiative aims to promote Bhasha Sangam mobile app, developed by Ministry of Education and MyGov India.
- Using the app, people can learn over 100 sentences of daily use in as many as 22 scheduled Indian languages. It encourages people to upload their selfie with the certificate.
Incorrect
Explanation
- Union Ministry of Education recently launched a campaign ‘Bhasha Certificate Selfie’ to encourage cultural diversity and promote Multilingualism. The initiative aims to promote Bhasha Sangam mobile app, developed by Ministry of Education and MyGov India.
- Using the app, people can learn over 100 sentences of daily use in as many as 22 scheduled Indian languages. It encourages people to upload their selfie with the certificate.
-
Question 24 of 270
24. Question
‘IVFRT Scheme’, which was seen in the news recently, is associated with which field?
Correct
Explanation
- The Centre has approved continuation of the Immigration Visa Foreigners Registration Tracking (IVFRT) Scheme for a period of five years from 2021 to 2026. The scheme was approved with an outlay of Rs 1,364.88 crore. The average visa processing time, which was earlier at 15–30 days, has been reduced to 72 hours, in e–visas.
Incorrect
Explanation
- The Centre has approved continuation of the Immigration Visa Foreigners Registration Tracking (IVFRT) Scheme for a period of five years from 2021 to 2026. The scheme was approved with an outlay of Rs 1,364.88 crore. The average visa processing time, which was earlier at 15–30 days, has been reduced to 72 hours, in e–visas.
-
Question 25 of 270
25. Question
Zmiinyi Island (Snake Island), which was seen in the news, is located in which Sea/Ocean?
Correct
Explanation
- Zmiinyi Island (Snake Island) is a roughly 16–hectare rocky island owned by Ukraine that lies about 300km west of Crimea, in the Black Sea. Ukraine has honoured 13 soldiers who were killed defending the island from Russian forces.
- Ukraine’s President Volodymyr Zelensky has awarded each of the guards the posthumous title of “Hero of Ukraine”.
Incorrect
Explanation
- Zmiinyi Island (Snake Island) is a roughly 16–hectare rocky island owned by Ukraine that lies about 300km west of Crimea, in the Black Sea. Ukraine has honoured 13 soldiers who were killed defending the island from Russian forces.
- Ukraine’s President Volodymyr Zelensky has awarded each of the guards the posthumous title of “Hero of Ukraine”.
-
Question 26 of 270
26. Question
Antonio Costa, has been re–elected as the Prime Minister of which country?
Correct
Explanation
- Antonio Costa is serving as the current Prime Minister of Portugal since 2015. The 60–year–old leader of Socialist Party has been re–elected for the second term in the snap general election.
Incorrect
Explanation
- Antonio Costa is serving as the current Prime Minister of Portugal since 2015. The 60–year–old leader of Socialist Party has been re–elected for the second term in the snap general election.
-
Question 27 of 270
27. Question
‘DESH–Stack’ is an Online Platform associated with which field?
Correct
Explanation
- The Union Budget has announced to set up a Digital Ecosystem for Skilling and Livelihood or DESH–Stack e–portal. It aims to empower citizens to skill, reskill or upskill through on–line training. The portal will provide trusted skill credentials to find relevant jobs and entrepreneurial opportunities.
Incorrect
Explanation
- The Union Budget has announced to set up a Digital Ecosystem for Skilling and Livelihood or DESH–Stack e–portal. It aims to empower citizens to skill, reskill or upskill through on–line training. The portal will provide trusted skill credentials to find relevant jobs and entrepreneurial opportunities.
-
Question 28 of 270
28. Question
As per a new study conducted by an international team, what is the total number of trees still undiscovered?
Correct
Explanation
- A study was conducted jointly by 100 scientists across the world and it found out that the total number of tree species on Earth is 73,000. It also highlights that 9,200 tree species have remained mysterious and undiscovered.
- South America has likely more undiscovered tree species than others at about 40%. As per the estimates, 43 percent of all Earth’s tree species occur in South America, followed by Eurasia (22 percent), Africa (16 percent).
Incorrect
Explanation
- A study was conducted jointly by 100 scientists across the world and it found out that the total number of tree species on Earth is 73,000. It also highlights that 9,200 tree species have remained mysterious and undiscovered.
- South America has likely more undiscovered tree species than others at about 40%. As per the estimates, 43 percent of all Earth’s tree species occur in South America, followed by Eurasia (22 percent), Africa (16 percent).
-
Question 29 of 270
29. Question
‘India Protein Day’ is celebrated on which date?
Correct
Explanation
- A national–level public health initiative, ‘Right to Protein’ has launched India’s first ‘Protein Day’ on February 27, 2020. The day is observed to raise awareness about the nutritional benefits of protein. This year, the theme of the day is selected as “Food Futurism”.
Incorrect
Explanation
- A national–level public health initiative, ‘Right to Protein’ has launched India’s first ‘Protein Day’ on February 27, 2020. The day is observed to raise awareness about the nutritional benefits of protein. This year, the theme of the day is selected as “Food Futurism”.
-
Question 30 of 270
30. Question
Which network of the Indian Railways has achieved a milestone of loading the 100th Textile Express?
Correct
Explanation
- Mumbai Central Division of Western Railway, has achieved a milestone of loading the 100th Textile Express from Chaltahan (Surat area) to Sankrail (Kharagpur Division).
- The first Textile Express was started on 1st September 2021. The milestone has been kachieved within a span of five months. Surat textile sector is prominent in the western part of India. Textile Express fetched revenue of over ten crore rupees to Railways.
Incorrect
Explanation
- Mumbai Central Division of Western Railway, has achieved a milestone of loading the 100th Textile Express from Chaltahan (Surat area) to Sankrail (Kharagpur Division).
- The first Textile Express was started on 1st September 2021. The milestone has been kachieved within a span of five months. Surat textile sector is prominent in the western part of India. Textile Express fetched revenue of over ten crore rupees to Railways.
-
Question 31 of 270
31. Question
2022 – தேசிய அறிவியல் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- ‘ராமன் விளைவு’ கண்டுபிடிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஒவ்வோராண்டும் பிப்.28 அன்று இந்தியாவில் ‘தேசிய அறிவியல் நாள்’ அனுசரிக்கப்படுகிறது. அதே நாளில், சர் சி வி ராமன் ‘ராமன் விளைவு’ கண்டுபிடிப்பை அறிவித்தார். மேலும் அவருக்கு 1930இல் ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. “Integrated Approach in Science and Technology for Sustainable Future” என்பது 2022-தேசிய அறிவியல் நாளுக்கானக் கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- ‘ராமன் விளைவு’ கண்டுபிடிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஒவ்வோராண்டும் பிப்.28 அன்று இந்தியாவில் ‘தேசிய அறிவியல் நாள்’ அனுசரிக்கப்படுகிறது. அதே நாளில், சர் சி வி ராமன் ‘ராமன் விளைவு’ கண்டுபிடிப்பை அறிவித்தார். மேலும் அவருக்கு 1930இல் ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. “Integrated Approach in Science and Technology for Sustainable Future” என்பது 2022-தேசிய அறிவியல் நாளுக்கானக் கருப்பொருளாகும்.
-
Question 32 of 270
32. Question
இந்தியாவில் விளையும் அனைத்து பசுமை உணவு வகைகளிலும் அதிகமாக ஏற்றுமதியான பொருள் எது?
Correct
விளக்கம்
- இந்தியாவின் பழங்கள் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. பழங்கள் பிரிவில் திராட்சை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 2020-21ஆம் ஆண்டில் திராட்சை ஏற்றுமதியின் மதிப்பு $314 மில்லியன் அமெரிக்க டாலர்.
- இதர பழங்களின் ஏற்றுமதி மதிப்பு $302 மில்லியன் அமெரிக்க டாலராகவும், மாம்பழங்களின் ஏற்றுமதி $36 மில்லியன் டாலராகவும், வெற்றிலை மற்றும் பாக்குகளின் ஏற்றுமதி $19 மில்லியன் டாலராகவும் உள்ளது. இந்தியாவின் மொத்த பழங்கள் ஏற்றுமதியில், திராட்சை மற்றும் இதர பழங்கள் 92 சதவீதம் உள்ளன.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் பழங்கள் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. பழங்கள் பிரிவில் திராட்சை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 2020-21ஆம் ஆண்டில் திராட்சை ஏற்றுமதியின் மதிப்பு $314 மில்லியன் அமெரிக்க டாலர்.
- இதர பழங்களின் ஏற்றுமதி மதிப்பு $302 மில்லியன் அமெரிக்க டாலராகவும், மாம்பழங்களின் ஏற்றுமதி $36 மில்லியன் டாலராகவும், வெற்றிலை மற்றும் பாக்குகளின் ஏற்றுமதி $19 மில்லியன் டாலராகவும் உள்ளது. இந்தியாவின் மொத்த பழங்கள் ஏற்றுமதியில், திராட்சை மற்றும் இதர பழங்கள் 92 சதவீதம் உள்ளன.
-
Question 33 of 270
33. Question
2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளர் யார்?
Correct
விளக்கம்
- ஸ்லாலோம் மற்றும் ஜெயண்ட் ஸ்லாலோம் போட்டிகளில் பங்கேற்கும் ஆரிப் கான், 2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில், இந்தியாவிலிருந்து பங்கேற்கும் ஒரே போட்டியாளர் ஆவார். ஈராண்டுகளுக்கு முன்பு கால்வன் மோதலில் காயமடைந்த சீன இராணுவ வீரர் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தியதை அடுத்து, 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கை அரசியல் ரீதியாக புறக்கணிப்பதாக இந்தியா அறிவித்தது.
Incorrect
விளக்கம்
- ஸ்லாலோம் மற்றும் ஜெயண்ட் ஸ்லாலோம் போட்டிகளில் பங்கேற்கும் ஆரிப் கான், 2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில், இந்தியாவிலிருந்து பங்கேற்கும் ஒரே போட்டியாளர் ஆவார். ஈராண்டுகளுக்கு முன்பு கால்வன் மோதலில் காயமடைந்த சீன இராணுவ வீரர் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தியதை அடுத்து, 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கை அரசியல் ரீதியாக புறக்கணிப்பதாக இந்தியா அறிவித்தது.
-
Question 34 of 270
34. Question
CPEC என்பது சீனாவின் சிஞ்சியாங் பகுதியையும் எந்த நாட்டின் குவாடர் துறைமுகத்தையும் இணைக்கும் ஒரு பொருளாதார வழித்தடமாக உள்ளது?
Correct
விளக்கம்
- சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) என்பது சீனாவின் வடமேற்கு சிஞ்சியாங் உய்குர் பகுதி மற்றும் பாக்கின் மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள குவாடர் துறைமுகத்தை இணைக்கும் உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கான 3,000-கிமீ நீளமுடைய பாதையாகும். $60 பில்லியன் டாலர் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்குவதற்கு பாகிஸ்தான் சமீபத்தில் சீனாவுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
Incorrect
விளக்கம்
- சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) என்பது சீனாவின் வடமேற்கு சிஞ்சியாங் உய்குர் பகுதி மற்றும் பாக்கின் மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள குவாடர் துறைமுகத்தை இணைக்கும் உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கான 3,000-கிமீ நீளமுடைய பாதையாகும். $60 பில்லியன் டாலர் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்குவதற்கு பாகிஸ்தான் சமீபத்தில் சீனாவுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
-
Question 35 of 270
35. Question
‘பால சுவராஜ்’ தளத்துடன் தொடர்புடையது எது?
Correct
விளக்கம்
- சிறார் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (NCPCR) ஆனது அரசு சாரா அமைப்புகள் மற்றும் ஐநா நிறுவனங்களுடன் இணைந்து வீதிகளில் வாழும் குழந்தைகளை அடையாளம் காணுதல், அவர்களை மீட்டல் மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் பற்றிய தேசிய அளவிலான கூட்டத்தை ஏற்பாடு செய்தது.
- NCPCR, ‘பால ஸ்வராஜ் இணையதளம் – Children in Street Situations (CiSS)’ ஒன்றைத் தொடங்கியுள்ளது. முன்னதாக, COVID-19 காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளைக் கண்காணிக்க NCPCR, ‘பால ஸ்வராஜ் (கோவிட்-கேர்)’ போர்ட்டலை உருவாக்கியது.
Incorrect
விளக்கம்
- சிறார் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (NCPCR) ஆனது அரசு சாரா அமைப்புகள் மற்றும் ஐநா நிறுவனங்களுடன் இணைந்து வீதிகளில் வாழும் குழந்தைகளை அடையாளம் காணுதல், அவர்களை மீட்டல் மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் பற்றிய தேசிய அளவிலான கூட்டத்தை ஏற்பாடு செய்தது.
- NCPCR, ‘பால ஸ்வராஜ் இணையதளம் – Children in Street Situations (CiSS)’ ஒன்றைத் தொடங்கியுள்ளது. முன்னதாக, COVID-19 காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளைக் கண்காணிக்க NCPCR, ‘பால ஸ்வராஜ் (கோவிட்-கேர்)’ போர்ட்டலை உருவாக்கியது.
-
Question 36 of 270
36. Question
‘SWIFT’ நிதிச்செய்தியிடல் சேவையில் ‘S’ என்பது எதைக் குறிக்கிறது?
Correct
விளக்கம்
- SWIFT அமைப்பு என்பது Society for Worldwide Interbank Financial Telecommunication என்பதன் சுருக்கமாகும். இது பாதுகாப்பான நிதிச்செய்தியிடல் சேவைகளை வழங்கும் உலகின் முன்னணி வழங்குநராகும். அண்மையில், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பல்வேறு ரஷ்ய வங்கிகளை SWIFT அமைப்பிலிருந்து நீக்க முடிவுசெய்தன.
- ரஷ்ய மத்திய வங்கியின் சொத்துக்கள் முடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரஷ்யாவின் வெளிநாட்டு இருப்புக்களை அணுகும் திறனைக் கட்டுப்படுத்துகிறது.
Incorrect
விளக்கம்
- SWIFT அமைப்பு என்பது Society for Worldwide Interbank Financial Telecommunication என்பதன் சுருக்கமாகும். இது பாதுகாப்பான நிதிச்செய்தியிடல் சேவைகளை வழங்கும் உலகின் முன்னணி வழங்குநராகும். அண்மையில், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பல்வேறு ரஷ்ய வங்கிகளை SWIFT அமைப்பிலிருந்து நீக்க முடிவுசெய்தன.
- ரஷ்ய மத்திய வங்கியின் சொத்துக்கள் முடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரஷ்யாவின் வெளிநாட்டு இருப்புக்களை அணுகும் திறனைக் கட்டுப்படுத்துகிறது.
-
Question 37 of 270
37. Question
‘மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன்’ என்பது எந்த நாட்டின் முன்முயற்சியாகும்?
Correct
விளக்கம்
- கடந்த 2004இல் அமெரிக்கா உருவாக்கிய மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேஷனானது பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்க பெரும் மானியங்களை வழங்குகிறது. சமீபத்தில், நேபாளத்தில் நடந்த போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பையும் மீறி, அந்த நாட்டின் நாடாளுமன்றம், $500 மில்லியன் மானியத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக நேபாளம் அமெரிக்க அரசாங்கத்தின் MCC ஒப்பந்தத்தில் கடந்த 2017இல் கையெழுத்திட்டது. ஆனால் அரசியல் கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் காரணமாக அதற்கான ஒப்புதல் இன்னமும் பெறப்படவில்லை.
Incorrect
விளக்கம்
- கடந்த 2004இல் அமெரிக்கா உருவாக்கிய மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேஷனானது பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்க பெரும் மானியங்களை வழங்குகிறது. சமீபத்தில், நேபாளத்தில் நடந்த போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பையும் மீறி, அந்த நாட்டின் நாடாளுமன்றம், $500 மில்லியன் மானியத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக நேபாளம் அமெரிக்க அரசாங்கத்தின் MCC ஒப்பந்தத்தில் கடந்த 2017இல் கையெழுத்திட்டது. ஆனால் அரசியல் கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் காரணமாக அதற்கான ஒப்புதல் இன்னமும் பெறப்படவில்லை.
-
Question 38 of 270
38. Question
பன்னாட்டு அணுசக்தி முகமையின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- பன்னாட்டு அணுசக்தி முகமை என்பது ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இது அணுவாற்றலின் அமைதியான பயன்பாட்டை ஊக்குவிக்கவும், அணுவாயுதங்களுக்கான அதன் பயன்பாட்டைத் தடுக்கவும் எண்ணுகிறது. இதன் தலைமையகம் வியன்னாவில் உள்ளது.
- IAEA’இன் 35 நாடுகளைக் கொண்ட ஆளுநர்கள் குழு உக்ரைன்குறித்த அவசரக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்களான கனடா மற்றும் போலந்து உக்ரைனின் வேண்டுகோளின் பேரில் இக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. இவ்விரு நாடுகளுமே அவ்வாரியத்தில் இடம்பெறாதவையாகும்.
Incorrect
விளக்கம்
- பன்னாட்டு அணுசக்தி முகமை என்பது ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இது அணுவாற்றலின் அமைதியான பயன்பாட்டை ஊக்குவிக்கவும், அணுவாயுதங்களுக்கான அதன் பயன்பாட்டைத் தடுக்கவும் எண்ணுகிறது. இதன் தலைமையகம் வியன்னாவில் உள்ளது.
- IAEA’இன் 35 நாடுகளைக் கொண்ட ஆளுநர்கள் குழு உக்ரைன்குறித்த அவசரக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்களான கனடா மற்றும் போலந்து உக்ரைனின் வேண்டுகோளின் பேரில் இக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. இவ்விரு நாடுகளுமே அவ்வாரியத்தில் இடம்பெறாதவையாகும்.
-
Question 39 of 270
39. Question
InDEA 2.0 பற்றிய வரைவு அறிக்கையை வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது இந்திய டிஜிட்டல் சூழல் கட்டமைப்பு 2.0 அல்லது InDEA 2.0 பற்றிய வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- InDEA 2.0, ஒரு குடிமகன் வைத்திருக்க வேண்டிய டிஜிட்டல் அடையாளங்களின் எண்ணிக்கையை மேம்படுத்த முற்படும் ‘Federated Digital Identities’இன் மாதிரியை முன்மொழிகிறது. இந்த வரைவு அறிக்கைக்கு முன்னாள் MeitY செயலாளர் J சத்யநாராயணா தலைவராகவும், தற்போதைய செயலாளர் அஜய் பி சாவ்னி இணைத் தலைவராகவும் உள்ளார்.
Incorrect
விளக்கம்
- மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது இந்திய டிஜிட்டல் சூழல் கட்டமைப்பு 2.0 அல்லது InDEA 2.0 பற்றிய வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- InDEA 2.0, ஒரு குடிமகன் வைத்திருக்க வேண்டிய டிஜிட்டல் அடையாளங்களின் எண்ணிக்கையை மேம்படுத்த முற்படும் ‘Federated Digital Identities’இன் மாதிரியை முன்மொழிகிறது. இந்த வரைவு அறிக்கைக்கு முன்னாள் MeitY செயலாளர் J சத்யநாராயணா தலைவராகவும், தற்போதைய செயலாளர் அஜய் பி சாவ்னி இணைத் தலைவராகவும் உள்ளார்.
-
Question 40 of 270
40. Question
இந்தியாவில் எந்தத் தேதியில் தேசிய பாதுகாப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்
- பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.4ஆம் தேதியன்று இந்தியாவில் தேசிய பாதுகாப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் தேசிய பாதுகாப்பு நாளுக்கானக் கருப் பொருளாக, “Nurture young minds develop a Safety Culture” தேர்வுசெய்யப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு வாரம் மார்ச் 4 முதல் மார்ச் 10 வரை அனுசரிக்கப்படுகிறது.
- நடப்பு 2022ஆம் ஆண்டு 51ஆவது தேசிய பாதுகாப்பு நாள் / தேசிய பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.4ஆம் தேதியன்று இந்தியாவில் தேசிய பாதுகாப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் தேசிய பாதுகாப்பு நாளுக்கானக் கருப் பொருளாக, “Nurture young minds develop a Safety Culture” தேர்வுசெய்யப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு வாரம் மார்ச் 4 முதல் மார்ச் 10 வரை அனுசரிக்கப்படுகிறது.
- நடப்பு 2022ஆம் ஆண்டு 51ஆவது தேசிய பாதுகாப்பு நாள் / தேசிய பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
-
Question 41 of 270
41. Question
எந்த ஒழுங்குமுறை அமைப்பின் முதல் பெண் தலைவராக மாதபி புரி புச் நியமிக்கப்பட்டுள்ளார்?
Correct
விளக்கம்
- இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) புதிய தலைவராக மாதபி புரி புச் அவர்களை அரசாங்கம் நியமித்துள்ளது. இவர் செபியின் முதல் பெண் தலைவர் ஆவார். அஜய் தியாகியை அடுத்து ICICI செக்யூரிட்டிஸின் முன்னாள் தலைவரான திருமதி மாதபி புரி புச் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Incorrect
விளக்கம்
- இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) புதிய தலைவராக மாதபி புரி புச் அவர்களை அரசாங்கம் நியமித்துள்ளது. இவர் செபியின் முதல் பெண் தலைவர் ஆவார். அஜய் தியாகியை அடுத்து ICICI செக்யூரிட்டிஸின் முன்னாள் தலைவரான திருமதி மாதபி புரி புச் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
Question 42 of 270
42. Question
தேசிய வருமானத்தின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, 2021-22இல் இந்தியாவின் மெய்யான GDP வளர்ச்சி என்ன?
Correct
விளக்கம்
- தேசிய புள்ளியியல் அலுவலகம், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், 2021-22 தேசிய வருமானத்தின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகள் மற்றும் 2021-22 ஆம் ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டிற்கான GDPஇன் காலாண்டு மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.
- 2020-21இல் 6.6 சதவீதமாக இருந்த மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில் 2021-22இல் GDP உற்பத்தியின் வளர்ச்சி 8.9 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- தேசிய புள்ளியியல் அலுவலகம், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், 2021-22 தேசிய வருமானத்தின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகள் மற்றும் 2021-22 ஆம் ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டிற்கான GDPஇன் காலாண்டு மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.
- 2020-21இல் 6.6 சதவீதமாக இருந்த மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில் 2021-22இல் GDP உற்பத்தியின் வளர்ச்சி 8.9 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
-
Question 43 of 270
43. Question
பூமியின் மிகப்பெரிய பள்ளமான ‘யிலான்’ பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- வடகிழக்கு சீனாவில், ‘யிலான்’ எனப் பெயரிடப்பட்ட பிறை வடிவ பள்ளமானது கடந்த நூறாயிரம் ஆண்டுகளில் உருவான பூமியின் மிகப்பெரிய மொத்தல் நிலக்குழி என்ற சாதனையைப் படைத்துள்ளது.
- NASA புவி கண்காணிப்பு அறிக்கையின்படி, 2020ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரேயொரு மொத்தல் நிலக்குழியாக லியோனிங்கில் கண்டறியப்பட்ட சியான் பள்ளம் இருந்தது. யிலான் பள்ளம், சுமார் 1.85 கிமீ விட்டத்துடன் உள்ளது. ரேடியோகார்பன் டேட்டிங் அடிப்படையில் சுமார் 46,000 முதல் 53,000 ஆண்டுகளுக்கு முன்பு இது உருவாகியிருக்கலாம்.
Incorrect
விளக்கம்
- வடகிழக்கு சீனாவில், ‘யிலான்’ எனப் பெயரிடப்பட்ட பிறை வடிவ பள்ளமானது கடந்த நூறாயிரம் ஆண்டுகளில் உருவான பூமியின் மிகப்பெரிய மொத்தல் நிலக்குழி என்ற சாதனையைப் படைத்துள்ளது.
- NASA புவி கண்காணிப்பு அறிக்கையின்படி, 2020ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரேயொரு மொத்தல் நிலக்குழியாக லியோனிங்கில் கண்டறியப்பட்ட சியான் பள்ளம் இருந்தது. யிலான் பள்ளம், சுமார் 1.85 கிமீ விட்டத்துடன் உள்ளது. ரேடியோகார்பன் டேட்டிங் அடிப்படையில் சுமார் 46,000 முதல் 53,000 ஆண்டுகளுக்கு முன்பு இது உருவாகியிருக்கலாம்.
-
Question 44 of 270
44. Question
இந்திய கடற்படையானது பின்வரும் எந்த நகரத்தில் ‘செய்முறை விளக்கத்தை’ நடத்தியது?
Correct
விளக்கம்
- கடற்படையின் மிலன்-22 கூட்டுப்பயிற்சியை முன்னிட்டு, விசாகாப்பட்டின கடற்கரையில், ‘செய்முறை விளக்க நிகழ்வுகளும் பன்னாட்டுக்கடற்படையினரின் அணிவகுப் -பும் நடத்தப்பட்டன.
- இந்திய கடற்படை கமாண்டோக்கள் வானில் இருந்து குதித்து சாகச நிகழச்சிகள் நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு ஆந்திர பிரதேச முதலமைச்சர் YS ஜெகன் மோகன் ரெட்டி தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார்.
Incorrect
விளக்கம்
- கடற்படையின் மிலன்-22 கூட்டுப்பயிற்சியை முன்னிட்டு, விசாகாப்பட்டின கடற்கரையில், ‘செய்முறை விளக்க நிகழ்வுகளும் பன்னாட்டுக்கடற்படையினரின் அணிவகுப் -பும் நடத்தப்பட்டன.
- இந்திய கடற்படை கமாண்டோக்கள் வானில் இருந்து குதித்து சாகச நிகழச்சிகள் நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு ஆந்திர பிரதேச முதலமைச்சர் YS ஜெகன் மோகன் ரெட்டி தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார்.
-
Question 45 of 270
45. Question
தேசிய அளவிலான விழிப்புணர்வுத் திட்டம் – சம்பவ்’ என்பது எந்த மத்திய அமைச்சகத்தின் முன்னெடுப்பாகும்?
Correct
விளக்கம்
- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சகம் (MSME) 28.02.2022 முதல் 06.03.2022 வரை ‘அமுதப் பெருவிழாவின்’கீழ் அதன், ‘தனித்துவம்மிக்க வாரத்தை’ கொண்டாடுகிறது. MSME அமைச்சகம் அதன், ‘தேசிய அளவிலான விழிப்புணர்வுத் திட்டம் – சம்பவ்’இன் 2ஆம் கட்டத்தைத் தொடங்கவுள்ளது.
- இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள 1300 கல்லூரிகளில் இருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொழில்முனைவோர் முயற்சியில் ஈடுபட ஊக்கப்படுத்தப்படுவார்கள். இந்தத் திட்டத்தின் முதற்கட்டம் 2021’இல் தொடங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சகம் (MSME) 28.02.2022 முதல் 06.03.2022 வரை ‘அமுதப் பெருவிழாவின்’கீழ் அதன், ‘தனித்துவம்மிக்க வாரத்தை’ கொண்டாடுகிறது. MSME அமைச்சகம் அதன், ‘தேசிய அளவிலான விழிப்புணர்வுத் திட்டம் – சம்பவ்’இன் 2ஆம் கட்டத்தைத் தொடங்கவுள்ளது.
- இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள 1300 கல்லூரிகளில் இருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொழில்முனைவோர் முயற்சியில் ஈடுபட ஊக்கப்படுத்தப்படுவார்கள். இந்தத் திட்டத்தின் முதற்கட்டம் 2021’இல் தொடங்கப்பட்டது.
-
Question 46 of 270
46. Question
கீழ்காணும் எந்த இடத்தில், இந்திய இரயில்வேக்கான சூரிய ஒளிமின்னழுத்த மின்னுற்பத்தி நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள பினாவில் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிட் (BHEL)மூலம் 1.7 மெகாவாட் சோலார் ஒளிமின்னழுத்த மின்னுற்பத்தி ஆலை இந்திய இரயில்வேக்காக தொடங்கப்பட்டது. இந்திய ரயில்வேயின் இழுவை அமைப்புகளுக்கான மின்சாரம் இந்த ஆலை மூலம் நேரடியாக வழங்கப்படும்.
- இதன் வகையில் ரயில்வே நெட்வொர்க்கில் இயக்கப்பட்ட முதல் சூரிய மின்னுற்பத்தி நிலையம் இதுவாகும்.
Incorrect
விளக்கம்
- மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள பினாவில் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிட் (BHEL)மூலம் 1.7 மெகாவாட் சோலார் ஒளிமின்னழுத்த மின்னுற்பத்தி ஆலை இந்திய இரயில்வேக்காக தொடங்கப்பட்டது. இந்திய ரயில்வேயின் இழுவை அமைப்புகளுக்கான மின்சாரம் இந்த ஆலை மூலம் நேரடியாக வழங்கப்படும்.
- இதன் வகையில் ரயில்வே நெட்வொர்க்கில் இயக்கப்பட்ட முதல் சூரிய மின்னுற்பத்தி நிலையம் இதுவாகும்.
-
Question 47 of 270
47. Question
செர்னோபில் பேரழிவு நடந்த ஆண்டு எது?
Correct
விளக்கம்
- 1986 ஏப்ரலில் செர்னோபில் அணுமின் நிலையத்தில் உலகின் மிகக்கொடிய அணு விபத்து ஏற்பட்டது. அதன் பின்னர், ஓர் அணு உலை வெடித்து ஐரோப்பா முழுவதும் அதன் கதிரியக்கக் கதிர்வீச்சு பரவியது.
- இந்த ஆலை கியேவிலிருந்து 130 தொலைவில் உள்ள பிரிபியாட்டில் அமைந்துள்ளது. கதிர்வீச்சுக் கசிவைத் தடுப்பதற்காக இவ்வணுவுலை இப்போது ஒரு பாதுகாப்பு சாதனத்தால் மூடப்பட்டுள்ளது. இந்த ஆலை முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. அறிவியலாளர்களின் கூற்றுப்படி, அடுத்த 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்த இடத்தில் எந்த மனிதனும் வாழவியலாது. இது அணுக்கழிவுகளை சேமிக்கும் மையமாக செயல்பட்டுவருகிறது.
Incorrect
விளக்கம்
- 1986 ஏப்ரலில் செர்னோபில் அணுமின் நிலையத்தில் உலகின் மிகக்கொடிய அணு விபத்து ஏற்பட்டது. அதன் பின்னர், ஓர் அணு உலை வெடித்து ஐரோப்பா முழுவதும் அதன் கதிரியக்கக் கதிர்வீச்சு பரவியது.
- இந்த ஆலை கியேவிலிருந்து 130 தொலைவில் உள்ள பிரிபியாட்டில் அமைந்துள்ளது. கதிர்வீச்சுக் கசிவைத் தடுப்பதற்காக இவ்வணுவுலை இப்போது ஒரு பாதுகாப்பு சாதனத்தால் மூடப்பட்டுள்ளது. இந்த ஆலை முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. அறிவியலாளர்களின் கூற்றுப்படி, அடுத்த 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்த இடத்தில் எந்த மனிதனும் வாழவியலாது. இது அணுக்கழிவுகளை சேமிக்கும் மையமாக செயல்பட்டுவருகிறது.
-
Question 48 of 270
48. Question
2022 மெக்சிகன் ஓபன் பட்டத்தை வென்ற டென்னிஸ் வீரர் யார்?
Correct
விளக்கம்
- டென்னிஸில், ரபேல் நடால் (ஸ்பெயின்) பிரித்தானிய வீரர் கேமரூன் நோரியை 6-4 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி நடப்பு 2022ஆம் ஆண்டின் மெக்சிகன் ஓபன் (அகாபுல்கோ பட்டம் எனவும் அழைக்கப்படுகிறது) ஒற்றையர் பட்டத்தை வென்றார். இது டென்னிஸ் வாழ்வில் அவரது 91ஆவது ATP பட்டமாகும். கடந்த 2005, 2013 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் ரபேல் நடால் மெக்சிகன் ஓபன் பட்டத்தை வென்றுள்ளார்.
Incorrect
விளக்கம்
- டென்னிஸில், ரபேல் நடால் (ஸ்பெயின்) பிரித்தானிய வீரர் கேமரூன் நோரியை 6-4 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி நடப்பு 2022ஆம் ஆண்டின் மெக்சிகன் ஓபன் (அகாபுல்கோ பட்டம் எனவும் அழைக்கப்படுகிறது) ஒற்றையர் பட்டத்தை வென்றார். இது டென்னிஸ் வாழ்வில் அவரது 91ஆவது ATP பட்டமாகும். கடந்த 2005, 2013 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் ரபேல் நடால் மெக்சிகன் ஓபன் பட்டத்தை வென்றுள்ளார்.
-
Question 49 of 270
49. Question
உலக உடல்பருமன் நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?
Correct
விளக்கம்
- உலக உடல் பருமன் நாள் ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.04 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது உடல்பருமன் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கும் அதை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் அனுசரிக்கப்படுகிறது.
- “Everybody Needs to Act” என்பது 2022’இல் வரும் உலக உடல் பருமன் நாளுக்கானக் கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- உலக உடல் பருமன் நாள் ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.04 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது உடல்பருமன் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கும் அதை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் அனுசரிக்கப்படுகிறது.
- “Everybody Needs to Act” என்பது 2022’இல் வரும் உலக உடல் பருமன் நாளுக்கானக் கருப்பொருளாகும்.
-
Question 50 of 270
50. Question
ஹேமானந்தா பிஸ்வால் என்பவர் எந்த மாநிலத்தின் முதல் பழங்குடியின முதலமைச்சராக இருந்தார்?
Correct
விளக்கம்
- ஒடிஸா மாநிலத்தின் முதல் பழங்குடியின முதல்வரும், மாநிலத்தின் கடைசி காங்கிரஸ் முதல்வருமான ஹேமானந்த பிஸ்வால் (82) அண்மையில் காலமானார்.
- ஜார்சுகுடா மாவட்டத்தைச்சேர்ந்த புயான் பழங்குடியினத் -தைச்சார்ந்தவரான ஹேமானந்த பிஸ்வால், 1989-1990 வரையிலும், 1999 – 2000 வரையிலும் என இரண்டு முறை முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.
Incorrect
விளக்கம்
- ஒடிஸா மாநிலத்தின் முதல் பழங்குடியின முதல்வரும், மாநிலத்தின் கடைசி காங்கிரஸ் முதல்வருமான ஹேமானந்த பிஸ்வால் (82) அண்மையில் காலமானார்.
- ஜார்சுகுடா மாவட்டத்தைச்சேர்ந்த புயான் பழங்குடியினத் -தைச்சார்ந்தவரான ஹேமானந்த பிஸ்வால், 1989-1990 வரையிலும், 1999 – 2000 வரையிலும் என இரண்டு முறை முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.
-
Question 51 of 270
51. Question
தேசிய சிறார்கள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தி -ன் (NCPCR) புதிய குறிக்கோள் வாசகம் என்ன?
Correct
விளக்கம்
- மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) புதிய குறிக்கோள் வாசகமான, “பவிஷ்யோ ரக்ஷதி ரக்ஷித் – எதிர்காலத்தை பாதுகாப்போம்” என்பதை அதன் 17ஆவது நிறுவன நாளில் புதுதில்லியில் உள்ள செங்கோட்டையில் வெளியிட்டார்.
- உயிர்த்தியாகஞ்செய்த BSF வீரர்களின் குழந்தைகளுக்கு உளவியல் மற்றும் சமூக பாதுகாப்பு ஆலோசனை வழங்க ‘ஷகாரா’ என்ற பெயரில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையத்துடன் இணைந்து எல்லை பாதுகாப்பு படை ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நடவடிக்கையையும் மத்திய அமைச்சர் பாராட்டினார்.
Incorrect
விளக்கம்
- மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) புதிய குறிக்கோள் வாசகமான, “பவிஷ்யோ ரக்ஷதி ரக்ஷித் – எதிர்காலத்தை பாதுகாப்போம்” என்பதை அதன் 17ஆவது நிறுவன நாளில் புதுதில்லியில் உள்ள செங்கோட்டையில் வெளியிட்டார்.
- உயிர்த்தியாகஞ்செய்த BSF வீரர்களின் குழந்தைகளுக்கு உளவியல் மற்றும் சமூக பாதுகாப்பு ஆலோசனை வழங்க ‘ஷகாரா’ என்ற பெயரில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையத்துடன் இணைந்து எல்லை பாதுகாப்பு படை ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நடவடிக்கையையும் மத்திய அமைச்சர் பாராட்டினார்.
-
Question 52 of 270
52. Question
திட்டம் 15B’இன்கீழ் தயாரிக்கப்படும் இந்தியாவின் 4 மறைந்திருந்து தாக்கும் வழிசெலுத்துதல் இயக்கப்பட்ட ஏவுகணை அழிகலனுள் முதல் அழிகலனின் பெயரென்ன?
Correct
விளக்கம்
- ‘INS விசாகப்பட்டினம்’ என்னும் நாசகார கப்பலை ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- திட்டம் 15B’இன்கீழ் இந்தியாவிற்காக தயாரிக்கப்படும் 4 மறைந்திருந்து தாக்கும் வழிசெலுத்துதல் இயக்கப்பட்ட ஏவுகணை அழிகலனுள் இது முதல் அழிகலனாகும். இது இந்திய கடற்படையின் கடற்படை வடிவமைப்பு இயக்குந -ரகத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டதாகும்.
- இது 75% உள்நாட்டு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. மும்பையின் மசகான் கப்பல்கட்டும் நிறுவனத்தின்மூலம் இந்தக் கப்பல் கட்டப்பட்டது.
Incorrect
விளக்கம்
- ‘INS விசாகப்பட்டினம்’ என்னும் நாசகார கப்பலை ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- திட்டம் 15B’இன்கீழ் இந்தியாவிற்காக தயாரிக்கப்படும் 4 மறைந்திருந்து தாக்கும் வழிசெலுத்துதல் இயக்கப்பட்ட ஏவுகணை அழிகலனுள் இது முதல் அழிகலனாகும். இது இந்திய கடற்படையின் கடற்படை வடிவமைப்பு இயக்குந -ரகத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டதாகும்.
- இது 75% உள்நாட்டு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. மும்பையின் மசகான் கப்பல்கட்டும் நிறுவனத்தின்மூலம் இந்தக் கப்பல் கட்டப்பட்டது.
-
Question 53 of 270
53. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பேரன்ட்ஸ் கடல், எந்த 2 நாடுகளின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது?
Correct
விளக்கம்
- ‘பேரன்ட்ஸ் கடல்’ என்பது ஆர்க்டிக் பெருங்கடலின் விளிம்பில் உள்ள ஒரு கடல் ஆகும். இது நார்வே மற்றும் ரஷ்யாவின் வடக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. இது ரஷ்யாவில் ‘மர்மன் கடல்’ என்றும் அழைக்கப்படுகிறது.
- ரஷ்யாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் பேரன்ட்ஸ் கடலில் பயிற்சி மேற்கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றன. சைபீரியாவிலுள்ள பனிக்காடுகளுக்கிடையில் கையில் எடுத்துச்செல்லக்கூடிய எறிகணை ஏவிகள் காணப்பட்டதை அடுத்து, ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் படையெடுப்பு பதட்டங்கள்பற்றி தமது நாட்டின் அணுசக்தி படைகளை அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு உத்தரவிட்டார்.
Incorrect
விளக்கம்
- ‘பேரன்ட்ஸ் கடல்’ என்பது ஆர்க்டிக் பெருங்கடலின் விளிம்பில் உள்ள ஒரு கடல் ஆகும். இது நார்வே மற்றும் ரஷ்யாவின் வடக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. இது ரஷ்யாவில் ‘மர்மன் கடல்’ என்றும் அழைக்கப்படுகிறது.
- ரஷ்யாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் பேரன்ட்ஸ் கடலில் பயிற்சி மேற்கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றன. சைபீரியாவிலுள்ள பனிக்காடுகளுக்கிடையில் கையில் எடுத்துச்செல்லக்கூடிய எறிகணை ஏவிகள் காணப்பட்டதை அடுத்து, ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் படையெடுப்பு பதட்டங்கள்பற்றி தமது நாட்டின் அணுசக்தி படைகளை அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு உத்தரவிட்டார்.
-
Question 54 of 270
54. Question
குறைந்த கரிமத் தொழில்நுட்பங்கள் பற்றிய தேசிய புத்தாக்க மாநாட்டை ஏற்பாடு செய்த நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- எரிசக்தி திறன் பணியகமானது (BEE) ‘குறைந்த கரிமத் தொழில்நுட்பங்கள்குறித்த தேசிய புத்தாக்க மாநாட்டை” நடத்தி அதன் 20ஆம் நிறுவன நாளை நினைவுகூர்ந்தது.
- Facility for Low Carbon Technology Deployment (FLCTD) என்பது உலகளாவிய சுற்றுச்சூழல் வசதியால் நிதியுதவி அளிக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இது ஐநா தொழிற்துறை மேம்பாட்டு அமைப்பு (UNIDO)மூலம் எரிசக்தி செயல்திறன் பணியகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- எரிசக்தி திறன் பணியகமானது (BEE) ‘குறைந்த கரிமத் தொழில்நுட்பங்கள்குறித்த தேசிய புத்தாக்க மாநாட்டை” நடத்தி அதன் 20ஆம் நிறுவன நாளை நினைவுகூர்ந்தது.
- Facility for Low Carbon Technology Deployment (FLCTD) என்பது உலகளாவிய சுற்றுச்சூழல் வசதியால் நிதியுதவி அளிக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இது ஐநா தொழிற்துறை மேம்பாட்டு அமைப்பு (UNIDO)மூலம் எரிசக்தி செயல்திறன் பணியகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.
-
Question 55 of 270
55. Question
உக்ரைன், எத்தனை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் தனது எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது?
Correct
விளக்கம்
- உக்ரைன் 4 ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடுகளான ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா (மேற்கு) மற்றும் ருமேனியா (தெற்கு) ஆகியவற்றுடன் தனது எல்லையை பகிர்ந்துகொள்கிறது. இது கிழக்கு மற்றும் வடகிழக்கில் ரஷ்யாவுடன் தனது எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது.
- உக்ரைன் வடக்கே பெலாரஸுடனும் தெற்கில் மால்டோவாவுடனும் தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. உக்ரைன் அதிபர் உரையாற்றி கைதட்டல்களைப்பெற்ற விவாதத்திற்குப்பிறகு, உக்ரைனை ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமைக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளராக மாற்ற ஐரோப்பிய நாடாளுமன்றம் பரிந்துரைத்தது.
Incorrect
விளக்கம்
- உக்ரைன் 4 ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடுகளான ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா (மேற்கு) மற்றும் ருமேனியா (தெற்கு) ஆகியவற்றுடன் தனது எல்லையை பகிர்ந்துகொள்கிறது. இது கிழக்கு மற்றும் வடகிழக்கில் ரஷ்யாவுடன் தனது எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது.
- உக்ரைன் வடக்கே பெலாரஸுடனும் தெற்கில் மால்டோவாவுடனும் தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. உக்ரைன் அதிபர் உரையாற்றி கைதட்டல்களைப்பெற்ற விவாதத்திற்குப்பிறகு, உக்ரைனை ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமைக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளராக மாற்ற ஐரோப்பிய நாடாளுமன்றம் பரிந்துரைத்தது.
-
Question 56 of 270
56. Question
‘உலகளாவிய நெகிழி ஒப்பந்த’ வரைவுக்கான ஆணையை அங்கீகரித்துள்ள சர்வதேச நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- நெகிழி மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக 175 உறுப்பு நாடுகளுடன் ஐநா சுற்றுச்சூழல் பேரவை, நாடுகள் சட்டப்பூர்வமாகக் கட்டுப்படும் ஓர் ஆணையில் கையெழுத்திட்டது. அடுத்த 2 ஆண்டுகளில் உலகளாவிய நெகிழி ஒப்பந்தம் வரைவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படும். நெகிழி உற்பத்தியைக் கையாள்வதற்கும் நெகிழியின் நச்சுச்சுமையை நிவர்த்திசெய்வதற்கும் இந்த ஆணை பரிந்துரைக்கிறது.
Incorrect
விளக்கம்
- நெகிழி மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக 175 உறுப்பு நாடுகளுடன் ஐநா சுற்றுச்சூழல் பேரவை, நாடுகள் சட்டப்பூர்வமாகக் கட்டுப்படும் ஓர் ஆணையில் கையெழுத்திட்டது. அடுத்த 2 ஆண்டுகளில் உலகளாவிய நெகிழி ஒப்பந்தம் வரைவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படும். நெகிழி உற்பத்தியைக் கையாள்வதற்கும் நெகிழியின் நச்சுச்சுமையை நிவர்த்திசெய்வதற்கும் இந்த ஆணை பரிந்துரைக்கிறது.
-
Question 57 of 270
57. Question
‘How Indians View Gender Roles in Families and Society’ என்ற அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- 29,999 வயதுவந்த இந்தியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், வாஷிங்டன் DC’ஐச் சார்ந்த ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமான பியூ ஆராய்ச்சி மையம், ‘How Indians View Gender Roles in Families and Society’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
- இவ்வறிக்கையின்படி, பெண்கள் அரசியல் தலைவர்கள் ஆகி நாட்டை ஆள்வதை இந்திய ஆண்கள் வரவேற்கின் -றனர். ஆண்களைப்போலவே பெண்களும் அரசியலில் திறமையாக செயல்பட முடியும் என்ற கருத்தை 55 சதவீத ஆண்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
- பத்தில் ஒன்பது இந்தியர்கள் மனைவி எப்போதும் தனது கணவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற கருத்தை ஒப்புக்கொள்கிறார்கள். 34% பேர் குழந்தை பராமரிப்பு முதன்மையாக பெண்களால் கையாளப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். 43% பேர் வருமானம் ஈட்டுவது ஆண்களின் கடமை என்று கூறியுள்ளனர்.
Incorrect
விளக்கம்
- 29,999 வயதுவந்த இந்தியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், வாஷிங்டன் DC’ஐச் சார்ந்த ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமான பியூ ஆராய்ச்சி மையம், ‘How Indians View Gender Roles in Families and Society’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
- இவ்வறிக்கையின்படி, பெண்கள் அரசியல் தலைவர்கள் ஆகி நாட்டை ஆள்வதை இந்திய ஆண்கள் வரவேற்கின் -றனர். ஆண்களைப்போலவே பெண்களும் அரசியலில் திறமையாக செயல்பட முடியும் என்ற கருத்தை 55 சதவீத ஆண்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
- பத்தில் ஒன்பது இந்தியர்கள் மனைவி எப்போதும் தனது கணவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற கருத்தை ஒப்புக்கொள்கிறார்கள். 34% பேர் குழந்தை பராமரிப்பு முதன்மையாக பெண்களால் கையாளப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். 43% பேர் வருமானம் ஈட்டுவது ஆண்களின் கடமை என்று கூறியுள்ளனர்.
-
Question 58 of 270
58. Question
‘கொத்துக்குண்டுகள் மீதான தீர்மானம்’ கையெழுத்தா -ன ஆண்டு எது?
Correct
விளக்கம்
- 2008 மேயில், 107 நாடுகள் கொத்துக்குண்டுகளைத் தடைசெய்யும் ஒரு பன்னாட்டு தீர்மானத்தைக் கொண்டு வந்தன. அதற்கு, ‘கொத்துக்குண்டுகள் மீதான தீர்மானம்’ என்று பெயரிடப்பட்டது. சமீபத்தில், ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான போரில் கொத்துக்குண்டுகள் மற்றும் வெற்றிட குண்டுகளை பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
- தீர்மானத்தின்படி, கொத்துக் குண்டுகள் ஒவ்வொன்றும் 20 கிகிராம்களுக்கு குறைவான எடையுள்ள வெடிக்கும் துணைக்குண்டுகளை வெளியிடுகின்றன.
Incorrect
விளக்கம்
- 2008 மேயில், 107 நாடுகள் கொத்துக்குண்டுகளைத் தடைசெய்யும் ஒரு பன்னாட்டு தீர்மானத்தைக் கொண்டு வந்தன. அதற்கு, ‘கொத்துக்குண்டுகள் மீதான தீர்மானம்’ என்று பெயரிடப்பட்டது. சமீபத்தில், ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான போரில் கொத்துக்குண்டுகள் மற்றும் வெற்றிட குண்டுகளை பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
- தீர்மானத்தின்படி, கொத்துக் குண்டுகள் ஒவ்வொன்றும் 20 கிகிராம்களுக்கு குறைவான எடையுள்ள வெடிக்கும் துணைக்குண்டுகளை வெளியிடுகின்றன.
-
Question 59 of 270
59. Question
பன்னாட்டு கழிவெடுப்பவர்கள் (Waste Pickers’) நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- 11 தொழிலாளர்களின் கொடூரமான இறப்புக்கு வழிவகுத்த கொலம்பிய படுகொலையைக் குறிக்கும் வகையில் மார்ச்.1ஆம் தேதி பன்னாட்டு கழிவு எடுப்பவர்கள் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் உலகெங்கிலும் உள்ள கழிவெடுப்பவர்கள் அல்லது மறுசுழற்சி செய்பவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முற்படுகிறது.
Incorrect
விளக்கம்
- 11 தொழிலாளர்களின் கொடூரமான இறப்புக்கு வழிவகுத்த கொலம்பிய படுகொலையைக் குறிக்கும் வகையில் மார்ச்.1ஆம் தேதி பன்னாட்டு கழிவு எடுப்பவர்கள் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் உலகெங்கிலும் உள்ள கழிவெடுப்பவர்கள் அல்லது மறுசுழற்சி செய்பவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முற்படுகிறது.
-
Question 60 of 270
60. Question
அரசின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தியாவில் COVID-19 காரணமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை என்ன?
Correct
விளக்கம்
- அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தியாவில் COVID-19 காரணமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1,53,827 ஆகும்.
- பெற்றோரை அல்லது பராமரிப்பாளர்களை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கையை மட்டும் இது கொண்டிருக்கவில்லை. லான்செட்டின் ஓர் அண்மைய ஆய்வில், இந்தியாவில் 19 லட்சம் குழந்தைகள் COVID-19 காரணமாக தங்களது பெற்றோர் அல்லது பராமரிப்பாளரை இழந்துள்ளனர் என்று கூறியிருந்ததற்கு பதிலளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், இந்த எண்ணிக்கைக்கும் கள நிலவரத்துக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்று கூறியது.
Incorrect
விளக்கம்
- அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தியாவில் COVID-19 காரணமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1,53,827 ஆகும்.
- பெற்றோரை அல்லது பராமரிப்பாளர்களை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கையை மட்டும் இது கொண்டிருக்கவில்லை. லான்செட்டின் ஓர் அண்மைய ஆய்வில், இந்தியாவில் 19 லட்சம் குழந்தைகள் COVID-19 காரணமாக தங்களது பெற்றோர் அல்லது பராமரிப்பாளரை இழந்துள்ளனர் என்று கூறியிருந்ததற்கு பதிலளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், இந்த எண்ணிக்கைக்கும் கள நிலவரத்துக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்று கூறியது.
-
Question 61 of 270
61. Question
ஐஐடி ரூர்க்கியானது எந்நிறுவனத்துடன் இணைந்து ‘ரூர்க்கி நீர் மாநாட்டை’ ஏற்பாடு செய்துள்ளது?
Correct
விளக்கம்
- மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ஐஐடி ரூர்க்கியில், ‘ரூர்க்கி நீர் மாநாட்டின்’ 2ஆம் பதிப்பை தொடங்கி வைத்தார். இந்திய தொழில்நுட்ப நிறுவனம் – ரூர்க்கியும் தேசிய நீரியல் நிறுவனமும் இணைந்து, “Water Security for Sustainable Development” என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தன. தேசிய நீரியல் நிறுவனம் என்பது ஜல்சக்தி அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
Incorrect
விளக்கம்
- மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ஐஐடி ரூர்க்கியில், ‘ரூர்க்கி நீர் மாநாட்டின்’ 2ஆம் பதிப்பை தொடங்கி வைத்தார். இந்திய தொழில்நுட்ப நிறுவனம் – ரூர்க்கியும் தேசிய நீரியல் நிறுவனமும் இணைந்து, “Water Security for Sustainable Development” என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தன. தேசிய நீரியல் நிறுவனம் என்பது ஜல்சக்தி அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
-
Question 62 of 270
62. Question
‘தெய்யம்’ அல்லது ‘காளியாட்டம்’ என்பது பின்வரும் எந்த மாநிலத்தில் நடத்தப்படும் ஒரு சடங்கு நடனமாகும்?
Correct
விளக்கம்
- ‘தெய்யம்’ அல்லது ‘காளியாட்டம்’ என்பது கேரளத்தில் நடத்தப்படும் எண்ணூறு ஆண்டுகள் பழமையான ஒரு சடங்கு நடனமாகும். இது நாட்டுப்புற நடனங்கள் மற்றும் கலைகளை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. இது பண்டைய பழங்குடி கலாசாரங்களை வெளிப்படுத்துகிறது. இந்தத் திருவிழாவின்போது பலவகையான ‘தெய்யங்கள்’ நிகழ்த்தப்படுகின்றன.
- கேரளத்தின் கண்ணூரில் நடைபெறும் காளியாட்டம் திருவிழாவில், ‘அக்னி கண்டகர்ணன்’ என்ற ஒருவகை தெய்யம் என்ற சடங்கு நடனம் தொடங்கியது.
Incorrect
விளக்கம்
- ‘தெய்யம்’ அல்லது ‘காளியாட்டம்’ என்பது கேரளத்தில் நடத்தப்படும் எண்ணூறு ஆண்டுகள் பழமையான ஒரு சடங்கு நடனமாகும். இது நாட்டுப்புற நடனங்கள் மற்றும் கலைகளை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. இது பண்டைய பழங்குடி கலாசாரங்களை வெளிப்படுத்துகிறது. இந்தத் திருவிழாவின்போது பலவகையான ‘தெய்யங்கள்’ நிகழ்த்தப்படுகின்றன.
- கேரளத்தின் கண்ணூரில் நடைபெறும் காளியாட்டம் திருவிழாவில், ‘அக்னி கண்டகர்ணன்’ என்ற ஒருவகை தெய்யம் என்ற சடங்கு நடனம் தொடங்கியது.
-
Question 63 of 270
63. Question
‘ஜன் ஔஷாதி பால மித்ரா’ என்ற திட்டத்தின் நோக்கம் என்ன?
Correct
விளக்கம்
- ‘ஜன் ஔஷாதி திவாஸ்’ வாரவிழாவையொட்டி, நாடு முழுவதும் 75 இடங்களில் ‘ஜன் ஔஷாதி பால மித்ரா’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பிரதமர் பாரதிய ஜன் ஔஷாதி பரியோஜனாவின் நன்மைகளைப்பற்றி சிறார்களுக்குக் கற்பிப்பதற்காக ‘ஜன் ஔஷாதி திட்டத்துடன் சிறார்களை ‘பால மித்ரா’க்களாக ஈடுபடுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- ‘ஜன் ஔஷாதி திவாஸ்’ வாரவிழாவையொட்டி, நாடு முழுவதும் 75 இடங்களில் ‘ஜன் ஔஷாதி பால மித்ரா’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பிரதமர் பாரதிய ஜன் ஔஷாதி பரியோஜனாவின் நன்மைகளைப்பற்றி சிறார்களுக்குக் கற்பிப்பதற்காக ‘ஜன் ஔஷாதி திட்டத்துடன் சிறார்களை ‘பால மித்ரா’க்களாக ஈடுபடுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 64 of 270
64. Question
‘சுதேச தர்ஷன் விருதுகளை’ நிறுவியுள்ள நடுவண் அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- நடுவண் சுற்றுலா அமைச்சகம் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முன்னெடுப்புகளை அங்கீகரிப்பதற்காக ‘சுதேச தர்ஷன் விருதுகளை’ அமைத்துள்ளது. ‘சுதேச தர்ஷன்’ திட்டத்தின்கீழ், 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா தொடர்பான உட்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் 31 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் `5500 கோடிக்கு மேல் 76 திட்டங்களுக்கு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- நடுவண் சுற்றுலா அமைச்சகம் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் முன்னெடுப்புகளை அங்கீகரிப்பதற்காக ‘சுதேச தர்ஷன் விருதுகளை’ அமைத்துள்ளது. ‘சுதேச தர்ஷன்’ திட்டத்தின்கீழ், 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா தொடர்பான உட்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் 31 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் `5500 கோடிக்கு மேல் 76 திட்டங்களுக்கு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
-
Question 65 of 270
65. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘சாபோரிஜியா அணுமின் நிலையம்’ அமைந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- சாபோரிஜியா அணுமின் நிலையமானது உக்ரைனின் ஒரு முக்கிய மின் விநியோகக் கட்டமைப்பு ஆகும். இந்த ஆலை 40-42 பில்லியன் kWh’ஐ உற்பத்தி செய்கிறது. இது உக்ரைனின் சராசரி ஆண்டு மின்சார உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. சமீபத்தில், ரஷ்ய இராணுவம் இதனைக் கைப்பற்றி ஷெல் தாக்குதலைத் தொடங்கியதாக உக்ரைன் கூறியது. இது ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமாகவும் உள்ளது.
Incorrect
விளக்கம்
- சாபோரிஜியா அணுமின் நிலையமானது உக்ரைனின் ஒரு முக்கிய மின் விநியோகக் கட்டமைப்பு ஆகும். இந்த ஆலை 40-42 பில்லியன் kWh’ஐ உற்பத்தி செய்கிறது. இது உக்ரைனின் சராசரி ஆண்டு மின்சார உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. சமீபத்தில், ரஷ்ய இராணுவம் இதனைக் கைப்பற்றி ஷெல் தாக்குதலைத் தொடங்கியதாக உக்ரைன் கூறியது. இது ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமாகவும் உள்ளது.
-
Question 66 of 270
66. Question
ஒரு சமீப அறிக்கையின்படி, 2020இல் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் யூடியூப் கிரியேட்டர் அமைப்பின் பங்களிப்பு என்ன?
Correct
விளக்கம்
- தன்னாட்சிமிகு ஆலோசனை நிறுவனமான ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸின் புதிய அறிக்கையின்படி, யூடியூப் உருவாக்கிய சுற்றுச்சூழல் அமைப்பு இந்திய GDP-க்கு `6,800 கோடி பங்களித்துள்ளது.
- 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் முழுநேர வேலைக்கு இணையான 683,900 பணிகளை யூடியூப் உருவாக்கி உள்ளது. இந்தியாவில் 100,000-க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக்கொண்ட யூடியூப் சேனல்களின் எண்ணிக்கையானது 40,000 என்றும் அது கூறியுள்ளது.
Incorrect
விளக்கம்
- தன்னாட்சிமிகு ஆலோசனை நிறுவனமான ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸின் புதிய அறிக்கையின்படி, யூடியூப் உருவாக்கிய சுற்றுச்சூழல் அமைப்பு இந்திய GDP-க்கு `6,800 கோடி பங்களித்துள்ளது.
- 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் முழுநேர வேலைக்கு இணையான 683,900 பணிகளை யூடியூப் உருவாக்கி உள்ளது. இந்தியாவில் 100,000-க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக்கொண்ட யூடியூப் சேனல்களின் எண்ணிக்கையானது 40,000 என்றும் அது கூறியுள்ளது.
-
Question 67 of 270
67. Question
2022 – உலக பெண்கள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் அவர்களது சாதனைகளை முன்னிலைப்படுத்தும் நோக்கோடு பன்னாட்டு பெண்கள் நாள் ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.8 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. “Gender equality today for a sustainable tomorrow” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் அவர்களது சாதனைகளை முன்னிலைப்படுத்தும் நோக்கோடு பன்னாட்டு பெண்கள் நாள் ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.8 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. “Gender equality today for a sustainable tomorrow” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாகும்.
-
Question 68 of 270
68. Question
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க இந்தியா மேற்கொண்ட முயற்சியின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- ‘ஆபரேசன் கங்கா’ என்பது உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இந்திய அரசு மேற்கொண்ட ஒரு முயற்சியின் பெயராகும். இதுவரை, இந்தியா தனது நாட்டைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டவர்களை திரும்ப அழைத்து வந்துள்ளது. ஹங்கேரி, போலந்து, ருமேனியா மற்றும் ஸ்லோவாகிய குடியரசின் எல்லை வழியாக இந்தியர்களை வெளியேற்ற உதவுவதற்காக 24×7 கட்டுப்பாட்டு மையங்களையும் இந்தியா அமைத்துள்ளது.
Incorrect
விளக்கம்
- ‘ஆபரேசன் கங்கா’ என்பது உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இந்திய அரசு மேற்கொண்ட ஒரு முயற்சியின் பெயராகும். இதுவரை, இந்தியா தனது நாட்டைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டவர்களை திரும்ப அழைத்து வந்துள்ளது. ஹங்கேரி, போலந்து, ருமேனியா மற்றும் ஸ்லோவாகிய குடியரசின் எல்லை வழியாக இந்தியர்களை வெளியேற்ற உதவுவதற்காக 24×7 கட்டுப்பாட்டு மையங்களையும் இந்தியா அமைத்துள்ளது.
-
Question 69 of 270
69. Question
குஜராத் பன்னாட்டு நிதி தொழில்நுட்ப நகரத்தில் (GIFT) அலுவலகத்தைத் திறக்கும் முதல் பலதரப்பு நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- குஜராத் பன்னாட்டு நிதி தொழில்நுட்ப நகரத்தில் (GIFT) அலுவலகத்தைத் திறக்கும் முதல் பலதரப்பு நிறுவனமாக புதிய வளர்ச்சி வங்கி மாறவுள்ளது. புதிய வளர்ச்சி வங்கி ஆனது இந்தியாவில் உள்ள முக்கியமான உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு உதவுதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய நிதியுதவி உட்கட்டமைப்பு & மேம்பாட்டிற்கான நிறுவனத்துடன் கூட்டு சேரவும் அவ்வங்கி எண்ணுகிறது.
Incorrect
விளக்கம்
- குஜராத் பன்னாட்டு நிதி தொழில்நுட்ப நகரத்தில் (GIFT) அலுவலகத்தைத் திறக்கும் முதல் பலதரப்பு நிறுவனமாக புதிய வளர்ச்சி வங்கி மாறவுள்ளது. புதிய வளர்ச்சி வங்கி ஆனது இந்தியாவில் உள்ள முக்கியமான உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு உதவுதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய நிதியுதவி உட்கட்டமைப்பு & மேம்பாட்டிற்கான நிறுவனத்துடன் கூட்டு சேரவும் அவ்வங்கி எண்ணுகிறது.
-
Question 70 of 270
70. Question
2022-உலக மொபைல் மாநாடு நடந்த நகரம் எது?
Correct
விளக்கம்
- உலக மொபைல் மாநாடானது அண்மையில் ஸ்பெயினின் பார்சிலோனா நகரத்தில் தொடங்கியது. இந்த மாநாட்டில், உலகளாவிய மொபைல் பொருளாதார அறிக்கை வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின்படி, உலகளவில் 5G இணைப்புகளின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 1 பில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கடந்த 2021ஆம் ஆண்டில், மொபைல் தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகள் மட்டும் 4.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளன. இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாகும். இது 2025இல் $5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- உலக மொபைல் மாநாடானது அண்மையில் ஸ்பெயினின் பார்சிலோனா நகரத்தில் தொடங்கியது. இந்த மாநாட்டில், உலகளாவிய மொபைல் பொருளாதார அறிக்கை வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின்படி, உலகளவில் 5G இணைப்புகளின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 1 பில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கடந்த 2021ஆம் ஆண்டில், மொபைல் தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகள் மட்டும் 4.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளன. இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாகும். இது 2025இல் $5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 71 of 270
71. Question
இந்தியாவின் உள்நாட்டு, ‘தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பின்’ பெயர் என்ன?
Correct
விளக்கம்
- ‘கவாச்’ என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு ‘தானியங்கி இரயில் பாதுகாப்பு அமைப்பு’ ஆகும். இது அண்மையில் தெற்கு மத்திய இரயில்வேயில் சோதனை செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட்டின்படி, 2022–23–இல் 2000 கிலோமீட்டர் ரயில்பாதை ‘கவாச்’ பாதுகாப்பின்கீழ் கொண்டுவரப்படும். 2012 முதல் இந்தியாவின் சொந்த தானியங்கி பாதுகாப்பு அமைப்பாக திகழ்ந்து வரும் இது, ‘இரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பு’ என்ற பெயரிலிருந்து ‘கவாச்’ என மறுபெயரிடப்பட்டது.
Incorrect
விளக்கம்
- ‘கவாச்’ என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு ‘தானியங்கி இரயில் பாதுகாப்பு அமைப்பு’ ஆகும். இது அண்மையில் தெற்கு மத்திய இரயில்வேயில் சோதனை செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட்டின்படி, 2022–23–இல் 2000 கிலோமீட்டர் ரயில்பாதை ‘கவாச்’ பாதுகாப்பின்கீழ் கொண்டுவரப்படும். 2012 முதல் இந்தியாவின் சொந்த தானியங்கி பாதுகாப்பு அமைப்பாக திகழ்ந்து வரும் இது, ‘இரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பு’ என்ற பெயரிலிருந்து ‘கவாச்’ என மறுபெயரிடப்பட்டது.
-
Question 72 of 270
72. Question
கன்னியாகுமரி வனவுயிரி சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- தமிழ்நாட்டின் கன்னியாகுமரி வனவுயிரி சரணாலயத்தில் ‘Glycosmis albicarpa’ என்ற புதிய ஜின் பெர்ரி இனம் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய தாவரவியல் ஆய்வு மைய அறிவியலாளர்கள் குழு ஒரு தனித்துவமான பெரிய வெண்ணிறமுடைய பழ இனத்தை கண்டுபிடித்து உள்ளனர். இந்த இனம் தென்மேற்குத் தொடர்ச்சி மலைக –ளில் மட்டுமே காணப்படுகிறது. இது ஆரஞ்சு குடும்பமான ‘Rutaceae’ஐச் சேர்ந்தது.
Incorrect
விளக்கம்
- தமிழ்நாட்டின் கன்னியாகுமரி வனவுயிரி சரணாலயத்தில் ‘Glycosmis albicarpa’ என்ற புதிய ஜின் பெர்ரி இனம் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய தாவரவியல் ஆய்வு மைய அறிவியலாளர்கள் குழு ஒரு தனித்துவமான பெரிய வெண்ணிறமுடைய பழ இனத்தை கண்டுபிடித்து உள்ளனர். இந்த இனம் தென்மேற்குத் தொடர்ச்சி மலைக –ளில் மட்டுமே காணப்படுகிறது. இது ஆரஞ்சு குடும்பமான ‘Rutaceae’ஐச் சேர்ந்தது.
-
Question 73 of 270
73. Question
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 176 (1) ஆனது எதனை கையாளுகிறது?
Correct
விளக்கம்
- அரசியலமைப்புச்சட்டத்தின் 176(1) பிரிவானது, ‘ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்குப் பின்னும் முதல் கூட்டத்தொடர் தொடங்கும்போதும், ஒவ்வோர் ஆண்டின் முதல் அமர்வின் போதும் மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளுநர் உரையாற்ற வேண்டும்” எனக் கூறுகிறது.
- வழக்கமான ஆளுநர் உரையின்றி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து தெலுங்கானா அரசு தனது முடிவை அறிவித்துள்ளதால் இது அண்மைச் செய்திகளில் இடம்பெற்றது
Incorrect
விளக்கம்
- அரசியலமைப்புச்சட்டத்தின் 176(1) பிரிவானது, ‘ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்குப் பின்னும் முதல் கூட்டத்தொடர் தொடங்கும்போதும், ஒவ்வோர் ஆண்டின் முதல் அமர்வின் போதும் மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளுநர் உரையாற்ற வேண்டும்” எனக் கூறுகிறது.
- வழக்கமான ஆளுநர் உரையின்றி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து தெலுங்கானா அரசு தனது முடிவை அறிவித்துள்ளதால் இது அண்மைச் செய்திகளில் இடம்பெற்றது
-
Question 74 of 270
74. Question
டெலிகாம் தகராறுகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- இந்திய அரசு தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி D N படேலை டெலிகாம் தகராறுகள் தீர்வு மற்றும் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமித்துள்ளது.
- டெலிகாம் தகராறுகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயமானது தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மற்றும் நுகர்வோர் இடையே உள்ள தகராறுகளை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவோ இருக்கும் ஒருவரை இந்தத் தீர்ப்பாயம் தனது தலைவராகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்திய அரசு தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி D N படேலை டெலிகாம் தகராறுகள் தீர்வு மற்றும் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமித்துள்ளது.
- டெலிகாம் தகராறுகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயமானது தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மற்றும் நுகர்வோர் இடையே உள்ள தகராறுகளை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவோ இருக்கும் ஒருவரை இந்தத் தீர்ப்பாயம் தனது தலைவராகக் கொண்டுள்ளது.
-
Question 75 of 270
75. Question
மழைகுண்டுகள்’ எனப்படும் அசாதாரண மழையால் பாதிக்கப்பட்ட நாடு எது?
Correct
விளக்கம்
- ஆஸ்திரேலியாவை ‘மழைகுண்டுகள்’ தாக்கியதால், அந்நாட்டின் மூன்றாவது அதிக மக்கள்தொகைகொண்ட நகரமான பிரிஸ்பேன் மழையால் மிகவும் பாதிக்கப்பட்டது, இது கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் வரலாறு காணாத வெள்ளத்தைக் கொண்டுவந்து எட்டு பேரைக்கொன்றது.
- பிரிஸ்பேன் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட வெள்ளம் கடந்த 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்படும் மிக மோசமான வெள்ளமாகக் கூறப்படுகிறது. பிரிஸ்பேன் மீது பொழிந்த இம்மழைப்பொழிவு அசாதாரணமானதாகும்; எனவே இது, ‘மழைகுண்டு’ என்று அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- ஆஸ்திரேலியாவை ‘மழைகுண்டுகள்’ தாக்கியதால், அந்நாட்டின் மூன்றாவது அதிக மக்கள்தொகைகொண்ட நகரமான பிரிஸ்பேன் மழையால் மிகவும் பாதிக்கப்பட்டது, இது கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் வரலாறு காணாத வெள்ளத்தைக் கொண்டுவந்து எட்டு பேரைக்கொன்றது.
- பிரிஸ்பேன் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட வெள்ளம் கடந்த 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்படும் மிக மோசமான வெள்ளமாகக் கூறப்படுகிறது. பிரிஸ்பேன் மீது பொழிந்த இம்மழைப்பொழிவு அசாதாரணமானதாகும்; எனவே இது, ‘மழைகுண்டு’ என்று அழைக்கப்படுகிறது.
-
Question 76 of 270
76. Question
22 செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலை நிறுத்துவதற்காக ஏவுகலத்தை ஏவிய நாடு எது?
Correct
விளக்கம்
- 22 செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறு –த்துவதற்காக சீனா சமீபத்தில் லாங்மார்ச்–8 ஏவுகலத்தை ஏவியது; ஒரே ராக்கெட்மூலம் ஏவப்பட்ட அதிக விண்கலம் என்ற உள்நாட்டு சாதனையை சீனா படைத்தது.
- இந்தச் செயற்கைக்கோள்கள் வணிக நோக்கிலான தொலையுணரி சேவைகள், கடற்சூழல் கண்காணிப்பு, காட்டுத் தீ தடுப்பு மற்றும் பேரிடர் தணிப்பு ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும்.
Incorrect
விளக்கம்
- 22 செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறு –த்துவதற்காக சீனா சமீபத்தில் லாங்மார்ச்–8 ஏவுகலத்தை ஏவியது; ஒரே ராக்கெட்மூலம் ஏவப்பட்ட அதிக விண்கலம் என்ற உள்நாட்டு சாதனையை சீனா படைத்தது.
- இந்தச் செயற்கைக்கோள்கள் வணிக நோக்கிலான தொலையுணரி சேவைகள், கடற்சூழல் கண்காணிப்பு, காட்டுத் தீ தடுப்பு மற்றும் பேரிடர் தணிப்பு ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும்.
-
Question 77 of 270
77. Question
2022 – ஜன் ஔஷாதி நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- மருந்துத் துறையின்கீழ் இயங்கும் இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பணியகம் ஜன் ஔஷாதி திவாஸ் வாரத்தை மார்ச் 7ஆம் தேதி முக்கிய நிகழ்வாகக் கொண்டாடியது. நான்காவது ஜன் ஔஷாதி திவாஸின் கருப்பொருள், “ஜன் ஔஷதி–ஜன் உப்யோகி” ஆகும்.
- ‘பிரதம மந்திரி பாரதிய ஜன் ஔஷாதி பரியோஜனா’ ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்களுக்கு மலிவு விலையில் மருந்து எளிதில் சென்றடைவதை உறுதி செய்கிறது. 2025 மார்ச் இறுதிக்குள் பிரதம மந்திரி பாரதிய ஜன் ஔஷாதி மையங்களின் எண்ணிக்கையை 10,500 ஆக அதிகரிக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- மருந்துத் துறையின்கீழ் இயங்கும் இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பணியகம் ஜன் ஔஷாதி திவாஸ் வாரத்தை மார்ச் 7ஆம் தேதி முக்கிய நிகழ்வாகக் கொண்டாடியது. நான்காவது ஜன் ஔஷாதி திவாஸின் கருப்பொருள், “ஜன் ஔஷதி–ஜன் உப்யோகி” ஆகும்.
- ‘பிரதம மந்திரி பாரதிய ஜன் ஔஷாதி பரியோஜனா’ ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்களுக்கு மலிவு விலையில் மருந்து எளிதில் சென்றடைவதை உறுதி செய்கிறது. 2025 மார்ச் இறுதிக்குள் பிரதம மந்திரி பாரதிய ஜன் ஔஷாதி மையங்களின் எண்ணிக்கையை 10,500 ஆக அதிகரிக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
-
Question 78 of 270
78. Question
Geostationary Operational Environmental Satellite (GOES–T) செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?
Correct
விளக்கம்
- அமெரிக்க தேசிய பெருங்கடல் & வளிமண்டல நிர்வாகம் (NOAA) Geostationary Operational Environmental Satellite (GOES–T) செயற்கைக்கோளை ஏவியது. இது யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் அட்லஸ் V ஏவுகலத்தில் ஏவப்பட்டது.
- GOES–T என்பது GOES–R வரிசையின் ஓர் அண்மைய விண்கலமாகும். புவியின் வானிலை & காலநிலையை ஆய்வுசெய்வதற்காக பயன்படுத்தப்படும்.
Incorrect
விளக்கம்
- அமெரிக்க தேசிய பெருங்கடல் & வளிமண்டல நிர்வாகம் (NOAA) Geostationary Operational Environmental Satellite (GOES–T) செயற்கைக்கோளை ஏவியது. இது யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் அட்லஸ் V ஏவுகலத்தில் ஏவப்பட்டது.
- GOES–T என்பது GOES–R வரிசையின் ஓர் அண்மைய விண்கலமாகும். புவியின் வானிலை & காலநிலையை ஆய்வுசெய்வதற்காக பயன்படுத்தப்படும்.
-
Question 79 of 270
79. Question
‘Remove Laws that Harm; Create Laws that Empower’ என்பது மார்ச்.1 அன்று கொண்டாடப்படுகிற எந்த நாளின் கருப்பொருளாகும்?
Correct
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.1 அன்று UNAIDSஆல் உலகம் முழுவதும் ‘பாகுபாடுகள் ஒழிப்பு நாள்’ அனுசரிக்கப்படுகிற –து. 2030ஆம் ஆண்டுக்குள் AIDS’ஐ ஒரு பொதுநல அச்சுறுத்தலாக எண்ணி அதனை முடிவுக்குக்கொண்டு வருவதை நோக்கமெனக்கொண்ட ஐக்கிய நாடுகளின் அமைப்புதான் இந்த UNAIDS.
- “Remove Laws that Harm; Create Laws that Empower” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில்வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.1 அன்று UNAIDSஆல் உலகம் முழுவதும் ‘பாகுபாடுகள் ஒழிப்பு நாள்’ அனுசரிக்கப்படுகிற –து. 2030ஆம் ஆண்டுக்குள் AIDS’ஐ ஒரு பொதுநல அச்சுறுத்தலாக எண்ணி அதனை முடிவுக்குக்கொண்டு வருவதை நோக்கமெனக்கொண்ட ஐக்கிய நாடுகளின் அமைப்புதான் இந்த UNAIDS.
- “Remove Laws that Harm; Create Laws that Empower” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில்வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.
-
Question 80 of 270
80. Question
‘தேசிய பாலினக்குறியீடு’ மற்றும் ‘மாநில ஆற்றல் மற்றும் காலநிலைக்குறியீடு’ ஆகியவை கீழ்காணும் எந்த நிறுவனத்தின் வரவிருக்கும் முயற்சிகளாகும்?
Correct
விளக்கம்
- தேசிய பாலினக் குறியீட்டை உருவாக்கும் பணியில் NITI ஆயோக் ஈடுபட்டுள்ளது; இது பாலினம் தொடர்பான கொள்கை நடவடிக்கையை ஆதரிக்கும். மேலும், நீடித்த வளர்ச்சி இலக்குகளின் கட்டமைப்பிற்கு ஏற்றவாறு இது சீரமைக்கப்படும். NITI ஆயோக், ‘மாநில ஆற்றல் மற்றும் காலநிலை குறியீட்டெண்’ வரைவை பல்வேறு அளவுருக் –களில் மாநிலங்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக உருவாக்கியுள்ளது.
- மாநிலங்கள் தங்கள் ஆற்றல் வளங்களை திறம்பட நிர்வகிப்பதற்கும் மக்களுக்கு சிறந்த ஆற்றல் அணுகலை வழங்குவதற்கும் இந்தக் குறியீடு உதவும்.
Incorrect
விளக்கம்
- தேசிய பாலினக் குறியீட்டை உருவாக்கும் பணியில் NITI ஆயோக் ஈடுபட்டுள்ளது; இது பாலினம் தொடர்பான கொள்கை நடவடிக்கையை ஆதரிக்கும். மேலும், நீடித்த வளர்ச்சி இலக்குகளின் கட்டமைப்பிற்கு ஏற்றவாறு இது சீரமைக்கப்படும். NITI ஆயோக், ‘மாநில ஆற்றல் மற்றும் காலநிலை குறியீட்டெண்’ வரைவை பல்வேறு அளவுருக் –களில் மாநிலங்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக உருவாக்கியுள்ளது.
- மாநிலங்கள் தங்கள் ஆற்றல் வளங்களை திறம்பட நிர்வகிப்பதற்கும் மக்களுக்கு சிறந்த ஆற்றல் அணுகலை வழங்குவதற்கும் இந்தக் குறியீடு உதவும்.
-
Question 81 of 270
81. Question
‘SLINEX’ என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான இருதரப்பு கடல்சார் பயிற்சியாகும்?
Correct
விளக்கம்
- இந்தியா-இலங்கை இடையே 9ஆவது கூட்டு கடற்படை பயிற்சி 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. முதற்கட்டப் பயிற்சி விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற உள்ளது. அதன்பின் இரண்டாம்கட்ட பயிற்சி வங்காள விரிகுடாவில் நடைபெறவுள்ளது.
- இலங்கை கடற்படையின், ரோந்துக் கப்பலான LLNS சயூரலா, இந்திய கடற்படையின் INS கிர்ச் கப்பல் ஆகியவை பயிற்சியில் இடம்பெற்றுள்ளன. இருநாட்டு கடற்படைகளுக்கு இடையே புரிந்துணர்வு, அனுபவ பகிர்வு, கடல்சார் நடவடிக்கைகள், ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இக்கூட்டு கடற்படை பயிற்சி நடைபெறுகிறது.
Incorrect
விளக்கம்
- இந்தியா-இலங்கை இடையே 9ஆவது கூட்டு கடற்படை பயிற்சி 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. முதற்கட்டப் பயிற்சி விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற உள்ளது. அதன்பின் இரண்டாம்கட்ட பயிற்சி வங்காள விரிகுடாவில் நடைபெறவுள்ளது.
- இலங்கை கடற்படையின், ரோந்துக் கப்பலான LLNS சயூரலா, இந்திய கடற்படையின் INS கிர்ச் கப்பல் ஆகியவை பயிற்சியில் இடம்பெற்றுள்ளன. இருநாட்டு கடற்படைகளுக்கு இடையே புரிந்துணர்வு, அனுபவ பகிர்வு, கடல்சார் நடவடிக்கைகள், ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இக்கூட்டு கடற்படை பயிற்சி நடைபெறுகிறது.
-
Question 82 of 270
82. Question
எந்த நகரத்தின் மெட்ரோ திட்டத்தை பிரதமர் சமீபத்தில் தொடங்கிவைத்தார்?
Correct
விளக்கம்
- புனே மெட்ரோ திட்டம் இந்திய அரசு மற்றும் மகாராஷ்டிரா அரசாங்கத்தின் SPV (சிறப்பு நோக்கத்திற்கான ஊர்தி) MAHA மெட்ரோவால் மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 32.2 கிமீட்டர் புனே மெட்ரோ இரயில் திட்டத்தில், 12 கிமீ தூரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மொத்தச் செலவு `11,400 கோடி.
Incorrect
விளக்கம்
- புனே மெட்ரோ திட்டம் இந்திய அரசு மற்றும் மகாராஷ்டிரா அரசாங்கத்தின் SPV (சிறப்பு நோக்கத்திற்கான ஊர்தி) MAHA மெட்ரோவால் மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 32.2 கிமீட்டர் புனே மெட்ரோ இரயில் திட்டத்தில், 12 கிமீ தூரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மொத்தச் செலவு `11,400 கோடி.
-
Question 83 of 270
83. Question
2022இல் இந்தியா குளோபல் போரம் நிகழ்வு நடக்கும் இடம் எது?
Correct
விளக்கம்
- இந்தியா குளோபல் ஃபோரம் (IGF) நிகழ்ச்சி பெங்களூரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதோடு, 30 யூனிகார்ன் நிறுவனங்களின் நிறுவனர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் கலந்துரையாட உள்ளார். இந்நிகழ்வில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவு மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி மற்றும் தொழிற்துறையைச் சேர்ந்த CEO-க்கள் மற்றும் தலைவர்கள் பங்கேற்பார்கள்.
Incorrect
விளக்கம்
- இந்தியா குளோபல் ஃபோரம் (IGF) நிகழ்ச்சி பெங்களூரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதோடு, 30 யூனிகார்ன் நிறுவனங்களின் நிறுவனர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் கலந்துரையாட உள்ளார். இந்நிகழ்வில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவு மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி மற்றும் தொழிற்துறையைச் சேர்ந்த CEO-க்கள் மற்றும் தலைவர்கள் பங்கேற்பார்கள்.
-
Question 84 of 270
84. Question
உளவு செயற்கைக்கோள் அமைப்பை அண்மையில் பரிசோதித்த நாடு எது?
Correct
விளக்கம்
- வட கொரியாவின் பிராந்திய இராணுவ அதிகாரிகள் எறி கணை ஏவப்பட்டதாக அறிவித்ததை அடுத்து, உளவு செயற்கைக்கோள் அமைப்புகளுக்கான பரிசோதனையை நடத்தியதாக வடகொரியா கூறியது. இது கடந்த ஒரு வார காலத்தில் செயற்கைக்கோள் கருவிகளை பரிசோதிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது ஏவுதலாகும். மேலும் இந்த ஆண்டில் இது ஒன்பதாவது ஏவுதலாகும். இதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடுங்கண்டனம் தெரிவித்துள்ளன.
Incorrect
விளக்கம்
- வட கொரியாவின் பிராந்திய இராணுவ அதிகாரிகள் எறி கணை ஏவப்பட்டதாக அறிவித்ததை அடுத்து, உளவு செயற்கைக்கோள் அமைப்புகளுக்கான பரிசோதனையை நடத்தியதாக வடகொரியா கூறியது. இது கடந்த ஒரு வார காலத்தில் செயற்கைக்கோள் கருவிகளை பரிசோதிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது ஏவுதலாகும். மேலும் இந்த ஆண்டில் இது ஒன்பதாவது ஏவுதலாகும். இதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடுங்கண்டனம் தெரிவித்துள்ளன.
-
Question 85 of 270
85. Question
‘பள்ளி சுகாதார கிளினிக்குகளை’த் தொடங்கியுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- தில்லி அரசு சமீபத்தில் 20 அரசுப்பள்ளிகளில் தனிநபர் மருத்துவமனைகளைத் திறந்து வைத்துள்ளது. அவற்றை துணை முதலமைச்சரும், கல்வியமைச்சருமான மணீஷ் சிசோடியா திறந்து வைத்தார். இந்தக் கிளினிக்குகள் சிறார்களின் உடல் மற்றும் மனநலனை உறுதிசெய்வதற் -கான வழக்கமான சுகாதார பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கும்.
Incorrect
விளக்கம்
- தில்லி அரசு சமீபத்தில் 20 அரசுப்பள்ளிகளில் தனிநபர் மருத்துவமனைகளைத் திறந்து வைத்துள்ளது. அவற்றை துணை முதலமைச்சரும், கல்வியமைச்சருமான மணீஷ் சிசோடியா திறந்து வைத்தார். இந்தக் கிளினிக்குகள் சிறார்களின் உடல் மற்றும் மனநலனை உறுதிசெய்வதற் -கான வழக்கமான சுகாதார பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கும்.
-
Question 86 of 270
86. Question
அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற ‘ஜரோக்கா’ என்பது எந்தத் துறைசார்ந்த கொண்டாட்டமாகும்?
Correct
விளக்கம்
- மத்திய கலாசார அமைச்சகம் மற்றும் ஜவுளி அமைச்சகம் இணைந்து “ஜரோகா-இந்திய கைவினைப்பொருட்கள் / கைத்தறி, கலை மற்றும் கலாசாரத்தின் தொகுப்பு” ஆகியவற்றை ஏற்பாடு செய்கின்றன. ‘ஜரோக்கா’ என்பது பாரம்பரிய இந்திய கைவினைப்பொருட்கள், கைத்தறி & கலை மற்றும் கலாச்சாரத்தின் கொண்டாட்டமாகும்.
- நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 16 இடங்களில் நடைபெறவுள்ளது. இந்தக் கொண்டாட்டத்தின்கீழ் முதல் நிகழ்வு மத்திய பிரதேசத்தின் போபாலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- மத்திய கலாசார அமைச்சகம் மற்றும் ஜவுளி அமைச்சகம் இணைந்து “ஜரோகா-இந்திய கைவினைப்பொருட்கள் / கைத்தறி, கலை மற்றும் கலாசாரத்தின் தொகுப்பு” ஆகியவற்றை ஏற்பாடு செய்கின்றன. ‘ஜரோக்கா’ என்பது பாரம்பரிய இந்திய கைவினைப்பொருட்கள், கைத்தறி & கலை மற்றும் கலாச்சாரத்தின் கொண்டாட்டமாகும்.
- நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 16 இடங்களில் நடைபெறவுள்ளது. இந்தக் கொண்டாட்டத்தின்கீழ் முதல் நிகழ்வு மத்திய பிரதேசத்தின் போபாலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
Question 87 of 270
87. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘டிரெல்லிஸ் அமைப்பு’ எந்தத் துறையுடன் தொடர்புடையது?
Correct
விளக்கம்
- நிலையான வேளாண்மையின் ஒருபகுதியாக, 20 தசம நிலத்தில் நான்கு தூண்கள், மூங்கில் கம்புகள் மற்றும் கயிறுகளை பயன்படுத்தி குறுக்குநெடுக்காக அடிக்கப்பட்ட ஒரு தட்டி அமைப்பு தயாரிக்கப்படுகிறது.
- குறுக்குநெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி அமைப்பில் செடிகள் குறிப்பாக கொடிகள் செங்குத்தாக வளர்ந்ததால், தண்டுகள், பூக்கள் & பழங்கள் அழுகும் வாய்ப்புகள் மிகக் குறைவு. ஒடிஸாவின் பல பழங்குடி கிராமங்களில் இந்த அமைப்பு சிறப்பாக செயல்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- நிலையான வேளாண்மையின் ஒருபகுதியாக, 20 தசம நிலத்தில் நான்கு தூண்கள், மூங்கில் கம்புகள் மற்றும் கயிறுகளை பயன்படுத்தி குறுக்குநெடுக்காக அடிக்கப்பட்ட ஒரு தட்டி அமைப்பு தயாரிக்கப்படுகிறது.
- குறுக்குநெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி அமைப்பில் செடிகள் குறிப்பாக கொடிகள் செங்குத்தாக வளர்ந்ததால், தண்டுகள், பூக்கள் & பழங்கள் அழுகும் வாய்ப்புகள் மிகக் குறைவு. ஒடிஸாவின் பல பழங்குடி கிராமங்களில் இந்த அமைப்பு சிறப்பாக செயல்பட்டுள்ளது.
-
Question 88 of 270
88. Question
‘கரேவாஸ்’ என்பது எந்த மாநிலத்தில் காணப்படும் வளமான வண்டல்மண் படிவுகளாம்?
Correct
விளக்கம்
- காஷ்மீர் பள்ளத்தாக்கின் மிகவும் வளமான வண்டல்மண் படிவுகள் ‘கரேவாஸ்’ என்று அழைக்கப்படுகின்றன.
- இந்தப்பீடபூமிகள் 13,000-18,000 மீட்டர் தடிமன்கொண்ட வண்டல்மண் மற்றும் மணற்கல் & மண்கல்போன்ற வண்டல் படிவுகளாகும். குங்குமப்பூ, பாதாம், ஆப்பிள் மற்றும் பல்வேறு பணப்பயிர்களை பயிரிடுவதற்கு ஏற்ற இடங்கள் இவை. வளர்ச்சி என்ற பெயரில் கரேவாக்கள் அழிக்கப்படுவதன் காரணமாக இது அண்மைச் செய்திகளில் இடம்பெற்றது.
Incorrect
விளக்கம்
- காஷ்மீர் பள்ளத்தாக்கின் மிகவும் வளமான வண்டல்மண் படிவுகள் ‘கரேவாஸ்’ என்று அழைக்கப்படுகின்றன.
- இந்தப்பீடபூமிகள் 13,000-18,000 மீட்டர் தடிமன்கொண்ட வண்டல்மண் மற்றும் மணற்கல் & மண்கல்போன்ற வண்டல் படிவுகளாகும். குங்குமப்பூ, பாதாம், ஆப்பிள் மற்றும் பல்வேறு பணப்பயிர்களை பயிரிடுவதற்கு ஏற்ற இடங்கள் இவை. வளர்ச்சி என்ற பெயரில் கரேவாக்கள் அழிக்கப்படுவதன் காரணமாக இது அண்மைச் செய்திகளில் இடம்பெற்றது.
-
Question 89 of 270
89. Question
MSME அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ‘SAMARTH’ முன்னெடுப்பின் நோக்கம் என்ன?
Correct
விளக்கம்
- மத்திய MSME அமைச்சகமானது சமீபத்தில் SAMARTH – பெண்களுக்கான சிறப்பு தொழில்முனைவு ஊக்குவிப்பு இயக்கத்தை அறிமுகப்படுத்தியது.
- SAMARTH’இன்கீழ், அமைச்சகத்தின் திறன்மேம்பாட்டுத் திட்டங்களின்கீழ் ஏற்பாடு செய்யப்படும் இலவச திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் 20% இடங்கள், ஆர்வமுள்ள பெண் தொழில்முனைவோருக்கு ஒதுக்கப்படும்.
Incorrect
விளக்கம்
- மத்திய MSME அமைச்சகமானது சமீபத்தில் SAMARTH – பெண்களுக்கான சிறப்பு தொழில்முனைவு ஊக்குவிப்பு இயக்கத்தை அறிமுகப்படுத்தியது.
- SAMARTH’இன்கீழ், அமைச்சகத்தின் திறன்மேம்பாட்டுத் திட்டங்களின்கீழ் ஏற்பாடு செய்யப்படும் இலவச திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் 20% இடங்கள், ஆர்வமுள்ள பெண் தொழில்முனைவோருக்கு ஒதுக்கப்படும்.
-
Question 90 of 270
90. Question
2022ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு எது?
Correct
விளக்கம்
- அமெரிக்காவிற்கு அடுத்ததாக உலகில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யா 2ஆவது பெரிய நாடாக உள்ளது. ரஷ்யா, நாளொன்றுக்கு 11 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறது.
- ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி பாதி (ஒரு நாளைக்கு 2.5 மில்லியன் பீப்பாய்கள்) – ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இதில் மூன்றில் ஒரு பங்கு பெலாரஸ் வழியாக டுருஷ்பா பைப்லைன் வழியாக ஐரோப்பாவிற்கு வருகிறது. அண்மையில் G7 நாடுகள், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு வரம்புகளை விதிக்க வேண்டும் என UK முன்மொழிந்தது.
Incorrect
விளக்கம்
- அமெரிக்காவிற்கு அடுத்ததாக உலகில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யா 2ஆவது பெரிய நாடாக உள்ளது. ரஷ்யா, நாளொன்றுக்கு 11 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறது.
- ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி பாதி (ஒரு நாளைக்கு 2.5 மில்லியன் பீப்பாய்கள்) – ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இதில் மூன்றில் ஒரு பங்கு பெலாரஸ் வழியாக டுருஷ்பா பைப்லைன் வழியாக ஐரோப்பாவிற்கு வருகிறது. அண்மையில் G7 நாடுகள், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு வரம்புகளை விதிக்க வேண்டும் என UK முன்மொழிந்தது.
-
Question 91 of 270
91. Question
இந்திய ரிசர்வ் வங்கியால் சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘UPI123Pay’ வசதியின் இலக்குப் பயனாளிகள் யார்?
Correct
விளக்கம்
- RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ் ‘UPI123Pay’ எனப்படும் சாதாரண கைபேசிகளுக்கான UPI வசதியை அறிமுகம் செய்தார். ‘டிஜிசாதி’ என்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக் -காக 24×7 ஹெல்ப்லைனையும் அவர் தொடங்கினார்.
- ‘UPI123Pay’ ஆனது ஸ்கேன் செய்து பணஞ்செலுத்தும் சேவையைத்தவிர அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் சாதாரண கைபேசியைப் பயன்படுத்த வாடிக்கையாளர்க -ளை அனுமதிக்கும். இந்த வசதியைப் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கை சாதாரண கைபேசியுடன் இணைத்திருக்க வேண்டும்.
Incorrect
விளக்கம்
- RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ் ‘UPI123Pay’ எனப்படும் சாதாரண கைபேசிகளுக்கான UPI வசதியை அறிமுகம் செய்தார். ‘டிஜிசாதி’ என்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக் -காக 24×7 ஹெல்ப்லைனையும் அவர் தொடங்கினார்.
- ‘UPI123Pay’ ஆனது ஸ்கேன் செய்து பணஞ்செலுத்தும் சேவையைத்தவிர அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் சாதாரண கைபேசியைப் பயன்படுத்த வாடிக்கையாளர்க -ளை அனுமதிக்கும். இந்த வசதியைப் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கை சாதாரண கைபேசியுடன் இணைத்திருக்க வேண்டும்.
-
Question 92 of 270
92. Question
‘BBIN’ மோட்டார் வாகன ஒப்பந்தத்தை செயல்படுத்துவ -தற்காக பின்வரும் எந்த நாடுகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது?
Correct
விளக்கம்
- இந்தியா, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகியவை வங்க தேசம்-பூடான்-இந்தியா-நேபாளம் (BBIN) மோட்டார் வாகன ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கான புரிந்துண -ர்வு ஒப்பந்தத்தை இறுதிசெய்துள்ளன. இந்தக்கூட்டத்தில் பூடான் பார்வையாளராக பங்கேற்றது.
- BBIN ஆனது பிராந்திய வர்த்தகம் மற்றும் இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்தியா, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகியவை வங்க தேசம்-பூடான்-இந்தியா-நேபாளம் (BBIN) மோட்டார் வாகன ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கான புரிந்துண -ர்வு ஒப்பந்தத்தை இறுதிசெய்துள்ளன. இந்தக்கூட்டத்தில் பூடான் பார்வையாளராக பங்கேற்றது.
- BBIN ஆனது பிராந்திய வர்த்தகம் மற்றும் இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 93 of 270
93. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, “பரம் கங்கா” என்றால் என்ன?
Correct
விளக்கம்
- தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷன் 1.66 பெடா பிளாப்ஸ் திறன்கொண்ட “PARAM Ganga” என்ற மீத்திறன் கணினியை நிறுவியுள்ளது.
- இது மின்னணுவியல் & தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் அறிவியல் & தொழில்நுட்பத்துறை ஆகியவற்றால் கூட்டாக இயக்கப்படுகிறது. நவீன கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) மற்றும் இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூர் ஆகியவற்றால் இது செயல்படுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷன் 1.66 பெடா பிளாப்ஸ் திறன்கொண்ட “PARAM Ganga” என்ற மீத்திறன் கணினியை நிறுவியுள்ளது.
- இது மின்னணுவியல் & தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் அறிவியல் & தொழில்நுட்பத்துறை ஆகியவற்றால் கூட்டாக இயக்கப்படுகிறது. நவீன கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) மற்றும் இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூர் ஆகியவற்றால் இது செயல்படுத்தப்படுகிறது.
-
Question 94 of 270
94. Question
‘பால்-தாத்வாவ் படுகொலை’ இன்றைய எந்த இந்திய மாநிலத்தில் நடைபெற்றது?
Correct
விளக்கம்
- குஜராத் மாநில அரசு ‘பால்-தாத்வாவ்’ படுகொலையின் 100ஆம் ஆண்டு நிறைவைக்குறிப்பிட்டு, இது “ஜாலியன் வாலாபாக்கை விடவும் மிகப்பெரிய படுகொலை” என்று கூறியது. அம்மாநிலத்தின் குடியரசு நாள் அலங்கார ஊர்தியிலும் இந்தப்படுகொலைகள் இடம்பெற்றிருந்தன.
- குஜராத் மாநிலத்தின் ‘பால்-சிதாரியா’ மற்றும் ‘தத்வாவ்’ கிராமங்களில் 1922 மார்ச்.7ஆம் தேதி இப்படுகொலை நடந்தது. மோதிலால் தேஜாவத் தலைமையிலான, ‘ஏகி இயக்கத்தின்’ ஒருபகுதியாக கிராமமக்கள் ஒன்றுகூடிய போது, ஆங்கிலேயர்களால் சுமார் ஆயிரம் பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதீத நிலவருவாய் வரிக்கு எதிராக போராட்டம் நடத்துவதே அவர்களின் நோக்கமாகும்.
Incorrect
விளக்கம்
- குஜராத் மாநில அரசு ‘பால்-தாத்வாவ்’ படுகொலையின் 100ஆம் ஆண்டு நிறைவைக்குறிப்பிட்டு, இது “ஜாலியன் வாலாபாக்கை விடவும் மிகப்பெரிய படுகொலை” என்று கூறியது. அம்மாநிலத்தின் குடியரசு நாள் அலங்கார ஊர்தியிலும் இந்தப்படுகொலைகள் இடம்பெற்றிருந்தன.
- குஜராத் மாநிலத்தின் ‘பால்-சிதாரியா’ மற்றும் ‘தத்வாவ்’ கிராமங்களில் 1922 மார்ச்.7ஆம் தேதி இப்படுகொலை நடந்தது. மோதிலால் தேஜாவத் தலைமையிலான, ‘ஏகி இயக்கத்தின்’ ஒருபகுதியாக கிராமமக்கள் ஒன்றுகூடிய போது, ஆங்கிலேயர்களால் சுமார் ஆயிரம் பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதீத நிலவருவாய் வரிக்கு எதிராக போராட்டம் நடத்துவதே அவர்களின் நோக்கமாகும்.
-
Question 95 of 270
95. Question
‘கௌசல்யா மாத்ரித்வா யோஜனா’ தொடங்கப்பட்ட இந்திய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல், ‘கௌசல்யா மாத்ரித்வா யோஜனா’ என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின்கீழ் இரண்டாவது பெண் குழந்தை பிறக்கும் பெண்களுக்கு 5000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். அவர், ‘கன்யா விவாக யோஜனா’ குறிப்பு ஏடு & சகி தொலைபேசி விவரக்கொத்தை வெளியிட்டார்.
Incorrect
விளக்கம்
- சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல், ‘கௌசல்யா மாத்ரித்வா யோஜனா’ என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின்கீழ் இரண்டாவது பெண் குழந்தை பிறக்கும் பெண்களுக்கு 5000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். அவர், ‘கன்யா விவாக யோஜனா’ குறிப்பு ஏடு & சகி தொலைபேசி விவரக்கொத்தை வெளியிட்டார்.
-
Question 96 of 270
96. Question
“sun-to-liquid” எரிபொருளைப் பயன்படுத்தும் உலகின் முதல் வானூர்தி நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- சுவிஸ் மற்றும் அதன் தாய் நிறுவனமான லுப்தான்சா குழுமம், அதன் சூரிய ஆற்றல் எரிபொருளைப்பயன்படுத்த செயற்கை எரிபொருள் குழுவான சின்ஹெலியன் உடன் கூட்டுசேர்ந்துள்ளது.
- இதன்மூலம், “sun-to-liquid” எரிபொருளை பயன்படுத்தும் உலகின் முதல் வானூர்தி நிறுவனமாக சுவிஸ் மாறும். சுவிட்சர்லாந்தைச்சார்ந்த சின்ஹெலியன், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து வானூர்திக்கான நிலையான எரிபொருளை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
Incorrect
விளக்கம்
- சுவிஸ் மற்றும் அதன் தாய் நிறுவனமான லுப்தான்சா குழுமம், அதன் சூரிய ஆற்றல் எரிபொருளைப்பயன்படுத்த செயற்கை எரிபொருள் குழுவான சின்ஹெலியன் உடன் கூட்டுசேர்ந்துள்ளது.
- இதன்மூலம், “sun-to-liquid” எரிபொருளை பயன்படுத்தும் உலகின் முதல் வானூர்தி நிறுவனமாக சுவிஸ் மாறும். சுவிட்சர்லாந்தைச்சார்ந்த சின்ஹெலியன், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து வானூர்திக்கான நிலையான எரிபொருளை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
-
Question 97 of 270
97. Question
‘குப்பையில்லா நகரங்களுக்கான சமூக நிறுவனங்கள்’ என்ற தேசிய மாநாட்டை நடத்தும் மாநிலம் எது?
Correct
விளக்கம்
- தூய்மை இந்தியா இயக்கம் – நகர்ப்புறம் 2.0, வீட்டுவசதி & நகர்ப்புற விவகார அமைச்சகத்தின்கீழ், ‘குப்பையில்லா நகரங்களுக்கான சமூக நிறுவனங்கள்: கழிவு மேலாண் -மையில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவித்தல்’ என்ற தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்தது. இராய்பூரில் சத்தீஸ்கர் மாநில அரசுடன் இணைந்து இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
Incorrect
விளக்கம்
- தூய்மை இந்தியா இயக்கம் – நகர்ப்புறம் 2.0, வீட்டுவசதி & நகர்ப்புற விவகார அமைச்சகத்தின்கீழ், ‘குப்பையில்லா நகரங்களுக்கான சமூக நிறுவனங்கள்: கழிவு மேலாண் -மையில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவித்தல்’ என்ற தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்தது. இராய்பூரில் சத்தீஸ்கர் மாநில அரசுடன் இணைந்து இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
-
Question 98 of 270
98. Question
‘இந்திய அரசின் சுற்றுச்சூழல் அறிக்கை – 2022’ஐ வெளியிட்ட நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பூபேந்தர் யாதவ், அறிவியல் மற்றும் சுற்றுச் சூழலுக்கான மையத்தின் ‘டௌன் டூ எர்த்’ என்ற இந்திய சுற்றுச்சூழல் அறிக்கை – 2022’ஐ வெளியிட்டார்.
- தில்லியைச் சார்ந்த இலாப நோக்கற்ற அறிவியல் மையம் ஏற்பாடு செய்த அனில் அகர்வால் பேச்சுவார்த்தையில் இது வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின்படி, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகியவை முறையே 11 மற்றும் 14ஆம் SDG-களில் தேசிய சராசரியைவிடக்குறைவாக உள்ளன. SDG-இல் கேரளா, தமிழ்நாடு மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டன.
Incorrect
விளக்கம்
- மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பூபேந்தர் யாதவ், அறிவியல் மற்றும் சுற்றுச் சூழலுக்கான மையத்தின் ‘டௌன் டூ எர்த்’ என்ற இந்திய சுற்றுச்சூழல் அறிக்கை – 2022’ஐ வெளியிட்டார்.
- தில்லியைச் சார்ந்த இலாப நோக்கற்ற அறிவியல் மையம் ஏற்பாடு செய்த அனில் அகர்வால் பேச்சுவார்த்தையில் இது வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின்படி, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகியவை முறையே 11 மற்றும் 14ஆம் SDG-களில் தேசிய சராசரியைவிடக்குறைவாக உள்ளன. SDG-இல் கேரளா, தமிழ்நாடு மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டன.
-
Question 99 of 270
99. Question
2022-ISSF உலகக்கோப்பை நடைபெறும் இடம் எது?
Correct
விளக்கம்
- நடப்பாண்டுக்கான (2022) முதல் ISSF உலகக்கோப்பை எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெற்று வருகிறது.
- ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சௌரப் சௌத்ரி தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான இஷா சிங், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றதன்மூலம் நாட்டிற்கு 2ஆவது பதக்கத்தை வென்று தந்தார்.
Incorrect
விளக்கம்
- நடப்பாண்டுக்கான (2022) முதல் ISSF உலகக்கோப்பை எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெற்று வருகிறது.
- ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சௌரப் சௌத்ரி தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான இஷா சிங், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றதன்மூலம் நாட்டிற்கு 2ஆவது பதக்கத்தை வென்று தந்தார்.
-
Question 100 of 270
100. Question
‘ஸ்த்ரீ மனோரக்ஷா திட்டத்தை’த் தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இந்தியாவில் பெண்களின் மனநலத்தை மேம்படுத்த ‘ஸ்த்ரீ மனோரக்ஷா திட்டத்தை’ அறிமுகப்படுத்தியது.
- பெங்களூரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வன்முறை மற்றும் துன்பத்திற்கு ஆளான பெண்ளை எவ்வாறு கையாள்வது என்ற திறனை வளர்ப்பதில் இத்திட்டம் கவனஞ்செலுத்துகிறது.
Incorrect
விளக்கம்
- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இந்தியாவில் பெண்களின் மனநலத்தை மேம்படுத்த ‘ஸ்த்ரீ மனோரக்ஷா திட்டத்தை’ அறிமுகப்படுத்தியது.
- பெங்களூரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வன்முறை மற்றும் துன்பத்திற்கு ஆளான பெண்ளை எவ்வாறு கையாள்வது என்ற திறனை வளர்ப்பதில் இத்திட்டம் கவனஞ்செலுத்துகிறது.
-
Question 101 of 270
101. Question
எந்த அமைச்சகத்தின் நிர்வாக அதிகார வரம்பின்கீழ் தேசிய நிலப்பணமாக்கல் கழகம் செயல்படுகிறது?
Correct
விளக்கம்
- பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உபரி நிலங்களைப் பணமாக்குவதற்காக சிறப்பு ஏற்பாடாக, முற்றிலும் மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமாக தேசிய நில பணமாக்கல் கழகத்தை ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தக் கழகத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட தொடக்க பங்கு மூலதனமாக `5,000 கோடியும், பெறப்படும் தொகையிலிருந்து `150 கோடி பங்கு மூலதனத்தையும் கொண்டதாக இருக்கும்.
- மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற அரசு அமைப்புகளுக்குச் சொந்தமான உபரிநிலம் மற்றும் கட்டட சொத்துக்களை பணமாக்கும் பணியை இந்தக் கழகம் மேற்கொள்ளும். மத்திய நிதியமைச்சகத்தின் பொது நிறுவனங்கள் துறை இந்தக் கழகத்தை உருவாக்கி, அதன் நிர்வாகம் அமைச்சகமாகவும் செயல்படும்.
Incorrect
விளக்கம்
- பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உபரி நிலங்களைப் பணமாக்குவதற்காக சிறப்பு ஏற்பாடாக, முற்றிலும் மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமாக தேசிய நில பணமாக்கல் கழகத்தை ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தக் கழகத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட தொடக்க பங்கு மூலதனமாக `5,000 கோடியும், பெறப்படும் தொகையிலிருந்து `150 கோடி பங்கு மூலதனத்தையும் கொண்டதாக இருக்கும்.
- மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற அரசு அமைப்புகளுக்குச் சொந்தமான உபரிநிலம் மற்றும் கட்டட சொத்துக்களை பணமாக்கும் பணியை இந்தக் கழகம் மேற்கொள்ளும். மத்திய நிதியமைச்சகத்தின் பொது நிறுவனங்கள் துறை இந்தக் கழகத்தை உருவாக்கி, அதன் நிர்வாகம் அமைச்சகமாகவும் செயல்படும்.
-
Question 102 of 270
102. Question
அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு – CERN, அண்மையில் எந்த நாட்டின் கூர்நோக்காளர் தகுதியை இடைநிறுத்தம் செய்துவைத்துள்ளது?
Correct
விளக்கம்
- ‘CERN’ எனப்படும் அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு அண்மையில் ரஷ்யாவின் ‘கூர்நோக்காளர்’ தகுதி நிலையை இடைநிறுத்தம் செய்துவைத்துள்ளது. இது அணுக்களை உடைக்கும் உலகின் மிகப்பெரிய கருவியைக் கொண்ட சர்வதேச அறிவியல் ஆய்வகமாகும்.
- உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அதன் 23 உறுப்புநாடுகளும் கண்டிப்பதாக CERN அறிவித்துள்ளது. உக்ரைன், ஏழு இணை உறுப்புநாடுகளுள் ஒன்றாகும். மேலும் ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை CERNஇல் கூர்நோக்காளர் தகுதி நிலையைப் பெற்றுள்ளன.
Incorrect
விளக்கம்
- ‘CERN’ எனப்படும் அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு அண்மையில் ரஷ்யாவின் ‘கூர்நோக்காளர்’ தகுதி நிலையை இடைநிறுத்தம் செய்துவைத்துள்ளது. இது அணுக்களை உடைக்கும் உலகின் மிகப்பெரிய கருவியைக் கொண்ட சர்வதேச அறிவியல் ஆய்வகமாகும்.
- உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அதன் 23 உறுப்புநாடுகளும் கண்டிப்பதாக CERN அறிவித்துள்ளது. உக்ரைன், ஏழு இணை உறுப்புநாடுகளுள் ஒன்றாகும். மேலும் ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை CERNஇல் கூர்நோக்காளர் தகுதி நிலையைப் பெற்றுள்ளன.
-
Question 103 of 270
103. Question
இந்தியாவில் ‘WHO உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம்’ நிறுவப்பட்டுள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- குஜராத்தின் ஜாம்நகரில், பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) சர்வதேச மையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- AYUSH அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஜாம்நகரில் அமைக்கப்படவுள்ள இந்த மையத்திற்காக, மத்திய அரசு WHO உடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ளும். இந்த மையம் பாரம்பரிய மருத்துவத்திற்காக, அதன் தலைமை இடத்திற்கு வெளியே அமைக்கப்படும் முதலாவது மற்றும் சர்வதேச மையமாக திகழும்.
Incorrect
விளக்கம்
- குஜராத்தின் ஜாம்நகரில், பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) சர்வதேச மையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- AYUSH அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஜாம்நகரில் அமைக்கப்படவுள்ள இந்த மையத்திற்காக, மத்திய அரசு WHO உடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ளும். இந்த மையம் பாரம்பரிய மருத்துவத்திற்காக, அதன் தலைமை இடத்திற்கு வெளியே அமைக்கப்படும் முதலாவது மற்றும் சர்வதேச மையமாக திகழும்.
-
Question 104 of 270
104. Question
2022 – தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- 2022 – தேசிய இளைஞர் நாடாளுமன்றத் திருவிழாவின் 3ஆம் பதிப்பின் தேசிய சுற்று தொடக்க அமர்வில் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உரையாற்றினார்.
- இந்த ஆண்டு (2022) தேசிய இளைஞர் நாடாளுமன்றத் திருவிழாவின் கருப்பொருள், “புதிய இந்தியாவின் குரலாக இருங்கள் மற்றும் தீர்வுகளைக் கண்டறிந்து கொள்கைக்குப் பங்களிப்பு செய்யுங்கள்” என்பதாகும். எதிர்வரும் ஆண்டுகளில் பல்வேறு தொழிற்துறைகளில் இணையவுள்ள இளைஞர்களின் குரலைக் கேட்க இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- 2022 – தேசிய இளைஞர் நாடாளுமன்றத் திருவிழாவின் 3ஆம் பதிப்பின் தேசிய சுற்று தொடக்க அமர்வில் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உரையாற்றினார்.
- இந்த ஆண்டு (2022) தேசிய இளைஞர் நாடாளுமன்றத் திருவிழாவின் கருப்பொருள், “புதிய இந்தியாவின் குரலாக இருங்கள் மற்றும் தீர்வுகளைக் கண்டறிந்து கொள்கைக்குப் பங்களிப்பு செய்யுங்கள்” என்பதாகும். எதிர்வரும் ஆண்டுகளில் பல்வேறு தொழிற்துறைகளில் இணையவுள்ள இளைஞர்களின் குரலைக் கேட்க இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
Question 105 of 270
105. Question
சமீபத்தில் வெளியான, ‘UDISE+ அறிக்கை’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?
Correct
விளக்கம்
- இந்தியாவின் பள்ளிக்கல்வி குறித்த ‘ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு பிளஸ் (UDISE+)’ அறிக்கை 2020-21 சமீபத்தில் வெளியிடப்பட்டது.
- இவ்வறிக்கையின்படி, 2020-21 அமர்வில் தொடக்கநிலை முதல் மேல்நிலை வரை பள்ளிக்கல்வியில் சேரும் மாண -வர்களின் எண்ணிக்கை 25.38 கோடியாக உயர்ந்துள் -ளது. மொத்தப் பதிவு விகிதம், 2020-21இல் அனைத்து நிலைகளிலும் மேம்பட்டுள்ளது.
- அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பயிலும் 39.7 லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளிகளுக்கு மாறியுள்ளனர் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் பள்ளிக்கல்வி குறித்த ‘ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு பிளஸ் (UDISE+)’ அறிக்கை 2020-21 சமீபத்தில் வெளியிடப்பட்டது.
- இவ்வறிக்கையின்படி, 2020-21 அமர்வில் தொடக்கநிலை முதல் மேல்நிலை வரை பள்ளிக்கல்வியில் சேரும் மாண -வர்களின் எண்ணிக்கை 25.38 கோடியாக உயர்ந்துள் -ளது. மொத்தப் பதிவு விகிதம், 2020-21இல் அனைத்து நிலைகளிலும் மேம்பட்டுள்ளது.
- அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பயிலும் 39.7 லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளிகளுக்கு மாறியுள்ளனர் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
-
Question 106 of 270
106. Question
1996-க்குப் பிறகு மிகநீண்ட மின்வெட்டை விதித்த ஆசிய நாடு எது?
Correct
விளக்கம்
- இலங்கை நாடளாவிய ரீதியில் நாள்தோறும் 7½ மணி நேர மின்வெட்டை அறிவித்துள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கையில் அறிவிக்கப்படும் மிக நீண்ட மின்வெட்டு இதுவாகும்.
- அதிகாரபூர்வ தகவல்களின்படி, மின் பற்றாக்குறையை நாடு எதிர்கொள்ளவில்லை; மாறாக அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. அந்த நாட்டில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்குக்கூட போதுமான நிதி இருப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- இலங்கை நாடளாவிய ரீதியில் நாள்தோறும் 7½ மணி நேர மின்வெட்டை அறிவித்துள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கையில் அறிவிக்கப்படும் மிக நீண்ட மின்வெட்டு இதுவாகும்.
- அதிகாரபூர்வ தகவல்களின்படி, மின் பற்றாக்குறையை நாடு எதிர்கொள்ளவில்லை; மாறாக அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. அந்த நாட்டில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்குக்கூட போதுமான நிதி இருப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.
-
Question 107 of 270
107. Question
எந்த மாநிலம்/UTஇல், கிராம இராணுவக் குழுக்களை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) ஒப்புதல் அளித்துள்ளது?
Correct
விளக்கம்
- ஜம்மு-காஷ்மீரில் கிராம ராணுவக் குழுக்களை அமைக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கிராம இராணுவக்குழுக்களின் உறுப்பினர்கள் கிராம பாதுகாப்பு காவலர்களாக நியமிக்கப்படுவார்கள். 1990-களில், ஜம்மு காஷ்மீரில் 4,125 கிராம இராணுவக் குழுக்கள் இருந்தன.
- இந்தப் புதிய முயற்சி இக்குழுக்களுக்கு புத்துயிரளிக்கும் செயலாக பார்க்கப்படுகிறது. அவை பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ராணுவப்படைகளுக்கு உதவுவதோடு அமைதியை நிலைநாட்டவும் உதவுகின்றன.
Incorrect
விளக்கம்
- ஜம்மு-காஷ்மீரில் கிராம ராணுவக் குழுக்களை அமைக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கிராம இராணுவக்குழுக்களின் உறுப்பினர்கள் கிராம பாதுகாப்பு காவலர்களாக நியமிக்கப்படுவார்கள். 1990-களில், ஜம்மு காஷ்மீரில் 4,125 கிராம இராணுவக் குழுக்கள் இருந்தன.
- இந்தப் புதிய முயற்சி இக்குழுக்களுக்கு புத்துயிரளிக்கும் செயலாக பார்க்கப்படுகிறது. அவை பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ராணுவப்படைகளுக்கு உதவுவதோடு அமைதியை நிலைநாட்டவும் உதவுகின்றன.
-
Question 108 of 270
108. Question
மானிலிருந்து மனிதனுக்கு COVID-19 பரவுவதற்கான சாத்தியக்கூறுகளைப் பதிவுசெய்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- ஒரு புதிய ஆய்வின்படி, மான்மூலம் மனிதனுக்குப் பரவிய COVID-19இன் முதல் பாதிப்பு கனடாவில் பதிவாகியுள்ளது. வெண்ணிற வாலுடைய மானினங்களில் SARS-CoV-2 மரபணுக்களின் மிகப்பிறழ்ந்த கொத்துக்களை ஆராய்ச்சி -யாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
- ஆய்வுக்காக, தென்மேற்கு மற்றும் கீழை ஒன்டாரியோவில் உள்ள வெண்ணிற வால் மானின் 300 மாதிரிகளை ஆய்வாளர்கள் ஆய்வுசெய்தனர். தென்மேற்கு ஒன்டாரியோவில் பதினேழு மான்களுக்கு SARS-CoV-2 பாதிப்பு இருந்ததையும் அவர்கள் கண்டறிந்தனர்.
Incorrect
விளக்கம்
- ஒரு புதிய ஆய்வின்படி, மான்மூலம் மனிதனுக்குப் பரவிய COVID-19இன் முதல் பாதிப்பு கனடாவில் பதிவாகியுள்ளது. வெண்ணிற வாலுடைய மானினங்களில் SARS-CoV-2 மரபணுக்களின் மிகப்பிறழ்ந்த கொத்துக்களை ஆராய்ச்சி -யாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
- ஆய்வுக்காக, தென்மேற்கு மற்றும் கீழை ஒன்டாரியோவில் உள்ள வெண்ணிற வால் மானின் 300 மாதிரிகளை ஆய்வாளர்கள் ஆய்வுசெய்தனர். தென்மேற்கு ஒன்டாரியோவில் பதினேழு மான்களுக்கு SARS-CoV-2 பாதிப்பு இருந்ததையும் அவர்கள் கண்டறிந்தனர்.
-
Question 109 of 270
109. Question
ஐநா (UN) சுற்றுச்சூழல் திட்டத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) என்பது, ஐநா அவையின் சூழல் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான ஓர் அமைப்பாகும். இந்த அமைப்பு, மனிதச்சூழல்தொடர்பாக ஸ்டாக்ஹோமில் நடந்த ஐநா மாநாட்டைத் தொடர்ந்து 1972 ஜூனில் நிறுவப்பட்டது.
- UNEP-இன் தலைமையகம் கென்யாவின் நைரோபியில் உள்ளது. UNEP ஆனது ஐநா சுற்றுச்சூழல் பேரவையின் சிறப்பு இரண்டு நாள் அமர்வில் அதன் 50ஆவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடவுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) என்பது, ஐநா அவையின் சூழல் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான ஓர் அமைப்பாகும். இந்த அமைப்பு, மனிதச்சூழல்தொடர்பாக ஸ்டாக்ஹோமில் நடந்த ஐநா மாநாட்டைத் தொடர்ந்து 1972 ஜூனில் நிறுவப்பட்டது.
- UNEP-இன் தலைமையகம் கென்யாவின் நைரோபியில் உள்ளது. UNEP ஆனது ஐநா சுற்றுச்சூழல் பேரவையின் சிறப்பு இரண்டு நாள் அமர்வில் அதன் 50ஆவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடவுள்ளது.
-
Question 110 of 270
110. Question
WHO-இன் 2022ஆம் ஆண்டு உலக செவித்திறன் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.3ஆம் தேதி உலக நலவாழ்வு அமைப்பால் (WHO) உலக செவித்திறன் (Hearing) நாளாக கொண்டாடப்படுகிறது. “To hear for life, listen with care!” என்பது 2022ஆம் ஆண்டில் வரும் உலக செவித்திறன் நாளுக்கானக் கருப்பொருளாகும்.
- இந்த ஆண்டு (2022), வாழ்க்கைப் பாதையில் நல்ல செவித்திறனைப் பேணுவதற்கான வழிமுறையாகப் பாதுகாப்பாகக் கேட்பதன் முக்கியத்துவத்தில் WHO தனது கவனத்தைச் செலுத்தும்.
Incorrect
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.3ஆம் தேதி உலக நலவாழ்வு அமைப்பால் (WHO) உலக செவித்திறன் (Hearing) நாளாக கொண்டாடப்படுகிறது. “To hear for life, listen with care!” என்பது 2022ஆம் ஆண்டில் வரும் உலக செவித்திறன் நாளுக்கானக் கருப்பொருளாகும்.
- இந்த ஆண்டு (2022), வாழ்க்கைப் பாதையில் நல்ல செவித்திறனைப் பேணுவதற்கான வழிமுறையாகப் பாதுகாப்பாகக் கேட்பதன் முக்கியத்துவத்தில் WHO தனது கவனத்தைச் செலுத்தும்.
-
Question 111 of 270
111. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சியாமாபெய் என்ற தொல்லியல் தளம் அமைந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- சீனாவைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பெய்ஜிங்கிலிருந்து நூறு மைல்களுக்கு குறைவான தொலைவில் உள்ள சியாமாபெய் என்ற இடத்தில் பழங் கற்கால பண்பாட்டின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளனர்.
- அங்கு, பண்டைய ஹோமினின்கள் ஓச்சர் எனப்படும் செந்நிற நிறமியைப் பயன்படுத்தியது மற்றும் கல்லில் இருந்து சிறிய கத்தி போன்ற கருவிகளை வடிவமைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எச்சங்கள் 40,000 ஆண்டுகளுக்கும் முந்தையவை என்று நம்பப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- சீனாவைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பெய்ஜிங்கிலிருந்து நூறு மைல்களுக்கு குறைவான தொலைவில் உள்ள சியாமாபெய் என்ற இடத்தில் பழங் கற்கால பண்பாட்டின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளனர்.
- அங்கு, பண்டைய ஹோமினின்கள் ஓச்சர் எனப்படும் செந்நிற நிறமியைப் பயன்படுத்தியது மற்றும் கல்லில் இருந்து சிறிய கத்தி போன்ற கருவிகளை வடிவமைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எச்சங்கள் 40,000 ஆண்டுகளுக்கும் முந்தையவை என்று நம்பப்படுகிறது.
-
Question 112 of 270
112. Question
‘Role of Labour in India’s Development’ என்ற நூலை வெளியிட்ட நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- ‘இந்தியாவின் வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு’ என்ற நூலினை தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சர் பூபேந்திர யாதவ் வெளியிட்டார். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் தொழிலாளர்களின் பங்களிப்பு குறித்து பிரபல கல்வியாளர்கள் & களப்பணியாளர்கள் எழுதிய 12 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
- வி வி கிரி தேசிய தொழிலாளர் கல்விக் கழகம் இந்த நூலினை வெளியிட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- ‘இந்தியாவின் வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு’ என்ற நூலினை தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சர் பூபேந்திர யாதவ் வெளியிட்டார். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் தொழிலாளர்களின் பங்களிப்பு குறித்து பிரபல கல்வியாளர்கள் & களப்பணியாளர்கள் எழுதிய 12 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
- வி வி கிரி தேசிய தொழிலாளர் கல்விக் கழகம் இந்த நூலினை வெளியிட்டுள்ளது.
-
Question 113 of 270
113. Question
MSME அடைவகம், வடிவமைப்பு & IPR திட்டங்களின் ஒருங்கிணைப்பாக தொடங்கப்பட்ட ஒரு புதிய திட்டத்தின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான புதுமைகள் (வழிகாட்டுதல், வடிவமைப்பு மற்றும் அறிவுசார் சொத்துரிமை) திட்டத்தையும் MSME ஐடியா ஹேக்கத்தானையும் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நாராயண் ராணே தொடங்கி வைத்தார்.
- சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் படைப்புத்திறனை ஊக்குவித்து ஆதரிக்க MSME புதுமைகள் திட்டம் உதவும்.
Incorrect
விளக்கம்
- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான புதுமைகள் (வழிகாட்டுதல், வடிவமைப்பு மற்றும் அறிவுசார் சொத்துரிமை) திட்டத்தையும் MSME ஐடியா ஹேக்கத்தானையும் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நாராயண் ராணே தொடங்கி வைத்தார்.
- சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் படைப்புத்திறனை ஊக்குவித்து ஆதரிக்க MSME புதுமைகள் திட்டம் உதவும்.
-
Question 114 of 270
114. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘Xenotransplantation’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?
Correct
விளக்கம்
- அயல்பதியஞ்செய்தல் (Xenotransplantation) என்பது அ) மனிதரல்லாத விலங்குமூலத்திலிருந்து உயிரணுக்கள், திசுக்கள் அல்லது உறுப்புகள், அல்லது (ஆ) ஆய்வகத்தில் இருந்து பெறப்பட்ட மனித உடல் திரவங்கள், செல்கள், திசுக்கள் அல்லது உறுப்புகளை மனிதனுக்கு மாற்றுவது என வரையறுக்கப்படுகிறது.
- இதயம் செயலிழந்த நிலையில், மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் மாற்றப்பட்ட நோயாளி அண்மையில் காலமானார். இது இந்த அறுவை சிகிச்சைக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு நடந்துள்ளது.
Incorrect
விளக்கம்
- அயல்பதியஞ்செய்தல் (Xenotransplantation) என்பது அ) மனிதரல்லாத விலங்குமூலத்திலிருந்து உயிரணுக்கள், திசுக்கள் அல்லது உறுப்புகள், அல்லது (ஆ) ஆய்வகத்தில் இருந்து பெறப்பட்ட மனித உடல் திரவங்கள், செல்கள், திசுக்கள் அல்லது உறுப்புகளை மனிதனுக்கு மாற்றுவது என வரையறுக்கப்படுகிறது.
- இதயம் செயலிழந்த நிலையில், மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் மாற்றப்பட்ட நோயாளி அண்மையில் காலமானார். இது இந்த அறுவை சிகிச்சைக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு நடந்துள்ளது.
-
Question 115 of 270
115. Question
உலகளாவிய வர்த்தகத்தில் ரஷ்யாவின் மிகப்பெரிய பங்களிப்பு எது?
Correct
விளக்கம்
- உலகளாவிய வர்த்தகத்தில் ரஷ்யாவின் மிகப்பெரிய பங்களிப்பு எரிசக்தி குறிப்பாக கச்சா பெட்ரோலியம் (USD 123 பில்லியன்). அதைத் தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியமும் எரிவாயுவும் உள்ளது.
- சமீபத்தில், உக்ரைன் மீதான போர்த்தொடுப்பாள் பொருளாதாரத்தடைகளால் பாதிக்கப்பட்ட ரஷ்யா 200-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு ஏற்றுமதி தடையை அறிவித்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எரிசக்தி விநியோகம் செய்யும் முதன்மையாளராக ரஷ்யா உள்ளது.
Incorrect
விளக்கம்
- உலகளாவிய வர்த்தகத்தில் ரஷ்யாவின் மிகப்பெரிய பங்களிப்பு எரிசக்தி குறிப்பாக கச்சா பெட்ரோலியம் (USD 123 பில்லியன்). அதைத் தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியமும் எரிவாயுவும் உள்ளது.
- சமீபத்தில், உக்ரைன் மீதான போர்த்தொடுப்பாள் பொருளாதாரத்தடைகளால் பாதிக்கப்பட்ட ரஷ்யா 200-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு ஏற்றுமதி தடையை அறிவித்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எரிசக்தி விநியோகம் செய்யும் முதன்மையாளராக ரஷ்யா உள்ளது.
-
Question 116 of 270
116. Question
எந்த மத்திய அமைச்சகத்தால், டிரோன் மற்றும் டிரோன் கூறுகளுக்கான PLI திட்டம் அறிவிக்கப்பட்டது?
Correct
விளக்கம்
- உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை பெறுவதற்கு டிரோன் தொழில் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங் -கள் வரவேற்கப்படுவதாக சிவில் வான்போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் கடந்த 2021 செப்.30 அன்று அறிவிக்கப்பட்டது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வீதமானது மதிப்புக்கூடுதல் தொகையில் 20% ஆகும்.
Incorrect
விளக்கம்
- உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை பெறுவதற்கு டிரோன் தொழில் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங் -கள் வரவேற்கப்படுவதாக சிவில் வான்போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் கடந்த 2021 செப்.30 அன்று அறிவிக்கப்பட்டது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வீதமானது மதிப்புக்கூடுதல் தொகையில் 20% ஆகும்.
-
Question 117 of 270
117. Question
யூரோபா கிளிப்பர் விண்கலம்’ என்பது பின்வரும் எந்த விண்வெளி நிறுவனத்தின் முதன்மைத் திட்டமாகும்?
Correct
விளக்கம்
- 2024ஆம் ஆண்டில் வியாழனின் நிலவான யூரோபாவிற்கு ஏவப்படுவதற்கு முன், ‘யூரோபா கிளிப்பர் விண்கலத்தின்’ இறுதிக்கட்டப் பணிகளை நாசா மேற்கொண்டு வருகிறது.
- இந்த விண்கலத்தின் முதன்மை அமைப்பு ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அப்ளைடு பிசிக்ஸ் ஆய்வகக்கத்தால் வடிவமைத்து கட்டப்பட்ட பத்து அடி உயரமுள்ள ஒரு மாபெரும் உந்துவிசை தொகுதி ஆகும்.
Incorrect
விளக்கம்
- 2024ஆம் ஆண்டில் வியாழனின் நிலவான யூரோபாவிற்கு ஏவப்படுவதற்கு முன், ‘யூரோபா கிளிப்பர் விண்கலத்தின்’ இறுதிக்கட்டப் பணிகளை நாசா மேற்கொண்டு வருகிறது.
- இந்த விண்கலத்தின் முதன்மை அமைப்பு ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அப்ளைடு பிசிக்ஸ் ஆய்வகக்கத்தால் வடிவமைத்து கட்டப்பட்ட பத்து அடி உயரமுள்ள ஒரு மாபெரும் உந்துவிசை தொகுதி ஆகும்.
-
Question 118 of 270
118. Question
‘Lunar Reconnaissance’ சுற்றுக்கலனை ஏவிய நாடு எது?
Correct
விளக்கம்
- லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் (LRO) என்பது NASA இன் ரோபோ விண்கலமாகும்.
- இது நிலவின் மையத்தில் இருந்து விலகி துருவ சுற்றுப் பாதையில் அதனைச் சுற்றி வருகிறது. நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் திங்களின் மேற்பரப்பை ஆய்வதற்காக உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் (LRO) என்பது NASA இன் ரோபோ விண்கலமாகும்.
- இது நிலவின் மையத்தில் இருந்து விலகி துருவ சுற்றுப் பாதையில் அதனைச் சுற்றி வருகிறது. நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் திங்களின் மேற்பரப்பை ஆய்வதற்காக உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
Question 119 of 270
119. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஹோலோங்கி நகரம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஹோலோங்கியில் கிரீன்பீல்ட் விமான நிலையத்தை அமைக்கும் பணியை இந்திய வானூர்தி நிலைய ஆணையம் மேற்கொண்டு உள்ளது. இது மாநிலத்தின் தலைநகரான இட்டாநகரில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது. கிரீன்பீல்ட் விமான நிலையம் `645 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு ஆக.15, 2022 முதல் செயல்படத்தொடங்கும்.
Incorrect
விளக்கம்
- அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஹோலோங்கியில் கிரீன்பீல்ட் விமான நிலையத்தை அமைக்கும் பணியை இந்திய வானூர்தி நிலைய ஆணையம் மேற்கொண்டு உள்ளது. இது மாநிலத்தின் தலைநகரான இட்டாநகரில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது. கிரீன்பீல்ட் விமான நிலையம் `645 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு ஆக.15, 2022 முதல் செயல்படத்தொடங்கும்.
-
Question 120 of 270
120. Question
எந்த மாநிலத்தின் சுற்றுலாத் துறையால், “பிராஜ் ஹோலி மகோத்சவம்” நடத்தப்படுகிறது?
Correct
விளக்கம்
- இராஜஸ்தான் மாநில சுற்றுலாத்துறை, மார்ச்.12-14 வரை மூன்று நாள் ஹோலி பண்டிகையான, “பிராஜ் ஹோலி மகோத்சவத்தை” நடத்தவுள்ளது.
- அக்கொண்டாட்ட நிகழ்வுகள் பாரத்பூர், டீக் மற்றும் கமான் நகரங்களில் நடைபெறும். உள்ளூர் விளையாட்டுகள், பாரம்பரிய நடனம் மற்றும் இசையுடன் அனைத்து வயது சுற்றுலாப் பயணிகளையும் மகிழ்விப்பதற்காக இந்தக் கொண்டாட்டம் நடத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- இராஜஸ்தான் மாநில சுற்றுலாத்துறை, மார்ச்.12-14 வரை மூன்று நாள் ஹோலி பண்டிகையான, “பிராஜ் ஹோலி மகோத்சவத்தை” நடத்தவுள்ளது.
- அக்கொண்டாட்ட நிகழ்வுகள் பாரத்பூர், டீக் மற்றும் கமான் நகரங்களில் நடைபெறும். உள்ளூர் விளையாட்டுகள், பாரம்பரிய நடனம் மற்றும் இசையுடன் அனைத்து வயது சுற்றுலாப் பயணிகளையும் மகிழ்விப்பதற்காக இந்தக் கொண்டாட்டம் நடத்தப்படுகிறது.
-
Question 121 of 270
121. Question
‘விஸ்வகர்மா ராஷ்ட்ரிய புரஸ்கர்’ விருதை வழங்குகிற மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகமானது கடந்த 1965ஆம் ஆண்டு முதல் ‘விஸ்வகர்மா ராஷ்ட்ரிய புரஸ்கர் (VRP)’ மற்றும் ‘தேசிய பாதுகாப்பு விருதுகளையும் (NSA)’, கடந்த 1983ஆம் ஆண்டு முதல் தேசிய பாதுகாப்பு விருதுகளையும் (சுரங்கங்கள்) வழங்கி வருகிறது.
- பணிச்சூழலில் முன்னேற்றம் விளைவிக்கும் ஒரு பணியாள் அல்லது பணியாளர்கள் குழு வழங்கிய பரிந்து -ரைகளை அங்கீகரிப்பதற்காக VRP வழங்கப்படுகிறது. தொழிற்துறை நிறுவனங்களின் பாதுகாப்பு செயல் திறனை அங்கீகரிப்பதற்காக NSA வழங்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகமானது கடந்த 1965ஆம் ஆண்டு முதல் ‘விஸ்வகர்மா ராஷ்ட்ரிய புரஸ்கர் (VRP)’ மற்றும் ‘தேசிய பாதுகாப்பு விருதுகளையும் (NSA)’, கடந்த 1983ஆம் ஆண்டு முதல் தேசிய பாதுகாப்பு விருதுகளையும் (சுரங்கங்கள்) வழங்கி வருகிறது.
- பணிச்சூழலில் முன்னேற்றம் விளைவிக்கும் ஒரு பணியாள் அல்லது பணியாளர்கள் குழு வழங்கிய பரிந்து -ரைகளை அங்கீகரிப்பதற்காக VRP வழங்கப்படுகிறது. தொழிற்துறை நிறுவனங்களின் பாதுகாப்பு செயல் திறனை அங்கீகரிப்பதற்காக NSA வழங்கப்படுகிறது.
-
Question 122 of 270
122. Question
கல்லாலான மிகப்பெரிய புத்தர் சிலை கண்டறியப்பட்டு உள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- 233 அடி உயரமுள்ள கல்லால் ஆன சீனாவின் லேஷான் புத்தர் சிலை, உலகின் மிகப்பெரியதும் உயரமானதுமான புத்தர் சிலை ஆகும். 1996ஆம் ஆண்டு முதல் UNESCO உலக பாரம்பரிய தளமாக பட்டியலிடப்பட்டுள்ள இச்சிலை, எமி மலையை எதிர்நோக்கி உள்ளது.
- புத்த கயாவில் பௌத்தர் பன்னாட்டு பொதுநல இயக்கம் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய சாய்ந்தநிலை புத்தர் சிலை கட்டப்படுகிறது. 100 அடி நீளமும், 30 அடி உயரமும் கொண்ட இந்தச் சிலை கண்ணாடியிழையால் செய்யப்பட உள்ளது.
Incorrect
விளக்கம்
- 233 அடி உயரமுள்ள கல்லால் ஆன சீனாவின் லேஷான் புத்தர் சிலை, உலகின் மிகப்பெரியதும் உயரமானதுமான புத்தர் சிலை ஆகும். 1996ஆம் ஆண்டு முதல் UNESCO உலக பாரம்பரிய தளமாக பட்டியலிடப்பட்டுள்ள இச்சிலை, எமி மலையை எதிர்நோக்கி உள்ளது.
- புத்த கயாவில் பௌத்தர் பன்னாட்டு பொதுநல இயக்கம் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய சாய்ந்தநிலை புத்தர் சிலை கட்டப்படுகிறது. 100 அடி நீளமும், 30 அடி உயரமும் கொண்ட இந்தச் சிலை கண்ணாடியிழையால் செய்யப்பட உள்ளது.
-
Question 123 of 270
123. Question
முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படும் இந்தியாவி -ன் முதல், ‘தொழிற்பூங்கா’ அமைந்துள்ள நகரம் எது?
Correct
விளக்கம்
- முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படும் இந்தியாவின் முதல், ‘தொழிற்பூங்கா’ ஐதராபாத்தில் இருபத்தைந்து பசுமைத் திட்டங்களுடன் செயல்படத் தொடங்கியுள்ளது.
- தெலுங்கானா மாநில அரசாங்கத்துடன் இணைந்து FICCI பெண்கள் கூட்டமைப்புமூலம் ‘FLO தொழிற்பூங்கா’ ஊக்குவிக்கப்படுகிறது. இத்தொழிற்பூங்காவிற்கு `250 கோடி முதலீட்டையும் FLO தந்துள்ளது.
Incorrect
விளக்கம்
- முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படும் இந்தியாவின் முதல், ‘தொழிற்பூங்கா’ ஐதராபாத்தில் இருபத்தைந்து பசுமைத் திட்டங்களுடன் செயல்படத் தொடங்கியுள்ளது.
- தெலுங்கானா மாநில அரசாங்கத்துடன் இணைந்து FICCI பெண்கள் கூட்டமைப்புமூலம் ‘FLO தொழிற்பூங்கா’ ஊக்குவிக்கப்படுகிறது. இத்தொழிற்பூங்காவிற்கு `250 கோடி முதலீட்டையும் FLO தந்துள்ளது.
-
Question 124 of 270
124. Question
உர உற்பத்தியாளர் ‘SPIC’, சமீபத்தில் எம்மாநிலத்தில் மிதவி சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை அமைத்தது?
Correct
விளக்கம்
- முன்னணி உர உற்பத்தி நிறுவனமான சதர்ன் பெட்ரோ கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (SPIC) தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் மிதவை சூரிய மின்னுற்பத்தி திட்டத்தை நிறுவியுள்ளது. இந்த ஆலை, ஆண்டுக்கு 42 மில்லியன் அலகு தூய ஆற்றலை உற்பத்தி செய்யும் மற்றும் அந்த நீர்த்தேக்கத்தில் நீர் ஆவியாதல் குறைப்பைக் கட்டுப்படுத்த உதவும். `150 கோடி மதிப்பீட்டில் இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- முன்னணி உர உற்பத்தி நிறுவனமான சதர்ன் பெட்ரோ கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (SPIC) தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் மிதவை சூரிய மின்னுற்பத்தி திட்டத்தை நிறுவியுள்ளது. இந்த ஆலை, ஆண்டுக்கு 42 மில்லியன் அலகு தூய ஆற்றலை உற்பத்தி செய்யும் மற்றும் அந்த நீர்த்தேக்கத்தில் நீர் ஆவியாதல் குறைப்பைக் கட்டுப்படுத்த உதவும். `150 கோடி மதிப்பீட்டில் இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
-
Question 125 of 270
125. Question
“மருந்துத்தொழிற்துறையை வலுப்படுத்துதல்” திட்டத்தைச் செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- வேதிகள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின்கீழியங்கும் மருந்துத்துறை, “மருந்துத்தொழிற்துறை வலுப்படுத்துதல்” திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
- 2021-22 நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் `500 கோடி மொத்த நிதிச் செலவீனத்துடன், “மருந்துத் தொழிலை வலுப்படுத்துதல்” திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை அத்துறை வெளியிட்டுள்ளது. மருந்துத்துறையில் தற்போதுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
Incorrect
விளக்கம்
- வேதிகள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின்கீழியங்கும் மருந்துத்துறை, “மருந்துத்தொழிற்துறை வலுப்படுத்துதல்” திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
- 2021-22 நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் `500 கோடி மொத்த நிதிச் செலவீனத்துடன், “மருந்துத் தொழிலை வலுப்படுத்துதல்” திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை அத்துறை வெளியிட்டுள்ளது. மருந்துத்துறையில் தற்போதுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
-
Question 126 of 270
126. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற பாண்ட்ரேதன் கோவில் அமைந்துள்ள மாநிலம் / UT எது?
Correct
விளக்கம்
- பாண்ட்ரேதன் கோவில் ஸ்ரீநகர் (ஜம்மு மற்றும் காஷ்மீர்) பதாமிபாக் பகுதியில் அமைந்துள்ள 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய தளமாகும். இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் சமீபத்தில் இதனை புதுப்பித்துள்ளது. இது சம்பந்தமாக, இவ்வலகு, கலாசார அமைச்சகத்தின் தேசிய நினைவுச்சின்னங்கள் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது. இந்தத் தளத்தில் இரண்டு பெரிய ஒற்றைக்கல் பாறை சிவலிங்கங்கள், ஏழு காந்தார பாணி சிற்பங்கள் போன்ற வடிவங்களில் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்வேறு சிலைகள் உள்ளன.
Incorrect
விளக்கம்
- பாண்ட்ரேதன் கோவில் ஸ்ரீநகர் (ஜம்மு மற்றும் காஷ்மீர்) பதாமிபாக் பகுதியில் அமைந்துள்ள 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய தளமாகும். இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் சமீபத்தில் இதனை புதுப்பித்துள்ளது. இது சம்பந்தமாக, இவ்வலகு, கலாசார அமைச்சகத்தின் தேசிய நினைவுச்சின்னங்கள் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது. இந்தத் தளத்தில் இரண்டு பெரிய ஒற்றைக்கல் பாறை சிவலிங்கங்கள், ஏழு காந்தார பாணி சிற்பங்கள் போன்ற வடிவங்களில் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்வேறு சிலைகள் உள்ளன.
-
Question 127 of 270
127. Question
எரிசக்தி அமைச்சகத்தின்கீழ் உருவாக்கப்பட்ட எரிசக்தி மற்றும் அதுதொடர்பான துறைகளுக்கான, ‘கொள்கை வாதிடும் பிரிவின்’ பெயர் என்ன?
Correct
விளக்கம்
- NTPC, பவர் கிரிட், REC, PFC, NHPC, THDC, NEEPCO மற்றும் SJVN உள்ளிட்ட மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ஒரு சமூகமாக ‘பவர் ஃபவுண்டேஷனை’ பதிவுசெய்தன. இது எரிசக்தி மற்றும் அதுதொடர்புடைய துறைகளுக்கான முதன்மைக் கொள்கை வாதிடும் பிரிவாக செயல்படும்.
- இது மாநிலங்கள் & தொழிற்துறைகளுக்கு ஆராய்ச்சியில் உதவுவதையும் இந்தியாவின் ஆற்றல் மாற்றத்திற்கான தீர்வுகளை உருவாக்குவதையும் நோக்கமாகக்கொண்டு உள்ளது. எரிசக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சரான R K சிங், இந்தச் சங்கத்தின் தலைவராக உள்ளார்.
Incorrect
விளக்கம்
- NTPC, பவர் கிரிட், REC, PFC, NHPC, THDC, NEEPCO மற்றும் SJVN உள்ளிட்ட மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ஒரு சமூகமாக ‘பவர் ஃபவுண்டேஷனை’ பதிவுசெய்தன. இது எரிசக்தி மற்றும் அதுதொடர்புடைய துறைகளுக்கான முதன்மைக் கொள்கை வாதிடும் பிரிவாக செயல்படும்.
- இது மாநிலங்கள் & தொழிற்துறைகளுக்கு ஆராய்ச்சியில் உதவுவதையும் இந்தியாவின் ஆற்றல் மாற்றத்திற்கான தீர்வுகளை உருவாக்குவதையும் நோக்கமாகக்கொண்டு உள்ளது. எரிசக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சரான R K சிங், இந்தச் சங்கத்தின் தலைவராக உள்ளார்.
-
Question 128 of 270
128. Question
தேசிய நிதி அறிக்கையிடல் ஆணையத்தின் (NFRA) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- தேசிய நிதி அறிக்கையிடல் ஆணையத்தின் தலைவராக முன்னாள் நிதிச்செயலாளர் அஜய் பூஷன் பாண்டேவை அரசாங்கம் நியமித்துள்ளது. அமைச்சரவையின் நியமனக் குழு மூன்றாண்டு காலத்திற்கு அவரை நியமித்துள்ளது. இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், வருவாய்த்துறை செயலாளராக இருந்து ஓய்வுபெற்றார்.
Incorrect
விளக்கம்
- தேசிய நிதி அறிக்கையிடல் ஆணையத்தின் தலைவராக முன்னாள் நிதிச்செயலாளர் அஜய் பூஷன் பாண்டேவை அரசாங்கம் நியமித்துள்ளது. அமைச்சரவையின் நியமனக் குழு மூன்றாண்டு காலத்திற்கு அவரை நியமித்துள்ளது. இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், வருவாய்த்துறை செயலாளராக இருந்து ஓய்வுபெற்றார்.
-
Question 129 of 270
129. Question
2022 மார்ச் மாத நிலவரப்படி, சந்தை மூலதனத்தின் அடிப்படையில் உலகளாவிய பட்டியலில் இந்தியா பிடித்து உள்ள இடம் என்ன?
Correct
விளக்கம்
- சந்தை மூலதனத்தின் அடிப்படையில் இந்திய பங்குச் சந்தை முதன்முறையாக உலகளவில் பட்டியலின் முதல் 5 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளது. நாட்டின் மொத்த சந்தை மதிப்பு $3.21 டிரில்லியன் டாலர்களாக உள்ளது. முதல் 4 இடங்களை அமெரிக்கா ($47.32 டிரில்லியன்), சீனா ($11.52 டிரில்லியன்), ஜப்பான் ($6 டிரில்லியன்) மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.
- இந்தியாவுக்கு அடுத்தபடியாக UK, சௌதி அரபியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன.
Incorrect
விளக்கம்
- சந்தை மூலதனத்தின் அடிப்படையில் இந்திய பங்குச் சந்தை முதன்முறையாக உலகளவில் பட்டியலின் முதல் 5 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளது. நாட்டின் மொத்த சந்தை மதிப்பு $3.21 டிரில்லியன் டாலர்களாக உள்ளது. முதல் 4 இடங்களை அமெரிக்கா ($47.32 டிரில்லியன்), சீனா ($11.52 டிரில்லியன்), ஜப்பான் ($6 டிரில்லியன்) மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.
- இந்தியாவுக்கு அடுத்தபடியாக UK, சௌதி அரபியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன.
-
Question 130 of 270
130. Question
‘Smart Event Tracking System (SETS)’ என்பது எந்த அமைச்சகம்/முகமையின் சொந்த மென்பொருளாகும்?
Correct
விளக்கம்
- ‘Smart Event Tracking System (SETS)’ என்பது இரயில்வே அமைச்சகத்தின் சொந்த மென்பொருளாகும். இது கூகுள் மேப்ஸ் அடிப்படையிலான திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வில் ஒரு புதிய கருவியாகும்; இது கால்நடைகள் ரயில்களில் சிக்குவதைக் கையாள பயன்படுத்தப்பட்டது.
- ஆக்ரா பிரிவில் செயல்பட்டு வரும் இம்மென்பொருள் எதிர்காலத்தில் மற்ற பிரிவுகளிலும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
Incorrect
விளக்கம்
- ‘Smart Event Tracking System (SETS)’ என்பது இரயில்வே அமைச்சகத்தின் சொந்த மென்பொருளாகும். இது கூகுள் மேப்ஸ் அடிப்படையிலான திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வில் ஒரு புதிய கருவியாகும்; இது கால்நடைகள் ரயில்களில் சிக்குவதைக் கையாள பயன்படுத்தப்பட்டது.
- ஆக்ரா பிரிவில் செயல்பட்டு வரும் இம்மென்பொருள் எதிர்காலத்தில் மற்ற பிரிவுகளிலும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
-
Question 131 of 270
131. Question
கர்நாடக மாநிலத்தின் எத்தனை பல்கலைக்கழகங்கள் அண்மையில், “உயர்புகழ்கொண்ட பல்கலைக்கழகம்” என்னும் அங்கீகாரத்தைப் பெற்றன?
Correct
விளக்கம்
- கர்நாடகா மாநில அரசால் நடத்தப்படும் ஆறு கல்லூரிகள் “உயர்புகழ்கொண்ட (eminence) பல்கலைக்கழகம்” என்னும் அங்கீகாரத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரிகள் புதுப்பிக்கப்பட்டு, தரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக ஊக்குவிக்கப்படும்.
Incorrect
விளக்கம்
- கர்நாடகா மாநில அரசால் நடத்தப்படும் ஆறு கல்லூரிகள் “உயர்புகழ்கொண்ட (eminence) பல்கலைக்கழகம்” என்னும் அங்கீகாரத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரிகள் புதுப்பிக்கப்பட்டு, தரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக ஊக்குவிக்கப்படும்.
-
Question 132 of 270
132. Question
‘நூர்–2’ என்னும் இராணுவ செயற்கைக்கோளை அதன் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்திய நாடு எது?
Correct
விளக்கம்
- ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை தனது இரண்டாவது ராணுவ செயற்கைக்கோளான ‘நூர்–2’ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இது 500 கிமீ உயரத்தில் புவியைச்சுற்றி வருகிறது. முதல் ராணுவ செயற்கைக்கோளான நூர் (பாரசீக மொழியில் ‘ஒளி’), கடந்த 2020 ஏப்ரலில் ஏவப்பட்டது.
Incorrect
விளக்கம்
- ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை தனது இரண்டாவது ராணுவ செயற்கைக்கோளான ‘நூர்–2’ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இது 500 கிமீ உயரத்தில் புவியைச்சுற்றி வருகிறது. முதல் ராணுவ செயற்கைக்கோளான நூர் (பாரசீக மொழியில் ‘ஒளி’), கடந்த 2020 ஏப்ரலில் ஏவப்பட்டது.
-
Question 133 of 270
133. Question
கேரளா, ஹரியானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் கீழ்காணும் எந்தத் தேதியில் உருவாக்கப்பட்டன?
Correct
விளக்கம்
- நவ.1 அன்று தமிழ்நாடு, கேரளா, ஹரியானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகா போன்ற பல்வேறு இந்திய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இந்த நாள் மாநில நாளாக அல்லது மாநில உருவாக்க நாளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் கேரளா ஆகியவை 1956இல் உருவாக்கப்பட்டன. பஞ்சாப் மற்றும் ஹரியானா 1966இல் உருவாக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்
- நவ.1 அன்று தமிழ்நாடு, கேரளா, ஹரியானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகா போன்ற பல்வேறு இந்திய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இந்த நாள் மாநில நாளாக அல்லது மாநில உருவாக்க நாளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் கேரளா ஆகியவை 1956இல் உருவாக்கப்பட்டன. பஞ்சாப் மற்றும் ஹரியானா 1966இல் உருவாக்கப்பட்டன.
-
Question 134 of 270
134. Question
ரேணுகாஜி அணை பல்நோக்கு திட்டத்திற்கான ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக உள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- ரேணுகாஜி அணை பல்நோக்கு திட்டத்திற்கான ஒப்பந்தம் உத்தர பிரதேசம், ஹரியானா, இமாச்சல பிரதேசம், இராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் தில்லி ஆகிய ஆறு மாநிலங்களுக்கு இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி யமுனை ஆறு மற்றும் அதன் இரண்டு கிளையாறுகளில் 3 திட்டங்கள் கட்ட முன்மொழியப்பட்டது.
Incorrect
விளக்கம்
- ரேணுகாஜி அணை பல்நோக்கு திட்டத்திற்கான ஒப்பந்தம் உத்தர பிரதேசம், ஹரியானா, இமாச்சல பிரதேசம், இராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் தில்லி ஆகிய ஆறு மாநிலங்களுக்கு இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி யமுனை ஆறு மற்றும் அதன் இரண்டு கிளையாறுகளில் 3 திட்டங்கள் கட்ட முன்மொழியப்பட்டது.
-
Question 135 of 270
135. Question
‘சாகித்யோத்சவ்’ இலக்கிய விழாவை நடத்தும் நகரம் எது?
Correct
விளக்கம்
- சாகித்திய அகாதெமியின் இலக்கிய விழாவான ‘சாகித்யோத்சவ்’ சமீபத்தில் புது தில்லியில் தொடங்கியது. இந்தியாவின் 75ஆம் விடுதலை ஆண்டை நினைவுகூரும் வகையில், ‘2022 அஞ்சல்களின் திருவிழா’ கொண்டாடப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- சாகித்திய அகாதெமியின் இலக்கிய விழாவான ‘சாகித்யோத்சவ்’ சமீபத்தில் புது தில்லியில் தொடங்கியது. இந்தியாவின் 75ஆம் விடுதலை ஆண்டை நினைவுகூரும் வகையில், ‘2022 அஞ்சல்களின் திருவிழா’ கொண்டாடப்படுகிறது.
-
Question 136 of 270
136. Question
‘அனைத்து மகளிர் இரயில் நிலையம்’ என்று அறிவிக்கப்பட்ட குண்ட்லா போச்சம்பள்ளி ரயில் நிலையம், அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- தெலுங்கானாவில் செகந்திராபாத்–மேட்சல் பிரிவிலுள்ள புறநகர் நிலையங்களுள் ஒன்றான குண்ட்லா போச்சம் பள்ளி இரயில் நிலையம், ‘அனைத்து மகளிர் இரயில் நிலையம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இரயில் இயக்கிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பயணச் சீட்டு, பாதுகாப்பு மற்றும் தெற்கு மத்திய ரயில்வேயின் பிற தொடர்புடைய பணிகள் உட்பட அன்றாட நடவடிக்கைகளைக் கையாள அங்கு மகளிரே நியமிக்கப்பட்டுள்ளனர்.
Incorrect
விளக்கம்
- தெலுங்கானாவில் செகந்திராபாத்–மேட்சல் பிரிவிலுள்ள புறநகர் நிலையங்களுள் ஒன்றான குண்ட்லா போச்சம் பள்ளி இரயில் நிலையம், ‘அனைத்து மகளிர் இரயில் நிலையம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இரயில் இயக்கிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பயணச் சீட்டு, பாதுகாப்பு மற்றும் தெற்கு மத்திய ரயில்வேயின் பிற தொடர்புடைய பணிகள் உட்பட அன்றாட நடவடிக்கைகளைக் கையாள அங்கு மகளிரே நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
Question 137 of 270
137. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ராஷ்ட்ரிய இந்திய இராணுவக்கல்லூரி அமைந்துள்ள இந்திய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- இந்தியாவின் மிகப்பழமையான இராணுவப் பள்ளியான ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி (RIMC) சமீபத்தில் தனது நூறாண்டை நிறைவுசெய்தது. இது உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் அமைந்துள்ளது.
- இந்த இராணுவப் பயிற்சி நிறுவனம் 1922ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய வேல்ஸ் இளவரசரால் திறந்து வைக்கப்பட்டது. RIMC என்பது எழிமலையில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாதெமி மற்றும் கடற்படை அகாதெமி ஆகியவற்றிற்கான முதன்மை நிறுவனம் ஆகும்.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் மிகப்பழமையான இராணுவப் பள்ளியான ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி (RIMC) சமீபத்தில் தனது நூறாண்டை நிறைவுசெய்தது. இது உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் அமைந்துள்ளது.
- இந்த இராணுவப் பயிற்சி நிறுவனம் 1922ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய வேல்ஸ் இளவரசரால் திறந்து வைக்கப்பட்டது. RIMC என்பது எழிமலையில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாதெமி மற்றும் கடற்படை அகாதெமி ஆகியவற்றிற்கான முதன்மை நிறுவனம் ஆகும்.
-
Question 138 of 270
138. Question
‘கேல் மகாகும்பம்’ என்பது எம்மாநிலத்தில் நடைபெறும் ஒரு விளையாட்டு நிகழ்வாகும்?
Correct
விளக்கம்
- குஜராத்தின் ஆமதாபாத்தில் 11ஆவது கேல் மகாகும்பத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வு 2010 இல் பதினாறு விளையாட்டுகள் மற்றும் பதிமூன்று லட்சம் பங்கேற்பாளர்களுடன் தொடங்கியது; பின்னர் 2019ஆம் ஆண்டில் 36 பொது விளையாட்டுகளாகவும் 26 பாரா விளையாட்டுகளாகவும் உயர்த்தப்பட்டது.
- COVID–19 காரணமாக, 2020இல் ‘கேல் மகாகும்பம்’ ஏற்பாடு செய்யப்படவில்லை.
Incorrect
விளக்கம்
- குஜராத்தின் ஆமதாபாத்தில் 11ஆவது கேல் மகாகும்பத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வு 2010 இல் பதினாறு விளையாட்டுகள் மற்றும் பதிமூன்று லட்சம் பங்கேற்பாளர்களுடன் தொடங்கியது; பின்னர் 2019ஆம் ஆண்டில் 36 பொது விளையாட்டுகளாகவும் 26 பாரா விளையாட்டுகளாகவும் உயர்த்தப்பட்டது.
- COVID–19 காரணமாக, 2020இல் ‘கேல் மகாகும்பம்’ ஏற்பாடு செய்யப்படவில்லை.
-
Question 139 of 270
139. Question
‘தேசிய மருத்துவ சாதனங்கள் கொள்கை – 2022’ வரைவை வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- வேதிகள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்துகள் துறை, ‘தேசிய மருத்துவ சாதனங்கள் கொள்கை–2022’ என்ற வரைவை வெளியிட்டது. தற்போது, நாட்டில் பயன்படுத்தப்படும் மருத்துவ சாதனங்களில் கிட்டத்தட்ட 80% இறக்குமதி செய்யப்படுகின்றன.
- மருத்துவ சாதனங்களுக்கான மதிப்பு மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், ஐந்து உலகளாவிய உற்பத்தி மையங்களில் ஒன்றாக இந்தியாவை வைப்பதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- வேதிகள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்துகள் துறை, ‘தேசிய மருத்துவ சாதனங்கள் கொள்கை–2022’ என்ற வரைவை வெளியிட்டது. தற்போது, நாட்டில் பயன்படுத்தப்படும் மருத்துவ சாதனங்களில் கிட்டத்தட்ட 80% இறக்குமதி செய்யப்படுகின்றன.
- மருத்துவ சாதனங்களுக்கான மதிப்பு மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், ஐந்து உலகளாவிய உற்பத்தி மையங்களில் ஒன்றாக இந்தியாவை வைப்பதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 140 of 270
140. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘எதிர்கால அருங்காட்சியகம்’ அமைந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- துபையில் உள்ள ‘எதிர்கால அருங்காட்சியகம் – Museum of the Future’ பொதுமக்களின் பார்வைக்காக சமீபத்தில் திறக்கப்பட்டது. இதை ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர் மற்றும் பிரதமர் திறந்து வைத்தனர்.
- ஐக்கிய அரபு அமீரகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, பார்வையாளர்களை 2071ஆம் ஆண்டுக்கு அழைத்துச் செல்வதாக இந்த அருங்காட்சியகம் கூறுகிறது. இது 30 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட ஏழு மாடிகள் கொண்ட தூண்கள் இல்லாத அமைப்பாகும்.
Incorrect
விளக்கம்
- துபையில் உள்ள ‘எதிர்கால அருங்காட்சியகம் – Museum of the Future’ பொதுமக்களின் பார்வைக்காக சமீபத்தில் திறக்கப்பட்டது. இதை ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர் மற்றும் பிரதமர் திறந்து வைத்தனர்.
- ஐக்கிய அரபு அமீரகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, பார்வையாளர்களை 2071ஆம் ஆண்டுக்கு அழைத்துச் செல்வதாக இந்த அருங்காட்சியகம் கூறுகிறது. இது 30 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட ஏழு மாடிகள் கொண்ட தூண்கள் இல்லாத அமைப்பாகும்.
-
Question 141 of 270
141. Question
‘ஹலாரி’ என்பது எந்த இந்திய மாநிலத்தைச் சார்ந்த கழுதை இனமாகும்?
Correct
விளக்கம்
- ‘ஹலாரி’ என்பது குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியைச் சார்ந்த ஒரு கழுதை இனமாகும். நாட்டில் இவ்வினத்தின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது.
- ‘ஹலாரி’ கழுதைகளைப் பாதுகாப்பதற்கான மால்தாரிகளின் (அல்லது பாரம்பரிய கால்நடை மேய்ப்பர்கள்) சந்திப்புக் கூட்டத்திற்கு நடுவண் அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா தலைமை தாங்கினார்.
Incorrect
விளக்கம்
- ‘ஹலாரி’ என்பது குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியைச் சார்ந்த ஒரு கழுதை இனமாகும். நாட்டில் இவ்வினத்தின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது.
- ‘ஹலாரி’ கழுதைகளைப் பாதுகாப்பதற்கான மால்தாரிகளின் (அல்லது பாரம்பரிய கால்நடை மேய்ப்பர்கள்) சந்திப்புக் கூட்டத்திற்கு நடுவண் அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா தலைமை தாங்கினார்.
-
Question 142 of 270
142. Question
MSME அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, ‘MSME கூட்டம் – 2022’ நடைபெறும் மாநிலம் எது?
Correct
விளக்கம்
- சிந்துதுர்க்கில், ‘MSME கூட்டத்தை’ மத்திய குறு, சிறு & நடுத்தர தொழில்கள் (MSME) அமைச்சர் நாராயண் ரானே தொடங்கிவைத்தார். `200 கோடி செலவில் சிந்துதுர்க்கில், MSME-தொழில்நுட்ப மையம் நிறுவப்படும் என்றும் அவர் அறிவித்தார். தேசிய SC/ST மையத்திற்கான MSME கூட்டம், இக்கூட்டத்தின் ஒருபகுதியாக தொடக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- சிந்துதுர்க்கில், ‘MSME கூட்டத்தை’ மத்திய குறு, சிறு & நடுத்தர தொழில்கள் (MSME) அமைச்சர் நாராயண் ரானே தொடங்கிவைத்தார். `200 கோடி செலவில் சிந்துதுர்க்கில், MSME-தொழில்நுட்ப மையம் நிறுவப்படும் என்றும் அவர் அறிவித்தார். தேசிய SC/ST மையத்திற்கான MSME கூட்டம், இக்கூட்டத்தின் ஒருபகுதியாக தொடக்கப்பட்டது.
-
Question 143 of 270
143. Question
இந்திய இரயில்வேயின் முதலாவது கதி சக்தி சரக்கு முனையத்தை பின்வரும் எந்தப் பிரிவு இயக்கியது?
Correct
விளக்கம்
- ரயில்வே அமைச்சகம், ‘விரைவு சக்தி பன்னோக்கு சரக்கு முனைய’த்தை அசன்சால் பிரிவில் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. தாபர்நகர் எனுமிடத்தில் மைதான் பவர் லிட் என்னும் தனியார் நிறுவனம் இம்முனையத்தை இயக்கும். விரைவு சக்தியின் சரக்கு முனையமாக இது அமைந்துள்ளது.
- மின்திட்டங்களுக்கு தேவைப்படும் நிலக்கரி இதுவரை சாலை வழியாகவே கொண்டு செல்லப்பட்டு வந்தது. இச் சரக்கு முனையத்தின்மூலம் இரயில்வேயின் வருமானம் மாதத்திற்கு சுமார் `11 கோடி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- ரயில்வே அமைச்சகம், ‘விரைவு சக்தி பன்னோக்கு சரக்கு முனைய’த்தை அசன்சால் பிரிவில் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. தாபர்நகர் எனுமிடத்தில் மைதான் பவர் லிட் என்னும் தனியார் நிறுவனம் இம்முனையத்தை இயக்கும். விரைவு சக்தியின் சரக்கு முனையமாக இது அமைந்துள்ளது.
- மின்திட்டங்களுக்கு தேவைப்படும் நிலக்கரி இதுவரை சாலை வழியாகவே கொண்டு செல்லப்பட்டு வந்தது. இச் சரக்கு முனையத்தின்மூலம் இரயில்வேயின் வருமானம் மாதத்திற்கு சுமார் `11 கோடி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 144 of 270
144. Question
‘சர்வதேச பெண் நீதிபதிகள் நாளானது’ முதன்முதலில் எந்த ஆண்டில் கொண்டாடப்பட்டது?
Correct
விளக்கம்
- 2021 ஏப்ரலில், ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.10 அன்று ‘சர்வதேச பெண் நீதிபதிகளின் நாள்’ கொண்டாடப்படும் என்று ஐநா பொதுச்சபை தீர்மானித்தது. ஐநா பொதுச் சபையில் கத்தாரால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- இந்திய உச்சநீதிமன்றம், தலைமை நீதிபதி NV இரமணா மற்றும் நான்கு பெண் உச்சநீதிமன்ற நீதிபதிகளுடன் தனது முதல் ‘சர்வதேச பெண் நீதிபதிகள் நாளைக்’ கொண்டாடியது.
Incorrect
விளக்கம்
- 2021 ஏப்ரலில், ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.10 அன்று ‘சர்வதேச பெண் நீதிபதிகளின் நாள்’ கொண்டாடப்படும் என்று ஐநா பொதுச்சபை தீர்மானித்தது. ஐநா பொதுச் சபையில் கத்தாரால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- இந்திய உச்சநீதிமன்றம், தலைமை நீதிபதி NV இரமணா மற்றும் நான்கு பெண் உச்சநீதிமன்ற நீதிபதிகளுடன் தனது முதல் ‘சர்வதேச பெண் நீதிபதிகள் நாளைக்’ கொண்டாடியது.
-
Question 145 of 270
145. Question
ஆண்டுதோறும் எந்த மாதத்தில், ‘புகைத்தலற்ற நாள்’ அனுசரிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது புதன் கிழமையன்று, உலகம் முழுவதும் புகைத்தலற்ற நாள் அனுசரிக்கப்படுகிறது. இது இந்த ஆண்டு (2022) மார்ச்.9 ஆம் தேதி வருகிறது. புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் விளைவுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடிப்பதை நிறுத்த உதவுவதும் இந்த நாளின் நோக்கமாகும். “Quitting smoking doesn’t have to be stressful” என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது புதன் கிழமையன்று, உலகம் முழுவதும் புகைத்தலற்ற நாள் அனுசரிக்கப்படுகிறது. இது இந்த ஆண்டு (2022) மார்ச்.9 ஆம் தேதி வருகிறது. புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் விளைவுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடிப்பதை நிறுத்த உதவுவதும் இந்த நாளின் நோக்கமாகும். “Quitting smoking doesn’t have to be stressful” என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாகும்.
-
Question 146 of 270
146. Question
ஒவ்வோர் ஆண்டும், எந்தத் தேதியில், உலக NGO நாள் அனுசரிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்
- உலக NGO நாள் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி.27 அன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
- அரசு சாரா நிறுவனங்கள் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக செயல்படுகின்றன. அரசு மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களை அங்கீகரிப்பது, கொண்டாடுவது மற்றும் கௌரவிப்பது இந்த நாளின் நோக்கமாகும்.
Incorrect
விளக்கம்
- உலக NGO நாள் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி.27 அன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
- அரசு சாரா நிறுவனங்கள் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக செயல்படுகின்றன. அரசு மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களை அங்கீகரிப்பது, கொண்டாடுவது மற்றும் கௌரவிப்பது இந்த நாளின் நோக்கமாகும்.
-
Question 147 of 270
147. Question
2022-மத்திய கலால் வரி நாள் அனுசரிக்கப்பட்ட தேதி எது?
Correct
விளக்கம்
- இந்தியாவின் மத்திய கலால் நாள் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி.24 அன்று கொண்டாடப்படுகிறது. மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தின் சேவையைக் கௌரவிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் மத்திய கலால் நாள் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி.24 அன்று கொண்டாடப்படுகிறது. மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தின் சேவையைக் கௌரவிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
-
Question 148 of 270
148. Question
வருடாந்திர மாநில பட்ஜெட்டின் ஒருபகுதியாக, ‘சிறார்கள் பட்ஜெட்டை’ தாக்கல்செய்த மாநிலம் எது?
Correct
விளக்கம்
- மத்திய பிரதேசம் மாநிலம் 2022-23ஆம் ஆண்டுக்கான `2.79 இலட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை சட்டப் பேரவையில் தாக்கல் செய்தது. முதன்முறையாக, ஆண்டு நிதித்திட்டத்தின் ஒருபகுதியாக, அம்மாநில அரசு ‘சிறார்கள் பட்ஜெட்டை’த் தாக்கல் செய்தது.
- 18 வயதுக்குட்பட்டோரை இலக்காகக்கொண்டு கல்வி உட்பட 17 துறைகளின்கீழ் 220 திட்டங்களுக்கு இந்தப் பட்ஜெட்டில் `57,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- மத்திய பிரதேசம் மாநிலம் 2022-23ஆம் ஆண்டுக்கான `2.79 இலட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை சட்டப் பேரவையில் தாக்கல் செய்தது. முதன்முறையாக, ஆண்டு நிதித்திட்டத்தின் ஒருபகுதியாக, அம்மாநில அரசு ‘சிறார்கள் பட்ஜெட்டை’த் தாக்கல் செய்தது.
- 18 வயதுக்குட்பட்டோரை இலக்காகக்கொண்டு கல்வி உட்பட 17 துறைகளின்கீழ் 220 திட்டங்களுக்கு இந்தப் பட்ஜெட்டில் `57,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
-
Question 149 of 270
149. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘ULPIN’ என்பது எந்தத் துறையுடன் தொடர்புடைய தனிப்பட்ட அடையாள எண்?
Correct
விளக்கம்
- சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்துக்கென ஒரு தனித்த நிலத் தொடகுப்பு அடையாள எண் (Unique Land Parcel Identification Number – ULPIN) அறிமுகப்படுத்தப்பட்டது.
- இது நிலவளத்துறையின் டிஜிட்டல் இந்தியா நிலப் பதிவேடுகள் நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் கருத்தாக்கப்பட்டது. இம்முன்முயற்சியின்கீழ், 14 இலக்க எழுத்தெண்கொண்ட புவி-இடஞ்சார்ந்த தனித்துவம்மிக்க அடையாள எண் வழங்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்துக்கென ஒரு தனித்த நிலத் தொடகுப்பு அடையாள எண் (Unique Land Parcel Identification Number – ULPIN) அறிமுகப்படுத்தப்பட்டது.
- இது நிலவளத்துறையின் டிஜிட்டல் இந்தியா நிலப் பதிவேடுகள் நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் கருத்தாக்கப்பட்டது. இம்முன்முயற்சியின்கீழ், 14 இலக்க எழுத்தெண்கொண்ட புவி-இடஞ்சார்ந்த தனித்துவம்மிக்க அடையாள எண் வழங்கப்படுகிறது.
-
Question 150 of 270
150. Question
காலநிலை மாற்றத்தின் சவால்களைக் கையாள, ‘காலநிலை செயல்திட்டத்தை’ வெளியிட்டு முப்பதாண்டு கால செயல்திட்டத்தை வகுத்த இந்திய நகரம் எது?
Correct
விளக்கம்
- அண்மையில் வெளியிடப்பட்ட மும்பை காலநிலை செயல் திட்டம் பருவநிலை மாற்றத்தின் சவால்களைச் சமாளிக்க அந்நகரத்திற்கான முப்பதாண்டு கால செயல்திட்டத்தை வகுத்துள்ளது. பிரகன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (BMC) ஆனது உலக வளங்கள் நிறுவனம், இந்தியா மற்றும் C40 நகரங்கள் வலையமைப்பின் தொழில்நுட்ப ஆதரவுடன் இத்திட்டத்தைத் தயாரித்தது.
- பைங்குடில் வாயுக்களின் சுழிய உமிழ்வு அல்லது 2050க்குள் நிகர சுழிய இலக்கை அடைவது உள்ளிட்ட குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால காலநிலை இலக்குகளை இச்செயல்திட்டம் நிர்ணயித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- அண்மையில் வெளியிடப்பட்ட மும்பை காலநிலை செயல் திட்டம் பருவநிலை மாற்றத்தின் சவால்களைச் சமாளிக்க அந்நகரத்திற்கான முப்பதாண்டு கால செயல்திட்டத்தை வகுத்துள்ளது. பிரகன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (BMC) ஆனது உலக வளங்கள் நிறுவனம், இந்தியா மற்றும் C40 நகரங்கள் வலையமைப்பின் தொழில்நுட்ப ஆதரவுடன் இத்திட்டத்தைத் தயாரித்தது.
- பைங்குடில் வாயுக்களின் சுழிய உமிழ்வு அல்லது 2050க்குள் நிகர சுழிய இலக்கை அடைவது உள்ளிட்ட குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால காலநிலை இலக்குகளை இச்செயல்திட்டம் நிர்ணயித்துள்ளது.
-
Question 151 of 270
151. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘ஜெனீவா ஒப்பந்தங்கள்’ என்பதுடன் தொடர்புடையது எது?
Correct
விளக்கம்
- ‘ஜெனீவா ஒப்பந்தங்கள்’ என்பது போர் நடத்தைக்கான விதிமுறைகளை முன்னிலைப்படுத்தும் கொள்கைகளின் தொகுப்பாகும். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆயுதம் ஏந்திய படையெடுப்பின்போது, குடிமக்களின் பல்வேறு உட்கட்டமைப்புகளும் இராணுவத்தைச் சாராத பலரும் பாதிக்கப்பட்டனர். மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- ‘ஜெனீவா ஒப்பந்தங்கள்’ என்பது போர் நடத்தைக்கான விதிமுறைகளை முன்னிலைப்படுத்தும் கொள்கைகளின் தொகுப்பாகும். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆயுதம் ஏந்திய படையெடுப்பின்போது, குடிமக்களின் பல்வேறு உட்கட்டமைப்புகளும் இராணுவத்தைச் சாராத பலரும் பாதிக்கப்பட்டனர். மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
-
Question 152 of 270
152. Question
‘நுண்ணிதி கடன்களுக்கான ஒழுங்குமுறை கட்டமை -ப்பின்’ வழிமுறைகளை வெளியிட்ட நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- இந்திய ரிசர்வ் வங்கி RBI (நுண்நிதி கடன்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு) விதிகள், 2022-ஐ வெளியிட் -டுள்ளது, இது 2022 ஏப்.1 முதல் நடைமுறைக்கு வரும்.
- வழிகாட்டுதலின்கீழ், கடன்கள் பிணையமாக இருப்பதை உறுதிசெய்யுமாறு, சிறு நிதிப் பிரிவுக்கு கடன் வழங்கும் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களை இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்திய ரிசர்வ் வங்கி RBI (நுண்நிதி கடன்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு) விதிகள், 2022-ஐ வெளியிட் -டுள்ளது, இது 2022 ஏப்.1 முதல் நடைமுறைக்கு வரும்.
- வழிகாட்டுதலின்கீழ், கடன்கள் பிணையமாக இருப்பதை உறுதிசெய்யுமாறு, சிறு நிதிப் பிரிவுக்கு கடன் வழங்கும் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களை இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
-
Question 153 of 270
153. Question
‘பயிர் பல்வகைப்படுத்தல் குறியீட்டை’ப் பயன்படுத்திய முதல் மாநிலம் எது?
Correct
விளக்கம்
- நாட்டிலேயே முதன்முறையாக, தெலுங்கானா மாநிலம் ‘பயிர் பல்வகைப்படுத்தல் முறை’களை குறியீட்டு வடிவில் பதிவுசெய்யத்தொடங்கியுள்ளது. பயிர் பல்வகைப்படுத்தல் குறியீட்டின்படி, அம்மாநிலம் 77 வகைகளை பயிரிடுகிறது. எதிர்காலத்தில், மாநிலத்தில் பயிர் பல்வகைப்படுத்தலுக்கு இந்தக் குறியீடு ஓர் அடிப்படையாக இருக்கும்.
Incorrect
விளக்கம்
- நாட்டிலேயே முதன்முறையாக, தெலுங்கானா மாநிலம் ‘பயிர் பல்வகைப்படுத்தல் முறை’களை குறியீட்டு வடிவில் பதிவுசெய்யத்தொடங்கியுள்ளது. பயிர் பல்வகைப்படுத்தல் குறியீட்டின்படி, அம்மாநிலம் 77 வகைகளை பயிரிடுகிறது. எதிர்காலத்தில், மாநிலத்தில் பயிர் பல்வகைப்படுத்தலுக்கு இந்தக் குறியீடு ஓர் அடிப்படையாக இருக்கும்.
-
Question 154 of 270
154. Question
பன்னாட்டளவில் ஆயுதப்பரிமாற்றங்களின் போக்குகள் குறித்த SIPRI’இன் 2021 அறிக்கையின்படி, உலகளவில் ஆயுதங்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடு எது?
Correct
விளக்கம்
- ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) பன்னாட்டு ஆயுதப் பரிமாற்றங்களின் போக்குகள், 2021 அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, உலக அளவில் ஆயுதங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது.
- இந்தியாவின் பெரும்பாலான பாதுகாப்புப் பொருட்கள் ரஷ்யாவிலிருந்து வருகிறது. பாதுகாப்பு உபகரணங்களில் உள்நாட்டு வளர்ச்சிக்கு இந்தியா அழுத்தம் தந்துவருகிறது. மேலும் 2022-23ஆம் ஆண்டிற்கான மூலதன வரவு செலவுத்திட்டத்தில் 68 சதவீதத்தை உள்நாட்டு உற்பத்தித் தொழில்களுக்கு இந்தியா ஒதுக்கியுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) பன்னாட்டு ஆயுதப் பரிமாற்றங்களின் போக்குகள், 2021 அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, உலக அளவில் ஆயுதங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது.
- இந்தியாவின் பெரும்பாலான பாதுகாப்புப் பொருட்கள் ரஷ்யாவிலிருந்து வருகிறது. பாதுகாப்பு உபகரணங்களில் உள்நாட்டு வளர்ச்சிக்கு இந்தியா அழுத்தம் தந்துவருகிறது. மேலும் 2022-23ஆம் ஆண்டிற்கான மூலதன வரவு செலவுத்திட்டத்தில் 68 சதவீதத்தை உள்நாட்டு உற்பத்தித் தொழில்களுக்கு இந்தியா ஒதுக்கியுள்ளது.
-
Question 155 of 270
155. Question
‘இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தினம்’ என ஐநா அறிவித்துள்ள நாள் எது?
Correct
விளக்கம்
- ஐநா பொதுச்சபை மார்ச்.15-ஐ இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தினமாக நிறுவும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தது. தீர்மானம் ஐநா’ஆல் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- இது மத விடுதலைக்கான உரிமையை வலியுறுத்துகிறது. மேலும், கடந்த 1981ஆம் ஆண்டின் தீர்மானத்தையும் இது நினைவுபடுத்துகிறது.
Incorrect
விளக்கம்
- ஐநா பொதுச்சபை மார்ச்.15-ஐ இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தினமாக நிறுவும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தது. தீர்மானம் ஐநா’ஆல் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- இது மத விடுதலைக்கான உரிமையை வலியுறுத்துகிறது. மேலும், கடந்த 1981ஆம் ஆண்டின் தீர்மானத்தையும் இது நினைவுபடுத்துகிறது.
-
Question 156 of 270
156. Question
“யுவ விஞ்ஞானி கார்யக்ரம்” (YUVIKA) திட்டத்தை நடத்துகிற அமைப்பு எது?
Correct
விளக்கம்
- இந்திய விண்வெளி ஆய்வு மையமானது (ISRO) பள்ளி மாணவர்களுக்காக “யுவ விஞ்ஞானி கார்யக்ரம்” (YUVIKA) என்ற சிறப்புத் திட்டத்தை ஏற்பாடு செய்து வருகிறது. இது “இளம் விஞ்ஞானி திட்டம்” என்றும் அழைக்கப்படுகிறது.
- இது விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளிப் பயன்பாடுகள்பற்றிய அடிப்படை அறிவை இளம் மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப் புறங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குவதை நோக்கமா -கக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்திய விண்வெளி ஆய்வு மையமானது (ISRO) பள்ளி மாணவர்களுக்காக “யுவ விஞ்ஞானி கார்யக்ரம்” (YUVIKA) என்ற சிறப்புத் திட்டத்தை ஏற்பாடு செய்து வருகிறது. இது “இளம் விஞ்ஞானி திட்டம்” என்றும் அழைக்கப்படுகிறது.
- இது விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளிப் பயன்பாடுகள்பற்றிய அடிப்படை அறிவை இளம் மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப் புறங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குவதை நோக்கமா -கக் கொண்டுள்ளது.
-
Question 157 of 270
157. Question
‘PM KUSUM’ திட்டத்தின் நோக்கம் என்ன?
Correct
விளக்கம்
- உழவர்களின் ஆற்றல் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக பிரதமர் கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தான் மகாபியன் (PM KUSUM) திட்டம் 2019-இல் தொடங்கப்பட்டது.
- கூறு-A ஆனது மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதை உள்ளடக்கியது. ‘B’ விவசாய பம்புகள் / நீர்ப் பாசன அமைப்புகளை நிறுவுதலையும் ‘C’ பம்புகளை சூரியமயமாக்கலையும் உள்ளடக்கியுள்ளது.
- அண்மையில், கர்நாடக அமைச்சரவை PM KUSUM-B திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளித்தது.
Incorrect
விளக்கம்
- உழவர்களின் ஆற்றல் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக பிரதமர் கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தான் மகாபியன் (PM KUSUM) திட்டம் 2019-இல் தொடங்கப்பட்டது.
- கூறு-A ஆனது மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதை உள்ளடக்கியது. ‘B’ விவசாய பம்புகள் / நீர்ப் பாசன அமைப்புகளை நிறுவுதலையும் ‘C’ பம்புகளை சூரியமயமாக்கலையும் உள்ளடக்கியுள்ளது.
- அண்மையில், கர்நாடக அமைச்சரவை PM KUSUM-B திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளித்தது.
-
Question 158 of 270
158. Question
மகளிர் உலகக்கோப்பை வரலாற்றில் சமீபத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீராங்கனை யார்?
Correct
விளக்கம்
- பெண்கள் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையை இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி படைத்துள்ளார்.
- 2022 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியின்போது அவர் இச்சாதனையை நிகழ்த்தினார். இதன்மூலம் மகளிர் உலகக்கோப்பையில் 31 போட்டிகளில் 40 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் லின் புல்ஸ்டனின் (39) சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
Incorrect
விளக்கம்
- பெண்கள் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையை இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி படைத்துள்ளார்.
- 2022 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியின்போது அவர் இச்சாதனையை நிகழ்த்தினார். இதன்மூலம் மகளிர் உலகக்கோப்பையில் 31 போட்டிகளில் 40 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் லின் புல்ஸ்டனின் (39) சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
-
Question 159 of 270
159. Question
உலக வனவுயிரிகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் மார்ச்.3ஆம் தேதி ஐநா சபையால் உலக வனவுயிரிகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு (2022), “Recovering key species for ecosystem restoration” என்ற கருப்பொருளின் கீழ் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
- இது அழிவின் விளிம்பிலிருக்கும் வனவுயிரிகளைப் பாதுகாப்பதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஆண்டுதோறும் மார்ச்.3ஆம் தேதி ஐநா சபையால் உலக வனவுயிரிகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு (2022), “Recovering key species for ecosystem restoration” என்ற கருப்பொருளின் கீழ் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
- இது அழிவின் விளிம்பிலிருக்கும் வனவுயிரிகளைப் பாதுகாப்பதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 160 of 270
160. Question
உலக சிட்டுக்குருவிகள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலக சிட்டுக்குருவிகள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.20 அன்று கொண்டாடப்படுகிறது.
- ஊர்க்குருவிகள் உட்பட பல்வேறு வகையான சிட்டுக் குருவி இனங்களுக்கு மனிதனால் ஏற்படும் அச்சுறுத்தல் -கள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இது நேச்சர் ஃபாரெவர் சொசைட்டி ஆஃப் இந்தியா மற்றும் பிரான்சின் Eco-Sys Action Foundation ஆகியவற்றால் கொண்டாடப்படுகிறது. ‘LOVE Sparrows’ என்பது நடப்பு (2022) ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- உலக சிட்டுக்குருவிகள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.20 அன்று கொண்டாடப்படுகிறது.
- ஊர்க்குருவிகள் உட்பட பல்வேறு வகையான சிட்டுக் குருவி இனங்களுக்கு மனிதனால் ஏற்படும் அச்சுறுத்தல் -கள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இது நேச்சர் ஃபாரெவர் சொசைட்டி ஆஃப் இந்தியா மற்றும் பிரான்சின் Eco-Sys Action Foundation ஆகியவற்றால் கொண்டாடப்படுகிறது. ‘LOVE Sparrows’ என்பது நடப்பு (2022) ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.
-
Question 161 of 270
161. Question
Continental Europe Synchronous Area (CESA) உடன் இணைக்கப்பட்டுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- உக்ரைன் அண்மையில், ‘கான்டினென்டல் ஐரோப்பா சிங்க்ரோனஸ் ஏரியா’ உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பா கண்டத்தின் பெரும்பகுதியில் பரவியிருக்கும் மின்சார விநியோகக் கட்டமைப்பாகும். இந்த நடவடிக்கை உக்ரைனை ரஷ்யாவிலிருந்து வெளியேற அனுமதிக்கும்.
Incorrect
விளக்கம்
- உக்ரைன் அண்மையில், ‘கான்டினென்டல் ஐரோப்பா சிங்க்ரோனஸ் ஏரியா’ உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பா கண்டத்தின் பெரும்பகுதியில் பரவியிருக்கும் மின்சார விநியோகக் கட்டமைப்பாகும். இந்த நடவடிக்கை உக்ரைனை ரஷ்யாவிலிருந்து வெளியேற அனுமதிக்கும்.
-
Question 162 of 270
162. Question
இந்தியாவின் முதலாவது எரிபொருள் மின்கல மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- உலகின் அதிநவீன தொழினுட்பத்துடன் உருவாக்கப்பட்ட பசுமை கைட்ரஜன் எரிபொருள் மின்கல மின்வாகனமான டொயோட்டா மிராய்-ஐ மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.
- இந்த வாகனம் கைட்ரஜனால் இயங்கக்கூடியது மட்டுமல்லாமல் இந்திய சாலைகள் & பருவநிலைக்கு ஏற்றதாகும். இந்தியாவில் இவ்வகையில் இது முதலாவது முன்னோடி திட்டமாகும். பசுமை கைட்ரஜன் அடிப்படையிலான சுற்றுச்சூழலை நாட்டில் உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- உலகின் அதிநவீன தொழினுட்பத்துடன் உருவாக்கப்பட்ட பசுமை கைட்ரஜன் எரிபொருள் மின்கல மின்வாகனமான டொயோட்டா மிராய்-ஐ மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.
- இந்த வாகனம் கைட்ரஜனால் இயங்கக்கூடியது மட்டுமல்லாமல் இந்திய சாலைகள் & பருவநிலைக்கு ஏற்றதாகும். இந்தியாவில் இவ்வகையில் இது முதலாவது முன்னோடி திட்டமாகும். பசுமை கைட்ரஜன் அடிப்படையிலான சுற்றுச்சூழலை நாட்டில் உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 163 of 270
163. Question
மகாத்மா காந்தியின் பெயரால் அழைக்கப்படும், ‘பசுமை முக்கோணம்’ திறக்கப்பட்டுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- இந்தியாவின் 75ஆவது ஆண்டு விடுதலையை நினைவு கூரும் வகையில், மடகாஸ்கரின் தலைநகரமான அண்டனானரிவோவில் ‘மகாத்மா’ காந்தியின் பெயரில் அமைந்த, ‘பசுமை முக்கோணம்’ திறக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் 75ஆவது ஆண்டு விடுதலையை நினைவு கூரும் வகையில், மடகாஸ்கரின் தலைநகரமான அண்டனானரிவோவில் ‘மகாத்மா’ காந்தியின் பெயரில் அமைந்த, ‘பசுமை முக்கோணம்’ திறக்கப்பட்டது.
-
Question 164 of 270
164. Question
‘திஷாங்க்’ என்பது எந்த இந்திய மாநிலத்தின் நில டிஜிட்டல் மயமாக்கல் செயலியாகும்?
Correct
விளக்கம்
- அனைத்து நிலப் பதிவுகளையும் (பூமி திட்டத்தின்கீழ்) டிஜிட்டல் மயமாக்குவதற்காக ‘திஷாங்க்’ செயலி கர்நாடக அரசால் செயல்படுத்தப்படுகிறது. கர்நாடக மாநில தொலை உணர்வு பயன்பாட்டு மையத்தின் (KSRSAC) கர்நாடக புவியியல் தகவல் அமைப்பு திட்டத்தின்கீழ் இந்தச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இது வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதோடு நிலம் தொடர்பான சர்ச்சைகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- அனைத்து நிலப் பதிவுகளையும் (பூமி திட்டத்தின்கீழ்) டிஜிட்டல் மயமாக்குவதற்காக ‘திஷாங்க்’ செயலி கர்நாடக அரசால் செயல்படுத்தப்படுகிறது. கர்நாடக மாநில தொலை உணர்வு பயன்பாட்டு மையத்தின் (KSRSAC) கர்நாடக புவியியல் தகவல் அமைப்பு திட்டத்தின்கீழ் இந்தச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இது வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதோடு நிலம் தொடர்பான சர்ச்சைகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 165 of 270
165. Question
பகலொளி சேமிப்பு நேரத்தை (DST) நிரந்தரமாக்கும், ‘சன்ஷைன் பாதுகாப்புச் சட்டத்தை’ சமீபத்தில் நிறைவேற்றிய நாடு எது?
Correct
விளக்கம்
- பகலொளி சேமிப்பு நேரத்தை நிரந்தரமாக்கும் சட்டத்தை அமெரிக்க செனட் ஒருமனதாக நிறைவேற்றியது. குளிர் காலத்தின் வருகை மற்றும் புறப்பாடுடன் ஒத்துப்போகும் வகையில், நேரத்தை 1 ம நே முன்னும் பின்னும் மாற்றி வைக்கும் நடைமுறையை இது இரத்து செய்துள்ளது.
- இது ஒரு சட்டமாக கையொப்பமிடப்பட்ட பிறகு, ஒவ்வொரு நவம்பரிலும் நேரத்தை 1 மணி நேரம் முன்னே மாற்றும் நடைமுறை நிறுத்தப்படும்.
Incorrect
விளக்கம்
- பகலொளி சேமிப்பு நேரத்தை நிரந்தரமாக்கும் சட்டத்தை அமெரிக்க செனட் ஒருமனதாக நிறைவேற்றியது. குளிர் காலத்தின் வருகை மற்றும் புறப்பாடுடன் ஒத்துப்போகும் வகையில், நேரத்தை 1 ம நே முன்னும் பின்னும் மாற்றி வைக்கும் நடைமுறையை இது இரத்து செய்துள்ளது.
- இது ஒரு சட்டமாக கையொப்பமிடப்பட்ட பிறகு, ஒவ்வொரு நவம்பரிலும் நேரத்தை 1 மணி நேரம் முன்னே மாற்றும் நடைமுறை நிறுத்தப்படும்.
-
Question 166 of 270
166. Question
‘பாகினி’ என்பது பின்வரும் எந்த இந்திய மாநிலத்தால் அறிவிக்கப்பட்ட ஒரு புதிய திட்டமாகும்?
Correct
விளக்கம்
- சிக்கிம் மாநில அரசு தனது ஆண்டு பட்ஜெட்டில், ‘பாகினி’ திட்டத்தை அறிவிக்கவுள்ளது. அதன் அனைத்து 210 மேல் நிலை மற்றும் உயர்நிலை அரசுப் பள்ளிகளிலும் இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்குவதற்காக, விற்பனை எந்திரங்களை நிறுவுவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது. பள்ளிகளிலிருந்து மாணவிகள் இடைவிலகுவதைத்தடுப்பதும், சிறார்களிடையே மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
Incorrect
விளக்கம்
- சிக்கிம் மாநில அரசு தனது ஆண்டு பட்ஜெட்டில், ‘பாகினி’ திட்டத்தை அறிவிக்கவுள்ளது. அதன் அனைத்து 210 மேல் நிலை மற்றும் உயர்நிலை அரசுப் பள்ளிகளிலும் இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்குவதற்காக, விற்பனை எந்திரங்களை நிறுவுவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது. பள்ளிகளிலிருந்து மாணவிகள் இடைவிலகுவதைத்தடுப்பதும், சிறார்களிடையே மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
-
Question 167 of 270
167. Question
V-Dem ஜனநாயக அறிக்கை-2022’இன், ‘தாராளவாத ஜனநாயகக்குறியீட்டில்’ இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- சுவீடனைச் சார்ந்த வி-டெம் நிறுவனம் (ஜனநாயகத்தின் வகைகள் ஆராய்ச்சித் திட்டம்) “ஜனநாயக அறிக்கை 2022: தன்னியக்கமயமாக்கல் இயல்பை மாற்றுகிறதா?” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டது.
- தாராளவாத ஜனநாயகக் குறியீட்டில் இந்தியா 93ஆவது இடத்தையும், தேர்தல் ஜனநாயகக் குறியீட்டில் 100ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. எல் சால்வடார், துருக்கி மற்றும் ஹங்கேரி ஆகியவற்றுடன் உலகின் முதல் 10 தன்னாட்சி நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது.
Incorrect
விளக்கம்
- சுவீடனைச் சார்ந்த வி-டெம் நிறுவனம் (ஜனநாயகத்தின் வகைகள் ஆராய்ச்சித் திட்டம்) “ஜனநாயக அறிக்கை 2022: தன்னியக்கமயமாக்கல் இயல்பை மாற்றுகிறதா?” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டது.
- தாராளவாத ஜனநாயகக் குறியீட்டில் இந்தியா 93ஆவது இடத்தையும், தேர்தல் ஜனநாயகக் குறியீட்டில் 100ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. எல் சால்வடார், துருக்கி மற்றும் ஹங்கேரி ஆகியவற்றுடன் உலகின் முதல் 10 தன்னாட்சி நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது.
-
Question 168 of 270
168. Question
2022 – ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- 2022 – ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இந்தியாவின் கடவுச்சீட்டு 83ஆவது இடத்தில் உள்ளது. 2021இல் 90ஆவது இடத்திலிருந்த இது ஏழு இடங்கள் முன்னேறி உள்ளது. இந்தக் குறியீடு உலகின் அனைத்து கடவுச் சீட்டுகளையும் நுழைவு இசைவில்லாமல் அணுகக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தரவரிசைப்படுத்துகிறது.
- இது பன்னாட்டு வான்போக்குவரத்து சங்கத்தின் (IATA) பிரத்தியேக தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. 2022 தரவரிசையின்படி, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை உலகின் மிகவும் ஆற்றல்மிகு கடவுச்சீட்டுகளைக்கொண்டுள்ளன.
Incorrect
விளக்கம்
- 2022 – ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இந்தியாவின் கடவுச்சீட்டு 83ஆவது இடத்தில் உள்ளது. 2021இல் 90ஆவது இடத்திலிருந்த இது ஏழு இடங்கள் முன்னேறி உள்ளது. இந்தக் குறியீடு உலகின் அனைத்து கடவுச் சீட்டுகளையும் நுழைவு இசைவில்லாமல் அணுகக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தரவரிசைப்படுத்துகிறது.
- இது பன்னாட்டு வான்போக்குவரத்து சங்கத்தின் (IATA) பிரத்தியேக தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. 2022 தரவரிசையின்படி, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை உலகின் மிகவும் ஆற்றல்மிகு கடவுச்சீட்டுகளைக்கொண்டுள்ளன.
-
Question 169 of 270
169. Question
உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, ஊக்கமருந்து எதிர்ப்பு விதி மீறல்களில், இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை வெளியிட்டுள்ள ஓர் அண்மைய அறிக்கையின்படி, கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியாவில் 152 ஊக்கமருந்து எதிர்ப்பு விதி மீறல்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் இப்பட்டியலின் மூன்றாமிடத்தில் (152 மீறல்கள்) இந்தியா உள்ளது. இது உலகில் நிகழ்ந்த விதிமீறல்களில் 17%-க்கொண்டுள்ளது.
- ரஷ்யா-167, இத்தாலி-157, பிரேசில்-78, ஈரான்-70 ஆகிய இடங்களில் உள்ளன.
Incorrect
விளக்கம்
- உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை வெளியிட்டுள்ள ஓர் அண்மைய அறிக்கையின்படி, கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியாவில் 152 ஊக்கமருந்து எதிர்ப்பு விதி மீறல்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் இப்பட்டியலின் மூன்றாமிடத்தில் (152 மீறல்கள்) இந்தியா உள்ளது. இது உலகில் நிகழ்ந்த விதிமீறல்களில் 17%-க்கொண்டுள்ளது.
- ரஷ்யா-167, இத்தாலி-157, பிரேசில்-78, ஈரான்-70 ஆகிய இடங்களில் உள்ளன.
-
Question 170 of 270
170. Question
‘உலக நீர் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.22 உலக தண்ணீர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. நன்னீர் வளங்களின் நிலையான மேலாண்மைக்கு ஆதரவாக இது கொண்டாடப்படுகிறது.
- ஐநா அமைப்புகளால் ஒவ்வோராண்டும் இதுகுறித்து ஒரு கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. “Groundwater: Making the Invisible Visible” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.22 உலக தண்ணீர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. நன்னீர் வளங்களின் நிலையான மேலாண்மைக்கு ஆதரவாக இது கொண்டாடப்படுகிறது.
- ஐநா அமைப்புகளால் ஒவ்வோராண்டும் இதுகுறித்து ஒரு கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. “Groundwater: Making the Invisible Visible” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.
-
Question 171 of 270
171. Question
ஆக்சிஸ் வங்கியின் உதவியுடன், ‘டிஜிட்டல் பள்ளி நலவாழ்வு தளம்’ தொடங்கப்பட்ட மாநிலம் / UT எது?
Correct
விளக்கம்
- சுமார் 2. 4 லட்சம் மாணவர்களின் உடல்நலம் குறித்த தகவல்களை டிஜிட்டல்மயமாக்குவதற்காக புதுச்சேரி அரசு அண்மையில், ‘டிஜிட்டல் பள்ளி நலவாழ்வு தளத்தை’ அறிமுகப்படுத்தியது. ஆக்சிஸ் வங்கியின் உதவியுடன் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
- இதன்கீழ், மாணவர்களின் ஊட்டச்சத்து மதிப்பீட்டைக் கொண்டு அவர்கட்கு இரத்தசோகை உண்டா இல்லையா என்பதைக் கண்டறியவியலும். மேலும் அதற்கேற்ப சிகிச்சைகளையும் மேற்கொள்ள முடியும்.
Incorrect
விளக்கம்
- சுமார் 2. 4 லட்சம் மாணவர்களின் உடல்நலம் குறித்த தகவல்களை டிஜிட்டல்மயமாக்குவதற்காக புதுச்சேரி அரசு அண்மையில், ‘டிஜிட்டல் பள்ளி நலவாழ்வு தளத்தை’ அறிமுகப்படுத்தியது. ஆக்சிஸ் வங்கியின் உதவியுடன் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
- இதன்கீழ், மாணவர்களின் ஊட்டச்சத்து மதிப்பீட்டைக் கொண்டு அவர்கட்கு இரத்தசோகை உண்டா இல்லையா என்பதைக் கண்டறியவியலும். மேலும் அதற்கேற்ப சிகிச்சைகளையும் மேற்கொள்ள முடியும்.
-
Question 172 of 270
172. Question
நாட்டின் முதல் மருத்துவ நகரமான, ‘இந்திரயாணி மெடிசிட்டி’யை நிறுவவுள்ள இந்திய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- நாட்டின் முதல் மருத்துவ நகரம் புனேவில் அமைக்கப்படும் என மகாராஷ்டிர மாநில அரசு பட்ஜெட் தாக்கலின்போது அறிவித்தது. ‘இந்திரயாணி மருத்துவ நகரம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இது, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகள் மற்றும் அனைத்து வகை சிறப்பு சிகிச்சைகளையும் ஒரே கூரையின்கீழ் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- நாட்டின் முதல் மருத்துவ நகரம் புனேவில் அமைக்கப்படும் என மகாராஷ்டிர மாநில அரசு பட்ஜெட் தாக்கலின்போது அறிவித்தது. ‘இந்திரயாணி மருத்துவ நகரம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இது, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகள் மற்றும் அனைத்து வகை சிறப்பு சிகிச்சைகளையும் ஒரே கூரையின்கீழ் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 173 of 270
173. Question
சர்வதேச துணிச்சல்மிக்க பெண்மணி விருது – 2022’ வென்ற பூமிகா ஸ்ரேஸ்தா சார்ந்த நாடு எது?
Correct
விளக்கம்
- நேபாளத்தின் திருநங்கைகள் உரிமை ஆர்வலர் பூமிகா ஸ்ரேஸ்தா, ஐக்கிய அமெரிக்க மாகாணங்கள் துறையின் மதிப்புமிக்க சர்வதேச துணிச்சல்மிக்க பெண்மணி விருது, 2022-க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- LGBTQI+ சமூகத்தின் வாழ்வை மேம்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்புக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில், முஸ்கன் காதுன் என்னும் மற்றொரு நேபாள ஆர்வலர், அமிலத்தாக்குதல்களுக்கு எதிரான தனது பணிக்காக இவ்விருதை வென்றார்.
Incorrect
விளக்கம்
- நேபாளத்தின் திருநங்கைகள் உரிமை ஆர்வலர் பூமிகா ஸ்ரேஸ்தா, ஐக்கிய அமெரிக்க மாகாணங்கள் துறையின் மதிப்புமிக்க சர்வதேச துணிச்சல்மிக்க பெண்மணி விருது, 2022-க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- LGBTQI+ சமூகத்தின் வாழ்வை மேம்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்புக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில், முஸ்கன் காதுன் என்னும் மற்றொரு நேபாள ஆர்வலர், அமிலத்தாக்குதல்களுக்கு எதிரான தனது பணிக்காக இவ்விருதை வென்றார்.
-
Question 174 of 270
174. Question
UPI லைட்’ கட்டணப் பரிவர்த்தனையின் உச்சவரம்பு எவ்வளவு?
Correct
விளக்கம்
- இந்திய தேசிய கொடுப்பனவு கழகமானது (NPCI) ‘UPI லைட்’டை அறிமுகப்படுத்தவுள்ளது. இது இணையமற்ற பயன்முறையில் சிறிய மதிப்பிலான பரிவர்த்தனைகளை செயல்படுத்தும்.
- ‘UPI லைட்’ கட்டணப்பரிவர்த்தனையின் அதிகபட்ச வரம்பு `200ஆக இருக்கும். சாதனத்தில் உள்ள ‘UPI Lite’ பணப் பையின் மொத்த வரம்பு `2,000ஆக இருக்கும்.
Incorrect
விளக்கம்
- இந்திய தேசிய கொடுப்பனவு கழகமானது (NPCI) ‘UPI லைட்’டை அறிமுகப்படுத்தவுள்ளது. இது இணையமற்ற பயன்முறையில் சிறிய மதிப்பிலான பரிவர்த்தனைகளை செயல்படுத்தும்.
- ‘UPI லைட்’ கட்டணப்பரிவர்த்தனையின் அதிகபட்ச வரம்பு `200ஆக இருக்கும். சாதனத்தில் உள்ள ‘UPI Lite’ பணப் பையின் மொத்த வரம்பு `2,000ஆக இருக்கும்.
-
Question 175 of 270
175. Question
காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பை (PLFS) வெளியிடுகிற நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட சமீபத்திய காலமுறை தொழிலாளர்படை கணக்கெடுப்பின் படி, இந்தியாவின் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 2021 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 12.6%ஆக உயர்ந்து உள்ளது. இந்த விகிதம் ஜனவரி-மார்ச் காலாண்டில் 9.3 சதவீதமாக இருந்தது.
Incorrect
விளக்கம்
- புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட சமீபத்திய காலமுறை தொழிலாளர்படை கணக்கெடுப்பின் படி, இந்தியாவின் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 2021 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 12.6%ஆக உயர்ந்து உள்ளது. இந்த விகிதம் ஜனவரி-மார்ச் காலாண்டில் 9.3 சதவீதமாக இருந்தது.
-
Question 176 of 270
176. Question
2022 – இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாடு நடைபெற்ற இடம் எது?
Correct
விளக்கம்
- இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாடு 2022-இன் போது புதுதில்லியில் பிரதமர் மோடியும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, ஜப்பான் இந்தியாவில் 5 டிரில்லியன் யென் அல்லது `3.2 இலட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக இந்தியப் பிரதமர் அறிவித்தார்.
- ஜப்பானிய அரசாங்கத்தின் தலைவராக ஜப்பான் பிரதமர் இந்தியா வருவது இது முதல் முறையாகும்.
Incorrect
விளக்கம்
- இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாடு 2022-இன் போது புதுதில்லியில் பிரதமர் மோடியும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, ஜப்பான் இந்தியாவில் 5 டிரில்லியன் யென் அல்லது `3.2 இலட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக இந்தியப் பிரதமர் அறிவித்தார்.
- ஜப்பானிய அரசாங்கத்தின் தலைவராக ஜப்பான் பிரதமர் இந்தியா வருவது இது முதல் முறையாகும்.
-
Question 177 of 270
177. Question
விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களை அழிக்கக்கூடிய, ‘Relativistic Klystron Amplifier (RKA)’யை உருவாக்கியுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- சீனா அண்மையில் “Relativistic Klystron Amplifier (RKA)” என்ற ஒரு நுண்ணலை எந்திரத்தை உருவாக்கியுள்ளது. இது விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களை அழிக்கும் திறன்கொண்டதாகும். இந்தச் சாதனத்தால் Ka-கற்றையில் 5-மெகாவாட் அளவிலான அலை வெடிப்பை உருவாக்க முடியும்.
- இது உள்நாட்டு மற்றும் இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் மின்காந்த நிறமாலையின் ஒருபகுதி ஆகும். இயக்கப்பட்ட ஆற்றல் ஆயுதங்கள் (Directed Energy Weapons) எதிரியின் உபகரணங்களை அழிப்பதற்கு செறிவூட்டப்பட்ட மின்காந்த ஆற்றலைப் பயன்படுத்துகின்றன.
Incorrect
விளக்கம்
- சீனா அண்மையில் “Relativistic Klystron Amplifier (RKA)” என்ற ஒரு நுண்ணலை எந்திரத்தை உருவாக்கியுள்ளது. இது விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களை அழிக்கும் திறன்கொண்டதாகும். இந்தச் சாதனத்தால் Ka-கற்றையில் 5-மெகாவாட் அளவிலான அலை வெடிப்பை உருவாக்க முடியும்.
- இது உள்நாட்டு மற்றும் இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் மின்காந்த நிறமாலையின் ஒருபகுதி ஆகும். இயக்கப்பட்ட ஆற்றல் ஆயுதங்கள் (Directed Energy Weapons) எதிரியின் உபகரணங்களை அழிப்பதற்கு செறிவூட்டப்பட்ட மின்காந்த ஆற்றலைப் பயன்படுத்துகின்றன.
-
Question 178 of 270
178. Question
உயிரியல் மற்றும் நச்சு ஆயுதங்கள் தீர்மானம் குறித்து எந்தச் சர்வதேச அமைப்பில் இந்தியா வாதிட்டது?
Correct
விளக்கம்
- ஐநா பாதுகாப்பு அவையில் (UNSC) உயிரியல் மற்றும் நச்சு ஆயுதங்கள் குறித்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. பேரழிவு தரும் இந்த வகை ஆயுதங்களின் அனைத்து வடிவங்களையும் தடைசெய்யும் BTWC தீர்மானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக இந்தியா அறிவித்தது.
Incorrect
விளக்கம்
- ஐநா பாதுகாப்பு அவையில் (UNSC) உயிரியல் மற்றும் நச்சு ஆயுதங்கள் குறித்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. பேரழிவு தரும் இந்த வகை ஆயுதங்களின் அனைத்து வடிவங்களையும் தடைசெய்யும் BTWC தீர்மானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக இந்தியா அறிவித்தது.
-
Question 179 of 270
179. Question
‘MV இராம் பிரசாத் பிஸ்மில்’ என்பது அண்மையில் எந்த ஆற்றில் பயணித்த மிக நீளமான கப்பலாகும்?
Correct
விளக்கம்
- ‘MV இராம்பிரசாத் பிஸ்மில்’ என்ற கலம் பிரம்மபுத்திராவில் பயணஞ்செய்ததை அடுத்து மிகநீளமான கப்பலை பயணிக்க வைத்த ஒரு மைல்கல்லை சாதனையை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் எட்டியது. 90 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பல் 26 மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளது.
Incorrect
விளக்கம்
- ‘MV இராம்பிரசாத் பிஸ்மில்’ என்ற கலம் பிரம்மபுத்திராவில் பயணஞ்செய்ததை அடுத்து மிகநீளமான கப்பலை பயணிக்க வைத்த ஒரு மைல்கல்லை சாதனையை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் எட்டியது. 90 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பல் 26 மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளது.
-
Question 180 of 270
180. Question
உலக வாய்நல நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- வாய்நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.20ஆம் தேதி உலக வாய்நல நாள் கொண்டாடப்படுகிறது. “Be Proud of Your Mouth” என்பது நடப்பாண்டில் (2022) வரும் உலக வாய்நல நாளுக்கானக் கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- வாய்நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.20ஆம் தேதி உலக வாய்நல நாள் கொண்டாடப்படுகிறது. “Be Proud of Your Mouth” என்பது நடப்பாண்டில் (2022) வரும் உலக வாய்நல நாளுக்கானக் கருப்பொருளாகும்.
-
Question 181 of 270
181. Question
2022-FIFA உலகக்கோப்பையை நடத்தும் நாடு எது?
Correct
விளக்கம்
- ‘2022 – FIFA உலகக்கோப்பை’ போட்டிகள் கத்தாரில் நடைபெறவுள்ளது. 32 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டி 2022 நவம்பர் மாதம் முதல் அல் பேட் மைதானத்தில் தொடங்கும். தென் கொரியா மற்றும் ஜப்பான் இணைந்து நடத்திய 2022ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு தற்போது இரண்டாவது முறையாக ஆசியாவில் இப்போட்டி நடைபெறுகிறது.
Incorrect
விளக்கம்
- ‘2022 – FIFA உலகக்கோப்பை’ போட்டிகள் கத்தாரில் நடைபெறவுள்ளது. 32 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டி 2022 நவம்பர் மாதம் முதல் அல் பேட் மைதானத்தில் தொடங்கும். தென் கொரியா மற்றும் ஜப்பான் இணைந்து நடத்திய 2022ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு தற்போது இரண்டாவது முறையாக ஆசியாவில் இப்போட்டி நடைபெறுகிறது.
-
Question 182 of 270
182. Question
பயனுள்ள பன்முகத்தன்மைக்கான ஐக்கிய நாடுகளின் ஆலோசனைக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?
Correct
விளக்கம்
- ஜயதி கோஷ் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸால் பயனுள்ள பன்முகத்தன்மைக்கான ஐநா ஆலோசனைக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் லைபீரிய அதிபரும் நோபல் பரிசு பெற்றவருமான எலன் ஜான்சன் சர்லீப் மற்றும் முன்னாள் சுவீட பிரதம மந்திரி ஸ்டீபன் லோப்வென் ஆகியோர் இணைந்து இப்புதிய குழுவை நிறுவியதாக குடெரெஸ் அறிவித்தார்.
Incorrect
விளக்கம்
- ஜயதி கோஷ் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸால் பயனுள்ள பன்முகத்தன்மைக்கான ஐநா ஆலோசனைக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் லைபீரிய அதிபரும் நோபல் பரிசு பெற்றவருமான எலன் ஜான்சன் சர்லீப் மற்றும் முன்னாள் சுவீட பிரதம மந்திரி ஸ்டீபன் லோப்வென் ஆகியோர் இணைந்து இப்புதிய குழுவை நிறுவியதாக குடெரெஸ் அறிவித்தார்.
-
Question 183 of 270
183. Question
2008ஆம் ஆண்டுக்கான ‘Limited Liability Partnership’க்கான திருத்தங்கள் எந்தத் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ளது?
Correct
விளக்கம்
- ‘Limited Liability Partnership’ – 2008-க்கான திருத்தங்கள் ஏப்ரல்.1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இத்திருத்தம், ‘Small Limited Liability Partnership’ என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. LLP-கள் என்பது `40 இலட்சம் வரையிலான விற்றுமுதலையோ அல்லது `50 கோடிக்கு மிகாத நிர்ணயிக்கப்பட்ட தொகையைக் கொண்டிருப்பதையோ குறிக்கின்றது.
- சில LLP-களை ‘ஸ்டார்ட்-அப் LLP’-களாக நியமிப்பதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது.
Incorrect
விளக்கம்
- ‘Limited Liability Partnership’ – 2008-க்கான திருத்தங்கள் ஏப்ரல்.1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இத்திருத்தம், ‘Small Limited Liability Partnership’ என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. LLP-கள் என்பது `40 இலட்சம் வரையிலான விற்றுமுதலையோ அல்லது `50 கோடிக்கு மிகாத நிர்ணயிக்கப்பட்ட தொகையைக் கொண்டிருப்பதையோ குறிக்கின்றது.
- சில LLP-களை ‘ஸ்டார்ட்-அப் LLP’-களாக நியமிப்பதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது.
-
Question 184 of 270
184. Question
ரஷ்யாவைச் சார்ந்திருத்தலைக் குறைத்துக்கொள்வத -ற்காக, ஜெர்மனி, பின்வரும் எந்த வடகிழக்கு நாட்டுடன் எரிசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
Correct
விளக்கம்
- ஜெர்மனி கத்தாருடன் நீண்டகால ஆற்றல் கூட்டாண்மை -யாக ஓர் எரிசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஜெர்மனிக்கு எரிவாயு விநியோகிக்கும் மிகப்பெரிய நாடாக ரஷ்யா இருந்துவருகிறது.
- ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கத் தொடங்கிய பிறகு, ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமான ஜெர்மனி, ரஷ்ய எரிசக்தி ஆதாரங்களைச் சார்ந்திருக்க விரும்பவில்லை. கத்தார் அமீரும் ஜெர்மனியின் அமைச்சரும் எரிசக்தி துறையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதித்தனர்.
Incorrect
விளக்கம்
- ஜெர்மனி கத்தாருடன் நீண்டகால ஆற்றல் கூட்டாண்மை -யாக ஓர் எரிசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஜெர்மனிக்கு எரிவாயு விநியோகிக்கும் மிகப்பெரிய நாடாக ரஷ்யா இருந்துவருகிறது.
- ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கத் தொடங்கிய பிறகு, ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமான ஜெர்மனி, ரஷ்ய எரிசக்தி ஆதாரங்களைச் சார்ந்திருக்க விரும்பவில்லை. கத்தார் அமீரும் ஜெர்மனியின் அமைச்சரும் எரிசக்தி துறையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதித்தனர்.
-
Question 185 of 270
185. Question
இந்தியாவின் எந்த மத்திய அமைச்சகம், “இந்தியா & ஆர்க்டிக்: நிலையான வளர்ச்சிக்கான கூட்டாண்மையை உருவாக்கல்” என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியது
Correct
விளக்கம்
- “இந்தியா மற்றும் ஆர்க்டிக்: நிலையான வளர்ச்சிக்கான கூட்டாண்மையை உருவாக்குதல்” என்ற கொள்கையை மத்திய புவி அறிவியல் அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார். இந்தக் கொள்கை, வளங்கள் நிறைந்த ஆர்க்டிக் பிராந்தியத்துடன் நாட்டின் கூட்டாண்மையை ஆழப்படுத்த எண்ணுகிறது.
- ஆர்க்டிக் கவுன்சிலில் பார்வையாளர் அந்தஸ்தில் உள்ள 13 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. துருவப்பகுதிகளுக்கும் இமயமலைக்கும் இடையேயுள்ள தொடர்பை ஆராயுவும் இந்தக் கொள்கை எண்ணுகிறது.
Incorrect
விளக்கம்
- “இந்தியா மற்றும் ஆர்க்டிக்: நிலையான வளர்ச்சிக்கான கூட்டாண்மையை உருவாக்குதல்” என்ற கொள்கையை மத்திய புவி அறிவியல் அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார். இந்தக் கொள்கை, வளங்கள் நிறைந்த ஆர்க்டிக் பிராந்தியத்துடன் நாட்டின் கூட்டாண்மையை ஆழப்படுத்த எண்ணுகிறது.
- ஆர்க்டிக் கவுன்சிலில் பார்வையாளர் அந்தஸ்தில் உள்ள 13 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. துருவப்பகுதிகளுக்கும் இமயமலைக்கும் இடையேயுள்ள தொடர்பை ஆராயுவும் இந்தக் கொள்கை எண்ணுகிறது.
-
Question 186 of 270
186. Question
அழிந்துவரும், ‘பொன்னிற மந்தி’ இனத்தின் பூர்வீக நாடுகள் எவை?
Correct
விளக்கம்
- பொன்னிற மந்தி (Trachypithecus geei) என்பது பூடான் மற்றும் இந்தியாவின் எல்லையில் பரவியிருக்கும் ஓர் அழிந்துவரும் உயர்விலங்கினமாகும்.
- சமீபத்திய ஆய்வின்படி, பொன்னிற மந்தியின் வாழ்விடங் -கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருகின்றன. இவ்வுயிரினங்களின் வாழ்விடங்களில் அதிகரிக்கும் மனித நடமாட்டங்கள் காரணமாக மனித-பொன்னிற மந்தி மோதலின் தீவிரம் அதிகரித்து வருகிறது.
Incorrect
விளக்கம்
- பொன்னிற மந்தி (Trachypithecus geei) என்பது பூடான் மற்றும் இந்தியாவின் எல்லையில் பரவியிருக்கும் ஓர் அழிந்துவரும் உயர்விலங்கினமாகும்.
- சமீபத்திய ஆய்வின்படி, பொன்னிற மந்தியின் வாழ்விடங் -கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருகின்றன. இவ்வுயிரினங்களின் வாழ்விடங்களில் அதிகரிக்கும் மனித நடமாட்டங்கள் காரணமாக மனித-பொன்னிற மந்தி மோதலின் தீவிரம் அதிகரித்து வருகிறது.
-
Question 187 of 270
187. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘MH17 கிராஷ்’ நிகழ்ந்த நாடு எது?
Correct
விளக்கம்
- 2014ஆம் ஆண்டில் கீழை உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில், கிரிமியாவை உருஷியப்படைகள் இணைத்த போது, மலேசிய ஏர்லைன்ஸ் வானூர்தியான, ‘MH17’ வீழ்த்தப்பட்டதில் ரஷ்யாவின் பங்கு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. சமீபத்தில், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில், ஆஸி., மற்றும் நெதர்லாந்து ஆகியவை, ‘MH17’ விபத்து வழக்கு தொடர்பாக ரஷ்யாவிற் -கு எதிராக ஒரு புதிய சட்ட வழக்கைத்தொடங்கவுள்ளன.
Incorrect
விளக்கம்
- 2014ஆம் ஆண்டில் கீழை உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில், கிரிமியாவை உருஷியப்படைகள் இணைத்த போது, மலேசிய ஏர்லைன்ஸ் வானூர்தியான, ‘MH17’ வீழ்த்தப்பட்டதில் ரஷ்யாவின் பங்கு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. சமீபத்தில், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில், ஆஸி., மற்றும் நெதர்லாந்து ஆகியவை, ‘MH17’ விபத்து வழக்கு தொடர்பாக ரஷ்யாவிற் -கு எதிராக ஒரு புதிய சட்ட வழக்கைத்தொடங்கவுள்ளன.
-
Question 188 of 270
188. Question
உலகிலேயே முதன்முறையாக கார்பன் கட்டண வீதத்தை முன்மொழிந்த உலகளாவிய சங்கம் எது?
Correct
விளக்கம்
- ஐரோப்பிய தொழிற்துறையைப் பாதுகாக்கும் நோக்கில், எஃகு, சிமென்ட், உரங்கள், அலுமினியம் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் இறக்குமதிக்கு கார்பன் கட்டண வீதத்தை உலகிலேயே முதன்முறையாக ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சமீபத்தில் மாசுபடுத்தும் பொருட்களின் இறக்குமதிமீது உலகின் முதல் கரியமில வாயு உமிழ்வு கட்டணத்தை விதிக்கும் சங்கத்தின் திட்டத்தை ஆதரித்தன.
Incorrect
விளக்கம்
- ஐரோப்பிய தொழிற்துறையைப் பாதுகாக்கும் நோக்கில், எஃகு, சிமென்ட், உரங்கள், அலுமினியம் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் இறக்குமதிக்கு கார்பன் கட்டண வீதத்தை உலகிலேயே முதன்முறையாக ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சமீபத்தில் மாசுபடுத்தும் பொருட்களின் இறக்குமதிமீது உலகின் முதல் கரியமில வாயு உமிழ்வு கட்டணத்தை விதிக்கும் சங்கத்தின் திட்டத்தை ஆதரித்தன.
-
Question 189 of 270
189. Question
‘நகரத்தில் உள்ள அனைத்து மெட்ரோ நிலையங்களு -க்கும் அதிவேகமாக பயணம் செய்ததற்கான’ கின்னஸ் உலகசாதனையை படைத்த மெட்ரோ நெட்வொர்க் எது?
Correct
விளக்கம்
- தில்லி மெட்ரோ இரயில் கழக ஊழியர் பிரபுல் சிங், நகரில் உள்ள அனைத்து மெட்ரோ இரயில் நிலையங்களுக்கும் வேகமாகப் பயணம் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், நகரின் அனைத்து 254 நிலையங்களுக்கும் 348 கிமீ தூரத்தை வெறும் 16 மணி 2 நிமிடங்களில் பயணித்த உலகின் முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
Incorrect
விளக்கம்
- தில்லி மெட்ரோ இரயில் கழக ஊழியர் பிரபுல் சிங், நகரில் உள்ள அனைத்து மெட்ரோ இரயில் நிலையங்களுக்கும் வேகமாகப் பயணம் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், நகரின் அனைத்து 254 நிலையங்களுக்கும் 348 கிமீ தூரத்தை வெறும் 16 மணி 2 நிமிடங்களில் பயணித்த உலகின் முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
-
Question 190 of 270
190. Question
SKOCH மாநில நிர்வாக தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- SKOCH மாநிலத்தின் நிர்வாக தரவரிசையில், ஆந்திர பிரதேசம் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. SKOCH மாநில நிர்வாக தரவரிசை – 2021 ஆவணத்தின்படி, ஆந்திர பிரதேச மாநிலம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஒரு நட்சத்திரம் (தரநிலை 1 முதல் 5 வரை) கொண்டுள்ளது மாநிலம் என்பதைக் கூறுகிறது. 2021-இல் தென்னிந்தியாவிலிருந்து ‘ஸ்டார்’ மதிப்பீடு பெற்ற ஒரே மாநிலம் இதுவாகும்.
Incorrect
விளக்கம்
- SKOCH மாநிலத்தின் நிர்வாக தரவரிசையில், ஆந்திர பிரதேசம் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. SKOCH மாநில நிர்வாக தரவரிசை – 2021 ஆவணத்தின்படி, ஆந்திர பிரதேச மாநிலம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஒரு நட்சத்திரம் (தரநிலை 1 முதல் 5 வரை) கொண்டுள்ளது மாநிலம் என்பதைக் கூறுகிறது. 2021-இல் தென்னிந்தியாவிலிருந்து ‘ஸ்டார்’ மதிப்பீடு பெற்ற ஒரே மாநிலம் இதுவாகும்.
-
Question 191 of 270
191. Question
‘G20 People’s Climate Vote 2021’ என்ற அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- அண்மையில் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தால் (UNDP) வெளியிடப்பட்ட, ‘G20 People’s Climate Vote 2021’ அறிக்கையின்படி, இந்தியாவிலுள்ள 67% இளைஞர்கள் காலநிலை நெருக்கடியை உலகளாவிய அவசரநிலை என்று கருதுகின்றனர்.
- அவசரக் கொள்கை உருவாக்கம் மற்றும் மாற்றத்தின் அவசியம் குறித்தும் இளைஞர்கள் குரல் கொடுக்கின்றனர். அதேசமயம், பருவநிலை மாற்றத்தை உலகளாவிய அவசரநிலையாகக் கருதும் வயதுவந்தோருள் இந்திய தேசத்தில் 58% பேர் மட்டுமே உள்ளனர்.
Incorrect
விளக்கம்
- அண்மையில் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தால் (UNDP) வெளியிடப்பட்ட, ‘G20 People’s Climate Vote 2021’ அறிக்கையின்படி, இந்தியாவிலுள்ள 67% இளைஞர்கள் காலநிலை நெருக்கடியை உலகளாவிய அவசரநிலை என்று கருதுகின்றனர்.
- அவசரக் கொள்கை உருவாக்கம் மற்றும் மாற்றத்தின் அவசியம் குறித்தும் இளைஞர்கள் குரல் கொடுக்கின்றனர். அதேசமயம், பருவநிலை மாற்றத்தை உலகளாவிய அவசரநிலையாகக் கருதும் வயதுவந்தோருள் இந்திய தேசத்தில் 58% பேர் மட்டுமே உள்ளனர்.
-
Question 192 of 270
192. Question
இந்திய கடற்படை நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- 1971ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின்போது, ‘ஆபரேஷன் டிரைடென்ட்’ நடவடிக்கையில் இந்திய கடற் படையின் எதிர்த்தாக்குதலுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிச.4 அன்று இந்திய கடற்படை நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு (2021), “ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்” என்ற கருப்பொருளின்கீழ் கடற்படை இந்த நிகழ்வைக்கொண்டாடியது.
Incorrect
விளக்கம்
- 1971ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின்போது, ‘ஆபரேஷன் டிரைடென்ட்’ நடவடிக்கையில் இந்திய கடற் படையின் எதிர்த்தாக்குதலுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிச.4 அன்று இந்திய கடற்படை நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு (2021), “ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்” என்ற கருப்பொருளின்கீழ் கடற்படை இந்த நிகழ்வைக்கொண்டாடியது.
-
Question 193 of 270
193. Question
2022 – உலக நுகர்வோர் உரிமைகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- உலகளாவிய நுகர்வோர் உரிமைகள் நாளானது மார்ச் 15 அன்று நுகர்வோரின் உரிமைகளை அங்கீகரிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதே இந்த நாளின் நோக்கமாகும்.
- ஒவ்வோர் ஆண்டும், உலகம் முழுவதும் இந்த நாளைக் கொண்டாட ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் பின்பற்றப்படுகிறது. நடப்பு 2022ஆம் ஆண்டுக்கான உலக நுகர்வோர் உரிமைகள் நாளின் கருப்பொருள், “Fair Digital Finance”.
Incorrect
விளக்கம்
- உலகளாவிய நுகர்வோர் உரிமைகள் நாளானது மார்ச் 15 அன்று நுகர்வோரின் உரிமைகளை அங்கீகரிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதே இந்த நாளின் நோக்கமாகும்.
- ஒவ்வோர் ஆண்டும், உலகம் முழுவதும் இந்த நாளைக் கொண்டாட ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் பின்பற்றப்படுகிறது. நடப்பு 2022ஆம் ஆண்டுக்கான உலக நுகர்வோர் உரிமைகள் நாளின் கருப்பொருள், “Fair Digital Finance”.
-
Question 194 of 270
194. Question
தேசிய சுற்றுலா நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- சுற்றுலாவின் முக்கியத்துவம் மற்றும் பொருளாதாரத்தில் அதன் தாக்கம்குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி.25 அன்று நாடு முழுவதும் தேசிய சுற்றுலா நாள் கொண்டாடப்படுகிறது.
- இந்த ஆண்டு, சுற்றுலா அமைச்சகம் ‘அமுதப்பெருவிழா’ என்ற பெயரில் தேசிய சுற்றுலா நாளை அனுசரிக்கிறது. “Rural and Community Centric Tourism” என்பது இந்த ஆண்டு தேசிய சுற்றுலா நாளுக்கானக் கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- சுற்றுலாவின் முக்கியத்துவம் மற்றும் பொருளாதாரத்தில் அதன் தாக்கம்குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி.25 அன்று நாடு முழுவதும் தேசிய சுற்றுலா நாள் கொண்டாடப்படுகிறது.
- இந்த ஆண்டு, சுற்றுலா அமைச்சகம் ‘அமுதப்பெருவிழா’ என்ற பெயரில் தேசிய சுற்றுலா நாளை அனுசரிக்கிறது. “Rural and Community Centric Tourism” என்பது இந்த ஆண்டு தேசிய சுற்றுலா நாளுக்கானக் கருப்பொருளாகும்.
-
Question 195 of 270
195. Question
எந்த இந்திய வங்கிக்கு, IFR ஆசியாவின், ‘ஆசிய வங்கிக்கான விருது’ வழங்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஆக்சிஸ் வங்கி, ஈக்விட்டி மற்றும் கடன் வழங்குவதில் அதன் செயல்திறனுக்காக, IFR ஆசியாவின் ஆசிய வங்கிக்கான விருதைப்பெற்றுள்ளது. இந்த ஆண்டு, பைனான்ஸ் ஆசியாவின் விருதுகளில், ‘இந்தியாவின் சிறந்த DCM ஹௌஸ்’ விருதையும் அது வென்றுள்ளது.
- 2021 டிச.31 நிலவரப்படி, அவ்வங்கிக்கு நாடு முழுவதும் 4,700 உள்நாட்டு கிளைகள் மற்றும் 11,060 ATM-கள் உள்ளன.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஆக்சிஸ் வங்கி, ஈக்விட்டி மற்றும் கடன் வழங்குவதில் அதன் செயல்திறனுக்காக, IFR ஆசியாவின் ஆசிய வங்கிக்கான விருதைப்பெற்றுள்ளது. இந்த ஆண்டு, பைனான்ஸ் ஆசியாவின் விருதுகளில், ‘இந்தியாவின் சிறந்த DCM ஹௌஸ்’ விருதையும் அது வென்றுள்ளது.
- 2021 டிச.31 நிலவரப்படி, அவ்வங்கிக்கு நாடு முழுவதும் 4,700 உள்நாட்டு கிளைகள் மற்றும் 11,060 ATM-கள் உள்ளன.
-
Question 196 of 270
196. Question
சமீபத்தில் முதன்முறையாக மெட்டாவெர்ஸில் நுழைந்த வங்கி எது?
Correct
விளக்கம்
- JP மோர்கன் மெட்டாவெர்ஸில் ஓர் அங்காடியை அமைத்த உலகின் முதல் வங்கியாக மாறியுள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான இவ்வங்கி, பிளாக்செயின் அடிப்படையில் இயங்கும் ஓர் உலகான டீசென்ட்ராலாந்தில் இதனைத் திறந்துள்ளது.
Incorrect
விளக்கம்
- JP மோர்கன் மெட்டாவெர்ஸில் ஓர் அங்காடியை அமைத்த உலகின் முதல் வங்கியாக மாறியுள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான இவ்வங்கி, பிளாக்செயின் அடிப்படையில் இயங்கும் ஓர் உலகான டீசென்ட்ராலாந்தில் இதனைத் திறந்துள்ளது.
-
Question 197 of 270
197. Question
ஏர் இந்தியாவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?
Correct
விளக்கம்
- டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் N சந்திரசேகரன், இந்திய அரசாங்கத்திடமிருந்து அண்மையில் டாடா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்ட ஏர் இந்தியா என்ற விமான நிறுவனத்தின் தலைவராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஜெனரல் இன்சூரன்சு கழகத்தின் முன்னாள் CMD ஆலிசு ஜீ வர்கீசு வைத்யன் மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவரின் தலைவர் சஞ்சீவ் மேத்தா ஆகியோர் இந்தக் குழுவில் தன்னாட்சிமிக்க இயக்குநர்களாக சேர்க்கப்பட்டனர்.
Incorrect
விளக்கம்
- டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் N சந்திரசேகரன், இந்திய அரசாங்கத்திடமிருந்து அண்மையில் டாடா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்ட ஏர் இந்தியா என்ற விமான நிறுவனத்தின் தலைவராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஜெனரல் இன்சூரன்சு கழகத்தின் முன்னாள் CMD ஆலிசு ஜீ வர்கீசு வைத்யன் மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவரின் தலைவர் சஞ்சீவ் மேத்தா ஆகியோர் இந்தக் குழுவில் தன்னாட்சிமிக்க இயக்குநர்களாக சேர்க்கப்பட்டனர்.
-
Question 198 of 270
198. Question
2022 – ஜெர்மன் ஓபன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்?
Correct
விளக்கம்
- 2022 – ஜெர்மன் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை லக்ஷ்யா சென், தாய்லாந்தின் மூத்த வீரரும், உலகின் இருபாதாம் நிலை வீரருமான குன்லௌட் விடிட்சார்னைச் சந்தித்தார். இதில் லக்ஷ்யா சென், விடிட்சார்னுக்கு எதிராக அபாரமாக போராடி வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
Incorrect
விளக்கம்
- 2022 – ஜெர்மன் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை லக்ஷ்யா சென், தாய்லாந்தின் மூத்த வீரரும், உலகின் இருபாதாம் நிலை வீரருமான குன்லௌட் விடிட்சார்னைச் சந்தித்தார். இதில் லக்ஷ்யா சென், விடிட்சார்னுக்கு எதிராக அபாரமாக போராடி வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
-
Question 199 of 270
199. Question
2022 – பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது?
Correct
விளக்கம்
- 2022 – பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் பதினாறு தங்கப்பதக்கங்களுடன் நார்வே தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலிடம் பிடித்தது.
- அதைத்தொடர்ந்து ஜெர்மனி 12 தங்கங்களையும், சீனா 9 தங்கங்களையும் பெற்றன.
Incorrect
விளக்கம்
- 2022 – பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் பதினாறு தங்கப்பதக்கங்களுடன் நார்வே தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலிடம் பிடித்தது.
- அதைத்தொடர்ந்து ஜெர்மனி 12 தங்கங்களையும், சீனா 9 தங்கங்களையும் பெற்றன.
-
Question 200 of 270
200. Question
2022 – ISSF உலகக்கோப்பை பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது?
Correct
விளக்கம்
- எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற 2022 – ISSF உலகக் கோப்பையில் இந்தியா நான்கு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. நார்வே ஆறு பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
- இந்தியாவின் சார்பாக தங்கம் வென்றவர்கள்: பெண்கள் 25 மீ பிஸ்டல் அணி – (ரகி சர்னோபத், ஈஷா சிங் மற்றும் ரிதம் சங்வான்); ஆடவர்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் – சௌரப் சௌத்ரி; மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் அணி – (ஈஷா சிங், நிவேதா பரமானந்தம், ருசிரா வினர்கர்) மற்றும் 25 மீ ரேபிட் பையர் பிஸ்டல் கலப்பணி – (ரிதம் சங்வான் மற்றும் அனிஷ் பன்வாலா).
Incorrect
விளக்கம்
- எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற 2022 – ISSF உலகக் கோப்பையில் இந்தியா நான்கு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. நார்வே ஆறு பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
- இந்தியாவின் சார்பாக தங்கம் வென்றவர்கள்: பெண்கள் 25 மீ பிஸ்டல் அணி – (ரகி சர்னோபத், ஈஷா சிங் மற்றும் ரிதம் சங்வான்); ஆடவர்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் – சௌரப் சௌத்ரி; மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் அணி – (ஈஷா சிங், நிவேதா பரமானந்தம், ருசிரா வினர்கர்) மற்றும் 25 மீ ரேபிட் பையர் பிஸ்டல் கலப்பணி – (ரிதம் சங்வான் மற்றும் அனிஷ் பன்வாலா).
-
Question 201 of 270
201. Question
2022-FIFA உலகக்கோப்பையை நடத்தும் நாடு எது?
Correct
விளக்கம்
- ‘2022 – FIFA உலகக்கோப்பை’ போட்டிகள் கத்தாரில் நடைபெறவுள்ளது. 32 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டி 2022 நவம்பர் மாதம் முதல் அல் பேட் மைதானத்தில் தொடங்கும். தென் கொரியா மற்றும் ஜப்பான் இணைந்து நடத்திய 2022ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு தற்போது இரண்டாவது முறையாக ஆசியாவில் இப்போட்டி நடைபெறுகிறது.
Incorrect
விளக்கம்
- ‘2022 – FIFA உலகக்கோப்பை’ போட்டிகள் கத்தாரில் நடைபெறவுள்ளது. 32 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டி 2022 நவம்பர் மாதம் முதல் அல் பேட் மைதானத்தில் தொடங்கும். தென் கொரியா மற்றும் ஜப்பான் இணைந்து நடத்திய 2022ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு தற்போது இரண்டாவது முறையாக ஆசியாவில் இப்போட்டி நடைபெறுகிறது.
-
Question 202 of 270
202. Question
பயனுள்ள பன்முகத்தன்மைக்கான ஐக்கிய நாடுகளின் ஆலோசனைக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?
Correct
விளக்கம்
- ஜயதி கோஷ் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸால் பயனுள்ள பன்முகத்தன்மைக்கான ஐநா ஆலோசனைக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் லைபீரிய அதிபரும் நோபல் பரிசு பெற்றவருமான எலன் ஜான்சன் சர்லீப் மற்றும் முன்னாள் சுவீட பிரதம மந்திரி ஸ்டீபன் லோப்வென் ஆகியோர் இணைந்து இப்புதிய குழுவை நிறுவியதாக குடெரெஸ் அறிவித்தார்.
Incorrect
விளக்கம்
- ஜயதி கோஷ் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸால் பயனுள்ள பன்முகத்தன்மைக்கான ஐநா ஆலோசனைக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் லைபீரிய அதிபரும் நோபல் பரிசு பெற்றவருமான எலன் ஜான்சன் சர்லீப் மற்றும் முன்னாள் சுவீட பிரதம மந்திரி ஸ்டீபன் லோப்வென் ஆகியோர் இணைந்து இப்புதிய குழுவை நிறுவியதாக குடெரெஸ் அறிவித்தார்.
-
Question 203 of 270
203. Question
2008ஆம் ஆண்டுக்கான ‘Limited Liability Partnership’க்கான திருத்தங்கள் எந்தத் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ளது?
Correct
விளக்கம்
- ‘Limited Liability Partnership’ – 2008-க்கான திருத்தங்கள் ஏப்ரல்.1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இத்திருத்தம், ‘Small Limited Liability Partnership’ என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. LLP-கள் என்பது `40 இலட்சம் வரையிலான விற்றுமுதலையோ அல்லது `50 கோடிக்கு மிகாத நிர்ணயிக்கப்பட்ட தொகையைக் கொண்டிருப்பதையோ குறிக்கின்றது.
- சில LLP-களை ‘ஸ்டார்ட்-அப் LLP’-களாக நியமிப்பதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது.
Incorrect
விளக்கம்
- ‘Limited Liability Partnership’ – 2008-க்கான திருத்தங்கள் ஏப்ரல்.1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இத்திருத்தம், ‘Small Limited Liability Partnership’ என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. LLP-கள் என்பது `40 இலட்சம் வரையிலான விற்றுமுதலையோ அல்லது `50 கோடிக்கு மிகாத நிர்ணயிக்கப்பட்ட தொகையைக் கொண்டிருப்பதையோ குறிக்கின்றது.
- சில LLP-களை ‘ஸ்டார்ட்-அப் LLP’-களாக நியமிப்பதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது.
-
Question 204 of 270
204. Question
ரஷ்யாவைச் சார்ந்திருத்தலைக் குறைத்துக்கொள்வத -ற்காக, ஜெர்மனி, பின்வரும் எந்த வடகிழக்கு நாட்டுடன் எரிசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?
Correct
விளக்கம்
- ஜெர்மனி கத்தாருடன் நீண்டகால ஆற்றல் கூட்டாண்மையாக ஓர் எரிசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஜெர்மனிக்கு எரிவாயு விநியோகிக்கும் மிகப்பெரிய நாடாக ரஷ்யா இருந்துவருகிறது.
- ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கத் தொடங்கிய பிறகு, ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமான ஜெர்மனி, ரஷ்ய எரிசக்தி ஆதாரங்களைச் சார்ந்திருக்க விரும்பவில்லை. கத்தார் அமீரும் ஜெர்மனியின் அமைச்சரும் எரிசக்தி துறையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதித்தனர்.
Incorrect
விளக்கம்
- ஜெர்மனி கத்தாருடன் நீண்டகால ஆற்றல் கூட்டாண்மையாக ஓர் எரிசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஜெர்மனிக்கு எரிவாயு விநியோகிக்கும் மிகப்பெரிய நாடாக ரஷ்யா இருந்துவருகிறது.
- ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கத் தொடங்கிய பிறகு, ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமான ஜெர்மனி, ரஷ்ய எரிசக்தி ஆதாரங்களைச் சார்ந்திருக்க விரும்பவில்லை. கத்தார் அமீரும் ஜெர்மனியின் அமைச்சரும் எரிசக்தி துறையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதித்தனர்.
-
Question 205 of 270
205. Question
இந்தியாவின் எந்த மத்திய அமைச்சகம், “இந்தியா & ஆர்க்டிக்: நிலையான வளர்ச்சிக்கான கூட்டாண்மையை உருவாக்கல்” என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியது?
Correct
விளக்கம்
- “இந்தியா மற்றும் ஆர்க்டிக்: நிலையான வளர்ச்சிக்கான கூட்டாண்மையை உருவாக்குதல்” என்ற கொள்கையை மத்திய புவி அறிவியல் அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார். இந்தக் கொள்கை, வளங்கள் நிறைந்த ஆர்க்டிக் பிராந்தியத்துடன் நாட்டின் கூட்டாண்மையை ஆழப்படுத்த எண்ணுகிறது.
- ஆர்க்டிக் கவுன்சிலில் பார்வையாளர் அந்தஸ்தில் உள்ள 13 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. துருவப்பகுதிகளுக்கும் இமயமலைக்கும் இடையேயுள்ள தொடர்பை ஆராயுவும் இந்தக் கொள்கை எண்ணுகிறது.
Incorrect
விளக்கம்
- “இந்தியா மற்றும் ஆர்க்டிக்: நிலையான வளர்ச்சிக்கான கூட்டாண்மையை உருவாக்குதல்” என்ற கொள்கையை மத்திய புவி அறிவியல் அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார். இந்தக் கொள்கை, வளங்கள் நிறைந்த ஆர்க்டிக் பிராந்தியத்துடன் நாட்டின் கூட்டாண்மையை ஆழப்படுத்த எண்ணுகிறது.
- ஆர்க்டிக் கவுன்சிலில் பார்வையாளர் அந்தஸ்தில் உள்ள 13 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. துருவப்பகுதிகளுக்கும் இமயமலைக்கும் இடையேயுள்ள தொடர்பை ஆராயுவும் இந்தக் கொள்கை எண்ணுகிறது.
-
Question 206 of 270
206. Question
அழிந்துவரும், ‘பொன்னிற மந்தி’ இனத்தின் பூர்வீக நாடுகள் எவை?
Correct
விளக்கம்
- பொன்னிற மந்தி (Trachypithecus geei) என்பது பூடான் மற்றும் இந்தியாவின் எல்லையில் பரவியிருக்கும் ஓர் அழிந்துவரும் உயர்விலங்கினமாகும்.
- சமீபத்திய ஆய்வின்படி, பொன்னிற மந்தியின் வாழ்விடங் -கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருகின்றன. இவ்வுயிரினங்களின் வாழ்விடங்களில் அதிகரிக்கும் மனித நடமாட்டங்கள் காரணமாக மனித-பொன்னிற மந்தி மோதலின் தீவிரம் அதிகரித்து வருகிறது.
Incorrect
விளக்கம்
- பொன்னிற மந்தி (Trachypithecus geei) என்பது பூடான் மற்றும் இந்தியாவின் எல்லையில் பரவியிருக்கும் ஓர் அழிந்துவரும் உயர்விலங்கினமாகும்.
- சமீபத்திய ஆய்வின்படி, பொன்னிற மந்தியின் வாழ்விடங் -கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருகின்றன. இவ்வுயிரினங்களின் வாழ்விடங்களில் அதிகரிக்கும் மனித நடமாட்டங்கள் காரணமாக மனித-பொன்னிற மந்தி மோதலின் தீவிரம் அதிகரித்து வருகிறது.
-
Question 207 of 270
207. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘MH17 கிராஷ்’ நிகழ்ந்த நாடு எது?
Correct
விளக்கம்
- 2014ஆம் ஆண்டில் கீழை உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில், கிரிமியாவை உருஷியப்படைகள் இணைத்த போது, மலேசிய ஏர்லைன்ஸ் வானூர்தியான, ‘MH17’ வீழ்த்தப்பட்டதில் ரஷ்யாவின் பங்கு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. சமீபத்தில், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில், ஆஸி., மற்றும் நெதர்லாந்து ஆகியவை, ‘MH17’ விபத்து வழக்கு தொடர்பாக ரஷ்யாவிற் -கு எதிராக ஒரு புதிய சட்ட வழக்கைத்தொடங்கவுள்ளன.
Incorrect
விளக்கம்
- 2014ஆம் ஆண்டில் கீழை உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில், கிரிமியாவை உருஷியப்படைகள் இணைத்த போது, மலேசிய ஏர்லைன்ஸ் வானூர்தியான, ‘MH17’ வீழ்த்தப்பட்டதில் ரஷ்யாவின் பங்கு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. சமீபத்தில், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில், ஆஸி., மற்றும் நெதர்லாந்து ஆகியவை, ‘MH17’ விபத்து வழக்கு தொடர்பாக ரஷ்யாவிற் -கு எதிராக ஒரு புதிய சட்ட வழக்கைத்தொடங்கவுள்ளன.
-
Question 208 of 270
208. Question
உலகிலேயே முதன்முறையாக கார்பன் கட்டண வீதத்தை முன்மொழிந்த உலகளாவிய சங்கம் எது?
Correct
விளக்கம்
- ஐரோப்பிய தொழிற்துறையைப் பாதுகாக்கும் நோக்கில், எஃகு, சிமென்ட், உரங்கள், அலுமினியம் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் இறக்குமதிக்கு கார்பன் கட்டண வீதத்தை உலகிலேயே முதன்முறையாக ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சமீபத்தில் மாசுபடுத்தும் பொருட்களின் இறக்குமதிமீது உலகின் முதல் கரியமில வாயு உமிழ்வு கட்டணத்தை விதிக்கும் சங்கத்தின் திட்டத்தை ஆதரித்தன.
Incorrect
விளக்கம்
- ஐரோப்பிய தொழிற்துறையைப் பாதுகாக்கும் நோக்கில், எஃகு, சிமென்ட், உரங்கள், அலுமினியம் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் இறக்குமதிக்கு கார்பன் கட்டண வீதத்தை உலகிலேயே முதன்முறையாக ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சமீபத்தில் மாசுபடுத்தும் பொருட்களின் இறக்குமதிமீது உலகின் முதல் கரியமில வாயு உமிழ்வு கட்டணத்தை விதிக்கும் சங்கத்தின் திட்டத்தை ஆதரித்தன.
-
Question 209 of 270
209. Question
‘நகரத்தில் உள்ள அனைத்து மெட்ரோ நிலையங்களு -க்கும் அதிவேகமாக பயணம் செய்ததற்கான’ கின்னஸ் உலகசாதனையை படைத்த மெட்ரோ நெட்வொர்க் எது?
Correct
விளக்கம்
- தில்லி மெட்ரோ இரயில் கழக ஊழியர் பிரபுல் சிங், நகரில் உள்ள அனைத்து மெட்ரோ இரயில் நிலையங்களுக்கும் வேகமாகப் பயணம் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், நகரின் அனைத்து 254 நிலையங்களுக்கும் 348 கிமீ தூரத்தை வெறும் 16 மணி 2 நிமிடங்களில் பயணித்த உலகின் முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
Incorrect
விளக்கம்
- தில்லி மெட்ரோ இரயில் கழக ஊழியர் பிரபுல் சிங், நகரில் உள்ள அனைத்து மெட்ரோ இரயில் நிலையங்களுக்கும் வேகமாகப் பயணம் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், நகரின் அனைத்து 254 நிலையங்களுக்கும் 348 கிமீ தூரத்தை வெறும் 16 மணி 2 நிமிடங்களில் பயணித்த உலகின் முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
-
Question 210 of 270
210. Question
SKOCH மாநில நிர்வாக தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- SKOCH மாநிலத்தின் நிர்வாக தரவரிசையில், ஆந்திர பிரதேசம் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. SKOCH மாநில நிர்வாக தரவரிசை – 2021 ஆவணத்தின்படி, ஆந்திர பிரதேச மாநிலம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஒரு நட்சத்திரம் (தரநிலை 1 முதல் 5 வரை) கொண்டுள்ளது மாநிலம் என்பதைக் கூறுகிறது. 2021-இல் தென்னிந்தியாவிலிருந்து ‘ஸ்டார்’ மதிப்பீடு பெற்ற ஒரே மாநிலம் இதுவாகும்.
Incorrect
விளக்கம்
- SKOCH மாநிலத்தின் நிர்வாக தரவரிசையில், ஆந்திர பிரதேசம் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. SKOCH மாநில நிர்வாக தரவரிசை – 2021 ஆவணத்தின்படி, ஆந்திர பிரதேச மாநிலம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஒரு நட்சத்திரம் (தரநிலை 1 முதல் 5 வரை) கொண்டுள்ளது மாநிலம் என்பதைக் கூறுகிறது. 2021-இல் தென்னிந்தியாவிலிருந்து ‘ஸ்டார்’ மதிப்பீடு பெற்ற ஒரே மாநிலம் இதுவாகும்.
-
Question 211 of 270
211. Question
எந்த மாநிலத்தின் முதலமைச்சராக பகவந்த் மான் பதவியேற்றார்?
Correct
விளக்கம்
- பஞ்சாப் மாநிலத்தின் 18ஆம் முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பகவந்த் மான் சமீபத்தில் சண்டிகரில் உள்ள மாநில சிவில் செயலகத்தில் பதவியேற்றார். அவர் பஞ்சாபின் 18ஆவது முதலமைச்சராக, சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் பூர்வீக கிராமமான நவன்ஷஹரில் உள்ள கஹ்தர் கலனில் பதவியேற்றார்.
Incorrect
விளக்கம்
- பஞ்சாப் மாநிலத்தின் 18ஆம் முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பகவந்த் மான் சமீபத்தில் சண்டிகரில் உள்ள மாநில சிவில் செயலகத்தில் பதவியேற்றார். அவர் பஞ்சாபின் 18ஆவது முதலமைச்சராக, சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் பூர்வீக கிராமமான நவன்ஷஹரில் உள்ள கஹ்தர் கலனில் பதவியேற்றார்.
-
Question 212 of 270
212. Question
2022இல் 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் இந்திய நகரம் எது?
Correct
விளக்கம்
- 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் இந்த ஆண்டு இறுதியில் சென்னையில் நடக்கவுள்ளது. 190 நாடுகளைச் சேர்ந்த அணிகள் போட்டியிடும் ஈராண்டுக்கொருமுறை நடக்கும் ஒரு நிகழ்வாகும் இது. கடந்த 2013ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குப்பிறகு இந்தியாவில் நடக்கும் இரண்டாவது மிகப்பெரிய உலகளாவிய விளையாட்டுப் போட்டி இதுவாகும். இந்த நிகழ்வு, முன்னர் ரஷ்யாவில் நடத்த திட்டமிடப்பட்டது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரைத் தொடர்ந்து அது சென்னைக்கு மாற்றப்பட்டது.
Incorrect
விளக்கம்
- 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் இந்த ஆண்டு இறுதியில் சென்னையில் நடக்கவுள்ளது. 190 நாடுகளைச் சேர்ந்த அணிகள் போட்டியிடும் ஈராண்டுக்கொருமுறை நடக்கும் ஒரு நிகழ்வாகும் இது. கடந்த 2013ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குப்பிறகு இந்தியாவில் நடக்கும் இரண்டாவது மிகப்பெரிய உலகளாவிய விளையாட்டுப் போட்டி இதுவாகும். இந்த நிகழ்வு, முன்னர் ரஷ்யாவில் நடத்த திட்டமிடப்பட்டது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரைத் தொடர்ந்து அது சென்னைக்கு மாற்றப்பட்டது.
-
Question 213 of 270
213. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘சக்ஷம்’ என்பது எந்த ஆயுதப்படையின் கடற்புற ரோந்துக் கப்பலாகும்?
Correct
விளக்கம்
- இந்திய கடலோர காவல்படையானது 105 எம்-வகுப்பு கடற்புற ரோந்துக் கப்பல்களின் வரிசையில் ஐந்தாவது கடலோர காவல்படை கப்பலான ICGS ‘சக்ஷம்’ஐ பணியில் இணைத்துக் கொண்டுள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி கடற்புற ரோந்துக் கப்பலாக ICGS ‘சக்ஷம்’ கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தால் வடிவமைத்து உருவாக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- இந்திய கடலோர காவல்படையானது 105 எம்-வகுப்பு கடற்புற ரோந்துக் கப்பல்களின் வரிசையில் ஐந்தாவது கடலோர காவல்படை கப்பலான ICGS ‘சக்ஷம்’ஐ பணியில் இணைத்துக் கொண்டுள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி கடற்புற ரோந்துக் கப்பலாக ICGS ‘சக்ஷம்’ கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தால் வடிவமைத்து உருவாக்கப்பட்டது.
-
Question 214 of 270
214. Question
எந்த மாநிலத்தின் முதலமைச்சராக N பைரன் சிங் பதவியேற்றார்?
Correct
விளக்கம்
- N பைரன் சிங் தொடர்ந்து இரண்டாவது முறையாக மணிப்பூர் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். மணிப்பூர் மாநில ஆளுநர் இல கணேசன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில், 60 உறுப்பினர்களில், பாரதிய ஜனதா கட்சி 32 இடங்களில் வெற்றிபெற்று அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றது.
Incorrect
விளக்கம்
- N பைரன் சிங் தொடர்ந்து இரண்டாவது முறையாக மணிப்பூர் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். மணிப்பூர் மாநில ஆளுநர் இல கணேசன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில், 60 உறுப்பினர்களில், பாரதிய ஜனதா கட்சி 32 இடங்களில் வெற்றிபெற்று அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றது.
-
Question 215 of 270
215. Question
‘உலக கவிதை நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலக கவிதை நாளானது ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.21 அன்று அனுசரிக்கப்படுகிறது. 1999ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற UNESCOஇன் (ஐநா கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு) 30ஆவது மாநாட்டில் முதன்முதலாக இந்த நாள் கொண்டாடப்பட்டது.
- உலக கவிதை நாளானது மொழியியலை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கவிதை வெளிப்பாடுமூலம் பன்முகத்தன்மை மற்றும் அழிந்துவரும் மொழிகளைக் காக்க வாய்ப்பு அதிகரிக்கும்.
Incorrect
விளக்கம்
- உலக கவிதை நாளானது ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.21 அன்று அனுசரிக்கப்படுகிறது. 1999ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற UNESCOஇன் (ஐநா கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு) 30ஆவது மாநாட்டில் முதன்முதலாக இந்த நாள் கொண்டாடப்பட்டது.
- உலக கவிதை நாளானது மொழியியலை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கவிதை வெளிப்பாடுமூலம் பன்முகத்தன்மை மற்றும் அழிந்துவரும் மொழிகளைக் காக்க வாய்ப்பு அதிகரிக்கும்.
-
Question 216 of 270
216. Question
‘தேசிய AIDS மற்றும் STD கட்டுப்பாடுத் திட்டமானது’ எவ்வகை திட்டத்தின்கீழ் வருகிறது?
Correct
விளக்கம்
- ஏப்.1 முதல் மார்ச்.31, 2026 வரை தேசிய AIDS மற்றும் STD கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தொடருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்திய அரசாங்கத்தால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட மத்திய துறைத் திட்டமாகும். இத்திட்டத்தின் கட்டம் V, `15471.94 கோடி செலவில் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய AIDS மீட்புக் குழு, 1992இல் இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- ஏப்.1 முதல் மார்ச்.31, 2026 வரை தேசிய AIDS மற்றும் STD கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தொடருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்திய அரசாங்கத்தால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட மத்திய துறைத் திட்டமாகும். இத்திட்டத்தின் கட்டம் V, `15471.94 கோடி செலவில் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய AIDS மீட்புக் குழு, 1992இல் இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது.
-
Question 217 of 270
217. Question
2030’க்குள் அனைவருக்கும் பாதுகாப்பான நீர் மற்றும் சுகாதாரத்தை உறுதிசெய்வதற்கு எண்ணும் நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) எது?
Correct
விளக்கம்
- நீரின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தண்ணீரைப் பாதுகாக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவுமாக மார்ச்.22 அன்று உலக நீர் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2030ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் பாதுகாப்பான நீர் மற்றும் சுகாதாரத்தை உறுதிசெய்யும் ஐநாஇன் நிலையான வளர்ச்சி இலக்கு -6ஐ அடைய உதவுவதே உலக நீர் நாளின் நோக்கமாகும்.
- “Groundwater, Making the Invisible Visible – நிலத்தடி நீர், தெரியாததை தெரிய வைத்தல்” என்பது இந்த ஆண்டு (2022) உலக நீர் நாளுக்கானக் கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- நீரின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தண்ணீரைப் பாதுகாக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவுமாக மார்ச்.22 அன்று உலக நீர் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2030ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் பாதுகாப்பான நீர் மற்றும் சுகாதாரத்தை உறுதிசெய்யும் ஐநாஇன் நிலையான வளர்ச்சி இலக்கு -6ஐ அடைய உதவுவதே உலக நீர் நாளின் நோக்கமாகும்.
- “Groundwater, Making the Invisible Visible – நிலத்தடி நீர், தெரியாததை தெரிய வைத்தல்” என்பது இந்த ஆண்டு (2022) உலக நீர் நாளுக்கானக் கருப்பொருளாகும்.
-
Question 218 of 270
218. Question
‘ஜோதி சஞ்சீவினி’ என்ற திட்டத்தைச் செயல்படுத்துகிற இந்திய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- கர்நாடக மாநில அரசு ‘ஜோதி சஞ்சீவினி’ திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இது விலையில்லா திட்டமாகும்; இது தீவிர நோய்களுக்கான சேவைசெய்யும் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
- கர்நாடக மாநில அரசு ஓய்வூதியர்களை, சோதி சஞ்சீவினி திட்டத்தின்கீழ் கொண்டு வர முடியுமா என்பதை அரசு பரிசீலனை செய்யும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை அண்மையில் சட்டப்பேரவையில் உறுதியளித்தார்.
Incorrect
விளக்கம்
- கர்நாடக மாநில அரசு ‘ஜோதி சஞ்சீவினி’ திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இது விலையில்லா திட்டமாகும்; இது தீவிர நோய்களுக்கான சேவைசெய்யும் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
- கர்நாடக மாநில அரசு ஓய்வூதியர்களை, சோதி சஞ்சீவினி திட்டத்தின்கீழ் கொண்டு வர முடியுமா என்பதை அரசு பரிசீலனை செய்யும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை அண்மையில் சட்டப்பேரவையில் உறுதியளித்தார்.
-
Question 219 of 270
219. Question
‘உலக தூக்க நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உடல் மற்றும் மனதுக்கு தரமான உறக்கத்தின் முக்கியத் -துவத்தை எடுத்துரைப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாத சம இரவு பகல் நாளுக்கு முந்தைய வெள்ளிக் கிழமையில், ‘உலக உறக்க நாள்’ அனுசரிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டு (2022) உலக தூக்க நாள், மார்ச்.18 அன்று வருகிறது. “Quality Sleep, Sound Mind, Happy World” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும். இந்நாள் உலக உறக்க சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, முதன்முதலாக கடந்த 2008 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- உடல் மற்றும் மனதுக்கு தரமான உறக்கத்தின் முக்கியத் -துவத்தை எடுத்துரைப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாத சம இரவு பகல் நாளுக்கு முந்தைய வெள்ளிக் கிழமையில், ‘உலக உறக்க நாள்’ அனுசரிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டு (2022) உலக தூக்க நாள், மார்ச்.18 அன்று வருகிறது. “Quality Sleep, Sound Mind, Happy World” என்பது நடப்பு 2022ஆம் ஆண்டில் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும். இந்நாள் உலக உறக்க சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, முதன்முதலாக கடந்த 2008 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
-
Question 220 of 270
220. Question
2022 – M3M ஹூரூன் உலகளாவிய செல்வந்தர்கள் பட்டியலில், முதல் 10இல் இடம்பெற்ற ஒரே இந்தியர் யார்?
Correct
விளக்கம்
- புகழ்பெற்ற ஆராய்ச்சி மற்றும் செல்வந்த நிலை பதிப்பகக் குழுமமமான ஹூரூன் இந்தியா, 2022ஆம் ஆண்டுக்கான உலகளாவிய செல்வந்தர்கள் பட்டியலை, M3M நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டது.
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ‘இந்தியா மற்றும் ஆசியாவின் செல்வந்தர்’ பட்டத்தைப் பெற்றார். $103 பில்லியன் நிகர மதிப்புடன் 2022 – M3M ஹூரூன் உலகளாவிய செல்வந்தர்கள் பட்டியலின் முதல் 10இல் இடம்பெற்ற ஒரே இந்தியராகவும் அவர் ஆனார். அவர், ‘கோடீசுவர தொலைத்தொடர்பு தொழிலதிபர்’ என்ற பட்டத்தையும் வென்றார்.
Incorrect
விளக்கம்
- புகழ்பெற்ற ஆராய்ச்சி மற்றும் செல்வந்த நிலை பதிப்பகக் குழுமமமான ஹூரூன் இந்தியா, 2022ஆம் ஆண்டுக்கான உலகளாவிய செல்வந்தர்கள் பட்டியலை, M3M நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டது.
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ‘இந்தியா மற்றும் ஆசியாவின் செல்வந்தர்’ பட்டத்தைப் பெற்றார். $103 பில்லியன் நிகர மதிப்புடன் 2022 – M3M ஹூரூன் உலகளாவிய செல்வந்தர்கள் பட்டியலின் முதல் 10இல் இடம்பெற்ற ஒரே இந்தியராகவும் அவர் ஆனார். அவர், ‘கோடீசுவர தொலைத்தொடர்பு தொழிலதிபர்’ என்ற பட்டத்தையும் வென்றார்.
-
Question 221 of 270
221. Question
பார்முலா–1இன் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளராகவுள்ள இந்திய தொலைத்தொடர்பு நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- மும்பையைச் சார்ந்த டாடா கம்யூனிகேஷன்சும் பார்முலா –1உம் பல்லாண்டுகால உத்திசார் கூட்டாண்மையை அறிவித்துள்ளன. இதன்மூலம், டாடா கம்யூனிகேஷன்ஸ் பார்முலா–1இன் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு இணைப்பு வழங்குநராகும்.
- இதன்மூலம் F1–ஐ உலக அளவில் 500 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களுக்கு ஒளிபரப்ப இயலும்.
Incorrect
விளக்கம்
- மும்பையைச் சார்ந்த டாடா கம்யூனிகேஷன்சும் பார்முலா –1உம் பல்லாண்டுகால உத்திசார் கூட்டாண்மையை அறிவித்துள்ளன. இதன்மூலம், டாடா கம்யூனிகேஷன்ஸ் பார்முலா–1இன் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு இணைப்பு வழங்குநராகும்.
- இதன்மூலம் F1–ஐ உலக அளவில் 500 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களுக்கு ஒளிபரப்ப இயலும்.
-
Question 222 of 270
222. Question
எட்டிகோப்பகா பொம்மைகளுடன், “ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு” என்ற கருத்தைச் செயல்படுத்திய முதல் இரயில் நிலையம் எது?
Correct
விளக்கம்
- கீழைக்கடற்கரை இரயில்வேயில், விசாகப்பட்டினம் ரயில் நிலையம், “ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு” என்ற கருத்தை செயல்படுத்தும் முதல் இரயில் நிலையம் ஆனது.
- இதற்கான கருத்தாக்கம் சமீபத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. எட்டிகோப்பகா பொம்மைகள் மற்றும் கை வினைப் பொருட்கள் விசாகப்பட்டின ரயில் நிலையத்தில் 15 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும்.
Incorrect
விளக்கம்
- கீழைக்கடற்கரை இரயில்வேயில், விசாகப்பட்டினம் ரயில் நிலையம், “ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு” என்ற கருத்தை செயல்படுத்தும் முதல் இரயில் நிலையம் ஆனது.
- இதற்கான கருத்தாக்கம் சமீபத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. எட்டிகோப்பகா பொம்மைகள் மற்றும் கை வினைப் பொருட்கள் விசாகப்பட்டின ரயில் நிலையத்தில் 15 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும்.
-
Question 223 of 270
223. Question
‘டோல் உத்சவம்’ கொண்டாடப்படுகிற மாநிலம் எது?
Correct
விளக்கம்
- மேற்கு வங்க மக்கள் வண்ணங்களின் திருவிழாவைக் ‘டோல் உத்சவம்’ என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இக்கலாசார திருவிழா வசந்தகாலத்தின் தொடக்கத்தை குறிக்கிறது. இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில், வசந்த விழா ‘டோல் உத்சவம்’, ‘டோல் யாத்ரா’, ‘டோல் பூர்ணிமா’ மற்றும் ‘வசந்தா உத்சவம்’ என்று கொண்டாடப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- மேற்கு வங்க மக்கள் வண்ணங்களின் திருவிழாவைக் ‘டோல் உத்சவம்’ என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இக்கலாசார திருவிழா வசந்தகாலத்தின் தொடக்கத்தை குறிக்கிறது. இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில், வசந்த விழா ‘டோல் உத்சவம்’, ‘டோல் யாத்ரா’, ‘டோல் பூர்ணிமா’ மற்றும் ‘வசந்தா உத்சவம்’ என்று கொண்டாடப்படுகிறது.
-
Question 224 of 270
224. Question
‘ஆர்டெமிஸ்–1’ என்பது எந்த விண்வெளி முகமையின் முதன்மைத் திட்டமாகும்?
Correct
விளக்கம்
- ‘ஆர்டெமிஸ்’ என்பது NASAஇன் முதன்மைத் திட்டமாகும். இது 2020–களின் இறுதிக்குள் நிலவில் நீண்ட கால, நிலையான மனித இருப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. NASA சமீபத்தில் தனது ‘ஆர்ட்டெமிஸ்–1’ நிலவுப் பயணத்தை கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சோதித்தது.
Incorrect
விளக்கம்
- ‘ஆர்டெமிஸ்’ என்பது NASAஇன் முதன்மைத் திட்டமாகும். இது 2020–களின் இறுதிக்குள் நிலவில் நீண்ட கால, நிலையான மனித இருப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. NASA சமீபத்தில் தனது ‘ஆர்ட்டெமிஸ்–1’ நிலவுப் பயணத்தை கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சோதித்தது.
-
Question 225 of 270
225. Question
‘Ex–DUSTLIK’ என்பது இந்தியாவிற்கும் பின்வரும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெறும் ஒரு கூட்டு பாதுகாப்புப் பயிற்சியாகும்?
Correct
விளக்கம்
- ‘Ex–DUSTLIK’ எனப் பெயரிடப்பட்ட இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தானின் படைகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சியின் மூன்றாவது பதிப்பு உஸ்பெகிஸ்தானின் யாங்கியாரிக்கில் தொடங்கியது.
- இந்தியாவை அதன் கிரெனேடியர்ஸ் படையணிப்பிரிவும் உஸ்பெகிஸ்தானை அதன் வடமேற்கு இராணுவ துருப்புகளும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.
- DUSTLIK–இன் இதற்கு முந்தைய பதிப்பு உத்தரகாண்டின் இராணிகேட்டில் நடைபெற்றது.
Incorrect
விளக்கம்
- ‘Ex–DUSTLIK’ எனப் பெயரிடப்பட்ட இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தானின் படைகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சியின் மூன்றாவது பதிப்பு உஸ்பெகிஸ்தானின் யாங்கியாரிக்கில் தொடங்கியது.
- இந்தியாவை அதன் கிரெனேடியர்ஸ் படையணிப்பிரிவும் உஸ்பெகிஸ்தானை அதன் வடமேற்கு இராணுவ துருப்புகளும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.
- DUSTLIK–இன் இதற்கு முந்தைய பதிப்பு உத்தரகாண்டின் இராணிகேட்டில் நடைபெற்றது.
-
Question 226 of 270
226. Question
2022 – ‘பீகார் திவாஸி’ன் கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- பீகார் அதன் 110ஆவது உதய நாளை மார்ச்.22 அன்று கொண்டாடியது. கடந்த 1912ஆம் ஆண்டு இதே நாளில் வங்காள மாகாணத்திலிருந்து பீகார் பிரிக்கப்பட்டது. இந்த ஆண்டு பீகார் திவாஸின் கருப்பொருள், ‘ஜல் ஜீவன் ஹரியாலி’ என்பதாகும்.
Incorrect
விளக்கம்
- பீகார் அதன் 110ஆவது உதய நாளை மார்ச்.22 அன்று கொண்டாடியது. கடந்த 1912ஆம் ஆண்டு இதே நாளில் வங்காள மாகாணத்திலிருந்து பீகார் பிரிக்கப்பட்டது. இந்த ஆண்டு பீகார் திவாஸின் கருப்பொருள், ‘ஜல் ஜீவன் ஹரியாலி’ என்பதாகும்.
-
Question 227 of 270
227. Question
பிப்லோபி பாரத் காட்சியகம் சமீபத்தில் எந்த நகரத்தில் திறக்கப்பட்டது?
Correct
விளக்கம்
- கொல்கத்தாவின் விக்டோரியா நினைவரங்கில் உள்ள பிப்லோபி பாரத் காட்சிக்கூடத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சிமூலம், ‘ஷாஹீத் திவாஸ்’ என்ற விழாவில் திறந்து வைத்தார்.
- விடுதலைப்போராட்டத்தில் புரட்சியாளர்களின் பங்களிப்பையும் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு அவர்களின் எதிர்ப்பையும் இந்தக் காட்சிக்கூடம் காட்சிப்படுத்துகிறது.
Incorrect
விளக்கம்
- கொல்கத்தாவின் விக்டோரியா நினைவரங்கில் உள்ள பிப்லோபி பாரத் காட்சிக்கூடத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சிமூலம், ‘ஷாஹீத் திவாஸ்’ என்ற விழாவில் திறந்து வைத்தார்.
- விடுதலைப்போராட்டத்தில் புரட்சியாளர்களின் பங்களிப்பையும் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு அவர்களின் எதிர்ப்பையும் இந்தக் காட்சிக்கூடம் காட்சிப்படுத்துகிறது.
-
Question 228 of 270
228. Question
“Step–Up to End TB – உலக காசநோய் நாள் உச்சி மாநாடு – 2022” ஏற்பாடு செய்யப்பட்ட நகரம் எது?
Correct
விளக்கம்
- மத்திய சுகாதார அமைச்சர் Dr மன்சுக் மாண்டவியா, புது தில்லியில் உலக காசநோய் நாளையொட்டி, “Step–Up to End TB – உலக காசநோய் நாள் உச்சிமாநாட்டை” தொடங்கி வைத்தார். கடந்த 2018ஆம் ஆண்டில், பிரதமர் மோடி தில்லி காசநோய் ஒழிப்பு உச்சிமாநாட்டிற்குத் தலைமை தாங்கினார் மற்றும் 2030ஆம் ஆண்டின் காசநோய் தொடர்பான SDG இலக்கிற்கு 5 ஆண்டுகட்கு முன்னதாக, 2025ஆம் ஆண்டளவில் இந்தியாவில் காச நோயை முடிவுக்குக் கொண்டுவர அவர் முன்மொழிந்தார்.
Incorrect
விளக்கம்
- மத்திய சுகாதார அமைச்சர் Dr மன்சுக் மாண்டவியா, புது தில்லியில் உலக காசநோய் நாளையொட்டி, “Step–Up to End TB – உலக காசநோய் நாள் உச்சிமாநாட்டை” தொடங்கி வைத்தார். கடந்த 2018ஆம் ஆண்டில், பிரதமர் மோடி தில்லி காசநோய் ஒழிப்பு உச்சிமாநாட்டிற்குத் தலைமை தாங்கினார் மற்றும் 2030ஆம் ஆண்டின் காசநோய் தொடர்பான SDG இலக்கிற்கு 5 ஆண்டுகட்கு முன்னதாக, 2025ஆம் ஆண்டளவில் இந்தியாவில் காச நோயை முடிவுக்குக் கொண்டுவர அவர் முன்மொழிந்தார்.
-
Question 229 of 270
229. Question
BRICS தடுப்பூசி R மற்றும் D மையம் மற்றும் தடுப்பூசி கூட்டாண்மை குறித்த பயிலரங்கைத் தொடங்கியுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் Dr மன்சுக் மாண்டவியா, BRICS தடுப்பூசி R&D மையம் மற்றும் பிற BRICS (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) தலைவர்களுடன் இணைந்து தடுப்பூசி கூட்டாண்மை குறித்த பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். இந்த மையம், கடந்த 2018 ஜோகன்னஸ்பர்க் பேரறிவிப்பின் ஒருபகுதியாக அமைக்க திட்டமிடப்பட்டது.
Incorrect
விளக்கம்
- மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் Dr மன்சுக் மாண்டவியா, BRICS தடுப்பூசி R&D மையம் மற்றும் பிற BRICS (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) தலைவர்களுடன் இணைந்து தடுப்பூசி கூட்டாண்மை குறித்த பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். இந்த மையம், கடந்த 2018 ஜோகன்னஸ்பர்க் பேரறிவிப்பின் ஒருபகுதியாக அமைக்க திட்டமிடப்பட்டது.
-
Question 230 of 270
230. Question
2022 – இந்தியா–ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற்ற இடம் எது?
Correct
விளக்கம்
- இந்தியா–ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாடு 2022–இன் போது புதுதில்லியில் பிரதமர் மோடியும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, ஜப்பான் இந்தியாவில் 5 டிரில்லியன் யென் அல்லது `3.2 இலட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக இந்தியப் பிரதமர் அறிவித்தார்.
- ஜப்பானிய அரசாங்கத்தின் தலைவராக ஜப்பான் பிரதமர் இந்தியா வருவது இது முதல் முறையாகும்.
Incorrect
விளக்கம்
- இந்தியா–ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாடு 2022–இன் போது புதுதில்லியில் பிரதமர் மோடியும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, ஜப்பான் இந்தியாவில் 5 டிரில்லியன் யென் அல்லது `3.2 இலட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக இந்தியப் பிரதமர் அறிவித்தார்.
- ஜப்பானிய அரசாங்கத்தின் தலைவராக ஜப்பான் பிரதமர் இந்தியா வருவது இது முதல் முறையாகும்.
-
Question 231 of 270
231. Question
2022 – பிரிட்ஸ்கர் பரிசை வென்றவர் யார்?
Correct
விளக்கம்
- பிரிட்ஸ்கர் பரிசை வழங்கும் ஹயாத் அறக்கட்டளை, நடப்பு 2022ஆம் ஆண்டுக்கான பரிசின் வெற்றியாளராக டிபெடோ பிரான்சிஸ் கெரேவை அறிவித்துள்ளது.
- இது கட்டடக்கலைக்கான உலகின் மிக முக்கியமான விருதாக பார்க்கப்படுகிறது. புர்கினா பாசோவில் பிறந்த டிபெடோ பிரான்சிஸ் கெரே, ‘பிரிட்ஸ்கர்’ பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்க கட்டடக் கலைஞராவார்.
Incorrect
விளக்கம்
- பிரிட்ஸ்கர் பரிசை வழங்கும் ஹயாத் அறக்கட்டளை, நடப்பு 2022ஆம் ஆண்டுக்கான பரிசின் வெற்றியாளராக டிபெடோ பிரான்சிஸ் கெரேவை அறிவித்துள்ளது.
- இது கட்டடக்கலைக்கான உலகின் மிக முக்கியமான விருதாக பார்க்கப்படுகிறது. புர்கினா பாசோவில் பிறந்த டிபெடோ பிரான்சிஸ் கெரே, ‘பிரிட்ஸ்கர்’ பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்க கட்டடக் கலைஞராவார்.
-
Question 232 of 270
232. Question
2022 – உலக மகிழ்ச்சி அறிக்கையில் இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- 2022 – ஐநா உலக மகிழ்ச்சி அறிக்கையில், இந்தியா 136ஆவது இடத்தில் உள்ளது. இது பட்டியலின் இறுதியில் இருந்து பத்தாவது இடமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு மகிழ்ச்சி நாளை முன்னிட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 146 நாடுகள்கொண்ட இப்பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 5ஆம் ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
Incorrect
விளக்கம்
- 2022 – ஐநா உலக மகிழ்ச்சி அறிக்கையில், இந்தியா 136ஆவது இடத்தில் உள்ளது. இது பட்டியலின் இறுதியில் இருந்து பத்தாவது இடமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு மகிழ்ச்சி நாளை முன்னிட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 146 நாடுகள்கொண்ட இப்பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 5ஆம் ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
-
Question 233 of 270
233. Question
உலகளாவிய கோதுமை உற்பத்தியில் இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- கோதுமை உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது. இந்த நிதியாண்டில் இந்தியா 7 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்து சாதிக்கவுள்ளது.
- மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின்படி, உலகளாவிய விலைகளின் ஏற்றம் சந்தைப் பங்கைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. பிப்ரவரி மாத இறுதிவரை, இந்தியா 6.6 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது.
Incorrect
விளக்கம்
- கோதுமை உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது. இந்த நிதியாண்டில் இந்தியா 7 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்து சாதிக்கவுள்ளது.
- மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின்படி, உலகளாவிய விலைகளின் ஏற்றம் சந்தைப் பங்கைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. பிப்ரவரி மாத இறுதிவரை, இந்தியா 6.6 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது.
-
Question 234 of 270
234. Question
‘கின்சல் – Kinzhal’ என்னும் மீவுயர் அதிர்வெண் கொண்ட எறிகணை சார்ந்த நாடு எது?
Correct
விளக்கம்
- மேற்கு உக்ரைனில் உள்ள ஒரு பெரிய நிலத்தடி ஆயுதக் கிடங்கை ரஷ்ய ராணுவம் மீவுயர் அதிர்வெண்கொண்ட எறிகணையை ஏவி அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ‘கின்சல்’ அல்லது ‘டேகர்’ என்றழைக்கப்படும் இந்த எறிகணை இப்போரில் முதல் முறையாக ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்டது.
Incorrect
விளக்கம்
- மேற்கு உக்ரைனில் உள்ள ஒரு பெரிய நிலத்தடி ஆயுதக் கிடங்கை ரஷ்ய ராணுவம் மீவுயர் அதிர்வெண்கொண்ட எறிகணையை ஏவி அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ‘கின்சல்’ அல்லது ‘டேகர்’ என்றழைக்கப்படும் இந்த எறிகணை இப்போரில் முதல் முறையாக ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்டது.
-
Question 235 of 270
235. Question
கார்பன்–நடுநிலை வேளாண் முறைகளை அறிமுகம் செய்த முதல் இந்திய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- தெரிவுசெய்யப்பட்ட இடங்களில் கரிம–நடுநிலை உழவு முறைகளை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் மாநிலமாக கேரளா மாறவுள்ளது. இந்தத் திட்டத்திற்காக மாநில அரசு 2022–23 பட்ஜெட்டில் `6 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. முதற்கட்டமாக 13 பண்ணைகளில் இந்த கரிம–நடுநிலை வேளாண் முறை செயல்படுத்தப்படும்.
Incorrect
விளக்கம்
- தெரிவுசெய்யப்பட்ட இடங்களில் கரிம–நடுநிலை உழவு முறைகளை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் மாநிலமாக கேரளா மாறவுள்ளது. இந்தத் திட்டத்திற்காக மாநில அரசு 2022–23 பட்ஜெட்டில் `6 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. முதற்கட்டமாக 13 பண்ணைகளில் இந்த கரிம–நடுநிலை வேளாண் முறை செயல்படுத்தப்படும்.
-
Question 236 of 270
236. Question
தேசிய இ–விதான் செயலியை (NeVA) செயல்படுத்திய நாட்டின் முதல் மாநில சட்டமன்றம் எது?
Correct
விளக்கம்
- தேசிய இ–விதான் செயலி திட்டத்தைச் செயல்படுத்தும் நாட்டின் முதல் மாநில சட்டமன்றம் நாகாலாந்து ஆகும்.
- 60 உறுப்பினர்கள் கொண்ட இந்தச் சட்டசபையில் உள்ள ஒவ்வொரு மேசையிலும் ஒரு டேப்லெட் அல்லது மின் நூல் இடம்பெற்றிருக்கும். மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் மேற்பார்வையில், ‘NeV’ செயல்படுகிறது.
Incorrect
விளக்கம்
- தேசிய இ–விதான் செயலி திட்டத்தைச் செயல்படுத்தும் நாட்டின் முதல் மாநில சட்டமன்றம் நாகாலாந்து ஆகும்.
- 60 உறுப்பினர்கள் கொண்ட இந்தச் சட்டசபையில் உள்ள ஒவ்வொரு மேசையிலும் ஒரு டேப்லெட் அல்லது மின் நூல் இடம்பெற்றிருக்கும். மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் மேற்பார்வையில், ‘NeV’ செயல்படுகிறது.
-
Question 237 of 270
237. Question
சொஜிலா கணவாயானது, பின்வரும் எந்த மாநிலம் / UT–ஐ நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது?
Correct
விளக்கம்
- சொஜிலா கணவாயானது ஸ்ரீநகர்–கார்கில்–லே சாலையி –ல் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் லடாக்கிற்கும் இடையே இணைப்பை வழங்குகிறது. இது லடாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது.
- எல்லைப்புற சாலைகள் அமைப்பால் (BRO) இக்கணவாய் திறக்கப்பட்டுள்ளது. இக்கணவாய் 11,650 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாத இறுதியில் மூடப்பட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் நடுப் பகுதியில் இக்கணவாய் திறக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- சொஜிலா கணவாயானது ஸ்ரீநகர்–கார்கில்–லே சாலையி –ல் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் லடாக்கிற்கும் இடையே இணைப்பை வழங்குகிறது. இது லடாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது.
- எல்லைப்புற சாலைகள் அமைப்பால் (BRO) இக்கணவாய் திறக்கப்பட்டுள்ளது. இக்கணவாய் 11,650 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாத இறுதியில் மூடப்பட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் நடுப் பகுதியில் இக்கணவாய் திறக்கப்படுகிறது.
-
Question 238 of 270
238. Question
‘சுஜலாம் 2.0’ பரப்புரையின் முக்கிய நோக்கம் என்ன?
Correct
விளக்கம்
- கழிவுநீர் மேலாண்மைக்கான ‘சுஜலாம் 2.0’ பரப்புரையை மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தொடங்கிவைத்தார். இந்தாண்டு உலக நீர் நாளுக்கானக் கருப்பொருள், “நிலத்தடிநீர்: கண்ணுக்கு தெரியாததை காணச்செய்வது”.
- மக்கள் பங்களிப்பின்மூலம் கழிவுநீர் மேலாண்மையை மேற்கொள்வதுதான் இப்பிரசாரத்தின் நோக்கம். இந்தப் பிரச்சாரம்மூலம் பொதுமக்கள், பஞ்சாயத்துக்கள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளை கழிவுநீர் மேலாண்மைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- கழிவுநீர் மேலாண்மைக்கான ‘சுஜலாம் 2.0’ பரப்புரையை மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தொடங்கிவைத்தார். இந்தாண்டு உலக நீர் நாளுக்கானக் கருப்பொருள், “நிலத்தடிநீர்: கண்ணுக்கு தெரியாததை காணச்செய்வது”.
- மக்கள் பங்களிப்பின்மூலம் கழிவுநீர் மேலாண்மையை மேற்கொள்வதுதான் இப்பிரசாரத்தின் நோக்கம். இந்தப் பிரச்சாரம்மூலம் பொதுமக்கள், பஞ்சாயத்துக்கள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளை கழிவுநீர் மேலாண்மைக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
-
Question 239 of 270
239. Question
வானிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த அமைப்பு எது?
Correct
விளக்கம்
- அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வானில் இருந்து வான் இலக்கைத் தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. நீட்டிக்கப்பட்ட ஏவுகணை அதன் இலக்கை துல்லியமாகத் தாக்கியது.
Incorrect
விளக்கம்
- அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வானில் இருந்து வான் இலக்கைத் தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. நீட்டிக்கப்பட்ட ஏவுகணை அதன் இலக்கை துல்லியமாகத் தாக்கியது.
-
Question 240 of 270
240. Question
2022இல், ‘BIMSTEC உச்சிமாநாட்டை’ நடத்தும் நாடு எது?
Correct
விளக்கம்
- வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு (BIMSTEC) உச்சிமாநாடு நடப்பாண்டில் இலங்கையால் நடத்தப்படுகிறது. BIMSTEC சாசனம் & போக்குவரத்து இணைப்புக்கான BIMSTEC மாஸ்டர் திட்டம் ஆகியவை இலங்கை உச்சிமாநாட்டின் போது கையெழுத்திடப்படவுள்ளன.
- BIMSTEC அமைப்பு 1997–இல் நிறுவப்பட்டது. மேலும் இது வாங்காளதேசம், பூடான், இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு உறுப்பு நாடுகளை உள்ளடக்கியதாகும்.
Incorrect
விளக்கம்
- வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு (BIMSTEC) உச்சிமாநாடு நடப்பாண்டில் இலங்கையால் நடத்தப்படுகிறது. BIMSTEC சாசனம் & போக்குவரத்து இணைப்புக்கான BIMSTEC மாஸ்டர் திட்டம் ஆகியவை இலங்கை உச்சிமாநாட்டின் போது கையெழுத்திடப்படவுள்ளன.
- BIMSTEC அமைப்பு 1997–இல் நிறுவப்பட்டது. மேலும் இது வாங்காளதேசம், பூடான், இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு உறுப்பு நாடுகளை உள்ளடக்கியதாகும்.
-
Question 241 of 270
241. Question
‘முக்கியமந்திரி பார்க் சௌந்தர்யகரன்’ திட்டத்தைச் செயல்படுத்துகிற இந்திய மாநிலம்/UT எது?
Correct
விளக்கம்
- ‘முக்கியமந்திரி பார்க் சௌந்தர்யகரன்’ திட்டம் புது தில்லி அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒருபகுதியாக, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய தலைநகரத்தில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் உள்ள 17 நகர்ப்புறக் காடுகளை, ‘உலகத்தரம்வாய்ந்த’ காடுகளாக மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Incorrect
விளக்கம்
- ‘முக்கியமந்திரி பார்க் சௌந்தர்யகரன்’ திட்டம் புது தில்லி அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒருபகுதியாக, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய தலைநகரத்தில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் உள்ள 17 நகர்ப்புறக் காடுகளை, ‘உலகத்தரம்வாய்ந்த’ காடுகளாக மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
-
Question 242 of 270
242. Question
2022 – ஏபெல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- நடப்பு 2022ஆம் ஆண்டிற்கான ‘ஏபெல்’ பரிசு பேராசிரியர் டென்னிஸ் பார்னெல் சல்லிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது சிறந்த கணிதவியலாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த விருது 2002–இல் நார்வே அரசாங்கத்தால் நிறுவப்பட்டது.
- பேராசிரியர் சல்லிவனுக்கு, “இயற்கணிதம், வடிவியல் மற்றும் இயக்கவியல் அம்சங்களில் இடவியலில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக” அப்பரிசு வழங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- நடப்பு 2022ஆம் ஆண்டிற்கான ‘ஏபெல்’ பரிசு பேராசிரியர் டென்னிஸ் பார்னெல் சல்லிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது சிறந்த கணிதவியலாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த விருது 2002–இல் நார்வே அரசாங்கத்தால் நிறுவப்பட்டது.
- பேராசிரியர் சல்லிவனுக்கு, “இயற்கணிதம், வடிவியல் மற்றும் இயக்கவியல் அம்சங்களில் இடவியலில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக” அப்பரிசு வழங்கப்பட்டது.
-
Question 243 of 270
243. Question
‘AquaMAP’ தண்ணீர் மேலாண்மை மற்றும் கொள்கை மையத்தைத் தொடங்கியுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- மெட்ராஸ் – இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) ‘AquaMAP’ என்ற நீர் மேலாண்மை மற்றும் கொள்கை மையத்தைத் திறந்து வைத்து அதன் வலைதளத்தையும் தொடங்கியது. ‘AquaMAP’ என்பது ஒரு தேசிய நீர் மையமாகும். மேலும், இத்திட்டம் ரீதியாக IIT மெட்ராஸ் IIT தார்வாட் உடன் இணைந்துள்ளது.
- திறமையான தண்ணீர் மேலாண்மை நடைமுறைகளை வடிவமைத்து மேம்படுத்துவதன்மூலம் தண்ணீர் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதை இந்த மையம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- மெட்ராஸ் – இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) ‘AquaMAP’ என்ற நீர் மேலாண்மை மற்றும் கொள்கை மையத்தைத் திறந்து வைத்து அதன் வலைதளத்தையும் தொடங்கியது. ‘AquaMAP’ என்பது ஒரு தேசிய நீர் மையமாகும். மேலும், இத்திட்டம் ரீதியாக IIT மெட்ராஸ் IIT தார்வாட் உடன் இணைந்துள்ளது.
- திறமையான தண்ணீர் மேலாண்மை நடைமுறைகளை வடிவமைத்து மேம்படுத்துவதன்மூலம் தண்ணீர் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதை இந்த மையம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 244 of 270
244. Question
‘Lamitiye – 2022’ என்பது இந்தியாவிற்கும் பின்வரும் எந்த நாட்டிற்கும் இடையிலான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?
Correct
விளக்கம்
- ‘Lamitiye – 2022’ என்பது இந்திய இராணுவம் மற்றும் செஷல்ஸ் பாதுகாப்புப் படைகளுக்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியின் ஒன்பதாவது பதிப்பாகும். மார்ச் 22 முதல் 31 வரை செஷல்ஸ் பாதுகாப்பு அகாதமியில் நடத்தப்படும் இந்தப் பயிற்சிக்காக இந்திய இராணுவக்குழு செஷல்ஸ் சென்றடைந்தது.
Incorrect
விளக்கம்
- ‘Lamitiye – 2022’ என்பது இந்திய இராணுவம் மற்றும் செஷல்ஸ் பாதுகாப்புப் படைகளுக்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியின் ஒன்பதாவது பதிப்பாகும். மார்ச் 22 முதல் 31 வரை செஷல்ஸ் பாதுகாப்பு அகாதமியில் நடத்தப்படும் இந்தப் பயிற்சிக்காக இந்திய இராணுவக்குழு செஷல்ஸ் சென்றடைந்தது.
-
Question 245 of 270
245. Question
இந்திய தூர்வாரல் கழகமானது எந்த நிறுவனத்துடன் இணைந்து முதலாவது உள்நாட்டு தூர்வாரும் கப்பலை உருவாக்கியுள்ளது?
Correct
விளக்கம்
- இந்திய தூர்வாரல் கழகமமும் கொச்சின் கப்பல்கட்டும் நிறுவனமும் முதலாவது உள்நாட்டு தூர்வாரும் கப்பலை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்தக் கப்பலின் விலை சுமார் `920 கோடியாகும்.
- இதுவே இந்தியாவில் கட்டப்படுகிற மிகப்பெரிய மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட தூர்வரும் கப்பல் ஆகும்.
Incorrect
விளக்கம்
- இந்திய தூர்வாரல் கழகமமும் கொச்சின் கப்பல்கட்டும் நிறுவனமும் முதலாவது உள்நாட்டு தூர்வாரும் கப்பலை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்தக் கப்பலின் விலை சுமார் `920 கோடியாகும்.
- இதுவே இந்தியாவில் கட்டப்படுகிற மிகப்பெரிய மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட தூர்வரும் கப்பல் ஆகும்.
-
Question 246 of 270
246. Question
கிவோலேடியோ தேசியப்பூங்கா அமைந்துள்ள இந்திய மாநிலம்/UT எது?
Correct
விளக்கம்
- கிவோலாடியோ தேசியப் பூங்கா இராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சமீபத்தில், ஆபிரிக்காவின் ‘போமா கேப்சரிங் டெக்னிக்’ கொண்ட ஒரு பரிசோதனை இப்பூங்காவில் மேற்கொள்ளப்பட்டது.
- 450 கிமீ தொலைவில் அமைந்துள்ள முகுந்தரா ஹில்ஸ் புலிகள் காப்பகத்தில், இரையின் தளத்தை மேம்படுத்தவும் புள்ளிமான்களைப் பிடிக்கவும் இடமாற்றம் செய்யவும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- கிவோலாடியோ தேசியப் பூங்கா இராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சமீபத்தில், ஆபிரிக்காவின் ‘போமா கேப்சரிங் டெக்னிக்’ கொண்ட ஒரு பரிசோதனை இப்பூங்காவில் மேற்கொள்ளப்பட்டது.
- 450 கிமீ தொலைவில் அமைந்துள்ள முகுந்தரா ஹில்ஸ் புலிகள் காப்பகத்தில், இரையின் தளத்தை மேம்படுத்தவும் புள்ளிமான்களைப் பிடிக்கவும் இடமாற்றம் செய்யவும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
-
Question 247 of 270
247. Question
சமீபத்தில் புவிசார் குறியீடு பெற்ற, ‘நரசிங்கம்பேட்டை நாகஸ்வரம்’ சார்ந்த மாநிலம் எது?
Correct
விளக்கம்
- தமிழ்நாட்டின், ‘நரசிங்கப்பேட்டை நாகஸ்வரம்’ ஆனது ‘பதினைந்தாம் வகுப்பு இசைக்கருவி’ என்ற பிரிவின்கீழ் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. தஞ்சாவூரில் அமைந்துள்ள நரசிங்கம்பேட்டை கிராமத்தில் இந்தக் கருவி கையால் தயாரிக்கப்படுகிறது. ஒரு வகை கருங்காலி மரம் தேர்வு செய்யப்பட்டு இது உருவாக்கப்படுகிறது.
- நாணல் எனப்படும் ஒரு வகை தாவரத்தின் இலைகளில் இருந்து இதன் பன்னைமூடி தயாரிக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- தமிழ்நாட்டின், ‘நரசிங்கப்பேட்டை நாகஸ்வரம்’ ஆனது ‘பதினைந்தாம் வகுப்பு இசைக்கருவி’ என்ற பிரிவின்கீழ் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. தஞ்சாவூரில் அமைந்துள்ள நரசிங்கம்பேட்டை கிராமத்தில் இந்தக் கருவி கையால் தயாரிக்கப்படுகிறது. ஒரு வகை கருங்காலி மரம் தேர்வு செய்யப்பட்டு இது உருவாக்கப்படுகிறது.
- நாணல் எனப்படும் ஒரு வகை தாவரத்தின் இலைகளில் இருந்து இதன் பன்னைமூடி தயாரிக்கப்படுகிறது.
-
Question 248 of 270
248. Question
2022 – உலக காடுகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- புவியில் உயிர்களை நிலைநிறுத்துவதில் காடுகளின் பங்கு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்குடன் ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.21 அன்று உலக காடுகள் நாள் அனுசரிக்கப்படுகிறது.
- “Forests & Sustainable Production and Consumption” என்பது 2022ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் ஆகும். ஐநா அவையின் கூற்றுப்படி, 80% பல்லுயிர் பெருக்கத்தில் 60,000–க்கும் மேற்பட்ட மர வகைகளுடன் உலகின் காடுகள் பங்களித்து வருகின்றன.
Incorrect
விளக்கம்
- புவியில் உயிர்களை நிலைநிறுத்துவதில் காடுகளின் பங்கு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்குடன் ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.21 அன்று உலக காடுகள் நாள் அனுசரிக்கப்படுகிறது.
- “Forests & Sustainable Production and Consumption” என்பது 2022ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் ஆகும். ஐநா அவையின் கூற்றுப்படி, 80% பல்லுயிர் பெருக்கத்தில் 60,000–க்கும் மேற்பட்ட மர வகைகளுடன் உலகின் காடுகள் பங்களித்து வருகின்றன.
-
Question 249 of 270
249. Question
‘Hwasong–17’ எனப் பெயரிடப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சமீபத்தில் பரிசோதனை செய்த நாடு எது?
Correct
விளக்கம்
- கடந்த 2017ஆம் ஆண்டு முதல் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை, ‘Hwasong–17’ என்ற பெயரில் பரிசோதனை செய்துள்ளதாக வடகொரியா உறுதிசெய்து உள்ளது. ‘Hwasong–17’ ஆனது அதிகபட்சமாக 6,248.5 கிமீ உயரத்தில் 1,090 கிமீட்டர் தூரம் பறந்து இலக்கைத் தாக்கியது. ‘Hwasong–17’ ஆனது உலகின் மிகப்பெரிய கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எனக் கூறப்படுகிறது. கடந்த 2017 நவம்பரில் பரிசோதனை செய்யப்பட்ட ‘Hwasong–15’, சுமார் 4,475 கிமீட்டர் உயரத்தை எட்டியது மற்றும் 950 கிமீகளைக் கடந்தது.
Incorrect
விளக்கம்
- கடந்த 2017ஆம் ஆண்டு முதல் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை, ‘Hwasong–17’ என்ற பெயரில் பரிசோதனை செய்துள்ளதாக வடகொரியா உறுதிசெய்து உள்ளது. ‘Hwasong–17’ ஆனது அதிகபட்சமாக 6,248.5 கிமீ உயரத்தில் 1,090 கிமீட்டர் தூரம் பறந்து இலக்கைத் தாக்கியது. ‘Hwasong–17’ ஆனது உலகின் மிகப்பெரிய கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எனக் கூறப்படுகிறது. கடந்த 2017 நவம்பரில் பரிசோதனை செய்யப்பட்ட ‘Hwasong–15’, சுமார் 4,475 கிமீட்டர் உயரத்தை எட்டியது மற்றும் 950 கிமீகளைக் கடந்தது.
-
Question 250 of 270
250. Question
2022–இந்திய காசநோய் அறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் காசநோய் பாதிப்பு % என்ன?
Correct
விளக்கம்
- ‘2022 – இந்திய காசநோய் அறிக்கை’ சமீபத்தில் மத்திய சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்டது.
- இவ்வறிக்கையின்படி, கடந்தாண்டுகளை ஒப்பிடும்போது 2021ஆம் ஆண்டில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட மொத்த காசநோயாளிகளின் எண்ணிக்கை 19 இலட்சமாகும்.
- 2020–இல் இந்த எண்ணிக்கை 16 இலட்சமாக இருந்தது. இந்தியாவில் 2019–2020–க்கு இடையில் காசநோயால் ஏற்படும் இறப்பு விகிதம் 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- ‘2022 – இந்திய காசநோய் அறிக்கை’ சமீபத்தில் மத்திய சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்டது.
- இவ்வறிக்கையின்படி, கடந்தாண்டுகளை ஒப்பிடும்போது 2021ஆம் ஆண்டில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட மொத்த காசநோயாளிகளின் எண்ணிக்கை 19 இலட்சமாகும்.
- 2020–இல் இந்த எண்ணிக்கை 16 இலட்சமாக இருந்தது. இந்தியாவில் 2019–2020–க்கு இடையில் காசநோயால் ஏற்படும் இறப்பு விகிதம் 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
-
Question 251 of 270
251. Question
‘பாரத பாக்ய விதாதா’ விழா நடைபெறும் இடம் எது?
Correct
விளக்கம்
- ‘பாரத பாக்ய விதாதா’ என்ற தலைப்பில் 10 நாள் நடக்கும் ‘செங்கோட்டை திருவிழா’ புது தில்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில் அண்மையில் தொடங்கியது. மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இவ்விழாவை தொடங்கிவைத்தார்.
- இந்தத் திருவிழா, ‘அமுதப்பெருவிழாவின்’ ஒருபகுதியாக கலாச்சார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை விழா இந்தியாவின் அனைத்துப் பகுதி கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் நினைவுப்படுத்தும் ஒரு விழாவாகும்.
Incorrect
விளக்கம்
- ‘பாரத பாக்ய விதாதா’ என்ற தலைப்பில் 10 நாள் நடக்கும் ‘செங்கோட்டை திருவிழா’ புது தில்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில் அண்மையில் தொடங்கியது. மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இவ்விழாவை தொடங்கிவைத்தார்.
- இந்தத் திருவிழா, ‘அமுதப்பெருவிழாவின்’ ஒருபகுதியாக கலாச்சார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை விழா இந்தியாவின் அனைத்துப் பகுதி கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் நினைவுப்படுத்தும் ஒரு விழாவாகும்.
-
Question 252 of 270
252. Question
‘ஆண்டின் ஆளுநர்’ விருதை வென்ற மரியோ மார்செல், எந்த நாட்டு மத்திய வங்கியின் ஆளுநராக இருந்தார்?
Correct
விளக்கம்
- மத்திய வங்கிக்குழுவும் அதன் தலையங்க ஆலோசனைக் குழுவும் அண்மையில் மத்திய வங்கி விருதுகளின் 9ஆம் பதிப்பை (2022) வெளியிட்டன. சிலி நாட்டின் மரியோ மார்செல், ‘நடப்பாண்டுக்கான (2022) சிறந்த ஆளுநர்’ விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ‘Banco Central de Chile’ என்பது சிலியின் மத்திய வங்கியின் பெயர்.
Incorrect
விளக்கம்
- மத்திய வங்கிக்குழுவும் அதன் தலையங்க ஆலோசனைக் குழுவும் அண்மையில் மத்திய வங்கி விருதுகளின் 9ஆம் பதிப்பை (2022) வெளியிட்டன. சிலி நாட்டின் மரியோ மார்செல், ‘நடப்பாண்டுக்கான (2022) சிறந்த ஆளுநர்’ விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ‘Banco Central de Chile’ என்பது சிலியின் மத்திய வங்கியின் பெயர்.
-
Question 253 of 270
253. Question
ரிசர்வ் வங்கியின் புத்தாக்க மையத்தின் (RBIH) முதல் தலைவர் யார்?
Correct
விளக்கம்
- இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநர் சக்திகாந்த தாஸ் பெங்களூருவில் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) புத்தாக்க மையத்தை (RBIH) திறந்து வைத்தார். 100 கோடி ஆரம்ப மூலதனப்பங்களிப்புடன், நிதிசார் புத்தாக்கங்களை ஊக்குவிக்கவும், வளர்த்தெடுக்கவும் இது அமைக்கப்பட்டுள்ளது.
- சேனாபதி கிரிஸ் கோபாலகிருஷ்ணன் இதன் முதலாவது தலைவர் ஆவார். மேலும் தொழிற்துறை மற்றும் கல்வித் துறையைச்சேர்ந்தோரும் இதில் உறுப்பென உள்ளனர்.
Incorrect
விளக்கம்
- இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநர் சக்திகாந்த தாஸ் பெங்களூருவில் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) புத்தாக்க மையத்தை (RBIH) திறந்து வைத்தார். 100 கோடி ஆரம்ப மூலதனப்பங்களிப்புடன், நிதிசார் புத்தாக்கங்களை ஊக்குவிக்கவும், வளர்த்தெடுக்கவும் இது அமைக்கப்பட்டுள்ளது.
- சேனாபதி கிரிஸ் கோபாலகிருஷ்ணன் இதன் முதலாவது தலைவர் ஆவார். மேலும் தொழிற்துறை மற்றும் கல்வித் துறையைச்சேர்ந்தோரும் இதில் உறுப்பென உள்ளனர்.
-
Question 254 of 270
254. Question
கனிஜ் பிதேஷ் இந்தியா லிட் (KABIL) என்பது எந்தப் பொருளின் விநியோகத்தை உறுதிசெய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு நிறுவனமாகும்?
Correct
விளக்கம்
- கனிஜ் பிதேஷ் இந்தியா லிட் (KABIL) என்பது தேசிய அலுமினியம் நிறுவனம் (NALCO), ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனம் (HCL) மற்றும் மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் கம்பெனி லிமிடெட் (MECL) ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும்.
- சமீபத்தில், சுரங்கத்துறை ஒத்துழைப்புக்கான முதன்மை புரிந்துணர்வு ஒப்பந்தம், கனிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் (KABIL) மற்றும் ஆஸ்திரேலியாவின் முதன்மை கனிம வசதி அலுவலகம் இடையே கையெழுத்தானது.
Incorrect
விளக்கம்
- கனிஜ் பிதேஷ் இந்தியா லிட் (KABIL) என்பது தேசிய அலுமினியம் நிறுவனம் (NALCO), ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனம் (HCL) மற்றும் மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் கம்பெனி லிமிடெட் (MECL) ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும்.
- சமீபத்தில், சுரங்கத்துறை ஒத்துழைப்புக்கான முதன்மை புரிந்துணர்வு ஒப்பந்தம், கனிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் (KABIL) மற்றும் ஆஸ்திரேலியாவின் முதன்மை கனிம வசதி அலுவலகம் இடையே கையெழுத்தானது.
-
Question 255 of 270
255. Question
2022 – பஸ்ஸா சர்வதேச சாம்பியன்ஷிப் உலக பாரா தடகள கிராண்ட்பிரிக்ஸ்’ நடைபெறும் இடம் எது?
Correct
விளக்கம்
- 13ஆவது பாஸ்ஸா சர்வதேச சாம்பியன்ஷிப் உலக பாரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் – 2022 துபாயில் தொடங்கியது. பாராலிம்பியன் தரம்பிர் தலைமையிலான 29 பேர் கொண்ட இந்திய அணி, 43 நாடுகளைச் சேர்ந்த சுமார் 500 பாரா விளையாட்டு வீரர்களுடன் இந்தப் போட்டியில் பங்கேற்கிறது.
Incorrect
விளக்கம்
- 13ஆவது பாஸ்ஸா சர்வதேச சாம்பியன்ஷிப் உலக பாரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் – 2022 துபாயில் தொடங்கியது. பாராலிம்பியன் தரம்பிர் தலைமையிலான 29 பேர் கொண்ட இந்திய அணி, 43 நாடுகளைச் சேர்ந்த சுமார் 500 பாரா விளையாட்டு வீரர்களுடன் இந்தப் போட்டியில் பங்கேற்கிறது.
-
Question 256 of 270
256. Question
2022 – ஆல் இங்கிலாந்து ஓப்பன் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் 2ஆமிடத்தை வென்ற இந்தியர் யார்?
Correct
விளக்கம்
- ஆல் இங்கிலாந்து ஓப்பன் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் – 2022இல் இந்திய டென்னிஸ் வீரர் லக்ஷ்யா சென் 2ஆம் இடத்தைப் பெற்றார். பர்மிங்காமில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், உலகின் நம்பர்–1 விக்டர் ஆக்சல்சென் லக்ஷ்யா சென்னை வீழ்த்தினார்.
- மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் யமகுச்சி அகானே சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தோனேஷியா சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் இரட்டையர் பட்டம் மற்றும் கலப்பு இரட்டையர் பட்டத்தை ஜப்பான் வென்றது.
Incorrect
விளக்கம்
- ஆல் இங்கிலாந்து ஓப்பன் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் – 2022இல் இந்திய டென்னிஸ் வீரர் லக்ஷ்யா சென் 2ஆம் இடத்தைப் பெற்றார். பர்மிங்காமில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், உலகின் நம்பர்–1 விக்டர் ஆக்சல்சென் லக்ஷ்யா சென்னை வீழ்த்தினார்.
- மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் யமகுச்சி அகானே சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தோனேஷியா சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் இரட்டையர் பட்டம் மற்றும் கலப்பு இரட்டையர் பட்டத்தை ஜப்பான் வென்றது.
-
Question 257 of 270
257. Question
மதிப்புமிக்க, ‘ஸ்போர்ட்ஸ் ஐகான்’ விருதை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
Correct
விளக்கம்
- முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, மாலத்தீவு விளையாட்டு விருதுகள் 2022இல் மதிப்புமிக்க ‘ஸ்போர்ட்ஸ் ஐகான்’ விருதைப் பெற்றார்.
Incorrect
விளக்கம்
- முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, மாலத்தீவு விளையாட்டு விருதுகள் 2022இல் மதிப்புமிக்க ‘ஸ்போர்ட்ஸ் ஐகான்’ விருதைப் பெற்றார்.
-
Question 258 of 270
258. Question
2022 – ‘இந்தியாவை மாற்றும் பெண்கள்’ விருதுகள், எத்தனை பெண் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டது?
Correct
விளக்கம்
- ‘Women Transforming India (WTI) – இந்தியாவை மாற்றும் பெண்கள்’ விருதுகளின் ஐந்தாவது பதிப்பை NITI ஆயோக் நடத்தியது. நாட்டின் 75ஆவது ஆண்டு விடுதலையைக் கொண்டாடும் விடுதலையின் அமுதப்பெருவிழாவின் ஒரு பகுதியாக, 75 பெண் சாதனையாளர்களுக்கு இந்த ஆண்டுக்கான (2022) விருதுகள் வழங்கப்பட்டன.
Incorrect
விளக்கம்
- ‘Women Transforming India (WTI) – இந்தியாவை மாற்றும் பெண்கள்’ விருதுகளின் ஐந்தாவது பதிப்பை NITI ஆயோக் நடத்தியது. நாட்டின் 75ஆவது ஆண்டு விடுதலையைக் கொண்டாடும் விடுதலையின் அமுதப்பெருவிழாவின் ஒரு பகுதியாக, 75 பெண் சாதனையாளர்களுக்கு இந்த ஆண்டுக்கான (2022) விருதுகள் வழங்கப்பட்டன.
-
Question 259 of 270
259. Question
‘WINGS INDIA–2022’ மாநாட்டை நடத்தும் நகரம் எது?
Correct
விளக்கம்
- சிவில் வான் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (FICCI) ஆகியவை இணைந்து ‘WINGS INDIA – 2022’ என்னும் ஆசியாவின் மிகப்பெரிய வான் போக்குவரத்து தொடர்பான நிகழ்ச்சியை ஹைதராபாத்தில் நடத்தின.
- புதிய வணிகங்களை கையகப்படுத்தல், முதலீடுகள், கொள்கை உருவாக்கம் மற்றும் பிராந்திய இணைப்பு ஆகியவற்றில் இது கவனஞ்செலுத்தியது.
- வான்போக்குவரத்து மையமாக ஐதராபாத் இருப்பதால் அங்கு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாட்டின் 75ஆவது ஆண்டின் சுதந்திரத்தைக் கொண்டாடும் விடுதலையின் அமுதப் பெருவிழாவின் ஒருபகுதியாக, “இந்தியா@75: விமானத் தொழிலுக்கான புதிய தொடுவானம்” என்பது இந்த நிகழ்வின் கருப்பொருளாக இருந்தது.
Incorrect
விளக்கம்
- சிவில் வான் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (FICCI) ஆகியவை இணைந்து ‘WINGS INDIA – 2022’ என்னும் ஆசியாவின் மிகப்பெரிய வான் போக்குவரத்து தொடர்பான நிகழ்ச்சியை ஹைதராபாத்தில் நடத்தின.
- புதிய வணிகங்களை கையகப்படுத்தல், முதலீடுகள், கொள்கை உருவாக்கம் மற்றும் பிராந்திய இணைப்பு ஆகியவற்றில் இது கவனஞ்செலுத்தியது.
- வான்போக்குவரத்து மையமாக ஐதராபாத் இருப்பதால் அங்கு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாட்டின் 75ஆவது ஆண்டின் சுதந்திரத்தைக் கொண்டாடும் விடுதலையின் அமுதப் பெருவிழாவின் ஒருபகுதியாக, “இந்தியா@75: விமானத் தொழிலுக்கான புதிய தொடுவானம்” என்பது இந்த நிகழ்வின் கருப்பொருளாக இருந்தது.
-
Question 260 of 270
260. Question
உலகின் முதல் வனவுயிரி பாதுகாப்புப் பத்திரத்தை வெளியிட்ட நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- வனவுயிரிகள் பாதுகாப்புப் பத்திரம் எனப் பெயரிடப்பட்ட உலகின் முதல் வனவுயிரிகள் பத்திரத்தை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இரண்டு தென்னாப்பிரிக்க காப்புப் பகுதிகளான அட்டோ யானைகள் தேசியப்பூங்கா மற்றும் கிரேட் ஃபிஷ் ரிவர் நேச்சர் ரிசர்வ் ஆகியவற்றிற்காக $150 மில்லியன் டாலர்கள் செலவிடப்படும்.
Incorrect
விளக்கம்
- வனவுயிரிகள் பாதுகாப்புப் பத்திரம் எனப் பெயரிடப்பட்ட உலகின் முதல் வனவுயிரிகள் பத்திரத்தை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இரண்டு தென்னாப்பிரிக்க காப்புப் பகுதிகளான அட்டோ யானைகள் தேசியப்பூங்கா மற்றும் கிரேட் ஃபிஷ் ரிவர் நேச்சர் ரிசர்வ் ஆகியவற்றிற்காக $150 மில்லியன் டாலர்கள் செலவிடப்படும்.
-
Question 261 of 270
261. Question
காசநோயை ஒழிப்பதற்கு தரவு சார்ந்த ஆராய்ச்சியான, ‘Dare2eraD TB’ஐத் தொடங்கியுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- மத்திய அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங், உலக காசநோய் நாளன்று, உயிரி தொழில்நுட்பத் துறையின், ‘Dare2eraD TB’ என்னும் காசநோயை ஒழிப்பதற்கான தரவு அடிப்படையிலான ஆராய்ச்சியைத் தொடங்கினார். ‘Dare2eraD TB’ என்பது, இந்திய காச நோய் மரபணு கண்காணிப்பு கூட்டமைப்பு, இந்திய காச நோய் அறிவுசார் மையம் போன்ற முன்முயற்சிகளை உள்ளடக்கிய ஒரு திட்டமாகும்.
Incorrect
விளக்கம்
- மத்திய அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங், உலக காசநோய் நாளன்று, உயிரி தொழில்நுட்பத் துறையின், ‘Dare2eraD TB’ என்னும் காசநோயை ஒழிப்பதற்கான தரவு அடிப்படையிலான ஆராய்ச்சியைத் தொடங்கினார். ‘Dare2eraD TB’ என்பது, இந்திய காச நோய் மரபணு கண்காணிப்பு கூட்டமைப்பு, இந்திய காச நோய் அறிவுசார் மையம் போன்ற முன்முயற்சிகளை உள்ளடக்கிய ஒரு திட்டமாகும்.
-
Question 262 of 270
262. Question
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் எத்தேதியை, ‘தேசிய டால்பின் நாள்’ என அறிவித்துள்ளது?
Correct
விளக்கம்
- மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமானது அக்டோபர்.5ஆம் தேதியை தேசிய டால்பின் நாள் என அறிவித்துள்ளது. இந்த ஆண்டு (2022) முதல் ஆண்டுதோறும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படும். தேசிய டால்பின் நாளை அறிவிப்பதற்கான முடிவு தேசிய வனவுயிரிகள் வாரியத்தின் நிலைக் குழுவால் எடுக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமானது அக்டோபர்.5ஆம் தேதியை தேசிய டால்பின் நாள் என அறிவித்துள்ளது. இந்த ஆண்டு (2022) முதல் ஆண்டுதோறும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படும். தேசிய டால்பின் நாளை அறிவிப்பதற்கான முடிவு தேசிய வனவுயிரிகள் வாரியத்தின் நிலைக் குழுவால் எடுக்கப்பட்டது.
-
Question 263 of 270
263. Question
சமீபத்தில் கடற்படையின் எந்தக்கப்பலுக்கு மதிப்புமிக்க ‘குடியரசுத்தலைவரின் வண்ண விருது’ வழங்கப்பட்டது?
Correct
விளக்கம்
- இந்தியக்குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த், ‘INS வல்சுரா’ கப்பலுக்கு மதிப்புமிக்க ‘குடியரசுத்தலைவரின் வண்ண விருதை’ வழங்கினார். இரண்டாம் உலகப் போரின்போது ராயல் இந்திய கடற்படைக்காக 1942இல் இக்கப்பல் உருவாக்கப்பட்டது. இந்தியா குடியரசாக ஆன பிறகு, 1950 ஜூலை 01-இல், இக்கப்பலுக்கு ‘INS வல்சுரா’ எனப் பெயர் சூட்டப்பட்டது.
Incorrect
விளக்கம்
- இந்தியக்குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த், ‘INS வல்சுரா’ கப்பலுக்கு மதிப்புமிக்க ‘குடியரசுத்தலைவரின் வண்ண விருதை’ வழங்கினார். இரண்டாம் உலகப் போரின்போது ராயல் இந்திய கடற்படைக்காக 1942இல் இக்கப்பல் உருவாக்கப்பட்டது. இந்தியா குடியரசாக ஆன பிறகு, 1950 ஜூலை 01-இல், இக்கப்பலுக்கு ‘INS வல்சுரா’ எனப் பெயர் சூட்டப்பட்டது.
-
Question 264 of 270
264. Question
‘தனியுரிமை மற்றும் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு குறித்த பேரறிவிப்பை’ வெளியிட்ட சங்கம் எது?
Correct
விளக்கம்
- ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஆஸ்திரேலியா, கொமொரோஸ், இந்தியா, ஜப்பான், மொரிஷியஸ், நியூசிலாந்து, தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகியவற்றின் கூட்டுப் பிரகடனத்தை ஐரோப்பிய வெளியக நடவடிக்கை சேவை அறிவித்தது.
- ‘தனியுரிமைபற்றிய பிரகடனம் மற்றும் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு’ – டிஜிட்டல் சூழலில் நம்பிக்கையை வலுப்படுத்துவதோடு உயர்நிலை தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமையின் தரங்களை மேம்படுத்துவதில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இது தனது நோக்கம் எனக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஆஸ்திரேலியா, கொமொரோஸ், இந்தியா, ஜப்பான், மொரிஷியஸ், நியூசிலாந்து, தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகியவற்றின் கூட்டுப் பிரகடனத்தை ஐரோப்பிய வெளியக நடவடிக்கை சேவை அறிவித்தது.
- ‘தனியுரிமைபற்றிய பிரகடனம் மற்றும் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு’ – டிஜிட்டல் சூழலில் நம்பிக்கையை வலுப்படுத்துவதோடு உயர்நிலை தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமையின் தரங்களை மேம்படுத்துவதில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இது தனது நோக்கம் எனக் கொண்டுள்ளது.
-
Question 265 of 270
265. Question
மத்திய பட்ஜெட்டின்படி, அனல்மின் நிலையங்களில் எத்தனை % பயோமாஸ் துகள்கள் பயன்படுத்தப்படும்?
Correct
விளக்கம்
- 2022-23 மத்திய பட்ஜெட்டில் கூறியபடி, அனல்மின் நிலையங்களில் 5-7% பயோமாஸ் துகள்கள் பயன்படுத்த -ப்படும். இதன் விளைவாக ஆண்டுதோறும் 38 MMT CO2 வெளியேற்றம் மீதப்படும்.
- “நிலக்கரி அடிப்படையிலான மின்னுற்பத்தி நிலையங்களில் இணை உலையூட்டிமூலம் மின்னுற்பத்திக்கான உயிரிப்பொருட்களைப் பயன்படுத்துவதற்கான திருத்தப்பட்ட கொள்கையின்” கீழ், நிலக்கரியுடன் வேளாண் எச்சங்களால் செய்யப்பட்ட உயிரித் துகள்களை கலப்பதை எரிசக்தி அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது. இவ்வாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஈராண்டுகளுக்குப்பிறகு இது முழு சதவீதமான 7%-த்தை எட்டியிருக்கும்.
Incorrect
விளக்கம்
- 2022-23 மத்திய பட்ஜெட்டில் கூறியபடி, அனல்மின் நிலையங்களில் 5-7% பயோமாஸ் துகள்கள் பயன்படுத்த -ப்படும். இதன் விளைவாக ஆண்டுதோறும் 38 MMT CO2 வெளியேற்றம் மீதப்படும்.
- “நிலக்கரி அடிப்படையிலான மின்னுற்பத்தி நிலையங்களில் இணை உலையூட்டிமூலம் மின்னுற்பத்திக்கான உயிரிப்பொருட்களைப் பயன்படுத்துவதற்கான திருத்தப்பட்ட கொள்கையின்” கீழ், நிலக்கரியுடன் வேளாண் எச்சங்களால் செய்யப்பட்ட உயிரித் துகள்களை கலப்பதை எரிசக்தி அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது. இவ்வாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஈராண்டுகளுக்குப்பிறகு இது முழு சதவீதமான 7%-த்தை எட்டியிருக்கும்.
-
Question 266 of 270
266. Question
உலக காற்று தர அறிக்கை – 2022இன்படி, தொடர்ந்து 4ஆம் ஆண்டாக உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகரம் என உள்ள நகரம் எது?
Correct
விளக்கம்
- சுவிஸ் நிறுவனமான ‘IQAir’ தயாரித்த உலக காற்று தர அறிக்கையின்படி, புது தில்லி தொடர்ந்து நான்காவது ஆண்டாக உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகராக உள்ளது. இவ்வறிக்கையின்படி, எந்த நாட்டாலும் 2021-இல் WHOஆல் நிர்ணயிக்கப்பட்ட காற்றின் தரத்தை பெற இயலவில்லை. 2021ஆம் ஆண்டிற்கான மிகமோசமான காற்று தரத்துடன் 35 இந்திய நகரங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதில், பிவாடி (ராஜஸ்தான்) பட்டியலில் முதலிடத்திலும், அதைத்தொடர்ந்த இடத்தில் காஜியாபாத் (உத்தர பிரதேசம்) நகரம் 2ஆம் இடத்திலும் உள்ளது.
Incorrect
விளக்கம்
- சுவிஸ் நிறுவனமான ‘IQAir’ தயாரித்த உலக காற்று தர அறிக்கையின்படி, புது தில்லி தொடர்ந்து நான்காவது ஆண்டாக உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகராக உள்ளது. இவ்வறிக்கையின்படி, எந்த நாட்டாலும் 2021-இல் WHOஆல் நிர்ணயிக்கப்பட்ட காற்றின் தரத்தை பெற இயலவில்லை. 2021ஆம் ஆண்டிற்கான மிகமோசமான காற்று தரத்துடன் 35 இந்திய நகரங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதில், பிவாடி (ராஜஸ்தான்) பட்டியலில் முதலிடத்திலும், அதைத்தொடர்ந்த இடத்தில் காஜியாபாத் (உத்தர பிரதேசம்) நகரம் 2ஆம் இடத்திலும் உள்ளது.
-
Question 267 of 270
267. Question
அண்மையில், 53.2°C வெப்பநிலையுடன் புவியின் மிக வெப்பமான இடமாக மாறிய நாடு எது?
Correct
விளக்கம்
- சமீபத்தில் 53.2°C (127.7°F) வெப்பநிலையுடன் பூமியின் மிகவெப்பமான இடமாக குவைத் மாறியது. சமீபத்திய ஆய்வின்படி, அதன் தலைநகரத்தில் நிகழ்ந்த வெப்பம் தொடர்பான இறப்புகளில் 67% காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதாகும். உலக வளக் கழகத்தின் கூற்றுப்படி, அந்த நாடு மின்சாரத்திற்காக தொடர்ந்து எண்ணெயை எரித்து வருகிறது. மேலும் தனிநபர் CO2 உமிழ்வு பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளது.
Incorrect
விளக்கம்
- சமீபத்தில் 53.2°C (127.7°F) வெப்பநிலையுடன் பூமியின் மிகவெப்பமான இடமாக குவைத் மாறியது. சமீபத்திய ஆய்வின்படி, அதன் தலைநகரத்தில் நிகழ்ந்த வெப்பம் தொடர்பான இறப்புகளில் 67% காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதாகும். உலக வளக் கழகத்தின் கூற்றுப்படி, அந்த நாடு மின்சாரத்திற்காக தொடர்ந்து எண்ணெயை எரித்து வருகிறது. மேலும் தனிநபர் CO2 உமிழ்வு பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளது.
-
Question 268 of 270
268. Question
சமீபத்தில் தனது டென்னிஸ் வாழ்விலிருந்து ஓய்வுற்ற ஆஷ்லி பார்டி சார்ந்த நாடு எது?
Correct
விளக்கம்
- உலகின் நெம்பர்.1 டென்னிஸ் வீராங்கனையான ஆஷ்லி பார்டி தனது 25ஆம் வயதில் தொழிற்முறை டென்னிஸில் இருந்து ஓய்வுறுவதாக அறிவித்தார். ஆஷ்லி பார்டி இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓப்பன் உட்பட 3 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் போட்டிகளில் வென்றார்.
Incorrect
விளக்கம்
- உலகின் நெம்பர்.1 டென்னிஸ் வீராங்கனையான ஆஷ்லி பார்டி தனது 25ஆம் வயதில் தொழிற்முறை டென்னிஸில் இருந்து ஓய்வுறுவதாக அறிவித்தார். ஆஷ்லி பார்டி இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓப்பன் உட்பட 3 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் போட்டிகளில் வென்றார்.
-
Question 269 of 270
269. Question
“The Little Book of Joy” என்ற நூலின் ஆசிரியர்கள் யார்?
Correct
விளக்கம்
- 2016ஆம் ஆண்டில், பேராயர் டெஸ்மண்ட் டுட்டு மற்றும் தலாய் லாமா ஆகியோர் இணைந்து, “The Book of Joy: Lasting Happiness in a Changing World” என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதினர். இந்த நூல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றுள்ளதோடு 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- 2016ஆம் ஆண்டில், பேராயர் டெஸ்மண்ட் டுட்டு மற்றும் தலாய் லாமா ஆகியோர் இணைந்து, “The Book of Joy: Lasting Happiness in a Changing World” என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதினர். இந்த நூல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றுள்ளதோடு 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
-
Question 270 of 270
270. Question
‘இராஜீவ் காந்தி பூமிஹீன் கிரிஷி மஸ்தூர் நியாய் யோஜனா’ சார்ந்த மாநிலம் எது?
Correct
விளக்கம்
- சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல், 2022-23ஆம் ஆண்டிற்கான `1,04,000 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது, முந்தைய ஆண்டை விட 7% அதிகமாகும்.
- மாநில அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதாகவும், சமஉக்களுக்கு வழங்கப்படும் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியை இரட்டிப்பாக்குவதாகவும் அவர் அறிவித்தார். இராஜீவ் காந்தி கிசான் நியாய் திட்டத்திற்கு `6,000 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் இராஜீவ்காந்தி பூமிகீன் கிரிஷி மஸ்தூர் நியாய் யோஜனா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு `6,000 முதல் `7,000 வரை ஊதியம் உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல், 2022-23ஆம் ஆண்டிற்கான `1,04,000 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது, முந்தைய ஆண்டை விட 7% அதிகமாகும்.
- மாநில அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதாகவும், சமஉக்களுக்கு வழங்கப்படும் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியை இரட்டிப்பாக்குவதாகவும் அவர் அறிவித்தார். இராஜீவ் காந்தி கிசான் நியாய் திட்டத்திற்கு `6,000 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் இராஜீவ்காந்தி பூமிகீன் கிரிஷி மஸ்தூர் நியாய் யோஜனா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு `6,000 முதல் `7,000 வரை ஊதியம் உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
Leaderboard: March 2022 TNPSC Monthly Current Affairs Online Test in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||