October 3rd Week 2021 Current Affairs Online Test Tamil
October 3rd Week 2021 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
இந்தியாவில் பிறந்த டாக்டர். அப்துல் காதர் கான் அண்மையில் காலமானார். அவர், எந்தத் துறையுடன் தொடர்புடையவர்?
Correct
விளக்கம்
- பாகிஸ்தானின் ‘அணுவாயுதத்திட்டத்தின் தந்தை’ என்றழைக்கப்படும் இந்தியாவில் பிறந்த Dr அப்துல் காதர் கான் சமீபத்தில் பாகிஸ்தானில் காலமானார். அவர் 1936ஆம் ஆண்டு போபாலில் பிறந்தார். 1947ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார்.
Incorrect
விளக்கம்
- பாகிஸ்தானின் ‘அணுவாயுதத்திட்டத்தின் தந்தை’ என்றழைக்கப்படும் இந்தியாவில் பிறந்த Dr அப்துல் காதர் கான் சமீபத்தில் பாகிஸ்தானில் காலமானார். அவர் 1936ஆம் ஆண்டு போபாலில் பிறந்தார். 1947ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார்.
-
Question 2 of 50
2. Question
சர்வதேச பெண்குழந்தைகள் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஆண்-பெண் சமத்துவ பாதிப்புகளை முன்னிலைப்படுத்துவதற்காக சர்வதேச பெண் குழந்தைகள் நாள் ஆண்டுதோறும் அக்டோபர்.11 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2011’இல், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை முன்னிறுத்துவதற்காக அக்.11’ஐ சர்வதேச பெண் குழந்தைகளின் நாளாக அறிவித்தது.
- இந்த ஆண்டு, பலதரப்பட்ட பணிகளில் உள்ள பாலின டிஜிட்டல் பிளவை நீக்க உலகை ஐநா வலியுறுத்துகிறது.
Incorrect
விளக்கம்
- ஆண்-பெண் சமத்துவ பாதிப்புகளை முன்னிலைப்படுத்துவதற்காக சர்வதேச பெண் குழந்தைகள் நாள் ஆண்டுதோறும் அக்டோபர்.11 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2011’இல், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை முன்னிறுத்துவதற்காக அக்.11’ஐ சர்வதேச பெண் குழந்தைகளின் நாளாக அறிவித்தது.
- இந்த ஆண்டு, பலதரப்பட்ட பணிகளில் உள்ள பாலின டிஜிட்டல் பிளவை நீக்க உலகை ஐநா வலியுறுத்துகிறது.
-
Question 3 of 50
3. Question
கீழ்காணும் எந்த இடைப்பட்ட காலத்திற்கு, இந்திய உயிரியல் பூங்காக்களுக்கான தொலைநோக்கு திட்டத்தை மத்திய வனம் & சுற்றுச்சூழல் அமைச்சர் வெளியிட்டார்?
Correct
விளக்கம்
- மத்திய வனவுயிரிச்சாலை ஆணையத்தால் ஏற்பாடுசெய்யப்பட்ட மற்றும் குஜராத்தின் சர்தார் படேல் உயிரியல் பூங்காவில் நடத்தப்பட்ட உயிரியல் பூங்கா இயக்குநர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கான தேசிய மாநாட்டில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முதன்மை வெளியீடுகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் வெளியிட்டார்.
- முதலில், இந்திய உயிரியல் பூங்காக்களை உலக தரத்திற்கு மேம்படுத்த -வும், மத்திய உயிரியல் பூங்கா ஆணயத்தை வலுப்படுத்தவும் தொலை நோக்குத்திட்டம் (2021-2031) வெளியிடப்பட்டது. இது வனவுயிரி பராமரி -ப்பு, ஆராய்ச்சி & பார்வையாளர் அனுபவங்களில் கவனஞ்செலுத்துகிறது. 2ஆவதாக, பணியாளர் மற்றும் பார்வையாளர்களுக்கான வளாகத்தில், WASH வசதிகளை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்குமான உயிரியல் பூங்காக்களுக்கான WASH கையேடு வெளியிடப்பட்டது. CZA அமைத்த ‘பிராணி மித்ரா’ விருதுகளையும் அவர் வழங்கினார்.
Incorrect
விளக்கம்
- மத்திய வனவுயிரிச்சாலை ஆணையத்தால் ஏற்பாடுசெய்யப்பட்ட மற்றும் குஜராத்தின் சர்தார் படேல் உயிரியல் பூங்காவில் நடத்தப்பட்ட உயிரியல் பூங்கா இயக்குநர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கான தேசிய மாநாட்டில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முதன்மை வெளியீடுகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் வெளியிட்டார்.
- முதலில், இந்திய உயிரியல் பூங்காக்களை உலக தரத்திற்கு மேம்படுத்த -வும், மத்திய உயிரியல் பூங்கா ஆணயத்தை வலுப்படுத்தவும் தொலை நோக்குத்திட்டம் (2021-2031) வெளியிடப்பட்டது. இது வனவுயிரி பராமரி -ப்பு, ஆராய்ச்சி & பார்வையாளர் அனுபவங்களில் கவனஞ்செலுத்துகிறது. 2ஆவதாக, பணியாளர் மற்றும் பார்வையாளர்களுக்கான வளாகத்தில், WASH வசதிகளை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்குமான உயிரியல் பூங்காக்களுக்கான WASH கையேடு வெளியிடப்பட்டது. CZA அமைத்த ‘பிராணி மித்ரா’ விருதுகளையும் அவர் வழங்கினார்.
-
Question 4 of 50
4. Question
இந்திய விண்வெளி சங்கத்தின் (ISPA) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- பிரதமர் சமீபத்தில் இந்திய விண்வெளி சங்கத்தை (ISPA) தொடங்கினார். இது விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் நிறுவனங்களின் தொழில் சங்கமாகும். இதன் நிறுவன உறுப்பினர்களுள் லார்சன் அண்ட் டூப்ரோ, நெல்கோ (டாடா குழுமம்), ஒன்வெப், பார்தி ஏர்டெல், மேப் மை இந்தியா, வால்சந்த்நகர் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அனந்த் டெக்னாலஜி லிமிடெட் ஆகியவை அடங்கும். கோத்ரெஜ், ஹியூஸ் இந்தியா உள்ளிட்டவை மற்ற முக்கிய உறுப்பினர்களாக உள்ளனர். லெப்டினன்ட் ஜெனரல் அனில் பட் (ஓய்வு), இச்சங்கத்தின் பொது இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Incorrect
விளக்கம்
- பிரதமர் சமீபத்தில் இந்திய விண்வெளி சங்கத்தை (ISPA) தொடங்கினார். இது விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் நிறுவனங்களின் தொழில் சங்கமாகும். இதன் நிறுவன உறுப்பினர்களுள் லார்சன் அண்ட் டூப்ரோ, நெல்கோ (டாடா குழுமம்), ஒன்வெப், பார்தி ஏர்டெல், மேப் மை இந்தியா, வால்சந்த்நகர் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அனந்த் டெக்னாலஜி லிமிடெட் ஆகியவை அடங்கும். கோத்ரெஜ், ஹியூஸ் இந்தியா உள்ளிட்டவை மற்ற முக்கிய உறுப்பினர்களாக உள்ளனர். லெப்டினன்ட் ஜெனரல் அனில் பட் (ஓய்வு), இச்சங்கத்தின் பொது இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
Question 5 of 50
5. Question
‘6S பரப்புரை’ என்ற பெயரிலான பரப்புரையைத் தொடங்கியுள்ள பொதுத்துறை வங்கி எது?
Correct
விளக்கம்
- நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கி, ஸ்வபிமான், சம்ருத்தி, சம்பார்க் மற்றும் ஷிகர், சங்கல்ப் மற்றும் ஸ்வாகத் போன்ற பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய ‘6S பரப்புரை திட்டத்தை’த் தொடங்கியுள்ளது. நாட்டில் நிதியியல் சேவைகளை மேம்ப -டுத்துவதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும். கடன் வளர்ச்சி, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் வங்கி உந்துதல், குறிப்பாக வேளாண் துறைக்கான கடனுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கி, ஸ்வபிமான், சம்ருத்தி, சம்பார்க் மற்றும் ஷிகர், சங்கல்ப் மற்றும் ஸ்வாகத் போன்ற பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய ‘6S பரப்புரை திட்டத்தை’த் தொடங்கியுள்ளது. நாட்டில் நிதியியல் சேவைகளை மேம்ப -டுத்துவதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும். கடன் வளர்ச்சி, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் வங்கி உந்துதல், குறிப்பாக வேளாண் துறைக்கான கடனுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 6 of 50
6. Question
சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற பிளாங்க் சிகரம் என்பது எந்த மலைத்தொடரின் மிகவுயர்ந்த சிகரமாகும்?
Correct
விளக்கம்
- பிளாங்க் சிகரமானது ஆல்ப்ஸ் மற்றும் மேற்கு ஐரோப்பாவின் மிக உயரமான சிகரமாகும். பிளாங்க் சிகரம், கடந்த இருபது ஆண்டுகளில் 2 மீ அளவுக்கு குறைந்துள்ளது. அண்மையில், வல்லுநர்கள் மற்றும் மலை வழிகாட்டிகள் உள்ளிட்ட அளவீட்டாளர்கள் அந்தச் சிகரத்தினை அளந்து அதன் புதிய அளவீடுகளை அறிவித்தனர். இது கடல்மட்டத்திலிருந்து 4,807.81 மீ உயரத்தில் உள்ளது. 2007’இல், அதிகபட்சமாக 4,810.9 மீட்டராக இதன் உயரம் இருந்தது.
Incorrect
விளக்கம்
- பிளாங்க் சிகரமானது ஆல்ப்ஸ் மற்றும் மேற்கு ஐரோப்பாவின் மிக உயரமான சிகரமாகும். பிளாங்க் சிகரம், கடந்த இருபது ஆண்டுகளில் 2 மீ அளவுக்கு குறைந்துள்ளது. அண்மையில், வல்லுநர்கள் மற்றும் மலை வழிகாட்டிகள் உள்ளிட்ட அளவீட்டாளர்கள் அந்தச் சிகரத்தினை அளந்து அதன் புதிய அளவீடுகளை அறிவித்தனர். இது கடல்மட்டத்திலிருந்து 4,807.81 மீ உயரத்தில் உள்ளது. 2007’இல், அதிகபட்சமாக 4,810.9 மீட்டராக இதன் உயரம் இருந்தது.
-
Question 7 of 50
7. Question
சர்வதேச மொழிபெயர்ப்பு நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் செப்டம்பர்.30 அன்று சர்வதேச மொழிபெயர்ப்பு நாள் கொண்டாடப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர்களின் தந்தையாகக் கருதப்படும் பைபிள் மொழிபெயர்ப்பாளர் புனித ஜெரோம் நினைவாக இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. கடந்த 2017’இல் ஐநா பொதுச்சபையால் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடுகளை இணைப்ப -திலும் அமைதியை மேம்படுத்துவதிலும் மொழி வல்லுநர்கள் வகிக்கும் பங்கை அங்கீகரிப்பதற்காக இந்நாள் கொண்டாடப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- ஆண்டுதோறும் செப்டம்பர்.30 அன்று சர்வதேச மொழிபெயர்ப்பு நாள் கொண்டாடப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர்களின் தந்தையாகக் கருதப்படும் பைபிள் மொழிபெயர்ப்பாளர் புனித ஜெரோம் நினைவாக இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. கடந்த 2017’இல் ஐநா பொதுச்சபையால் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடுகளை இணைப்ப -திலும் அமைதியை மேம்படுத்துவதிலும் மொழி வல்லுநர்கள் வகிக்கும் பங்கை அங்கீகரிப்பதற்காக இந்நாள் கொண்டாடப்படுகிறது.
-
Question 8 of 50
8. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபூட்டியன் ஆகியோர் வென்ற பரிசு / பதக்கம் எது?
Correct
விளக்கம்
- 2021 உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு, டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபூட்டியன் ஆகியோருக்கு கூட்டாக அறிவி -க்கப்பட்டுள்ளது. வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான ஏற்பிகளைக் கண்டுபிடித்ததற்காக அவர்கள் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள -னர். இது உயிர்வாழ்வதற்குத் தேவையான வெப்பம், குளிர் மற்றும் தொடுதலை உணரும் திறனை அளிக்கிறது.
- டேவிட் ஜூலியசு, சான்பிரான்சிசுகோவின் கலிபோர்னியா பல்கலையில் மருத்துவப்பள்ளியில் பேராசிரியராக உள்ளார். ஆர்டெம் படபூட்டியன், ஹோவர்ட் ஹியூஸ் மருத்துவ நிறுவனத்தில் நரம்பியல் துறையில் பேராசிரியராக உள்ளார்.
Incorrect
விளக்கம்
- 2021 உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு, டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபூட்டியன் ஆகியோருக்கு கூட்டாக அறிவி -க்கப்பட்டுள்ளது. வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான ஏற்பிகளைக் கண்டுபிடித்ததற்காக அவர்கள் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள -னர். இது உயிர்வாழ்வதற்குத் தேவையான வெப்பம், குளிர் மற்றும் தொடுதலை உணரும் திறனை அளிக்கிறது.
- டேவிட் ஜூலியசு, சான்பிரான்சிசுகோவின் கலிபோர்னியா பல்கலையில் மருத்துவப்பள்ளியில் பேராசிரியராக உள்ளார். ஆர்டெம் படபூட்டியன், ஹோவர்ட் ஹியூஸ் மருத்துவ நிறுவனத்தில் நரம்பியல் துறையில் பேராசிரியராக உள்ளார்.
-
Question 9 of 50
9. Question
சமீபத்தில் குரோஷியாவுடன் இந்தியா எந்த துறையில் ஒப்பந்தம் செய்து கொண்டது?
Correct
விளக்கம்
- இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஆராய்ச்சி & மேம்பாட்டுக்காக மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், குரோஷியா அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (AIIA) இந்திய சார்பாக கையெழுத்திட்டது. குரோஷியா தனது சுற்றுலாத் தொகுப்புகளுடன் இந்திய ஆயுர்வேதம் & யோகாவையும் சேர்க்க முன்வந்துள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஆராய்ச்சி & மேம்பாட்டுக்காக மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், குரோஷியா அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (AIIA) இந்திய சார்பாக கையெழுத்திட்டது. குரோஷியா தனது சுற்றுலாத் தொகுப்புகளுடன் இந்திய ஆயுர்வேதம் & யோகாவையும் சேர்க்க முன்வந்துள்ளது.
-
Question 10 of 50
10. Question
இந்தியா உட்பட 136 நாடுகளின் குழு, பெரு நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச உலகளாவிய வரி விகிதத்தை எத்தனை சதவீதத்தில் நிர்ணயித்துள்ளது?
Correct
விளக்கம்
- இந்தியா உட்பட 136 நாடுகளின் குழுமம், பெரிய நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச உலகளாவிய வரியை 15% ஆக நிர்ணயித்துள்ளது.
- இந்த நாடுகள் முதலீட்டை ஈர்ப்பதற்காக குறைந்தபட்ச வரி விகிதத்தை நிர்ணயக்கிறது. மேலும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு குறைந்த அளவில் நாடுகள் வரி விதிப்பதை இது தடுக்கிறது. அமெரிக்கா உட்பட பல நாடுகளால், இந்த நடவடிக்கை ஒரு சமநிலை நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த விகிதம், பல நாடுகளில் கார்ப்பரேட் வரி விகிதத்தைவிட 23.5% குறைவாக உள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்தியா உட்பட 136 நாடுகளின் குழுமம், பெரிய நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச உலகளாவிய வரியை 15% ஆக நிர்ணயித்துள்ளது.
- இந்த நாடுகள் முதலீட்டை ஈர்ப்பதற்காக குறைந்தபட்ச வரி விகிதத்தை நிர்ணயக்கிறது. மேலும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு குறைந்த அளவில் நாடுகள் வரி விதிப்பதை இது தடுக்கிறது. அமெரிக்கா உட்பட பல நாடுகளால், இந்த நடவடிக்கை ஒரு சமநிலை நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த விகிதம், பல நாடுகளில் கார்ப்பரேட் வரி விகிதத்தைவிட 23.5% குறைவாக உள்ளது.
-
Question 11 of 50
11. Question
துருக்கிய கிராண்ட் பிரிக்ஸ்-2021’ஐ வென்ற பந்தய ஓட்டுநர் யார்?
Correct
விளக்கம்
- பின்னிஷ் பந்தய ஓட்டுநர் வால்டேரி பொட்டாஸ் துருக்கிய கிராண்ட் பிரிக்ஸ்-2021’இல் வெற்றிபெற்றார். மற்றொரு பந்தய ஓட்டுநர் மேக்ஸ் வெர்ஸ்டாபென் இரண்டாமிடத்திலும், செர்ஜியோ பெரெஸ் மூன்றாவது இடத்திலும் இருந்தார். முன்னணி ஓட்டுனர் லூயிஸ் ஹாமில்டன் 5ஆம் இடத்தில் பந்தயத்தை நிறைவுசெய்தார், சார்லஸ் லெக்லெர்க் நான்காம் இடத்தைப் பிடித்தார். 32 வயதான ஓட்டுநர் பொட்டாஸ் 2017 முதல் 2021 வரை பத்து பந்தயங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
Incorrect
விளக்கம்
- பின்னிஷ் பந்தய ஓட்டுநர் வால்டேரி பொட்டாஸ் துருக்கிய கிராண்ட் பிரிக்ஸ்-2021’இல் வெற்றிபெற்றார். மற்றொரு பந்தய ஓட்டுநர் மேக்ஸ் வெர்ஸ்டாபென் இரண்டாமிடத்திலும், செர்ஜியோ பெரெஸ் மூன்றாவது இடத்திலும் இருந்தார். முன்னணி ஓட்டுனர் லூயிஸ் ஹாமில்டன் 5ஆம் இடத்தில் பந்தயத்தை நிறைவுசெய்தார், சார்லஸ் லெக்லெர்க் நான்காம் இடத்தைப் பிடித்தார். 32 வயதான ஓட்டுநர் பொட்டாஸ் 2017 முதல் 2021 வரை பத்து பந்தயங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
-
Question 12 of 50
12. Question
டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையத்தின் (C-DOT) தலைமையகம் எங்குள்ளது?
Correct
விளக்கம்
- டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையமென்பது இந்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு மையமாகும். இதன் தலைமையகம் புதுதில்லியில் அமைந்துள்ளது. 5G மற்றும் பிற எதிர்கால தொழில்நுட்பங்களைவிட 50 மடங்கு வேகமானதாகக் கூறப்படும் 6G தொழில்நுட்பங்களில் பணியாற்ற C-DOT கேட்கப்பட்டுள்ளது. யூனியன் டெலிகாம் செயலாளர் சமீபத்தில் C-DOT’இன் குவாண்டம் தொடர்பு ஆய்வகத்தைத் திறந்து வைத்து, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட குவாண்டம் கீ டிஸ்ட்ரிபியூஷன் (QKD) தீர்வைத் தொடங்கினார்.
Incorrect
விளக்கம்
- டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையமென்பது இந்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு மையமாகும். இதன் தலைமையகம் புதுதில்லியில் அமைந்துள்ளது. 5G மற்றும் பிற எதிர்கால தொழில்நுட்பங்களைவிட 50 மடங்கு வேகமானதாகக் கூறப்படும் 6G தொழில்நுட்பங்களில் பணியாற்ற C-DOT கேட்கப்பட்டுள்ளது. யூனியன் டெலிகாம் செயலாளர் சமீபத்தில் C-DOT’இன் குவாண்டம் தொடர்பு ஆய்வகத்தைத் திறந்து வைத்து, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட குவாண்டம் கீ டிஸ்ட்ரிபியூஷன் (QKD) தீர்வைத் தொடங்கினார்.
-
Question 13 of 50
13. Question
ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு-2021’இல் இந்தியாவின் நிலை என்ன?
Correct
விளக்கம்
- உலகின் மிகவும் பயணத்திற்கு ஏற்ற கடவுச்சீட்டுகளை பட்டியலிடும் ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில், இந்தியாவின் தரவரிசை கடந்த ஆண்டிலிருந்து 6 இடங்கள் சறுக்கி 90ஆவது இடத்தில் உள்ளது.
- ஒரு நாட்டின் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் எத்தனை வெளிநாடுக -ளுக்கு விசா இல்லாமல் செல்லமுடியும் என்பதை கணக்கிட்டு அதன் அடிப்படையில் இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கம் வழங்கிய தரவுகளின் பகுப்பாய்வினடிப்படையில் இந்தத் தரவரிசை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறியீட்டில் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளன. தென்கொரியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்துள்ளன.
Incorrect
விளக்கம்
- உலகின் மிகவும் பயணத்திற்கு ஏற்ற கடவுச்சீட்டுகளை பட்டியலிடும் ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில், இந்தியாவின் தரவரிசை கடந்த ஆண்டிலிருந்து 6 இடங்கள் சறுக்கி 90ஆவது இடத்தில் உள்ளது.
- ஒரு நாட்டின் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் எத்தனை வெளிநாடுக -ளுக்கு விசா இல்லாமல் செல்லமுடியும் என்பதை கணக்கிட்டு அதன் அடிப்படையில் இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கம் வழங்கிய தரவுகளின் பகுப்பாய்வினடிப்படையில் இந்தத் தரவரிசை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறியீட்டில் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளன. தென்கொரியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்துள்ளன.
-
Question 14 of 50
14. Question
2021 – பன்னாட்டு முதியோர் நாளின் கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- ‘பன்னாட்டு முதியோர் நாளானது’ ஒவ்வோர் ஆண்டும் அக்.1 அன்று கொண்டாடப்படுகிறது. முதியோருக்கான நலவாழ்வு வசதிகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதே இந்த நாளின் நோக்கமாகும். 1990 டிச.14 அன்று, ஐநா பொதுச்சபை அக்டோபர்.1’ஐ சர்வதேச முதியோர் நாளாக அறிவித்தது. “Digital Equity for All Ages” என்பது நடப்பு 2021ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- ‘பன்னாட்டு முதியோர் நாளானது’ ஒவ்வோர் ஆண்டும் அக்.1 அன்று கொண்டாடப்படுகிறது. முதியோருக்கான நலவாழ்வு வசதிகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதே இந்த நாளின் நோக்கமாகும். 1990 டிச.14 அன்று, ஐநா பொதுச்சபை அக்டோபர்.1’ஐ சர்வதேச முதியோர் நாளாக அறிவித்தது. “Digital Equity for All Ages” என்பது நடப்பு 2021ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.
-
Question 15 of 50
15. Question
எந்த மாநிலத்தின் மாநில தேர்தல் ஆணையம், இந்தியாவின் முதல், “திறன்பேசிமூலமாக வாக்களித்தல்” முறையை சோதனை செய்யவுள்ளது?
Correct
விளக்கம்
- தெலுங்கானா மாநில தேர்தல் ஆணையமானது திறன்பேசிகளைப் பயன்படுத்தி சோதனை வாக்கெடுப்பை நடத்தவுள்ளது. இதற்கு மாநில அரசிடம் அனுமதி கிடைத்துள்ளது. 2021 அக்டோபர்.20 அன்று கம்மம் மாவட்டத்தில் இந்தச் சோதனை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இது திறன்பேசிகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் நாட்டின் முதல் மின்னணு வாக்குப்பதிவு ஆகும்.
Incorrect
விளக்கம்
- தெலுங்கானா மாநில தேர்தல் ஆணையமானது திறன்பேசிகளைப் பயன்படுத்தி சோதனை வாக்கெடுப்பை நடத்தவுள்ளது. இதற்கு மாநில அரசிடம் அனுமதி கிடைத்துள்ளது. 2021 அக்டோபர்.20 அன்று கம்மம் மாவட்டத்தில் இந்தச் சோதனை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இது திறன்பேசிகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் நாட்டின் முதல் மின்னணு வாக்குப்பதிவு ஆகும்.
-
Question 16 of 50
16. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற சுனில் சேத்ரியுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Correct
விளக்கம்
- இந்திய கால்பந்து வீரரும் இந்திய தேசிய கால்பந்து அணியின் அணித் தலைவருமான சுனில் சேத்ரி அண்மையில் தனது 77ஆவது சர்வதேச கோலை நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் SAFF சாம்பியன்ஷிப்பில் அடித்தார். இதன்மூலம் அவர், முன்னாள் பிரேசிலிய கால்பந்து வீரரான பீலேவின் கோலை சமன்செய்துள்ளார். இந்தியாவுக்கான அவரது 123 ஆவது போட்டியில், அவர் இந்தச் சாதனையை படைத்துள்ளார்.
Incorrect
விளக்கம்
- இந்திய கால்பந்து வீரரும் இந்திய தேசிய கால்பந்து அணியின் அணித் தலைவருமான சுனில் சேத்ரி அண்மையில் தனது 77ஆவது சர்வதேச கோலை நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் SAFF சாம்பியன்ஷிப்பில் அடித்தார். இதன்மூலம் அவர், முன்னாள் பிரேசிலிய கால்பந்து வீரரான பீலேவின் கோலை சமன்செய்துள்ளார். இந்தியாவுக்கான அவரது 123 ஆவது போட்டியில், அவர் இந்தச் சாதனையை படைத்துள்ளார்.
-
Question 17 of 50
17. Question
தேசிய தன்னார்வ குருதிக்கொடை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- தேசிய தன்னார்வ குருதிக்கொடை நாளானது ஒவ்வோர் ஆண்டும் அக்.1 அன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இது குருதிக்கொடை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், தன்னார்வ குருதிக் கொடையை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- “Give Blood and keep the world beating” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும். நம் நாட்டிற்கு ஒவ்வோறர் ஆண்டும் சுமார் 1.45 கோடி யூனிட் இரத்தம் தேவைப்படுகிறது. நாடு முழுவதும் 3500 உரிமம் பெற்ற இரத்த வங்கிகள்மூலம் இந்த இரத்தம் சேகரிக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- தேசிய தன்னார்வ குருதிக்கொடை நாளானது ஒவ்வோர் ஆண்டும் அக்.1 அன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இது குருதிக்கொடை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், தன்னார்வ குருதிக் கொடையை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- “Give Blood and keep the world beating” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும். நம் நாட்டிற்கு ஒவ்வோறர் ஆண்டும் சுமார் 1.45 கோடி யூனிட் இரத்தம் தேவைப்படுகிறது. நாடு முழுவதும் 3500 உரிமம் பெற்ற இரத்த வங்கிகள்மூலம் இந்த இரத்தம் சேகரிக்கப்படுகிறது.
-
Question 18 of 50
18. Question
நிலையான நிதி குறித்து, பன்னாட்டு நிதிச் சேவை மையங்கள் ஆணையத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவர் யார்?
Correct
விளக்கம்
- பன்னாட்டு நிதிச் சேவை மையங்கள் ஆணையமானது (IFSCA) முன்னாள் சுற்றுச்சூழல் & வனச்செயலர் C K மிஸ்ரா தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்து, உலகத்தரம்வாய்ந்த நிலையான நிதி மையத்தை IFSCA’இல் உருவாக்கவுள்ளது. IFSCA, கடந்த ஆண்டு ஏப்ரலில், IFSC அதிகாரச் சட்டம், 2019’இன்கீழ் நிறுவப்பட்டது. இது GIFT நகரமான காந்திநகரைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது.
- IFSCA என்பது இந்தியாவிலுள்ள பன்னாட்டு நிதிச்சேவை மையத்தின் (IFSC) நிதி தயாரிப்புகள், நிதிச்சேவைகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் அதனை ஒழுங்குபடுத்தும் ஓர் அதிகாரமாகும்.
Incorrect
விளக்கம்
- பன்னாட்டு நிதிச் சேவை மையங்கள் ஆணையமானது (IFSCA) முன்னாள் சுற்றுச்சூழல் & வனச்செயலர் C K மிஸ்ரா தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்து, உலகத்தரம்வாய்ந்த நிலையான நிதி மையத்தை IFSCA’இல் உருவாக்கவுள்ளது. IFSCA, கடந்த ஆண்டு ஏப்ரலில், IFSC அதிகாரச் சட்டம், 2019’இன்கீழ் நிறுவப்பட்டது. இது GIFT நகரமான காந்திநகரைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது.
- IFSCA என்பது இந்தியாவிலுள்ள பன்னாட்டு நிதிச்சேவை மையத்தின் (IFSC) நிதி தயாரிப்புகள், நிதிச்சேவைகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் அதனை ஒழுங்குபடுத்தும் ஓர் அதிகாரமாகும்.
-
Question 19 of 50
19. Question
குலாப் புயலைத் தொடர்ந்து ஓமானைத் தாக்கிய புயலின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- வெப்பமண்டல புயலான ஷாஹீன் ஓமான் கடற்கரையை தாக்கியது. இப்புயல் குலாப் புயலின் ஒரு வழித்தோன்றலாகும். அது, 2021 செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இந்தியாவின் கீழைக்கடற்கரையில் பேரழிவை ஏற்படுத்தியது. குஜராத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக இருந்த குலாப் புயல், புதிய ஷாஹீன் புயலாக உருமாறியது.
Incorrect
விளக்கம்
- வெப்பமண்டல புயலான ஷாஹீன் ஓமான் கடற்கரையை தாக்கியது. இப்புயல் குலாப் புயலின் ஒரு வழித்தோன்றலாகும். அது, 2021 செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இந்தியாவின் கீழைக்கடற்கரையில் பேரழிவை ஏற்படுத்தியது. குஜராத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக இருந்த குலாப் புயல், புதிய ஷாஹீன் புயலாக உருமாறியது.
-
Question 20 of 50
20. Question
‘நல்ல சமாரியன்’ என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- இந்திய அரசின் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், ‘நல்ல சமாரியன்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்கீழ், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோரை, “பொன்னான மணிநேரத்திற்குள்” மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அவரது உயிரைக்காப்பாற்றும் எவரும் `5000/– ரொக்கம் மற்றும் சான்றிதழுட –ன் கௌரவிக்கப்படுவார்கள். மேலும், இந்தத் திட்டத்தின்கீழ் தனிநபர் ஒருவருக்கு, ஓர் ஆண்டுக்கு, அதிகபட்சம் 5 முறை இது வழங்கப்படும்.
Incorrect
விளக்கம்
- இந்திய அரசின் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், ‘நல்ல சமாரியன்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்கீழ், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோரை, “பொன்னான மணிநேரத்திற்குள்” மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அவரது உயிரைக்காப்பாற்றும் எவரும் `5000/– ரொக்கம் மற்றும் சான்றிதழுட –ன் கௌரவிக்கப்படுவார்கள். மேலும், இந்தத் திட்டத்தின்கீழ் தனிநபர் ஒருவருக்கு, ஓர் ஆண்டுக்கு, அதிகபட்சம் 5 முறை இது வழங்கப்படும்.
-
Question 21 of 50
21. Question
“Keeping cybercriminals out: #JustOneClick” என்பது எந்த அமைப்பால் நடத்தப்படுகிற ஓர் இணையவழி பாதுகாப்புப் பிரச்சாரமாகும்?
Correct
விளக்கம்
- அக்.4–22 வரை “Keeping cybercriminals out: #JustOneClick” என்ற இணையவழி பாதுகாப்புப் பிரச்சாரத்தை இன்டர்போல் நடத்துகிறது; இது, சமூக ஊடகங்களில் நடத்தப்படுகிறது. இந்தப் பிரச்சாரத்தின் நோக்கம், இணைய அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மக்கள் தங்கள் கணினிகள், வலையமைப்புகள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை சைபர் குற்றவாளிகளிடமிருந்து பாதுகாக்க உதவுவதாகும்.
Incorrect
விளக்கம்
- அக்.4–22 வரை “Keeping cybercriminals out: #JustOneClick” என்ற இணையவழி பாதுகாப்புப் பிரச்சாரத்தை இன்டர்போல் நடத்துகிறது; இது, சமூக ஊடகங்களில் நடத்தப்படுகிறது. இந்தப் பிரச்சாரத்தின் நோக்கம், இணைய அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மக்கள் தங்கள் கணினிகள், வலையமைப்புகள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை சைபர் குற்றவாளிகளிடமிருந்து பாதுகாக்க உதவுவதாகும்.
-
Question 22 of 50
22. Question
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியா ரெஸ்ஸா & டிமிட்ரி முரடோவ் ஆகியோர் சார்ந்த தொழில் எது?
Correct
விளக்கம்
- மரியா ரெஸ்ஸா மற்றும் டிமிட்ரி முரடோவ் ஆகியோர் பிலிப்பைன்ஸ் & ரஷ்யாவில் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் மேற்கொண்ட முயற்சிகளுக்காக 2021ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
- ஒரு பிலிப்பினோ – அமெரிக்க பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மரியா ரெஸ்ஸா, ராப்ளர் என்ற ஊடக நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். டிமிட்ரி முரடோவ் என்பார் ஒரு ரஷ்ய பத்திரிகையாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார்.
Incorrect
விளக்கம்
- மரியா ரெஸ்ஸா மற்றும் டிமிட்ரி முரடோவ் ஆகியோர் பிலிப்பைன்ஸ் & ரஷ்யாவில் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் மேற்கொண்ட முயற்சிகளுக்காக 2021ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
- ஒரு பிலிப்பினோ – அமெரிக்க பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மரியா ரெஸ்ஸா, ராப்ளர் என்ற ஊடக நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். டிமிட்ரி முரடோவ் என்பார் ஒரு ரஷ்ய பத்திரிகையாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார்.
-
Question 23 of 50
23. Question
டுப்பூசிக்கு, COVID–19 பற்றிய நிபுணர் குழு, அவசர பயன்பாட்டு ஒப்புதலை வழங்கியது?
Correct
விளக்கம்
- 2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. ஐதராபாத்தை சார்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான கோவக்ஸின் கட்டம்–2 மற்றும் கட்டம்–3 சோதனைகளை முடித்து, அதன் சோதனைத் தரவை இந்திய மருந்துகள் மற்றும் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் (DCGI) சமர்ப்பித்தது.
- பரிசோதிக்கப்பட்ட வயதுக் குழுக்கள்: 12–18 வயதுடையவர்கள்; 6–12 வயதுடையவர்கள் மற்றும் 2–6 வயதுடையவர்கள்.
Incorrect
விளக்கம்
- 2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கு நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. ஐதராபாத்தை சார்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான கோவக்ஸின் கட்டம்–2 மற்றும் கட்டம்–3 சோதனைகளை முடித்து, அதன் சோதனைத் தரவை இந்திய மருந்துகள் மற்றும் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் (DCGI) சமர்ப்பித்தது.
- பரிசோதிக்கப்பட்ட வயதுக் குழுக்கள்: 12–18 வயதுடையவர்கள்; 6–12 வயதுடையவர்கள் மற்றும் 2–6 வயதுடையவர்கள்.
-
Question 24 of 50
24. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற CRISP–M கருவி, எந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில், காலநிலை தகவலை உட்பொதிக்கிறது?
Correct
விளக்கம்
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் புவிசார் தகவல் அமைப்பு சார்ந்த நீர்நிலை திட்டமிடலுக்கான பருவநிலை தகவல்களை ஒருங்கிணைப்பதற்கான காலநிலை தகவல் அமைப்பு மற்றும் திட்டமிடல் உபகரணம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் மற்றும் இங்கிலாந்து வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் வளர்ச்சி அலுவலகத்தின் தெற்காசிய மற்றும் காமன்வெல்த் இணையமைச்சர் லார்ட் தாரிக் அகமது ஆகியோர் இணைந்து காணொலி நிகழ்ச்சி ஒன்றில் இதை தொடங்கிவைத்தனர்.
Incorrect
விளக்கம்
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் புவிசார் தகவல் அமைப்பு சார்ந்த நீர்நிலை திட்டமிடலுக்கான பருவநிலை தகவல்களை ஒருங்கிணைப்பதற்கான காலநிலை தகவல் அமைப்பு மற்றும் திட்டமிடல் உபகரணம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் மற்றும் இங்கிலாந்து வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் வளர்ச்சி அலுவலகத்தின் தெற்காசிய மற்றும் காமன்வெல்த் இணையமைச்சர் லார்ட் தாரிக் அகமது ஆகியோர் இணைந்து காணொலி நிகழ்ச்சி ஒன்றில் இதை தொடங்கிவைத்தனர்.
-
Question 25 of 50
25. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற “நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு” என்பதுடன் தொடர்புடையது எது?
Correct
விளக்கம்
- மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமானது நெகிழிக்கழிவு மேலாண்மை விதிகள்-2016’இன்கீழ் “நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு – Extended Producer Responsibility”ஐ ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது, திடமான நெகிழிப்பொதியல் என 3 வகை நெகிழிகளை உள்ளடக்கியுள்ளது: ஒற்றை அடுக்கு / பல அடுக்கு நெகிழிகளின் நெகிழ்வான நெகிழிப் பொதியல். இந்த வரைவின்படி, உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய கழிவுகளின் அளவு குறிப்பிடப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமானது நெகிழிக்கழிவு மேலாண்மை விதிகள்-2016’இன்கீழ் “நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு – Extended Producer Responsibility”ஐ ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது, திடமான நெகிழிப்பொதியல் என 3 வகை நெகிழிகளை உள்ளடக்கியுள்ளது: ஒற்றை அடுக்கு / பல அடுக்கு நெகிழிகளின் நெகிழ்வான நெகிழிப் பொதியல். இந்த வரைவின்படி, உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய கழிவுகளின் அளவு குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Question 26 of 50
26. Question
‘உலகின் கைத்தூய்மை’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- உலக நலவாழ்வு நிறுவனமும் (WHO) மற்றும் UNICEFஉம் இணைந்து 2021ஆம் ஆண்டு ‘உலகின் கைத்தூய்மை’ அறிக்கையை வெளியிட்டன. இந்த அறிக்கையின்படி, உலகம் ஒவ்வோர் ஆண்டும் ஒரு நபருக்கு $1’க்கும் குறைவான தொகையை கைத்தூய்மையில் முதலீடு செய்தால், உலகின் 46 குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள அனைத்து வீடுகளும் 2030’க்குள் கைத்தூய்மை வசதிகளைக் கொண்டிருக்கும்.
- வீட்டில் சோப்புகொண்டு கையைக் கழுவுவதை ஊக்குவிப்பதற்காக, இந்த நாடுகளின் அரசாங்கங்கள் தங்களது சுகாதார செலவில் 2.5% அளவுக்கு செலவிடுகின்றன.
Incorrect
விளக்கம்
- உலக நலவாழ்வு நிறுவனமும் (WHO) மற்றும் UNICEFஉம் இணைந்து 2021ஆம் ஆண்டு ‘உலகின் கைத்தூய்மை’ அறிக்கையை வெளியிட்டன. இந்த அறிக்கையின்படி, உலகம் ஒவ்வோர் ஆண்டும் ஒரு நபருக்கு $1’க்கும் குறைவான தொகையை கைத்தூய்மையில் முதலீடு செய்தால், உலகின் 46 குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள அனைத்து வீடுகளும் 2030’க்குள் கைத்தூய்மை வசதிகளைக் கொண்டிருக்கும்.
- வீட்டில் சோப்புகொண்டு கையைக் கழுவுவதை ஊக்குவிப்பதற்காக, இந்த நாடுகளின் அரசாங்கங்கள் தங்களது சுகாதார செலவில் 2.5% அளவுக்கு செலவிடுகின்றன.
-
Question 27 of 50
27. Question
இந்திய இரயில்வேயால் நடத்தப்படும் இந்திய வேலையில்லாத இளையோருக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- இரயில் கௌஷல் விகாஸ் யோஜனா என்பது 18-35 வயதுடைய வேலையில்லா இளையோருக்கு இந்திய இரயில்வேயால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படும் ஒரு தொழில்நுட்ப திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆகும். இத்திட்டம் அவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனை -வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- சமீபத்தில், இரயில் கௌஷல் விகாஸ் யோஜனாவின்கீழ் முதல் பிரிவில் வெற்றிபெற்ற பயிற்சியாளர்களுக்கு சுய வேலைவாய்ப்பு கருவிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்திய ரயில்வேயின் உற்பத்தி அலகான பனாரஸ் லோகோமோட்டிவ் வொர்க்ஸ் அதன் முதல் தொகுதி பயிற்சியாளர்களுக்கு வெற்றிகரமாக பயிற்சியை நடத்தியது.
Incorrect
விளக்கம்
- இரயில் கௌஷல் விகாஸ் யோஜனா என்பது 18-35 வயதுடைய வேலையில்லா இளையோருக்கு இந்திய இரயில்வேயால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படும் ஒரு தொழில்நுட்ப திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆகும். இத்திட்டம் அவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனை -வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- சமீபத்தில், இரயில் கௌஷல் விகாஸ் யோஜனாவின்கீழ் முதல் பிரிவில் வெற்றிபெற்ற பயிற்சியாளர்களுக்கு சுய வேலைவாய்ப்பு கருவிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்திய ரயில்வேயின் உற்பத்தி அலகான பனாரஸ் லோகோமோட்டிவ் வொர்க்ஸ் அதன் முதல் தொகுதி பயிற்சியாளர்களுக்கு வெற்றிகரமாக பயிற்சியை நடத்தியது.
-
Question 28 of 50
28. Question
“தி நேவல் இன்டராக்ஷன்-2021” என்பது எவ்விரு நாடுகளுக்கு இடையேயான கூட்டு கடற்படைப் பயிற்சியாகும்?
Correct
விளக்கம்
- சீனா & ரஷ்யாவின் கடற்படைப் படைகள் “தி நேவல் இன்டராக்ஷன் -2021” கூட்டு கடற்படைப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன. இந்தப் பயிற்சி இருநாட்டின் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதோடு கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கூட்டாக சமாளிக்கும் திறனை வளர்த்துக்கொள்கிறது. இப்பயிற்சி ஜப்பான் கடலில் உள்ள ரஷ்யாவின் பீட்டர் தி கிரேட் வளைகுடாவில் நடக்கிறது.
Incorrect
விளக்கம்
- சீனா & ரஷ்யாவின் கடற்படைப் படைகள் “தி நேவல் இன்டராக்ஷன் -2021” கூட்டு கடற்படைப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன. இந்தப் பயிற்சி இருநாட்டின் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதோடு கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கூட்டாக சமாளிக்கும் திறனை வளர்த்துக்கொள்கிறது. இப்பயிற்சி ஜப்பான் கடலில் உள்ள ரஷ்யாவின் பீட்டர் தி கிரேட் வளைகுடாவில் நடக்கிறது.
-
Question 29 of 50
29. Question
2021-உலகப் பார்வை நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- உலக பார்வை நாளானது ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டாவது வியாழனன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு (2021) அக்டோபர். 14 அன்று இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. இது குருட்டுத்தன்மை மற்றும் பார்வை குறைபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு உலகளாவிய நிகழ்வாகும். இது முதலில் பன்னாட்டு அரிமா சங்கத்தின் ‘Sight First’ பிரச்சாரத்தால் கடந்த 2000’இல் தொடங்கப்பட்டது.
- “உங்கள் கண்களை நேசியுங்கள்” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- உலக பார்வை நாளானது ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டாவது வியாழனன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு (2021) அக்டோபர். 14 அன்று இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. இது குருட்டுத்தன்மை மற்றும் பார்வை குறைபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு உலகளாவிய நிகழ்வாகும். இது முதலில் பன்னாட்டு அரிமா சங்கத்தின் ‘Sight First’ பிரச்சாரத்தால் கடந்த 2000’இல் தொடங்கப்பட்டது.
- “உங்கள் கண்களை நேசியுங்கள்” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும்.
-
Question 30 of 50
30. Question
விண்வெளியில் எடுக்கப்பட்ட உலகின் முதல் திரைப்படமான ‘தி சேலஞ்ச்’ சார்ந்த நாடு எது?
Correct
விளக்கம்
- விண்வெளியில் எடுக்கப்பட்ட உலகின் முதல் திரைப்படம் “தி சேலஞ்ச்”. கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் ஏவுதளத்திலிருந்து சோயூஸ் MS -19 ஏவுகலம்மூலம் படக்குழு விண்வெளிக்குச்சென்றது. அங்கு 12 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியபின், இயக்குனர் கிளிம் ஷிபென் கோவும், நடிகை யுலியா பெரெஸில்ட்டும் பூமிக்கு திரும்பினர்.
Incorrect
விளக்கம்
- விண்வெளியில் எடுக்கப்பட்ட உலகின் முதல் திரைப்படம் “தி சேலஞ்ச்”. கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் ஏவுதளத்திலிருந்து சோயூஸ் MS -19 ஏவுகலம்மூலம் படக்குழு விண்வெளிக்குச்சென்றது. அங்கு 12 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியபின், இயக்குனர் கிளிம் ஷிபென் கோவும், நடிகை யுலியா பெரெஸில்ட்டும் பூமிக்கு திரும்பினர்.
-
Question 31 of 50
31. Question
UCO வங்கியின் MD & CEOஆன A K கோயல், அண்மையில் எந்த அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?
Correct
விளக்கம்
- UCO வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான AK கோயல், 2021-22ஆம் ஆண்டிற்கான இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 அக்.14 அன்று நடந்த அமைப்பின் நிர்வாக குழுக்கூட்டத்தில் இதற்கான தேர்தல் நடைபெற்றது. அவர் யூனியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ராஜ்கிரண் ராய் ஜியைத் தொடர்ந்து இப்பதவிக்கு வந்துள்ளார்.
Incorrect
விளக்கம்
- UCO வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான AK கோயல், 2021-22ஆம் ஆண்டிற்கான இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 அக்.14 அன்று நடந்த அமைப்பின் நிர்வாக குழுக்கூட்டத்தில் இதற்கான தேர்தல் நடைபெற்றது. அவர் யூனியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ராஜ்கிரண் ராய் ஜியைத் தொடர்ந்து இப்பதவிக்கு வந்துள்ளார்.
-
Question 32 of 50
32. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற Amoria thorae என்பது பின்வரும் எந்த வகை சார்ந்த ஒரு புதிய உயிரினமாகும்?
Correct
விளக்கம்
- Amoria என்பது கடல் வயிற்றுக்காலிகளின் (கடல் நத்தைகள் மற்றும் கடலட்டைகள்) ஓர் இனமாகும். இந்த வேட்டையாடும் உயிரினங்கள் ஆஸ்திரேலியாவின் முழு கடற்கரையைச்சுற்றியும் (கடற்கரை மற்றும் கடல்நீரில்) காணப்படுகின்றன. இதன் சில இனங்கள் தெற்கு இந்தோனேசியா வரை பரவியுள்ளன. Amoria thorae எனப் பெயரிடப்பட்ட இந்த இனம் மிகவும் அரிதானது ஆகும்.
Incorrect
விளக்கம்
- Amoria என்பது கடல் வயிற்றுக்காலிகளின் (கடல் நத்தைகள் மற்றும் கடலட்டைகள்) ஓர் இனமாகும். இந்த வேட்டையாடும் உயிரினங்கள் ஆஸ்திரேலியாவின் முழு கடற்கரையைச்சுற்றியும் (கடற்கரை மற்றும் கடல்நீரில்) காணப்படுகின்றன. இதன் சில இனங்கள் தெற்கு இந்தோனேசியா வரை பரவியுள்ளன. Amoria thorae எனப் பெயரிடப்பட்ட இந்த இனம் மிகவும் அரிதானது ஆகும்.
-
Question 33 of 50
33. Question
சமீபத்தில் “மகாரத்னா” அந்தஸ்து கிடைக்கப்பெற்ற பொதுத்துறை நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷனுக்கு (PFC) மத்திய அரசு “மகரத்னா” அந்தஸ்தை வழங்கியுள்ளது. ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், SAIL போன்ற உயரடுக்கு குழுவில் சேர்ந்து, இவ்வந்தஸ்தைப் பெறும் 11 ஆவது பொதுத்துறை நிறுவனம் PFC மாறியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு `5,000 கோடிக்கு மேல் நிகர இலாபத்தை பதிவு செய்த ஒரு நிறுவனத் –திற்கு “மகரத்னா” அந்தஸ்து வழங்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷனுக்கு (PFC) மத்திய அரசு “மகரத்னா” அந்தஸ்தை வழங்கியுள்ளது. ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், SAIL போன்ற உயரடுக்கு குழுவில் சேர்ந்து, இவ்வந்தஸ்தைப் பெறும் 11 ஆவது பொதுத்துறை நிறுவனம் PFC மாறியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு `5,000 கோடிக்கு மேல் நிகர இலாபத்தை பதிவு செய்த ஒரு நிறுவனத் –திற்கு “மகரத்னா” அந்தஸ்து வழங்கப்படுகிறது.
-
Question 34 of 50
34. Question
2021 – உலக கீல்வாத நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- வாத மற்றும் தசைக்கூட்டு நோய்களின் இருப்பு மற்றும் தாக்கம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஒவ்வோர் ஆண்டும் அக்.12 அன்று உலக கீல்வாத நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள், முதன்முதலில் கடந்த 1996’இல் அனுசரிக்கப்பட்டது. “Don’t Delay, Connect Today: Time2Work” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- வாத மற்றும் தசைக்கூட்டு நோய்களின் இருப்பு மற்றும் தாக்கம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஒவ்வோர் ஆண்டும் அக்.12 அன்று உலக கீல்வாத நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள், முதன்முதலில் கடந்த 1996’இல் அனுசரிக்கப்பட்டது. “Don’t Delay, Connect Today: Time2Work” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும்.
-
Question 35 of 50
35. Question
மத்திய உள்துறை அமைச்சகமானது கூர்கா பிரதிநிதிகள் மற்றும் எந்த மாநில அரசுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தையை தொடங்கியது?
Correct
விளக்கம்
- மத்திய உள்துறை அமைச்சகமானது டார்ஜிலிங் குன்றுகள், டெர்ராய் மற்றும் தூர்ஸ் பிராந்தியத்தின் கூர்கா பிரதிநிதிகள் மற்றும் மே. வங்க மாநில அரசாங்கத்துடன் முத்தரப்பு பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.
- வட வங்கப் பிராந்தியத்தில் மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு தீர்வு காணும் நோக்கத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேற்கு வங்க மாநில அரசாங்க அதிகாரிகளுடனான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை, 2021 நவம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- மத்திய உள்துறை அமைச்சகமானது டார்ஜிலிங் குன்றுகள், டெர்ராய் மற்றும் தூர்ஸ் பிராந்தியத்தின் கூர்கா பிரதிநிதிகள் மற்றும் மே. வங்க மாநில அரசாங்கத்துடன் முத்தரப்பு பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.
- வட வங்கப் பிராந்தியத்தில் மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு தீர்வு காணும் நோக்கத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேற்கு வங்க மாநில அரசாங்க அதிகாரிகளுடனான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை, 2021 நவம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
-
Question 36 of 50
36. Question
‘செந்நாய்’ என்றும் அழைக்கப்படுகிற விலங்கினம் எது?
Correct
விளக்கம்
- ‘செந்நாய்’ (Cuon alpinus) என்பது மத்திய, தெற்கு, கிழக்கு & தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு விலங்கு ஆகும். ஆசிய காட்டு நாய், இந்திய காட்டு நாய், விசில் நாய், சிவப்பு நாய் மற்றும் மலை ஓநாய் ஆகியவை இவ்வினங்களுக்கான பிறபெயர்களாகும். இது வனவுயிரிச் (பாதுகாப்பு) சட்டம், 1972’இன்கீழ் உள்ள அட்டவணை–II இனமாகும்.
- சமீபத்திய ஆய்வில், 114 முன்னுரிமைகொண்ட வட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கு செந்நாய் அல்லது ஆசிய காட்டு நாயின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக வாழ்விடங்களை ஒருங்கிணைக் –க முடியும். இவ்விலங்குகள் இந்தியா முழுவதும் காணப்படுகின்றன.
Incorrect
விளக்கம்
- ‘செந்நாய்’ (Cuon alpinus) என்பது மத்திய, தெற்கு, கிழக்கு & தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு விலங்கு ஆகும். ஆசிய காட்டு நாய், இந்திய காட்டு நாய், விசில் நாய், சிவப்பு நாய் மற்றும் மலை ஓநாய் ஆகியவை இவ்வினங்களுக்கான பிறபெயர்களாகும். இது வனவுயிரிச் (பாதுகாப்பு) சட்டம், 1972’இன்கீழ் உள்ள அட்டவணை–II இனமாகும்.
- சமீபத்திய ஆய்வில், 114 முன்னுரிமைகொண்ட வட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கு செந்நாய் அல்லது ஆசிய காட்டு நாயின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக வாழ்விடங்களை ஒருங்கிணைக் –க முடியும். இவ்விலங்குகள் இந்தியா முழுவதும் காணப்படுகின்றன.
-
Question 37 of 50
37. Question
புதிய நோய்க்கிருமிகளின் தோற்றுவாய் (SAGO) குறித்த அறிவியல் ஆலோசனைக் குழுவை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- உலக நலவாழ்வு அமைப்பின் தலைமை இயக்குநர் புதிய நோய்க்கிருமி –களின் தோற்றுவாய் (SAGO) குறித்த WHO அறிவியல் ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளார். வளர்ந்துவரும் & மீண்டும் தோன்றுகின்ற நோய்க்கிருமிகள்பற்றிய தொழில்நுட்ப மற்றும் அறிவியல் பரிசீலனைகள் குறித்து SAGO, செயலகத்திற்கு ஆலோசனை வழங்கும். ஓர் இந்திய தொற்றுநோயியல் நிபுணரான Dr இராமன் கங்காகேட்கர், COVID–19 தொற்றுநோயின் தோற்றுவாயை தீர்மானிப்பதற்கான உலக நலவாழ்வு அமைப்பின் அறிவியல் ஆலோசனைக்குழுவின் ஒருபகுதியாக இருப்பார்.
Incorrect
விளக்கம்
- உலக நலவாழ்வு அமைப்பின் தலைமை இயக்குநர் புதிய நோய்க்கிருமி –களின் தோற்றுவாய் (SAGO) குறித்த WHO அறிவியல் ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளார். வளர்ந்துவரும் & மீண்டும் தோன்றுகின்ற நோய்க்கிருமிகள்பற்றிய தொழில்நுட்ப மற்றும் அறிவியல் பரிசீலனைகள் குறித்து SAGO, செயலகத்திற்கு ஆலோசனை வழங்கும். ஓர் இந்திய தொற்றுநோயியல் நிபுணரான Dr இராமன் கங்காகேட்கர், COVID–19 தொற்றுநோயின் தோற்றுவாயை தீர்மானிப்பதற்கான உலக நலவாழ்வு அமைப்பின் அறிவியல் ஆலோசனைக்குழுவின் ஒருபகுதியாக இருப்பார்.
-
Question 38 of 50
38. Question
மலபார் தொடர் பயிற்சிகளானது இந்தியாவிற்கும் எந்நாட்டிற்கும் இடையிலான இருதரப்பு கடற்படை பயிற்சியாக, கடந்த 1992ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது?
Correct
விளக்கம்
- மலபார் தொடர்பயிற்சிகள் என்பது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஆண்டுதோறும் நடத்தப்படும் இருதரப்பு கடற்படை பயிற்சியாக கடந்த 1992’இல் தொடங்கியது. ஜப்பானிய கடல்சார் சுய பாதுகாப்பு படை, இராயல் ஆஸ்திரேலியா கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படை உடன் பலதரப்பு கடல்சார் பயிற்சியான மலபாரின் இரண்டாம் பகுதியில் இந்திய கடற்படை பங்கேற்கும்.
- வங்காள விரிகுடாவில் 2021 அக்.12–15 வரை இப்பயிற்சி நடைபெறும். பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் 2021 ஆகஸ்ட்.26–29 வரை முதல் கட்ட பயிற்சி நடைபெற்றது.
Incorrect
விளக்கம்
- மலபார் தொடர்பயிற்சிகள் என்பது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஆண்டுதோறும் நடத்தப்படும் இருதரப்பு கடற்படை பயிற்சியாக கடந்த 1992’இல் தொடங்கியது. ஜப்பானிய கடல்சார் சுய பாதுகாப்பு படை, இராயல் ஆஸ்திரேலியா கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படை உடன் பலதரப்பு கடல்சார் பயிற்சியான மலபாரின் இரண்டாம் பகுதியில் இந்திய கடற்படை பங்கேற்கும்.
- வங்காள விரிகுடாவில் 2021 அக்.12–15 வரை இப்பயிற்சி நடைபெறும். பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் 2021 ஆகஸ்ட்.26–29 வரை முதல் கட்ட பயிற்சி நடைபெற்றது.
-
Question 39 of 50
39. Question
‘Fiscal Monitor’ அறிக்கையை வெளியிடுகிற நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- பன்னாட்டுச் செலவாணி நிதியத்தின் ‘Fiscal Monitor’ அறிக்கையின்படி, உலகளாவிய கடன் $226 டிரில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்திற்கு உயர்ந்துள்ளது. 2020ஆம் ஆண்டில் உலகளாவிய கடன் குவிப்பில், மேம்பட்ட பொருளாதாரங்களும் சீனாவும் 90 சதவீதத்திற்கும் மேலாக பங்களித்தன. இந்தியாவின் கடன், 2016ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 68.9 சதவீதத்திலிருந்தது.
- அது, 2020ஆம் ஆண்டில் 89.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. அது, 2021 ஆம் 90.6 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- பன்னாட்டுச் செலவாணி நிதியத்தின் ‘Fiscal Monitor’ அறிக்கையின்படி, உலகளாவிய கடன் $226 டிரில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்திற்கு உயர்ந்துள்ளது. 2020ஆம் ஆண்டில் உலகளாவிய கடன் குவிப்பில், மேம்பட்ட பொருளாதாரங்களும் சீனாவும் 90 சதவீதத்திற்கும் மேலாக பங்களித்தன. இந்தியாவின் கடன், 2016ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 68.9 சதவீதத்திலிருந்தது.
- அது, 2020ஆம் ஆண்டில் 89.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. அது, 2021 ஆம் 90.6 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Question 40 of 50
40. Question
2021’இல் வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் சமீப அறிவிப்பின்படி, கருக்கலைப்பிற்கான அதிகபட்ச கால வரம்பு என்ன?
Correct
விளக்கம்
-
- அரசாங்கத்தின் புதிய விதிகளின்படி, இந்தியாவில் கர்ப்பத்தை கலைப்ப –தற்கான அதிகபட்ச காலவரம்பு 24 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வரம்பு, முன்பு 20 வாரங்களாக இருந்தது.
- கர்ப்ப (திருத்தம்) விதிகள், 2021’இன்கீழ், பாலியல் வன்கொடுமை, பாலி –யல் வன்புணர்வு அல்லது தகாத உடலுறவு, 18 வயதெய்தா சிறார்கள் உள்ளிட்ட பெண்கள், கர்ப்ப காலத்தில் மணநிலை மாறும் பெண்கள் (கைம்பெண் & மணமுறிவு) மற்றும் உடல் குறைபாடுகள் உள்ளவர்கள் இந்தப் புதிய வரம்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Incorrect
விளக்கம்
-
- அரசாங்கத்தின் புதிய விதிகளின்படி, இந்தியாவில் கர்ப்பத்தை கலைப்ப –தற்கான அதிகபட்ச காலவரம்பு 24 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வரம்பு, முன்பு 20 வாரங்களாக இருந்தது.
- கர்ப்ப (திருத்தம்) விதிகள், 2021’இன்கீழ், பாலியல் வன்கொடுமை, பாலி –யல் வன்புணர்வு அல்லது தகாத உடலுறவு, 18 வயதெய்தா சிறார்கள் உள்ளிட்ட பெண்கள், கர்ப்ப காலத்தில் மணநிலை மாறும் பெண்கள் (கைம்பெண் & மணமுறிவு) மற்றும் உடல் குறைபாடுகள் உள்ளவர்கள் இந்தப் புதிய வரம்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
Question 41 of 50
41. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற சேலா சுரங்கப்பாதை அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சேலா சுரங்கப்பாதையின் இறுதிக்கட்டத்தை மெய்நிகராக வெளிக்காட்டினார். சுரங்கப்பாதையின் கட்டுமானம் 2022 ஜூனுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சேலா சுரங்கப்பாதை உலகின் மிகப்பெரிய இருவழிச்சுரங்கப்பாதையாக 13,000 அடிக்கும் மேலான உயரத்தில் வீற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கட்டுமானம் எல்லைப்புறச்சாலைகள் அமைப்பால் (BRO) மேற்கொள்ளப்படுகிறது. இந்தச் சுரங்கப்பாதை சேலா கணவாய் வழியாக செல்கிறது. அருணாச்சல பிரதேச மாநிலம் வழியாக சீன எல்லைக்கான தூரத்தை 10 கிமீ வரை இது குறைக்கும்.
Incorrect
விளக்கம்
- பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சேலா சுரங்கப்பாதையின் இறுதிக்கட்டத்தை மெய்நிகராக வெளிக்காட்டினார். சுரங்கப்பாதையின் கட்டுமானம் 2022 ஜூனுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சேலா சுரங்கப்பாதை உலகின் மிகப்பெரிய இருவழிச்சுரங்கப்பாதையாக 13,000 அடிக்கும் மேலான உயரத்தில் வீற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கட்டுமானம் எல்லைப்புறச்சாலைகள் அமைப்பால் (BRO) மேற்கொள்ளப்படுகிறது. இந்தச் சுரங்கப்பாதை சேலா கணவாய் வழியாக செல்கிறது. அருணாச்சல பிரதேச மாநிலம் வழியாக சீன எல்லைக்கான தூரத்தை 10 கிமீ வரை இது குறைக்கும்.
-
Question 42 of 50
42. Question
பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை கண்காணிப்பதற்காக, உயிரி தொழினுட்ப துறையால் தொடங்கப்பட்டுள்ள கூட்டமைப்பின் பெயரென்ன?
Correct
விளக்கம்
- தொற்றுநோய்களை எதிர்கொள்வதில் ஒரே மாதிரியான சுகாதார முயற்சிகளின் முக்கியத்துவத்தை COVID பெருந்தொற்று வலியுறுத்தியது.
- இவ்வவசரத்தேவையை கருத்தில்கொண்டு, COVID-19’க்கும் பின்பான நாட்டின் முதல் ‘ஒன் ஹெல்த்’ கூட்டமைப்பை இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறையால் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் முக்கிய பாக்டீரியா, வைரஸ் மற்றும் இதர தொற்றுகளை கண்காணித்து, அவற்றின் போக்கை புரிந்துகொண்டு, அவற்றை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதே இந்தக் கூட்டமைப்பின் நோக்கமாகும்.
- ஹைதரபாத்தில் உள்ள உயிரி தொழில்நுட்பத் துறை – விலங்குகள் உயிரி தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவனம் தலைமையிலான இந்தக் கூட்டமைப்பில் 27 அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.
Incorrect
விளக்கம்
- தொற்றுநோய்களை எதிர்கொள்வதில் ஒரே மாதிரியான சுகாதார முயற்சிகளின் முக்கியத்துவத்தை COVID பெருந்தொற்று வலியுறுத்தியது.
- இவ்வவசரத்தேவையை கருத்தில்கொண்டு, COVID-19’க்கும் பின்பான நாட்டின் முதல் ‘ஒன் ஹெல்த்’ கூட்டமைப்பை இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறையால் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் முக்கிய பாக்டீரியா, வைரஸ் மற்றும் இதர தொற்றுகளை கண்காணித்து, அவற்றின் போக்கை புரிந்துகொண்டு, அவற்றை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதே இந்தக் கூட்டமைப்பின் நோக்கமாகும்.
- ஹைதரபாத்தில் உள்ள உயிரி தொழில்நுட்பத் துறை – விலங்குகள் உயிரி தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவனம் தலைமையிலான இந்தக் கூட்டமைப்பில் 27 அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.
-
Question 43 of 50
43. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற தவாங் கந்தன் நம்க்யல் லாட்ஸே (தவாங் மடாலயம்) அமைந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- திபெத்திய பௌத்தத்தின் இரண்டாவது பெரிய மடமான தவாங் கந்தன் நம்க்யல் லாட்சே (தவாங் மடாலயம்) ஆனது அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. துணைக் குடியரசுத்தலைவர் M வெங்கையா, சமீபத்தில் அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு சென்றதற் -கு சீனாவின் ஆட்சேபனையை இந்தியா கடுமையாக நிராகரித்தது.
- அருணாச்சல பிரதேசத்திற்கு இந்தியத்தலைவர்கள் வருகைதருவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அது தெற்கு திபெத்தின் ஒருபகுதி ஆகும். தவாங், இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்திற்கு ஓர் உத்தி சார் நுழைவை வழங்குகிறது. திபெத்துக்கும் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கி -ற்கும் இடையிலான வழித்தடத்தில் இது ஒரு முக்கியப்புள்ளியாகும்.
Incorrect
விளக்கம்
- திபெத்திய பௌத்தத்தின் இரண்டாவது பெரிய மடமான தவாங் கந்தன் நம்க்யல் லாட்சே (தவாங் மடாலயம்) ஆனது அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. துணைக் குடியரசுத்தலைவர் M வெங்கையா, சமீபத்தில் அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு சென்றதற் -கு சீனாவின் ஆட்சேபனையை இந்தியா கடுமையாக நிராகரித்தது.
- அருணாச்சல பிரதேசத்திற்கு இந்தியத்தலைவர்கள் வருகைதருவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அது தெற்கு திபெத்தின் ஒருபகுதி ஆகும். தவாங், இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்திற்கு ஓர் உத்தி சார் நுழைவை வழங்குகிறது. திபெத்துக்கும் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கி -ற்கும் இடையிலான வழித்தடத்தில் இது ஒரு முக்கியப்புள்ளியாகும்.
-
Question 44 of 50
44. Question
பின்வரும் எந்த ஆயுதப்படைக்கு, குடியரசுத்தலைவரின் தத்ரக்ஷக் பதக்கம் வழங்கப்படுகிறது?
Correct
விளக்கம்
- இந்திய கடலோர காவல்படையின் வீரர்களுக்கு குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த், குடியரசுத்தலைவரின் தத்ரக்ஷக் பதக்கம் மற்றும் தத்ராக்ஷக் பதக்கத்தை வழங்கினார். 1990 ஜனவரி 26 முதல் ஒவ்வோர் ஆண்டும் குடியரசு நாள் மற்றும் சுதந்திர நாளன்று இந்திய கடலோர காவல்படை வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
Incorrect
விளக்கம்
- இந்திய கடலோர காவல்படையின் வீரர்களுக்கு குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த், குடியரசுத்தலைவரின் தத்ரக்ஷக் பதக்கம் மற்றும் தத்ராக்ஷக் பதக்கத்தை வழங்கினார். 1990 ஜனவரி 26 முதல் ஒவ்வோர் ஆண்டும் குடியரசு நாள் மற்றும் சுதந்திர நாளன்று இந்திய கடலோர காவல்படை வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
-
Question 45 of 50
45. Question
“தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் தேசிய பங்களிப்புக்கான லோகப்ரியா கோபிநாத் போர்டோலோய் விருது”, எந்த மாநிலத்தால் வழங்கப்படுகிறது?
Correct
விளக்கம்
- ‘லோகப்ரியா கோபிநாத் போர்டோலோய் விருது’ என்பது தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் தேசிய பங்களிப்புக்காக அசாம் மாநில அரசால் வழங்கப்படும் மிகவுயரிய குடிமக்கள் விருது ஆகும்.
- விடுதலைப்போராளியான கோபிநாத் போர்டோலோய், சுதந்திரத்திற்குப் பிறகு அஸ்ஸாமின் முதல் முதலமைச்சராக இருந்தார். இந்த விருது `5 இலட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டுக்கான விருதை துணைக்குடியரசுத்தலைவர் M வெங்கையா வழங்கினார்.
Incorrect
விளக்கம்
- ‘லோகப்ரியா கோபிநாத் போர்டோலோய் விருது’ என்பது தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் தேசிய பங்களிப்புக்காக அசாம் மாநில அரசால் வழங்கப்படும் மிகவுயரிய குடிமக்கள் விருது ஆகும்.
- விடுதலைப்போராளியான கோபிநாத் போர்டோலோய், சுதந்திரத்திற்குப் பிறகு அஸ்ஸாமின் முதல் முதலமைச்சராக இருந்தார். இந்த விருது `5 இலட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டுக்கான விருதை துணைக்குடியரசுத்தலைவர் M வெங்கையா வழங்கினார்.
-
Question 46 of 50
46. Question
அபி அகமது, எந்த நாட்டின் பிரதமராக பதவியேற்றார்?
Correct
விளக்கம்
- அபி அகமது, மீண்டும் எத்தியோப்பியாவின் பிரதமராக பதவியேற்றார். டிக்ரேயின் வடக்கு பகுதியில் நிகழ்ந்து வரும் நீண்ட மோதல்கள் உட்பட நிறைய சவால்களை அவ்வரசாங்கம் எதிர்கொள்கிறது. அபி அகமதின் பிராஸ்பர்டி கட்சி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அண்டை நாடான எரித்ரியாவுடனான உறவை மீட்டெடுத்ததற்காக, 2019ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அபி அகமதுக்கு வழங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- அபி அகமது, மீண்டும் எத்தியோப்பியாவின் பிரதமராக பதவியேற்றார். டிக்ரேயின் வடக்கு பகுதியில் நிகழ்ந்து வரும் நீண்ட மோதல்கள் உட்பட நிறைய சவால்களை அவ்வரசாங்கம் எதிர்கொள்கிறது. அபி அகமதின் பிராஸ்பர்டி கட்சி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அண்டை நாடான எரித்ரியாவுடனான உறவை மீட்டெடுத்ததற்காக, 2019ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அபி அகமதுக்கு வழங்கப்பட்டது.
-
Question 47 of 50
47. Question
40ஆவது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியை நடத்தவுள்ள நகரம் எது?
Correct
விளக்கம்
- இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பானது (ITPO) நவம்பர் 14 முதல் 27 வரை புது தில்லி பிரகதி மைதானத்தில் 40ஆவது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியை நடத்தவுள்ளது. பொருளாதாரம், ஏற்றுமதி திறன், உட்கட்டமைப்பு விநியோகச் சங்கிலி, தேவை மற்றும் துடிப்பான மக்கள் தொகை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ‘ஆத்மநிர்பார் பாரத்’ என்ற கருப்பொருளின்கீழ் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.
- இந்த நிகழ்வு “ஆசாதிகா அம்ருத் மகோத்சவின்” ஒருபகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பானது (ITPO) நவம்பர் 14 முதல் 27 வரை புது தில்லி பிரகதி மைதானத்தில் 40ஆவது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியை நடத்தவுள்ளது. பொருளாதாரம், ஏற்றுமதி திறன், உட்கட்டமைப்பு விநியோகச் சங்கிலி, தேவை மற்றும் துடிப்பான மக்கள் தொகை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ‘ஆத்மநிர்பார் பாரத்’ என்ற கருப்பொருளின்கீழ் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.
- இந்த நிகழ்வு “ஆசாதிகா அம்ருத் மகோத்சவின்” ஒருபகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
Question 48 of 50
48. Question
உலக வாழ்விட நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தின் முதல் திங்கட்கிழமை, ஐநா அவையால், “உலக வாழ்விட நாள்” என அனுசரிக்கப்படுகிறது.
- அனைவருக்கும் போதுமான தங்குமிடத்தை வலியுறுத்தி இந்நாள் அனு -சரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, அக்டோபர்.4 அன்று அனுசரிக்கப்பட்டது. “Accelerating urban action for a carbon-free world” என்பது இந்த ஆண்டு (2021) உலக வாழ்விட நாளுக்கானக் கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தின் முதல் திங்கட்கிழமை, ஐநா அவையால், “உலக வாழ்விட நாள்” என அனுசரிக்கப்படுகிறது.
- அனைவருக்கும் போதுமான தங்குமிடத்தை வலியுறுத்தி இந்நாள் அனு -சரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, அக்டோபர்.4 அன்று அனுசரிக்கப்பட்டது. “Accelerating urban action for a carbon-free world” என்பது இந்த ஆண்டு (2021) உலக வாழ்விட நாளுக்கானக் கருப்பொருளாகும்.
-
Question 49 of 50
49. Question
‘அஜெயா வாரியர்’ என்ற பாதுகாப்புப் பயிற்சி, இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடத்தப்படுகிறது?
Correct
விளக்கம்
- இந்தியாவும் பிரிட்டனும் உத்தரகண்டின் சௌபாத்தியாவில் 2 வாரகால இராணுவப் பயிற்சியான ‘அஜெயா வாரியரை’ தொடங்கின. இது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப் -படுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்திய இராணுவத்தின் கூற்றுப்படி, ‘அஜெயா வாரியர்’ பயிற்சியின் இப்பதிப்பானது, இயங்குதிறன் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்கிறது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவும் பிரிட்டனும் உத்தரகண்டின் சௌபாத்தியாவில் 2 வாரகால இராணுவப் பயிற்சியான ‘அஜெயா வாரியரை’ தொடங்கின. இது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப் -படுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்திய இராணுவத்தின் கூற்றுப்படி, ‘அஜெயா வாரியர்’ பயிற்சியின் இப்பதிப்பானது, இயங்குதிறன் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்கிறது.
-
Question 50 of 50
50. Question
புவிசார் குறியீடு (GI) பெற்றுள்ள கருப்பூர் கலம்காரி ஓவியங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி மரச்சிற்ப வேலைப்பாடுகள் சார்ந்த மாநிலம் எது?
Correct
விளக்கம்
- தமிழ்நாட்டைச்சார்ந்த கருப்பூர் கலம்காரி ஓவியங்கள் & கள்ளக்குறிச்சி மரச்சிற்ப வேலைப்பாடுகட்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. குறிப்பிட்ட புவிசார் தோற்றங்கொண்ட தயாரிப்பு -களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. அது அந்தத் தயாரிப்புக்கு முக்கியத்துவத்தை சேர்க்கிறது. இது பொருட்களுக்கான புவிசார் குறியீ -டுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின்கீழ் ஒழுங்குபடுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- தமிழ்நாட்டைச்சார்ந்த கருப்பூர் கலம்காரி ஓவியங்கள் & கள்ளக்குறிச்சி மரச்சிற்ப வேலைப்பாடுகட்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. குறிப்பிட்ட புவிசார் தோற்றங்கொண்ட தயாரிப்பு -களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. அது அந்தத் தயாரிப்புக்கு முக்கியத்துவத்தை சேர்க்கிறது. இது பொருட்களுக்கான புவிசார் குறியீ -டுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின்கீழ் ஒழுங்குபடுத்தப்படுகிறது.
Leaderboard: October 3rd Week 2021 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||