October 4th Week 2021 Current Affairs Online Test Tamil
October 4th Week 2021 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
நடப்பாண்டில் (2021) வரும் கிராமப்புற பெண்களுக்கான உலக நாளின் கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் அக்.15 அன்று ‘கிராமப்புற பெண்களுக்கான உலக நாள்’ கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பாலின சமத்துவம் மற்றும் கிராமப் புறங்களில் பெண்களை மேம்படுத்துவதில் கவனஞ்செலுத்துகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள், “Rural women cultivating good food for all” என்பதாகும். ஐநா பொது அவை, கடந்த 2007 டிச.18 அன்று இந்நாளை நிறுவியது. ஐநா சபையின் அறிக்கையின்படி, வளரும் நாடுகளில் உள்ள மொத்த வேளாண் தொழிலாளர் படையில் 40 சதவீதம், பெண்களையும் உள்ளடக்கியது.
Incorrect
விளக்கம்
- ஆண்டுதோறும் அக்.15 அன்று ‘கிராமப்புற பெண்களுக்கான உலக நாள்’ கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பாலின சமத்துவம் மற்றும் கிராமப் புறங்களில் பெண்களை மேம்படுத்துவதில் கவனஞ்செலுத்துகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள், “Rural women cultivating good food for all” என்பதாகும். ஐநா பொது அவை, கடந்த 2007 டிச.18 அன்று இந்நாளை நிறுவியது. ஐநா சபையின் அறிக்கையின்படி, வளரும் நாடுகளில் உள்ள மொத்த வேளாண் தொழிலாளர் படையில் 40 சதவீதம், பெண்களையும் உள்ளடக்கியது.
-
Question 2 of 50
2. Question
G சத்தியன், ஹர்மீத் தேசாய் மற்றும் A சரத் கமல் ஆகியோருடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Correct
விளக்கம்
- கத்தாரின் தோகாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி (சத்தியன், ஹர்மீத் தேசாய் மற்றும் சரத் கமல்) ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளது. அந்த அணி அரையிறுதியில் 0-3 புள்ளிகளுடன் தென்கொரியாவிடம் தோற்றது. இதில், இந்திய மகளிர் அணி 5ஆவது இடத்தைப் பிடித்தது.
Incorrect
விளக்கம்
- கத்தாரின் தோகாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி (சத்தியன், ஹர்மீத் தேசாய் மற்றும் சரத் கமல்) ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளது. அந்த அணி அரையிறுதியில் 0-3 புள்ளிகளுடன் தென்கொரியாவிடம் தோற்றது. இதில், இந்திய மகளிர் அணி 5ஆவது இடத்தைப் பிடித்தது.
-
Question 3 of 50
3. Question
பன்னாட்டு அகிம்சை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- இந்தியாவின் ‘தேசத்தந்தை’ மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர்.2 அன்று பன்னாட்டு அகிம்சை நாளாக அனுசரிக்கப்படுகிறது. கல்வி மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வுமூலம் அகிம்சையை பரப்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்நாள் அனுசரிக்கப்ப -டுகிறது. 2004ஆம் ஆண்டில், நோபல் பரிசு பெற்ற ஈரானியர் ஷிரின் எபாடி, இந்த நினைவேந்தல் யோசனையை முன்மொழிந்தார்.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் ‘தேசத்தந்தை’ மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர்.2 அன்று பன்னாட்டு அகிம்சை நாளாக அனுசரிக்கப்படுகிறது. கல்வி மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வுமூலம் அகிம்சையை பரப்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்நாள் அனுசரிக்கப்ப -டுகிறது. 2004ஆம் ஆண்டில், நோபல் பரிசு பெற்ற ஈரானியர் ஷிரின் எபாடி, இந்த நினைவேந்தல் யோசனையை முன்மொழிந்தார்.
-
Question 4 of 50
4. Question
காஷ்மீர் வால்நட்டுகளின் முதல் சரக்கைப் பெறவுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- இறக்குமதியை குறைக்கும் முயற்சியாக, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு (ODOP) திட்டத்தின்கீழ் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்திலிருந்து பெங்களூருக்கு 2,000 கிலோ வால்நட் அனுப்பிவைக்கப்பட்டது.
- இந்தியாவில் வால்நட் உற்பத்தியில் 90% காஷ்மீரில் நடைபெறுகிறது. ODOP திட்டத்தின்கீழ் காஷ்மீரில் உற்பத்தியாகும் வால்நட்டை பிற இடங்களுக்கு அனுப்பும் முயற்சியில் மத்திய வர்த்தக & தொழில்துறை அமைச்சகம் முயற்சி மேற்கொண்டது. இதையடுத்து காஷ்மீரில் புத்காம் மாவட்டத்திலிருந்து, 2000 கி வால்நட் பெங்களூருக்கு அனுப்பப்பட்டது. இது முதல் தரமானது, சுவை மற்றும் ஊட்டச்சத்துமிக்கது.
Incorrect
விளக்கம்
- இறக்குமதியை குறைக்கும் முயற்சியாக, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு (ODOP) திட்டத்தின்கீழ் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்திலிருந்து பெங்களூருக்கு 2,000 கிலோ வால்நட் அனுப்பிவைக்கப்பட்டது.
- இந்தியாவில் வால்நட் உற்பத்தியில் 90% காஷ்மீரில் நடைபெறுகிறது. ODOP திட்டத்தின்கீழ் காஷ்மீரில் உற்பத்தியாகும் வால்நட்டை பிற இடங்களுக்கு அனுப்பும் முயற்சியில் மத்திய வர்த்தக & தொழில்துறை அமைச்சகம் முயற்சி மேற்கொண்டது. இதையடுத்து காஷ்மீரில் புத்காம் மாவட்டத்திலிருந்து, 2000 கி வால்நட் பெங்களூருக்கு அனுப்பப்பட்டது. இது முதல் தரமானது, சுவை மற்றும் ஊட்டச்சத்துமிக்கது.
-
Question 5 of 50
5. Question
இந்தியாவின் முதல் இ-மீன் சந்தை செயலியான ‘பிஷ்வாலே’ தொடங்கப்பட்டுள்ள மாநிலம் / UT எது?
Correct
விளக்கம்
- அஸ்ஸாம் மாநில மீன்வள அமைச்சகம் சமீபத்தில் ஒரு செயலியை அறிமுகப்படுத்தியது. அது இந்தியாவின் முதல் மின்னணு-மீன் சந்தை செயலியான ‘பிஷ்வாலே’ ஆகும். வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் இருவரும் ஆர்டர் கொடுக்க மற்றும் மீன், மீன் வளர்ப்பு உபகரணங்கள் மற்றும் மருந்து, மீன் தீவனம் மற்றும் மீன் குஞ்சுகளை ஆன்லைனில் விற்க இச்செயலி உதவும். நன்னீர் மற்றும் உவர்நீர் உறைந்த மீன், உலர்மீன் மற்றும் பதப்படுத்தப்பட்ட மீன்பொருட்கள்போன்ற பொருட்கள் விற்கப்படும். இச்செயலியை மாநில மீன்வளத்துறையுடன் இணைந்து, அக்வா புளூ குளோபல் மீன் வளர்ப்பு தீர்வுகள் உருவாக்கியுள்ளது.
Incorrect
விளக்கம்
- அஸ்ஸாம் மாநில மீன்வள அமைச்சகம் சமீபத்தில் ஒரு செயலியை அறிமுகப்படுத்தியது. அது இந்தியாவின் முதல் மின்னணு-மீன் சந்தை செயலியான ‘பிஷ்வாலே’ ஆகும். வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் இருவரும் ஆர்டர் கொடுக்க மற்றும் மீன், மீன் வளர்ப்பு உபகரணங்கள் மற்றும் மருந்து, மீன் தீவனம் மற்றும் மீன் குஞ்சுகளை ஆன்லைனில் விற்க இச்செயலி உதவும். நன்னீர் மற்றும் உவர்நீர் உறைந்த மீன், உலர்மீன் மற்றும் பதப்படுத்தப்பட்ட மீன்பொருட்கள்போன்ற பொருட்கள் விற்கப்படும். இச்செயலியை மாநில மீன்வளத்துறையுடன் இணைந்து, அக்வா புளூ குளோபல் மீன் வளர்ப்பு தீர்வுகள் உருவாக்கியுள்ளது.
-
Question 6 of 50
6. Question
உலகின் முதல் தானியங்கி, ஓட்டுநரில்லா இரயிலை அறிமுகம் செய்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- ஜெர்மன் இரயில் ஆபரேட்டர் டாய்ச் பான் மற்றும் சீமென்ஸ் குழுமம் இணைந்து உலகின் முதல் தானியங்கி, ஓட்டுநரில்லா இரயிலை ஹாம்பர்க் நகரத்தில் அறிமுகப்படுத்தினர். இந்தத் திட்டம் 60 மில்லியன் யூரோ (70 மில்லியன் டாலர்) மதிப்புடைய ஹாம்பர்க்கின் விரைவான நகர்ப்புற இரயிலமைப்பு நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒருபகுதியாகும். இந்தத் திட்டம் 30% அதிக பயணிகளை அந்நாட்டுக்கு வரவழைக்கும். இதன்மூலம், 30 சதவீதத்திற்கும் அதிகமான ஆற்றலை சேமிக்க முடியும்.
Incorrect
விளக்கம்
- ஜெர்மன் இரயில் ஆபரேட்டர் டாய்ச் பான் மற்றும் சீமென்ஸ் குழுமம் இணைந்து உலகின் முதல் தானியங்கி, ஓட்டுநரில்லா இரயிலை ஹாம்பர்க் நகரத்தில் அறிமுகப்படுத்தினர். இந்தத் திட்டம் 60 மில்லியன் யூரோ (70 மில்லியன் டாலர்) மதிப்புடைய ஹாம்பர்க்கின் விரைவான நகர்ப்புற இரயிலமைப்பு நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒருபகுதியாகும். இந்தத் திட்டம் 30% அதிக பயணிகளை அந்நாட்டுக்கு வரவழைக்கும். இதன்மூலம், 30 சதவீதத்திற்கும் அதிகமான ஆற்றலை சேமிக்க முடியும்.
-
Question 7 of 50
7. Question
“U Fill” என்னும் தொழில்நுட்ப தீர்வை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- பாரத் பெட்ரோலிய நிறுவனமானது (BPCL) எரிபொருள் விற்பனை நிலையங்களில் தானியங்கி எரிபொருள் தொழில்நுட்பமான ‘U Fill’ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தொழில்நுட்பம், வாகனத்தில் எரிபொருளை நிரப்பும்போது மனிதத்தலையீட்டை அகற்றி வாடிக்கையாளர் அனுபவத் -தை மேம்படுத்தும் எனக்கூறப்படுகிறது. இந்நிறுவனம் 65 நகரங்களில் இத்தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Incorrect
விளக்கம்
- பாரத் பெட்ரோலிய நிறுவனமானது (BPCL) எரிபொருள் விற்பனை நிலையங்களில் தானியங்கி எரிபொருள் தொழில்நுட்பமான ‘U Fill’ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தொழில்நுட்பம், வாகனத்தில் எரிபொருளை நிரப்பும்போது மனிதத்தலையீட்டை அகற்றி வாடிக்கையாளர் அனுபவத் -தை மேம்படுத்தும் எனக்கூறப்படுகிறது. இந்நிறுவனம் 65 நகரங்களில் இத்தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
-
Question 8 of 50
8. Question
சமீபத்தில் கொம்பாசு என்ற வெப்பமண்டல புயலால் பாதிக்கப்பட்ட நாடு எது?
Correct
விளக்கம்
- ‘கொம்பாசு’ என்ற வெப்பமண்டல புயல் பிலிப்பைன்ஸை தாக்கியதில் குறைந்தது 19 பேர் பலியாகினர். இப்புயல் ஆசிய-பசிபிக் தீவுகளின் வட முனையைக்கடந்தபோது நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தியது. ‘கொம்பாசு’, சீனத் தீவான ஹைனான் மாகாணத்தில் நிலச்சரிவை ஏற்படுத்திய பின் வெப்பமண்டலப்புயலாக மாறியது. இது ஹாங்காங் மற்றும் வியட்நாமையும் கடந்து சேதங்களை ஏற்படுத்தியது.
Incorrect
விளக்கம்
- ‘கொம்பாசு’ என்ற வெப்பமண்டல புயல் பிலிப்பைன்ஸை தாக்கியதில் குறைந்தது 19 பேர் பலியாகினர். இப்புயல் ஆசிய-பசிபிக் தீவுகளின் வட முனையைக்கடந்தபோது நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தியது. ‘கொம்பாசு’, சீனத் தீவான ஹைனான் மாகாணத்தில் நிலச்சரிவை ஏற்படுத்திய பின் வெப்பமண்டலப்புயலாக மாறியது. இது ஹாங்காங் மற்றும் வியட்நாமையும் கடந்து சேதங்களை ஏற்படுத்தியது.
-
Question 9 of 50
9. Question
விண்வெளிக்குச் சென்றவர்களுள் மிகவும் வயதானவரான நடிகர் வில்லியம் ஷாட்னர், எந்த முகமையின் ஏவுகலத்தில் பயணம் செய்தார்?
Correct
விளக்கம்
- நடிகர் வில்லியம் ஷாட்னர், புளூ ஆர்ஜின் ஏவுகலத்தில் துணை-சுற்றுப் பாதைக்கான பயணத்தில் பறந்து டெக்சாஸ் பாலைவனத்தில் தரை இறங்கினார். இதன்மூலம் விண்வெளிக்குச் சென்றவர்களுள் மிகவும் வயதான நபராக (90 வயது) ஆனார் நடிகர் வில்லியம் ஷாட்னர்.
- முழுவதும் தானியங்கு தன்மைகொண்ட நியூ ஷெப்பர்ட் விண்கலத்தில் பயணித்த நான்கு பயணிகளுள் ஷாட்னரும் ஒருவர். அவர்கள், பூமியில் இருந்து சுமார் 100 கிமீ உயரத்தில் உள்ள கர்மன் கோடு எனப்படும் பன்னாட்டளவில் அங்கீகரிக்கப்பட்ட விண்வெளி எல்லைவரை பயணம் செய்தனர்.
Incorrect
விளக்கம்
- நடிகர் வில்லியம் ஷாட்னர், புளூ ஆர்ஜின் ஏவுகலத்தில் துணை-சுற்றுப் பாதைக்கான பயணத்தில் பறந்து டெக்சாஸ் பாலைவனத்தில் தரை இறங்கினார். இதன்மூலம் விண்வெளிக்குச் சென்றவர்களுள் மிகவும் வயதான நபராக (90 வயது) ஆனார் நடிகர் வில்லியம் ஷாட்னர்.
- முழுவதும் தானியங்கு தன்மைகொண்ட நியூ ஷெப்பர்ட் விண்கலத்தில் பயணித்த நான்கு பயணிகளுள் ஷாட்னரும் ஒருவர். அவர்கள், பூமியில் இருந்து சுமார் 100 கிமீ உயரத்தில் உள்ள கர்மன் கோடு எனப்படும் பன்னாட்டளவில் அங்கீகரிக்கப்பட்ட விண்வெளி எல்லைவரை பயணம் செய்தனர்.
-
Question 10 of 50
10. Question
Dr APJ அப்துல் கலாம் பிரேரனா மையமானது பின்வரும் எந்த நகரத்தில் அமைந்துள்ள கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தில் திறக்கப்பட்டது?
Correct
விளக்கம்
- முன்னாள் குடியரசுத்தலைவர் ‘பாரத இரத்னா’ Dr APJ அப்துல் கலாமின் 90ஆவது பிறந்தநாளை முன்னிட்டும், நாட்டின் 75ஆவது ஆண்டு விடுதலையைக் கொண்டாடும் விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தை குறிக்கும் விதமாகவும், விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தில் அக்டோபர் 15 அன்று ‘டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் பிரேரனா மையம்’ திறக்கப்பட்டது.
- கடற்படை அறிவியல் மற்றும் தொழினுட்ப ஆய்வகத்தின் தயாரிப்புகளான வருணாஸ்திரா, டோர்பேடோ அட்வான்ஸ்ட் லைட் மற்றும் மாரீச் டெகாய் ஆகியவை வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.
Incorrect
விளக்கம்
- முன்னாள் குடியரசுத்தலைவர் ‘பாரத இரத்னா’ Dr APJ அப்துல் கலாமின் 90ஆவது பிறந்தநாளை முன்னிட்டும், நாட்டின் 75ஆவது ஆண்டு விடுதலையைக் கொண்டாடும் விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தை குறிக்கும் விதமாகவும், விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தில் அக்டோபர் 15 அன்று ‘டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் பிரேரனா மையம்’ திறக்கப்பட்டது.
- கடற்படை அறிவியல் மற்றும் தொழினுட்ப ஆய்வகத்தின் தயாரிப்புகளான வருணாஸ்திரா, டோர்பேடோ அட்வான்ஸ்ட் லைட் மற்றும் மாரீச் டெகாய் ஆகியவை வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.
-
Question 11 of 50
11. Question
“Our Future is at Hand – Let’s Move Forward Together” என்பது அக்.15 அன்று அனுசரிக்கப்பட்ட எந்தச் சிறப்பு நாளின் கருப்பொருள் ஆகும்?
Correct
விளக்கம்
- சுகாதாரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவத -ற்காக, 2021ஆம் ஆண்டின் உலக கை கழுவுதல் நாள் அக்.15 அன்று அனுசரிக்கப்படுகிறது. “Our Future is at Hand – Let’s Move Forward Together” என்பது 2021ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாகும். உலக கை கழுவுதல் கூட்டாண்மைமூலம் இந்த நாள் நிறுவப்பட்டது.
Incorrect
விளக்கம்
- சுகாதாரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவத -ற்காக, 2021ஆம் ஆண்டின் உலக கை கழுவுதல் நாள் அக்.15 அன்று அனுசரிக்கப்படுகிறது. “Our Future is at Hand – Let’s Move Forward Together” என்பது 2021ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாகும். உலக கை கழுவுதல் கூட்டாண்மைமூலம் இந்த நாள் நிறுவப்பட்டது.
-
Question 12 of 50
12. Question
அரசுக்கு இடையேயான ஓர் இராணுவ கூட்டணியான, “கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பில்”, எத்தனை முழுநேர உறுப்பினர்கள் உள்ளனர்?
Correct
விளக்கம்
- கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (Collective Security Treaty Organisation – CSTO) என்பது 6 முழுநேர உறுப்பினர்கள் (ஆர்மேனியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான்) மற்றும் 2 உறுப்பினரல்லாத பார்வையாளர்களைக் கொண்ட (ஆப்கானிஸ்தான் & செர்பியா) ஓர் அரசுகளுக்கிடையேயான இராணுவக் கூட்டணியாகும்.
- சமீபத்தில், CSTO, அக்.22-23 வரை தஜிகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் இராணுவ ஒத்திகையை நடத்த முன்வந்துள்ளது.
Incorrect
விளக்கம்
- கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (Collective Security Treaty Organisation – CSTO) என்பது 6 முழுநேர உறுப்பினர்கள் (ஆர்மேனியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான்) மற்றும் 2 உறுப்பினரல்லாத பார்வையாளர்களைக் கொண்ட (ஆப்கானிஸ்தான் & செர்பியா) ஓர் அரசுகளுக்கிடையேயான இராணுவக் கூட்டணியாகும்.
- சமீபத்தில், CSTO, அக்.22-23 வரை தஜிகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் இராணுவ ஒத்திகையை நடத்த முன்வந்துள்ளது.
-
Question 13 of 50
13. Question
NATO’இன் தலைமையகம் எங்குள்ளது?
Correct
விளக்கம்
- வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organisation – NATO) என்பது 30 உறுப்புநாடுகளைக்கொண்ட அரசுகளுக்கிடையே -யான ஒரு இராணுவக் கூட்டணியாகும். இதில் 28 ஐரோப்பிய நாடுகள் மற்றும் 2 வட அமெரிக்க நாடுகள் உள்ளன. NATO’இன் தலைமையகம் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் உள்ளது.
- சமீபத்தில், நேட்டோவுக்கான தனது திட்டங்களை இடைநிறுத்துவதாகவும், மாஸ்கோவில் உள்ள நேட்டோவின் இராணுவ தொடர்பு மற்றும் தகவல் அலுவலகங்கள் மூடப்படும் என்றும் ரஷ்யா அறிவித்தது.
Incorrect
விளக்கம்
- வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organisation – NATO) என்பது 30 உறுப்புநாடுகளைக்கொண்ட அரசுகளுக்கிடையே -யான ஒரு இராணுவக் கூட்டணியாகும். இதில் 28 ஐரோப்பிய நாடுகள் மற்றும் 2 வட அமெரிக்க நாடுகள் உள்ளன. NATO’இன் தலைமையகம் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் உள்ளது.
- சமீபத்தில், நேட்டோவுக்கான தனது திட்டங்களை இடைநிறுத்துவதாகவும், மாஸ்கோவில் உள்ள நேட்டோவின் இராணுவ தொடர்பு மற்றும் தகவல் அலுவலகங்கள் மூடப்படும் என்றும் ரஷ்யா அறிவித்தது.
-
Question 14 of 50
14. Question
எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர்பற்றிய குழுமம் நடத்திய ஆய்வின்படி, மின்சமையலில் முதலிடத்திலுள்ள மாநிலம்/UT எது?
Correct
விளக்கம்
- எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர்பற்றிய குழுமத்தின் ஆய்வறிக்கையின் படி, தில்லி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 17 சதவீத குடும்பங்கள், சில வகையான மின்சமையல் முறைகளைப் பயன்படுத்துகின்றன.
- இவ்வீதம் தெலுங்கானாவில் 15% மற்றும் கேரள மாநிலத்தில் 12% ஆகும். ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் குழுமமானது பொதுவாக CEEW என அழைக்கப்படுகிறது. இது, தில்லியை தளமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற கொள்கை ஆராய்ச்சி நிறுவனமாகும்.
Incorrect
விளக்கம்
- எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர்பற்றிய குழுமத்தின் ஆய்வறிக்கையின் படி, தில்லி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 17 சதவீத குடும்பங்கள், சில வகையான மின்சமையல் முறைகளைப் பயன்படுத்துகின்றன.
- இவ்வீதம் தெலுங்கானாவில் 15% மற்றும் கேரள மாநிலத்தில் 12% ஆகும். ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் குழுமமானது பொதுவாக CEEW என அழைக்கப்படுகிறது. இது, தில்லியை தளமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற கொள்கை ஆராய்ச்சி நிறுவனமாகும்.
-
Question 15 of 50
15. Question
பருத்தி பொருளாதாரத்தில் நிலைத்தன்மை மற்றும் மதிப்பு கூட்டலுக்காக, இந்தியா, எந்த நாட்டோடு கைகோர்த்துள்ளது?
Correct
விளக்கம்
- ஜெர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சகம், விவசாயம் & விவசாயிகள் நல அமைச்சகத்தால் ஆதரிக்கப்படும் ஜவுளி அமைச்சகத்துடன் கூட்டிணைந்துள்ளது. ‘பருத்திப் பொருளாதாரத்தில் நிலைத்தன்மை மற்றும் மதிப்பு கூட்டப்பட்டது’ என்ற இந்தோ-ஜெர்மன் தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டத்தின் அமலாக்க ஒப்பந்தத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இந்தியாவில் நிலையான பருத்தி உற்பத்தியிலிருந்து மதிப்பு கூட்டலை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 4 பெரிய பருத்தி உற்பத்தி மாநிலங்களில் (தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம்) இது கவனம் செலுத்துகின்றது.
Incorrect
விளக்கம்
- ஜெர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சகம், விவசாயம் & விவசாயிகள் நல அமைச்சகத்தால் ஆதரிக்கப்படும் ஜவுளி அமைச்சகத்துடன் கூட்டிணைந்துள்ளது. ‘பருத்திப் பொருளாதாரத்தில் நிலைத்தன்மை மற்றும் மதிப்பு கூட்டப்பட்டது’ என்ற இந்தோ-ஜெர்மன் தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டத்தின் அமலாக்க ஒப்பந்தத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இந்தியாவில் நிலையான பருத்தி உற்பத்தியிலிருந்து மதிப்பு கூட்டலை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 4 பெரிய பருத்தி உற்பத்தி மாநிலங்களில் (தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம்) இது கவனம் செலுத்துகின்றது.
-
Question 16 of 50
16. Question
நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் பொருளாதார பிரிவின் தலைவர் யார்?
Correct
விளக்கம்
- தலைமைப்பொருளாதார ஆலோசகர் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் பொருளாதார பிரிவின் தலைவர் ஆவார். கடந்த 2018 டிசம்பரில் இருந்து இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த கே வி சுப்ரமணியன், அந்தப் பதவியில் இருந்து விலகி, கல்வித்துறைக்குத் திரும்பியுள்ளார். FY19, FY20 & FY21’க்கான பொருளாதார ஆய்வுகளை வெளியிடுவதில் அவர் முக்கியபங்கு வகித்தார்.
Incorrect
விளக்கம்
- தலைமைப்பொருளாதார ஆலோசகர் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் பொருளாதார பிரிவின் தலைவர் ஆவார். கடந்த 2018 டிசம்பரில் இருந்து இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த கே வி சுப்ரமணியன், அந்தப் பதவியில் இருந்து விலகி, கல்வித்துறைக்குத் திரும்பியுள்ளார். FY19, FY20 & FY21’க்கான பொருளாதார ஆய்வுகளை வெளியிடுவதில் அவர் முக்கியபங்கு வகித்தார்.
-
Question 17 of 50
17. Question
உலக மனநல நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும், அக்.10ஆம் தேதி உலக மனநல நாளாக உலக சுகாதார அமைப்பால் அனுசரிக்கப்படுகிறது. மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அது தொடர்பாக ஆதரவைத் திரட்டவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 10 அன்று, “Mental health care for all: let’s make it a reality” என்ற கருப் பொருளின்கீழ் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும், அக்.10ஆம் தேதி உலக மனநல நாளாக உலக சுகாதார அமைப்பால் அனுசரிக்கப்படுகிறது. மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அது தொடர்பாக ஆதரவைத் திரட்டவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 10 அன்று, “Mental health care for all: let’s make it a reality” என்ற கருப் பொருளின்கீழ் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
-
Question 18 of 50
18. Question
பன்னாட்டு எரிசக்தி முகமையின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- பன்னாட்டு எரிசக்தி முகமை என்பது 1974ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். இது பிரான்சின் பாரிஸை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டமைப்பின் (OECD) கட்டமைப்பில் நிறுவப்பட்டது. IEA தனது முழுநேர உறுப்பினராக இந்தியாவை அழைத்துள்ளது. இந்த மன்றத்தில் முழுநேர உறுப்பினராக இருக்கும் பட்சத்தில், இந்தியா, 90 நாட்களுக்கு எண்ணெய் இருப்புக்களை பராமரிக்க வேண்டும்.
Incorrect
விளக்கம்
- பன்னாட்டு எரிசக்தி முகமை என்பது 1974ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். இது பிரான்சின் பாரிஸை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டமைப்பின் (OECD) கட்டமைப்பில் நிறுவப்பட்டது. IEA தனது முழுநேர உறுப்பினராக இந்தியாவை அழைத்துள்ளது. இந்த மன்றத்தில் முழுநேர உறுப்பினராக இருக்கும் பட்சத்தில், இந்தியா, 90 நாட்களுக்கு எண்ணெய் இருப்புக்களை பராமரிக்க வேண்டும்.
-
Question 19 of 50
19. Question
இளவரசர் வில்லியமின் முதல் எர்த்ஷாட் பரிசை வென்ற இந்திய தொழிலதிபர் யார்?
Correct
விளக்கம்
- இந்திய தொழிலதிபரான வித்யுத் மோகன், வேளாண் கழிவுகளை மறு -சுழற்சிசெய்து, விற்கக்கூடிய உயிரித் தயாரிப்புகளாக மாற்றியதற்காக, இளவரசர் வில்லியமின் முதல் எர்த்ஷாட் பரிசை, “எங்கள் காற்றை தூய்மைப்படுத்து” பிரிவின்கீழ் வென்றுள்ளார். இந்தப் பரிசு, ‘சுற்றுச்சூழல் ஆஸ்கர்’ என்றும் அழைக்கப்படுகிறது. பூமியைக் காப்பாற்ற பாடுபடும் கண்டுபிடிப்பாளர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- இந்திய தொழிலதிபரான வித்யுத் மோகன், வேளாண் கழிவுகளை மறு -சுழற்சிசெய்து, விற்கக்கூடிய உயிரித் தயாரிப்புகளாக மாற்றியதற்காக, இளவரசர் வில்லியமின் முதல் எர்த்ஷாட் பரிசை, “எங்கள் காற்றை தூய்மைப்படுத்து” பிரிவின்கீழ் வென்றுள்ளார். இந்தப் பரிசு, ‘சுற்றுச்சூழல் ஆஸ்கர்’ என்றும் அழைக்கப்படுகிறது. பூமியைக் காப்பாற்ற பாடுபடும் கண்டுபிடிப்பாளர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது.
-
Question 20 of 50
20. Question
இராணுவ பொறியாளர் சேவைகளுக்கான ‘வலைத்தள அடிப்படையிலான திட்ட கண்காணிப்பு வலைத்தளத்தை’ உருவாக்கிய நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- இராணுவப் பொறியாளர் சேவைகளுக்கான திட்ட கண்காணிப்பு இணையதளத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தில்லியில் தொடங்கிவைத்தார். டிஜிட்டல் இந்தியா திட்டப்படி இந்த இணையதளத் -தை விண்வெளிப் பயன்பாடுகள் மற்றும் புவி தகவல்களுக்கான பாஸ்கராச்சார்யா தேசிய மையம் (BISAG-G) உருவாக்கியது.
- புதிதாகத் தொடங்கப்பட்ட இந்த ஒருங்கிணைந்த தளம், இராணுவப் பொறியாளர் சேவைகள் அமல்படுத்திய முதல் திட்ட மேலாண்மை – நிர்வாகம் ஆகும். இதன்மூலம் இராணுவத் திட்டப்பணிகளை ஆரம்பம் முதல் முடிவு வரை அவ்வப்போது கண்காணிக்க முடியும்.
Incorrect
விளக்கம்
- இராணுவப் பொறியாளர் சேவைகளுக்கான திட்ட கண்காணிப்பு இணையதளத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தில்லியில் தொடங்கிவைத்தார். டிஜிட்டல் இந்தியா திட்டப்படி இந்த இணையதளத் -தை விண்வெளிப் பயன்பாடுகள் மற்றும் புவி தகவல்களுக்கான பாஸ்கராச்சார்யா தேசிய மையம் (BISAG-G) உருவாக்கியது.
- புதிதாகத் தொடங்கப்பட்ட இந்த ஒருங்கிணைந்த தளம், இராணுவப் பொறியாளர் சேவைகள் அமல்படுத்திய முதல் திட்ட மேலாண்மை – நிர்வாகம் ஆகும். இதன்மூலம் இராணுவத் திட்டப்பணிகளை ஆரம்பம் முதல் முடிவு வரை அவ்வப்போது கண்காணிக்க முடியும்.
-
Question 21 of 50
21. Question
பின்வரும் எம்மாநிலத்துடன் இணைந்து, கலாச்சார அமைச்சகம், அபிதம்ம நாளை ஏற்பாடு செய்கிறது?
Correct
விளக்கம்
- கலாச்சார அமைச்சகம், பன்னாட்டு பௌத்த கூட்டமைப்பு ஆகியவை உத்தர பிரதேச மாநில அரசுடன் இணைந்து அபிதம்ம நாளை அஸ்வின் பூர்ணிமா நன்னாளில் ஏற்பாடு செய்கிறது. பிரதமர் நரேந்திர மோடியும் மகாபரிநிர்வாண கோவிலில் அபிதம்ம நாளின் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இலங்கை, தாய்லாந்து, மியான்மர், தென்கொரியா, நேபாளம், பூடான், கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற துறவிகள் மற்றும் பல நாடுகளின் தூதுவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
Incorrect
விளக்கம்
- கலாச்சார அமைச்சகம், பன்னாட்டு பௌத்த கூட்டமைப்பு ஆகியவை உத்தர பிரதேச மாநில அரசுடன் இணைந்து அபிதம்ம நாளை அஸ்வின் பூர்ணிமா நன்னாளில் ஏற்பாடு செய்கிறது. பிரதமர் நரேந்திர மோடியும் மகாபரிநிர்வாண கோவிலில் அபிதம்ம நாளின் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இலங்கை, தாய்லாந்து, மியான்மர், தென்கொரியா, நேபாளம், பூடான், கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற துறவிகள் மற்றும் பல நாடுகளின் தூதுவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
-
Question 22 of 50
22. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற Allium negianum கண்டுபிடிக்கப்பட்ட இந்திய மாநிலம்/UT எது?
Correct
விளக்கம்
- 2019ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் மாநிலத்தில் Allium negianum என்ற தாவரமானது கண்டுபிடிக்கப்பட்டதாக, PhytoKeys இதழில் வெளியிடப்பட் -டது. இது, அல்லியத்தின் புதிய இனமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- அல்லியம் என்பது உலகளவில் வெங்காயம் மற்றும் பூண்டுபோன்ற 1,100 இனங்களை உள்ளடக்கிய ஓர் இனமாகும். இது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சாமோலி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கடல் மட்டத்திலிருந்து 3,000 முதல் 4,800 மீ உயரத்தில் வளர்கிறது. Allium negianum என்ற அறிவியல் பெயர், ஆய்வாளர் மற்றும் அல்லியம் சேகரிப்பாளரான மறைந்த டாக்டர் குல்தீப் சிங் நேகியைப் போற்றுகிறது.
Incorrect
விளக்கம்
- 2019ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் மாநிலத்தில் Allium negianum என்ற தாவரமானது கண்டுபிடிக்கப்பட்டதாக, PhytoKeys இதழில் வெளியிடப்பட் -டது. இது, அல்லியத்தின் புதிய இனமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- அல்லியம் என்பது உலகளவில் வெங்காயம் மற்றும் பூண்டுபோன்ற 1,100 இனங்களை உள்ளடக்கிய ஓர் இனமாகும். இது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சாமோலி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கடல் மட்டத்திலிருந்து 3,000 முதல் 4,800 மீ உயரத்தில் வளர்கிறது. Allium negianum என்ற அறிவியல் பெயர், ஆய்வாளர் மற்றும் அல்லியம் சேகரிப்பாளரான மறைந்த டாக்டர் குல்தீப் சிங் நேகியைப் போற்றுகிறது.
-
Question 23 of 50
23. Question
2021 அக்டோபர் நிலவரப்படி, T20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டை வீழ்த்தியவர் யார்?
Correct
விளக்கம்
- வங்காளதேச வீரர் ஷகிப் அல் ஹசன் சர்வதேச T20 கிரிக்கெட்டில் லசித் மலிங்காவின் விக்கெட்டுகளை முறியடித்ததன்மூலம் அதிக விக்கெட்டுக -ளை (107ஆவது) வீழ்த்தினார். ஷாகிப், 89 T20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 108 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவ்வடிவத்தில், 100 விக்கெட்டுகள் மற்றும் 1000+ ரன்களை எடுத்த ஒரே கிரிக்கெட் வீரர். 99 விக்கெட்டுகளுடன் நியூசிலாந்தின் டிம் சௌத்தி 3ஆவது இடத்திலுள்ளார்.
Incorrect
விளக்கம்
- வங்காளதேச வீரர் ஷகிப் அல் ஹசன் சர்வதேச T20 கிரிக்கெட்டில் லசித் மலிங்காவின் விக்கெட்டுகளை முறியடித்ததன்மூலம் அதிக விக்கெட்டுக -ளை (107ஆவது) வீழ்த்தினார். ஷாகிப், 89 T20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 108 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவ்வடிவத்தில், 100 விக்கெட்டுகள் மற்றும் 1000+ ரன்களை எடுத்த ஒரே கிரிக்கெட் வீரர். 99 விக்கெட்டுகளுடன் நியூசிலாந்தின் டிம் சௌத்தி 3ஆவது இடத்திலுள்ளார்.
-
Question 24 of 50
24. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற நெச்சிபு சுரங்கப்பாதை அமைந்து உள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- அருணாச்சல பிரதேசத்தில் உள்ள நெச்சிபு கணவாய் அருகே 500 மீ நீள சுரங்கவழியை எல்லைப்புறச்சாலைகள் அமைப்பு அமைத்து வருகிறது. இது சீன எல்லைக்கருகே, முன்னோக்கி தளத்தை நோக்கிச்செல்லும் வாகனங்களின் பயணநேரத்தைக் குறைப்பதை நோக்கமாகக்கொண் -டுள்ளது. நெச்சிபு சுரங்கப்பாதை 5,600 அடி உயரத்தில் BRO’வின் வர்டக் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வருகிறது.
Incorrect
விளக்கம்
- அருணாச்சல பிரதேசத்தில் உள்ள நெச்சிபு கணவாய் அருகே 500 மீ நீள சுரங்கவழியை எல்லைப்புறச்சாலைகள் அமைப்பு அமைத்து வருகிறது. இது சீன எல்லைக்கருகே, முன்னோக்கி தளத்தை நோக்கிச்செல்லும் வாகனங்களின் பயணநேரத்தைக் குறைப்பதை நோக்கமாகக்கொண் -டுள்ளது. நெச்சிபு சுரங்கப்பாதை 5,600 அடி உயரத்தில் BRO’வின் வர்டக் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வருகிறது.
-
Question 25 of 50
25. Question
ஆயுர்வேத மூலிகைகளுக்கான பிரத்தியேக வனப்பகுதியான ‘ஆயுஷ் வனம்’ திறக்கப்பட்டுள்ள மாநிலம்/UT எது?
Correct
விளக்கம்
- மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சரான சர்பானந்தா சோனோவால், குஜராத்தின் காந்திதாமில் ஆயுர்வேத மூலிகைகளுக்கான பிரத்தியேக வனமான ‘ஆயுஷ் வனத்தைத்’ திறந்துவைத்தார்.
- தீனதயாள் துறைமுக அறக்கட்டளை வழங்கிய 30 ஏக்கர் நிலத்தில் ‘ஆயுஷ் வனம்’ அமைக்கப்பட்டது. நகர்ப்புறத்தில் பசுமையை மேம்படுத்த -வும், கட்ச் பகுதியில் மரங்களின் அடர்த்தியை அதிகரிக்கவும் மரக்கன்று நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Incorrect
விளக்கம்
- மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சரான சர்பானந்தா சோனோவால், குஜராத்தின் காந்திதாமில் ஆயுர்வேத மூலிகைகளுக்கான பிரத்தியேக வனமான ‘ஆயுஷ் வனத்தைத்’ திறந்துவைத்தார்.
- தீனதயாள் துறைமுக அறக்கட்டளை வழங்கிய 30 ஏக்கர் நிலத்தில் ‘ஆயுஷ் வனம்’ அமைக்கப்பட்டது. நகர்ப்புறத்தில் பசுமையை மேம்படுத்த -வும், கட்ச் பகுதியில் மரங்களின் அடர்த்தியை அதிகரிக்கவும் மரக்கன்று நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
Question 26 of 50
26. Question
CC எலைட் பேனல் மேட்ச் ரெப்ரியுமான எந்த இந்திய கிரிக்கெட் வீரர், மேரிலெபோன் கிரிக்கெட் கிளப்பின் வாழ்நாள் உறுப்பினர் தகுதியைப் பெற்றுள்ளார்?
Correct
விளக்கம்
- இந்தியாவின் ஹர்பஜன் சிங் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் மெரிலிபோன் கிரிக்கெட் கிளப்பின் வாழ்நாள் உறுப்பினர் தகுதியைப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 16 கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தத் தகுதி கொடுக்கப்பட்டது. ஹர்பஜன், டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் 3ஆவது அதிக விக்கெட்டுகள் (417 விக்கெட்டுகள்) வீழ்த்திய வீரராவார். மேலும், 700’க்கும் மேற்பட்ட சர்வதேச விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
- ஸ்ரீநாத், தற்போது ICC எலைட் பேனல் போட்டி நடுவராக உள்ளார். 315 ஒருநாள் விக்கெட்டுகளையும், 236 டெஸ்ட் விக்கெட்டுகளையும் வீழ்த்தி -ய வேகப்பந்து வீச்சாளராவார்.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் ஹர்பஜன் சிங் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் மெரிலிபோன் கிரிக்கெட் கிளப்பின் வாழ்நாள் உறுப்பினர் தகுதியைப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 16 கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தத் தகுதி கொடுக்கப்பட்டது. ஹர்பஜன், டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் 3ஆவது அதிக விக்கெட்டுகள் (417 விக்கெட்டுகள்) வீழ்த்திய வீரராவார். மேலும், 700’க்கும் மேற்பட்ட சர்வதேச விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
- ஸ்ரீநாத், தற்போது ICC எலைட் பேனல் போட்டி நடுவராக உள்ளார். 315 ஒருநாள் விக்கெட்டுகளையும், 236 டெஸ்ட் விக்கெட்டுகளையும் வீழ்த்தி -ய வேகப்பந்து வீச்சாளராவார்.
-
Question 27 of 50
27. Question
‘ஆதார் ஹேக்கத்தான் – 2021’ஐ நடத்தவுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
- இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI) 2021 ‘ஆதார் ஹேக்கத்தானை’ நடத்தவுள்ளது. மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஆதார் ஹேக்கத்தான்-2021 2 தலைப்புகளை மையமாகக் கொண்டது. “பதிவு மற்றும் புதுப்பித்தலை” மையமாகக்கொண்டு முதல் கருப்பொருள் அமைந்துள்ளது.
- முகவரியைப் புதுப்பிக்கும் போது குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் சில நிஜ வாழ்க்கையின் சவால்களை இது உள்ளடக்கியதாக இருக்கும். ஹேக்கத்தானின் 2ஆவது கருப்பொருள் UIDAI வழங்கும் “அடையாளம் மற்றும் அங்கீகாரம்” தீர்வை மையமாகக் கொண்டுள்ளது. இந்தக்கருப் பொருளின்கீழ், ஆதார் எண் அல்லது அந்த தனிநபரின் இதர தனிப்பட்ட தகவலையும் பகிராமல் அடையாளத்தை நிரூபிக்க புதுமையான தீர்வுகளை UIDAI கோருகிறது.
Incorrect
விளக்கம்
- இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது (UIDAI) 2021 ‘ஆதார் ஹேக்கத்தானை’ நடத்தவுள்ளது. மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஆதார் ஹேக்கத்தான்-2021 2 தலைப்புகளை மையமாகக் கொண்டது. “பதிவு மற்றும் புதுப்பித்தலை” மையமாகக்கொண்டு முதல் கருப்பொருள் அமைந்துள்ளது.
- முகவரியைப் புதுப்பிக்கும் போது குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் சில நிஜ வாழ்க்கையின் சவால்களை இது உள்ளடக்கியதாக இருக்கும். ஹேக்கத்தானின் 2ஆவது கருப்பொருள் UIDAI வழங்கும் “அடையாளம் மற்றும் அங்கீகாரம்” தீர்வை மையமாகக் கொண்டுள்ளது. இந்தக்கருப் பொருளின்கீழ், ஆதார் எண் அல்லது அந்த தனிநபரின் இதர தனிப்பட்ட தகவலையும் பகிராமல் அடையாளத்தை நிரூபிக்க புதுமையான தீர்வுகளை UIDAI கோருகிறது.
-
Question 28 of 50
28. Question
2021ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு, மூலக் கூறுகளை உருவாக்குவதற்கான பின்வரும் எந்தப் புதிய வழியை உருவாக்கியதற்காக வழங்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- 2021ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு, பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் டபிள்யூசி மேக்மில்லனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மூலக்கூறுகளை உருவாக்குதற்கான “சமச்சீரற்ற ஆர்கனோகாடலிசிஸ்” எனப்படும் புதிய வழியை உருவாக்கியதற்காக இப்பரிசு வழங்கப்பட்டு உள்ளது. நோபல் பரிசுக்குழுவின்படி, லிஸ்ட் & மேக்மில்லன் ஆகியோர் சுயாதீனமாக ஒரு புதிய வினையூக்க வழியை உருவாக்கினர்.
Incorrect
விளக்கம்
- 2021ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு, பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் டபிள்யூசி மேக்மில்லனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மூலக்கூறுகளை உருவாக்குதற்கான “சமச்சீரற்ற ஆர்கனோகாடலிசிஸ்” எனப்படும் புதிய வழியை உருவாக்கியதற்காக இப்பரிசு வழங்கப்பட்டு உள்ளது. நோபல் பரிசுக்குழுவின்படி, லிஸ்ட் & மேக்மில்லன் ஆகியோர் சுயாதீனமாக ஒரு புதிய வினையூக்க வழியை உருவாக்கினர்.
-
Question 29 of 50
29. Question
இந்தியாவில் உள்ள 51 புலிகள் காப்பகங்களிலும் அக்.2ஆம் தேதி தொடங்கிய புலிப்பேரணியின் கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- மத்திய சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்ற அமைச்சர் பூபேந்தர் யாதவ், “India for Tigers – A Rally on Wheels” என்ற கருப்பொருளின்கீழ், நாட்டில் உள்ள 51 காப்பகங்களில் ஒரு பேரணியைத் தொடங்கினார். ‘ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்’ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இது தொடங்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- மத்திய சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்ற அமைச்சர் பூபேந்தர் யாதவ், “India for Tigers – A Rally on Wheels” என்ற கருப்பொருளின்கீழ், நாட்டில் உள்ள 51 காப்பகங்களில் ஒரு பேரணியைத் தொடங்கினார். ‘ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்’ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இது தொடங்கப்பட்டுள்ளது.
-
Question 30 of 50
30. Question
‘The State of Climate Services 2021: Water’ என்ற பெயரிலான அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
- உலக வானிலை அமைப்பானது (WMO) சமீபத்தில் ‘The State of Climate Services 2021: Water’ என்ற தலைப்பிலான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
- இந்த அறிக்கை உலக வானிலை அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டது மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள், மேம்பாட்டு முகமைகள் மற்றும் அறிவியல் நிறுவனங்களின் உள்ளீடுகளை உள்ளடக்கியது. இவ்வறிக்கையின்படி, 2018ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 3.6 பில்லியன் மக்களுக்கு ஓர் ஆண்டில் ஒருமாதகாலத்திற்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. இந்த நிலை, 2050ஆம் ஆண்டில், ஐந்து பில்லியனைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- உலக வானிலை அமைப்பானது (WMO) சமீபத்தில் ‘The State of Climate Services 2021: Water’ என்ற தலைப்பிலான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
- இந்த அறிக்கை உலக வானிலை அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டது மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள், மேம்பாட்டு முகமைகள் மற்றும் அறிவியல் நிறுவனங்களின் உள்ளீடுகளை உள்ளடக்கியது. இவ்வறிக்கையின்படி, 2018ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 3.6 பில்லியன் மக்களுக்கு ஓர் ஆண்டில் ஒருமாதகாலத்திற்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. இந்த நிலை, 2050ஆம் ஆண்டில், ஐந்து பில்லியனைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 31 of 50
31. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற ‘Mosquirix’ என்பது எந்த நோய்க்கு எதிராக WHO’ஆல் அங்கீகரிக்கப்பட்ட முதல் தடுப்பூசியாகும்?
Correct
விளக்கம்
- உலக நலவாழ்வு அமைப்பானது குழந்தைகளுக்கான முதல் மலேரியா தடுப்பூசியைப் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது. WHO குழு RTS, S/AS01 மலேரியா அல்லது Mosquirix – பிரித்தானிய மருந்து தயாரிப்பாளரான கிளாக்ஸோஸ்மித்கிளைன் உருவாக்கிய தடுப்பூசியை அங்கீகரித்தது. உலக நலவாழ்வு அமைப்பின் கூற்றுப்படி (WHO), மலேரியா, ஒவ்வோர் ஆண்டும் சுமார் 500,000 மக்களைக் கொல்கிறது; அவர்களுள் பாதி பேர் ஆப்பிரிக்காவில் உள்ள சிறார்களாவர்.
Incorrect
விளக்கம்
- உலக நலவாழ்வு அமைப்பானது குழந்தைகளுக்கான முதல் மலேரியா தடுப்பூசியைப் பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது. WHO குழு RTS, S/AS01 மலேரியா அல்லது Mosquirix – பிரித்தானிய மருந்து தயாரிப்பாளரான கிளாக்ஸோஸ்மித்கிளைன் உருவாக்கிய தடுப்பூசியை அங்கீகரித்தது. உலக நலவாழ்வு அமைப்பின் கூற்றுப்படி (WHO), மலேரியா, ஒவ்வோர் ஆண்டும் சுமார் 500,000 மக்களைக் கொல்கிறது; அவர்களுள் பாதி பேர் ஆப்பிரிக்காவில் உள்ள சிறார்களாவர்.
-
Question 32 of 50
32. Question
சமீபத்தில் புவிசார் குறியீடு பெற்ற, ‘ஜூடிமா’ என்ற ஒருவகை மதுவானது பின்வரும் எந்த மாநிலத்தில், வீட்டிலேயே தயாரிக்கப்ப -டுகிறது?
Correct
விளக்கம்
- அஸ்ஸாம் மாநிலத்தின் திமாசா ஹசாவ் மாவட்டத்தைச் சேர்ந்த திமாசா பழங்குடியினரால் வீட்டிலேயே தயாரிக்கப்படும் அரிசி மதுவான ‘ஜூடிமா’ என்ற ஒருவகை மதுவுக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இது வெளிர் மஞ்சள் (அ) சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. மெல்லிய நறுமணத்தில் அரிசிகொண்டு தயாரிக்கப்படும் புளிக்கவைக்கப்பட்ட பானமாகும் இது. இப்பானம் அவர்களின் பாரம்பரியத்தின் ஒரு முக்கிய பகுதியாக விளங்குகிறது.
Incorrect
விளக்கம்
- அஸ்ஸாம் மாநிலத்தின் திமாசா ஹசாவ் மாவட்டத்தைச் சேர்ந்த திமாசா பழங்குடியினரால் வீட்டிலேயே தயாரிக்கப்படும் அரிசி மதுவான ‘ஜூடிமா’ என்ற ஒருவகை மதுவுக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இது வெளிர் மஞ்சள் (அ) சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. மெல்லிய நறுமணத்தில் அரிசிகொண்டு தயாரிக்கப்படும் புளிக்கவைக்கப்பட்ட பானமாகும் இது. இப்பானம் அவர்களின் பாரம்பரியத்தின் ஒரு முக்கிய பகுதியாக விளங்குகிறது.
-
Question 33 of 50
33. Question
2021 – உலக போலியோ நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- போலியோ சொட்டு மருந்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், போலியோவை ஒழிக்கவுமாக ஒவ்வோராண்டும் அக்டோபர்.24 அன்று உலக போலியோ நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “Delivering on a Promise” என்பது 2021ஆம் ஆண்டு உலக போலியோ நாளுக்கானக் கருப்பொருளாகும். போலியோமைலிட்டிஸுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கிய முதல் குழுவை வழிநடத்திய ஜோனாஸ் சால்க் பிறந்ததை நினைவுகூரும் வகையில், ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பால் உலக போலியோ நாள் நிறுவப்பட்டது.
Incorrect
விளக்கம்
- போலியோ சொட்டு மருந்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், போலியோவை ஒழிக்கவுமாக ஒவ்வோராண்டும் அக்டோபர்.24 அன்று உலக போலியோ நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. “Delivering on a Promise” என்பது 2021ஆம் ஆண்டு உலக போலியோ நாளுக்கானக் கருப்பொருளாகும். போலியோமைலிட்டிஸுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கிய முதல் குழுவை வழிநடத்திய ஜோனாஸ் சால்க் பிறந்ததை நினைவுகூரும் வகையில், ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பால் உலக போலியோ நாள் நிறுவப்பட்டது.
-
Question 34 of 50
34. Question
ஐக்கிய நாடுகள் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- கடந்த 1945ஆம் ஆண்டில் ஐநா சாசனம் அமலுக்கு வந்ததன் நினைவாக ஒவ்வோராண்டும் அக்.24 அன்று ஐநா நாள் அனுசரிக்கப்படுகிறது. ஐநா, அதிகாரப்பூர்வமாக 24 அக்டோபர் 1945 அன்று நடைமுறைக்கு வந்தது. 2021ஆம் ஆண்டு, ஐநா’இன் 76ஆவது ஆண்டு நிறைவைக்குறிக்கிறது. ஐநா சாசனம் என்பது உலகளாவிய அமைதி மற்றும் சமத்துவத்தை நோக்கிச் செயல்பட்டு வரும் ஐநா’இன் நிறுவன ஆவணமாகும்.
Incorrect
விளக்கம்
- கடந்த 1945ஆம் ஆண்டில் ஐநா சாசனம் அமலுக்கு வந்ததன் நினைவாக ஒவ்வோராண்டும் அக்.24 அன்று ஐநா நாள் அனுசரிக்கப்படுகிறது. ஐநா, அதிகாரப்பூர்வமாக 24 அக்டோபர் 1945 அன்று நடைமுறைக்கு வந்தது. 2021ஆம் ஆண்டு, ஐநா’இன் 76ஆவது ஆண்டு நிறைவைக்குறிக்கிறது. ஐநா சாசனம் என்பது உலகளாவிய அமைதி மற்றும் சமத்துவத்தை நோக்கிச் செயல்பட்டு வரும் ஐநா’இன் நிறுவன ஆவணமாகும்.
-
Question 35 of 50
35. Question
தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், ‘சிறந்த திரைப் பட’த்திற்கான விருதை வென்ற திரைப்படம் எது?
Correct
விளக்கம்
- தில்லியிலுள்ள விஞ்ஞான் பவனில் வைத்து 67ஆவது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா வழங்கினார். சிறந்த திரைப்படத்திற்கான விருது பிரியதர்ஷனின் மலையாளத்திரைப் படமான “மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கத்திற்கு” வழங்கப்பட்டது.
- மணிகர்னிகா மற்றும் பங்கா படங்களில் நடித்ததற்காக ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத், ‘சிறந்த நடிகை’க்கான விருதை வென்றார். சிறந்த நடிகருக்கான விருதை ‘போன்ஸ்லே’ படத்திற்காக மனோஜ் பாஜ்பாய் மற்றும் ‘அசுரன்’ படத்திற்காக தனுஷ் ஆகியோர் பெற்றனர்.
Incorrect
விளக்கம்
- தில்லியிலுள்ள விஞ்ஞான் பவனில் வைத்து 67ஆவது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா வழங்கினார். சிறந்த திரைப்படத்திற்கான விருது பிரியதர்ஷனின் மலையாளத்திரைப் படமான “மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கத்திற்கு” வழங்கப்பட்டது.
- மணிகர்னிகா மற்றும் பங்கா படங்களில் நடித்ததற்காக ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத், ‘சிறந்த நடிகை’க்கான விருதை வென்றார். சிறந்த நடிகருக்கான விருதை ‘போன்ஸ்லே’ படத்திற்காக மனோஜ் பாஜ்பாய் மற்றும் ‘அசுரன்’ படத்திற்காக தனுஷ் ஆகியோர் பெற்றனர்.
-
Question 36 of 50
36. Question
பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு வெற்றிகரமாக மாற்றிப் பொருத்தி சாதனை படைத்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- முதன்முதலாக, நியூயார்க்கில் அமைந்துள்ள ஒரு சுகாதார மையத்தின் மருத்துவர்கள். பன்றியின் சிறுநீரகத்தை தற்காலிகமாக மனிதனுக்கு மாற்றிப்பொருத்தினர். இது ‘Xeno-transplantations’ எனப்படும் விலங்கு-மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான குறிப்பிடத்தக்க படிநிலை ஆக கருதப்படுகிறது. பன்றி உயிரணுக்களில் கிளைக்கான் எனப்படும் சர்க்கரை மூலக்கூறு இருப்பதால், மனித நோயெதிர்ப்பு மண்டலம் அதனை உடனடியாக நிராகரிப்பதைத் தவிர்ப்பதற்காக, மருத்துவர்கள் பன்றியின் மரபணுக்களை மாற்றியமைத்தனர்.
Incorrect
விளக்கம்
- முதன்முதலாக, நியூயார்க்கில் அமைந்துள்ள ஒரு சுகாதார மையத்தின் மருத்துவர்கள். பன்றியின் சிறுநீரகத்தை தற்காலிகமாக மனிதனுக்கு மாற்றிப்பொருத்தினர். இது ‘Xeno-transplantations’ எனப்படும் விலங்கு-மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான குறிப்பிடத்தக்க படிநிலை ஆக கருதப்படுகிறது. பன்றி உயிரணுக்களில் கிளைக்கான் எனப்படும் சர்க்கரை மூலக்கூறு இருப்பதால், மனித நோயெதிர்ப்பு மண்டலம் அதனை உடனடியாக நிராகரிப்பதைத் தவிர்ப்பதற்காக, மருத்துவர்கள் பன்றியின் மரபணுக்களை மாற்றியமைத்தனர்.
-
Question 37 of 50
37. Question
நடப்பாண்டின் (2021) உலகளாவிய உணவுப் பாதுகாப்புக் குறியீட்டில், இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- 2021 – உலகளாவிய உணவுப் பாதுகாப்பு குறியீட்டில், 113 நாடுகளில் 57.2 புள்ளிகளுடன் 71ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இது, எகனாமிஸ்ட் இம்பாக்ட் மற்றும் கோர்டேவா அக்ரி-சயின்ஸ் ஆகியவற்றால் வெளியிடப்பட்ட ஓர் உலகளாவிய அறிக்கையாகும்.
- அயர்லாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பின்லாந்து, சுவிச்சர்லாந்து, நெதர்லாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியவை 77.8 – 80 புள்ளிகளுடன் குறியீட்டின் முதலாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டன. வருமானம் மற்றும் பொருளாதார சமத்துவமின்மை உள்ளி -ட்ட 58 தனித்துவமான குறிகாட்டிகளின் அடிப்படையில் இது உள்ளது.
Incorrect
விளக்கம்
- 2021 – உலகளாவிய உணவுப் பாதுகாப்பு குறியீட்டில், 113 நாடுகளில் 57.2 புள்ளிகளுடன் 71ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இது, எகனாமிஸ்ட் இம்பாக்ட் மற்றும் கோர்டேவா அக்ரி-சயின்ஸ் ஆகியவற்றால் வெளியிடப்பட்ட ஓர் உலகளாவிய அறிக்கையாகும்.
- அயர்லாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பின்லாந்து, சுவிச்சர்லாந்து, நெதர்லாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியவை 77.8 – 80 புள்ளிகளுடன் குறியீட்டின் முதலாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டன. வருமானம் மற்றும் பொருளாதார சமத்துவமின்மை உள்ளி -ட்ட 58 தனித்துவமான குறிகாட்டிகளின் அடிப்படையில் இது உள்ளது.
-
Question 38 of 50
38. Question
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ‘காவலர் நினைவு நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் அக்.21 அன்று ‘காவலர் நினைவு நாள்’ அனுசரிக்கப்படுகிறது. 1959ஆம் ஆண்டு சீனப்படைகளுடன் போரிட்டு லடாக்கில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸில் உயிரிழந்த 10 காவலர்களின் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள காவல்துறை, காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளைச் சார்ந்த 377 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தியது. COVID தொற்றின் போது உயிர்நீத்த வீரர்களுக்கும் அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
Incorrect
விளக்கம்
- இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் அக்.21 அன்று ‘காவலர் நினைவு நாள்’ அனுசரிக்கப்படுகிறது. 1959ஆம் ஆண்டு சீனப்படைகளுடன் போரிட்டு லடாக்கில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸில் உயிரிழந்த 10 காவலர்களின் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள காவல்துறை, காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளைச் சார்ந்த 377 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தியது. COVID தொற்றின் போது உயிர்நீத்த வீரர்களுக்கும் அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
-
Question 39 of 50
39. Question
மாற்றப்படவுள்ள வனப் பாதுகாப்புச் சட்டமானது எந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்டது?
Correct
விளக்கம்
- இந்தியாவில் வன நிர்வாகத்தில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக வனப் பாதுகாப்புச் சட்டம் – 1980’ஐ திருத்துவது குறித்த ஆலோசனைக் கட்டுரையை மத்திய சுற்றுச்சூழல், வனம் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வனப்பகுதிகளுக்கு வெளியிலிருந்து துளையிட்டு வனநிலப்பரப்பிற்கு அடியில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை எடுப்பதற்கும், ஆய்வுசெய்வதற்கும் அல்லது பிரித்தெடுப்பதற்கும் தனியார் தோட்டங்களை செயல்படுத்துவதை இந்தப் புதிய சட்டம் உள்ளடக்கி உள்ளது. மாநில அரசுகள் தங்கள் கருத்துக்களை 15 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்
- இந்தியாவில் வன நிர்வாகத்தில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக வனப் பாதுகாப்புச் சட்டம் – 1980’ஐ திருத்துவது குறித்த ஆலோசனைக் கட்டுரையை மத்திய சுற்றுச்சூழல், வனம் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வனப்பகுதிகளுக்கு வெளியிலிருந்து துளையிட்டு வனநிலப்பரப்பிற்கு அடியில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை எடுப்பதற்கும், ஆய்வுசெய்வதற்கும் அல்லது பிரித்தெடுப்பதற்கும் தனியார் தோட்டங்களை செயல்படுத்துவதை இந்தப் புதிய சட்டம் உள்ளடக்கி உள்ளது. மாநில அரசுகள் தங்கள் கருத்துக்களை 15 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
-
Question 40 of 50
40. Question
பதுகம்மா என்பது எந்த இந்திய மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு மலர் திருவிழாவாகும்?
Correct
விளக்கம்
- தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் சிலபகுதிகளில் கொண்டாடப்படும் மலர் திருவிழாவான பதுகம்மா 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 9 நாள் திருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், பெண்கள் பூக்கள் மற்றும் பத்திகள் அடங்கிய தாலிகளை ஏந்திச்செல்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் அம்மன் சிலை படைக்கப்பட்டு, திருவிழாவின் 10ஆம் நாளில் உள்ளூர் நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் சிலபகுதிகளில் கொண்டாடப்படும் மலர் திருவிழாவான பதுகம்மா 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 9 நாள் திருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், பெண்கள் பூக்கள் மற்றும் பத்திகள் அடங்கிய தாலிகளை ஏந்திச்செல்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் அம்மன் சிலை படைக்கப்பட்டு, திருவிழாவின் 10ஆம் நாளில் உள்ளூர் நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.
-
Question 41 of 50
41. Question
இந்திய குடிமைப் பணிகளைப் பொறுத்தவரை, அக்.9ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிற நாள் எது?
Correct
விளக்கம்
- இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் அக்.9 அன்று இந்திய வெளியுறவுச் சேவைகள் நாள் (IFS Day) அனுசரிக்கப்படுகிறது. 1946ஆம் ஆண்டு இதே தேதியில்தான், அயல்நாடுகளில், இந்தியாவின் அரசியல் ரீதியான & வணிக பிரதிநிதித்துவ நோக்கத்திற்காக இந்திய வெளியுறவுச் சேவை நிறுவப்பட்டது. IFS அதிகாரிகளின் முக்கிய பங்கை அங்கீகரிக்கும் வகையில், 2011ஆம் ஆண்டு முதல் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் அக்.9 அன்று இந்திய வெளியுறவுச் சேவைகள் நாள் (IFS Day) அனுசரிக்கப்படுகிறது. 1946ஆம் ஆண்டு இதே தேதியில்தான், அயல்நாடுகளில், இந்தியாவின் அரசியல் ரீதியான & வணிக பிரதிநிதித்துவ நோக்கத்திற்காக இந்திய வெளியுறவுச் சேவை நிறுவப்பட்டது. IFS அதிகாரிகளின் முக்கிய பங்கை அங்கீகரிக்கும் வகையில், 2011ஆம் ஆண்டு முதல் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
-
Question 42 of 50
42. Question
மாலேயில் நடந்த SAFF கால்பந்து சாம்பியன்ஷிப்பை வென்ற நாடு எது?
Correct
விளக்கம்
- இந்தியா தனது எட்டாவது SAFF சாம்பியன்ஷிப் பட்டத்தை 3-0 என்ற கணக்கில் நேபாளத்தை தோற்கடித்து வென்றது. இப்போட்டியின்போது, சுனில் சேத்ரி தனது 80ஆவது சர்வதேச ஸ்டிரைக்மூலம் முன்னணி கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை சமன் செய்தார். இரண்டாவது பாதியில் சேத்ரி (49வது நிமிடம்), சுரேஷ் சிங் (50வது), சாஹல் அப்துல் சமத் (90வது) ஆகியோர் அடித்த கோல்கள் இந்தியா பட்டத்தை வெல்ல உதவியது. சர்வதேச கால்பந்தில் அதிக கோல்கள் அடித்த வீரர்களில், சேத்ரி, இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
Incorrect
விளக்கம்
- இந்தியா தனது எட்டாவது SAFF சாம்பியன்ஷிப் பட்டத்தை 3-0 என்ற கணக்கில் நேபாளத்தை தோற்கடித்து வென்றது. இப்போட்டியின்போது, சுனில் சேத்ரி தனது 80ஆவது சர்வதேச ஸ்டிரைக்மூலம் முன்னணி கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை சமன் செய்தார். இரண்டாவது பாதியில் சேத்ரி (49வது நிமிடம்), சுரேஷ் சிங் (50வது), சாஹல் அப்துல் சமத் (90வது) ஆகியோர் அடித்த கோல்கள் இந்தியா பட்டத்தை வெல்ல உதவியது. சர்வதேச கால்பந்தில் அதிக கோல்கள் அடித்த வீரர்களில், சேத்ரி, இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
-
Question 43 of 50
43. Question
ஆர்டனன்ஸ் இயக்குநரகத்தின் முதல் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்
- மூத்த IOFS அதிகாரி ER ஷேக், ஆர்டனன்ஸ் இயக்குநரகத்தின் முதல் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார். ஆர்ட்னன்ஸ் டைரக்டரேட் என்பது ஆர்ட்னன்ஸ் ஃபேக்டரி போர்டுக்கு (OFB) பதிலாக புதிதாக உருவாக்கப்பட்ட ஓரமைப்பாகும். ER ஷேக், 1984 பேட்ச் இந்திய ஆயுதத் தொழிற்சாலை சேவை (IOFS) அதிகாரி ஆவார்; இவர் பல்வேறு ஆயுத தொழிற்சாலைகளில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
Incorrect
விளக்கம்
- மூத்த IOFS அதிகாரி ER ஷேக், ஆர்டனன்ஸ் இயக்குநரகத்தின் முதல் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார். ஆர்ட்னன்ஸ் டைரக்டரேட் என்பது ஆர்ட்னன்ஸ் ஃபேக்டரி போர்டுக்கு (OFB) பதிலாக புதிதாக உருவாக்கப்பட்ட ஓரமைப்பாகும். ER ஷேக், 1984 பேட்ச் இந்திய ஆயுதத் தொழிற்சாலை சேவை (IOFS) அதிகாரி ஆவார்; இவர் பல்வேறு ஆயுத தொழிற்சாலைகளில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
-
Question 44 of 50
44. Question
NITI ஆயோக், அமேசான் வெப் சர்வீசஸ் & இன்டெல் ஆகியவை கூட்டாக, பின்வரும் எந்த இடத்தில் புதிய அனுபவ ஸ்டுடியோவை நிறுவியுள்ளன?
Correct
விளக்கம்
- NITI Aayog, Amazon Web Services மற்றும் Intel ஆகியவை இணைந்து ஒரு புதிய அனுபவ ஸ்டுடியோவை உருவாக்கியுள்ளன. அது NITI Aayog Frontier Technologies Cloud Innovation Center, புது தில்லியில் அமைந்துள்ளது. அரசு, ஸ்டார்ட் அப்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கான பரிசோதனை வசதியாக இந்த வளாகம் செயல்படும். இது செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (ML), இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT), ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும்.
Incorrect
விளக்கம்
- NITI Aayog, Amazon Web Services மற்றும் Intel ஆகியவை இணைந்து ஒரு புதிய அனுபவ ஸ்டுடியோவை உருவாக்கியுள்ளன. அது NITI Aayog Frontier Technologies Cloud Innovation Center, புது தில்லியில் அமைந்துள்ளது. அரசு, ஸ்டார்ட் அப்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கான பரிசோதனை வசதியாக இந்த வளாகம் செயல்படும். இது செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (ML), இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT), ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும்.
-
Question 45 of 50
45. Question
டேர் டு ட்ரீம் 2.0 & இளம் விஞ்ஞானிகளின் விருதுகள், எந்த நிறுவனத்தால் வழங்கப்பட்டன?
Correct
விளக்கம்
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ‘டேர் டு ட்ரீம் 2.0’ போட்டியில் வெற்றி பெற்றவர்களை பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் பாராட்டினார். புத்தாக்கம் மற்றும் ஸ்டார்ட்அப்களை ஊக்குவிப்பதற்காக ‘டேர் டு ட்ரீம் 3.0’ ஐயும் அவர் தொடங்கினார்.
- டேர் டு ட்ரீம் என்பது டிஆர்டிஓவின் தேசிய அளவிலான போட்டியாகும், இது இந்திய கல்வியாளர்கள், தனிநபர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்களை பாதுகாப்பு & விண்வெளி தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. டிஆர்டிஓ தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தின்கீழ் வெற்றியாளர்களுக்கு ஆதரவை வழங்குகிறது. 2019ஆம் ஆண்டிற்கான DRDO இளம் விஞ்ஞானிகள் விருதுகள், 16 DRDO விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ‘டேர் டு ட்ரீம் 2.0’ போட்டியில் வெற்றி பெற்றவர்களை பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் பாராட்டினார். புத்தாக்கம் மற்றும் ஸ்டார்ட்அப்களை ஊக்குவிப்பதற்காக ‘டேர் டு ட்ரீம் 3.0’ ஐயும் அவர் தொடங்கினார்.
- டேர் டு ட்ரீம் என்பது டிஆர்டிஓவின் தேசிய அளவிலான போட்டியாகும், இது இந்திய கல்வியாளர்கள், தனிநபர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்களை பாதுகாப்பு & விண்வெளி தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. டிஆர்டிஓ தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தின்கீழ் வெற்றியாளர்களுக்கு ஆதரவை வழங்குகிறது. 2019ஆம் ஆண்டிற்கான DRDO இளம் விஞ்ஞானிகள் விருதுகள், 16 DRDO விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது.
-
Question 46 of 50
46. Question
‘இந்திய வான்படை நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்.8 அன்று, இந்திய வான்படை நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, இந்திய வான்படை நாளின் 89 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. 1932ஆம் ஆண்டு இதே நாளில் இந்திய வான்படை நிறுவப்பட்டதை இந்நாள் நினைவுகூருகிறது. முதல் செயல்பாட்டுப் படை, 1933 ஏப்ரலில் நிறுவப்பட்டது. இந்த நாள், ‘பாரதிய வாயு சேனா’ என்றும் அழைக்கப்படும் இந்திய விமானப்படை பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்.8 அன்று, இந்திய வான்படை நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, இந்திய வான்படை நாளின் 89 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. 1932ஆம் ஆண்டு இதே நாளில் இந்திய வான்படை நிறுவப்பட்டதை இந்நாள் நினைவுகூருகிறது. முதல் செயல்பாட்டுப் படை, 1933 ஏப்ரலில் நிறுவப்பட்டது. இந்த நாள், ‘பாரதிய வாயு சேனா’ என்றும் அழைக்கப்படும் இந்திய விமானப்படை பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 47 of 50
47. Question
G20 நாடுகளில் தனிநபர் அடிப்படையில் கரியமில வாயுவை (CO2) அதிக அளவில் வெளியேற்றும் நாடு எது?
Correct
விளக்கம்
- உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களுள் ஒன்றான சவூதி அரேபியா, 2060ஆம் ஆண்டுக்குள் பைங்குடில் இல்லவாயு வெளியேற்றத்தில் “நிகர சுழியத்தை” அடைவதை இலக்காகக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது. உலகளவில் சவூதி அரேபியா 10ஆவது மிகப்பெரிய கரியமில வாயு வெளியிடும் நாடாக உள்ளது. G20 நாடுகளில் தனிநபர் அடிப்படையில் இது மிகப்பெரிய உமிழ்வாளராக உள்ளது. சவூதியின் முதல் பசுமை முன்முயற்சி மன்றத்தின் தொடக்க விழாவில், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இதை அறிவித்தார்.
Incorrect
விளக்கம்
- உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களுள் ஒன்றான சவூதி அரேபியா, 2060ஆம் ஆண்டுக்குள் பைங்குடில் இல்லவாயு வெளியேற்றத்தில் “நிகர சுழியத்தை” அடைவதை இலக்காகக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது. உலகளவில் சவூதி அரேபியா 10ஆவது மிகப்பெரிய கரியமில வாயு வெளியிடும் நாடாக உள்ளது. G20 நாடுகளில் தனிநபர் அடிப்படையில் இது மிகப்பெரிய உமிழ்வாளராக உள்ளது. சவூதியின் முதல் பசுமை முன்முயற்சி மன்றத்தின் தொடக்க விழாவில், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இதை அறிவித்தார்.
-
Question 48 of 50
48. Question
இந்தியாவில், எந்தக் கால்நடை இனத்தின் முதல் கன்று, இன்-விட்ரோ கருத்தரிப்பைப் (IVF) பயன்படுத்தி பிறந்துள்ளது?
Correct
விளக்கம்
- மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், பண்ணி எருமை இனத்தின் முதல் கன்று, இன்-விட்ரோ கருத்தரிப்பின்மூலம் பிறந்ததாக அறிவித்துள்ளது. கிர் சோம்நாத்தில், பால் பண்ணையாளருக்கு சொந்தமான பண்ணி எருமை IVF ஆண் கன்றை ஈன்றது. பால் உற்பத்தியை அதிகரிக்க, மரபணு ரீதியாக உயர் இரக எருமைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்தச் செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.
- குஜராத்தின் கட்ச் பகுதியில் முதன்மையாகக்காணப்படும் பண்ணி இன எருமைகள், வறட்சியான சூழலில் அதன் வாழுந்தன்மை மற்றும் அதிக பால் உற்பத்தித் திறனுக்காக பொதுவாக அறியப்படுகின்றன.
Incorrect
விளக்கம்
- மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், பண்ணி எருமை இனத்தின் முதல் கன்று, இன்-விட்ரோ கருத்தரிப்பின்மூலம் பிறந்ததாக அறிவித்துள்ளது. கிர் சோம்நாத்தில், பால் பண்ணையாளருக்கு சொந்தமான பண்ணி எருமை IVF ஆண் கன்றை ஈன்றது. பால் உற்பத்தியை அதிகரிக்க, மரபணு ரீதியாக உயர் இரக எருமைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்தச் செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.
- குஜராத்தின் கட்ச் பகுதியில் முதன்மையாகக்காணப்படும் பண்ணி இன எருமைகள், வறட்சியான சூழலில் அதன் வாழுந்தன்மை மற்றும் அதிக பால் உற்பத்தித் திறனுக்காக பொதுவாக அறியப்படுகின்றன.
-
Question 49 of 50
49. Question
அண்மையில் 51ஆவது தாதாசாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் யார்?
Correct
விளக்கம்
- இந்திய திரையுலகில், ‘சூப்பர் ஸ்டார்’ இரஜினிகாந்த் அவர்களின் சிறந்த பங்களிப்பிற்காக அவருக்கு 51ஆவது தாதாசாகேப் பால்கே விருது வழங் -கப்பட்டுள்ளது. சமீபத்தில், புது தில்லியில் நடைபெற்ற 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா, இந்த விருதை வழங்கினார்.
- ‘தாதாசாகேப் பால்கே விருது’ என்பது இந்தியாவின் மிகவுயரிய திரைப் பட விருதாகக்கருதப்படுகிறது. 1969’இல் இந்திய அரசால் நிறுவப்பட்டது.
Incorrect
விளக்கம்
- இந்திய திரையுலகில், ‘சூப்பர் ஸ்டார்’ இரஜினிகாந்த் அவர்களின் சிறந்த பங்களிப்பிற்காக அவருக்கு 51ஆவது தாதாசாகேப் பால்கே விருது வழங் -கப்பட்டுள்ளது. சமீபத்தில், புது தில்லியில் நடைபெற்ற 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா, இந்த விருதை வழங்கினார்.
- ‘தாதாசாகேப் பால்கே விருது’ என்பது இந்தியாவின் மிகவுயரிய திரைப் பட விருதாகக்கருதப்படுகிறது. 1969’இல் இந்திய அரசால் நிறுவப்பட்டது.
-
Question 50 of 50
50. Question
NIPUN பாரத் மிஷனை செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட புதிய தேசிய வழிகாட்டுதல் குழுவின் தலைவர் யார்?
Correct
விளக்கம்
- பாரத் மிஷன் – NIPUN – புரிதல் மற்றும் எண்ணியல் மூலம் வாசிப்பில் நிபுணத்துவத்திற்கான தேசிய முன்முயற்சியை செயல்படுத்துவதற்காக சமீபத்தில் தேசிய வழிகாட்டுதல் குழு உருவாக்கப்பட்டது. இதற்கு மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமைதாங்குவார்.
- கல்வித்துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி துணைத்தலைவராக இருப்பார். பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையானது 2026-27ஆம் ஆண்டுக்குள் மூன்றாம் வகுப்பு முடிவதற்குள் ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படைக் கல்வியறிவு மற்றும் எண்ணியல் ஆகியவற் -றில், உலகளாவிய நிபுணத்துவம் என்ற இலக்கை அடைய 2021 ஜூலையில் இந்த மிஷன் தொடங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- பாரத் மிஷன் – NIPUN – புரிதல் மற்றும் எண்ணியல் மூலம் வாசிப்பில் நிபுணத்துவத்திற்கான தேசிய முன்முயற்சியை செயல்படுத்துவதற்காக சமீபத்தில் தேசிய வழிகாட்டுதல் குழு உருவாக்கப்பட்டது. இதற்கு மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமைதாங்குவார்.
- கல்வித்துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி துணைத்தலைவராக இருப்பார். பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையானது 2026-27ஆம் ஆண்டுக்குள் மூன்றாம் வகுப்பு முடிவதற்குள் ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படைக் கல்வியறிவு மற்றும் எண்ணியல் ஆகியவற் -றில், உலகளாவிய நிபுணத்துவம் என்ற இலக்கை அடைய 2021 ஜூலையில் இந்த மிஷன் தொடங்கப்பட்டது.
Leaderboard: October 4th Week 2021 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
You have reached 47 of 50 points, (94%)