July 4th Week 2021 Current Affairs Online Test Tamil
July 4th Week 2021 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
உலகின் முதல் வணிக ரீதியான சிறிய மட்டு உலையான ‘லிங்லாங் ஒன்’ஐ உருவாக்குகிற நாடு எது?
Correct
விளக்கம்
- சீனா தனது சாங்ஜியாங் அணுமின்னுற்பத்தி நிலையத்தில் உலகின் முதல் வணிக ரீதியான மட்டு சிறிய உலையான ‘லிங்லாங் ஒன்’னின் கட்டுமானத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
- இதன் கட்டுமானம் முடிந்ததும், சிறிய மட்டு உலைகளின் உற்பத்தித் திறன் 1 பில்லியன் கிலோவாட் மணிநேரத்தை எட்டும். இது சீனாவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் மின்சார தேவையைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பல்நோக்கு சிறிய மட்டு உலை, முதன்முதலில், பன்னாட்டு அணுசக்தி முகமையால், கடந்த 2016ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- சீனா தனது சாங்ஜியாங் அணுமின்னுற்பத்தி நிலையத்தில் உலகின் முதல் வணிக ரீதியான மட்டு சிறிய உலையான ‘லிங்லாங் ஒன்’னின் கட்டுமானத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
- இதன் கட்டுமானம் முடிந்ததும், சிறிய மட்டு உலைகளின் உற்பத்தித் திறன் 1 பில்லியன் கிலோவாட் மணிநேரத்தை எட்டும். இது சீனாவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் மின்சார தேவையைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பல்நோக்கு சிறிய மட்டு உலை, முதன்முதலில், பன்னாட்டு அணுசக்தி முகமையால், கடந்த 2016ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டது.
-
Question 2 of 50
2. Question
உலக மலாலா நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் கல்வி ஆர்வலரான மலாலாவின் நினைவாக அவரது பிறந்தநாளான ஜூலை.12ஆம் தேதியை உலக மலாலா நாளாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. 2012ஆம் ஆண்டில், மலாலா பள்ளிக்குச் செல்லும்போது தாலிபான் கிளர்ச்சியாளர்களால் சுடப்பட்டார். தங்கள் நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கட்டாய மற்றும் இலவச கல்வியை உறுதிசெய்வதற்கு உலக தலைவர்களிடம் முறையீடு செய்யும் நோக்கோடு இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் கல்வி ஆர்வலரான மலாலாவின் நினைவாக அவரது பிறந்தநாளான ஜூலை.12ஆம் தேதியை உலக மலாலா நாளாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. 2012ஆம் ஆண்டில், மலாலா பள்ளிக்குச் செல்லும்போது தாலிபான் கிளர்ச்சியாளர்களால் சுடப்பட்டார். தங்கள் நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கட்டாய மற்றும் இலவச கல்வியை உறுதிசெய்வதற்கு உலக தலைவர்களிடம் முறையீடு செய்யும் நோக்கோடு இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
-
Question 3 of 50
3. Question
என்செலடஸ் என்பது எந்தக் கோளின் நிலவாகும்?
Correct
விளக்கம்
- என்செலடஸ் சனியின் ஆறாவது பெரிய நிலவாகும். நாசாவின் காசினி விண்கலம், சமீபத்தில், சனியின் நிலவுகளில் கரியமில வாயு மற்றும் டைஹைட்ரஜனுடன் சேர்ந்து, வழக்கத்திற்கு மாறாக மீத்தேன் செறிவைக்கண்டறிந்துள்ளது.
- சனியின் மற்றொரு நிலவான டைட்டனின் வளிமண்டலத்தில் மீத்தேன் இருப்பதையும், என்செலடஸில் வாயு மற்றும் தண்ணீருடன் ஒரு திரவ கடல் இருப்பதையும் அவ்விண்கலம் கண்டறிந்துள்ளது. என்செலடஸில் மீத்தேன் உற்பத்தி செய்யும் செயல்முறைகள் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
Incorrect
விளக்கம்
- என்செலடஸ் சனியின் ஆறாவது பெரிய நிலவாகும். நாசாவின் காசினி விண்கலம், சமீபத்தில், சனியின் நிலவுகளில் கரியமில வாயு மற்றும் டைஹைட்ரஜனுடன் சேர்ந்து, வழக்கத்திற்கு மாறாக மீத்தேன் செறிவைக்கண்டறிந்துள்ளது.
- சனியின் மற்றொரு நிலவான டைட்டனின் வளிமண்டலத்தில் மீத்தேன் இருப்பதையும், என்செலடஸில் வாயு மற்றும் தண்ணீருடன் ஒரு திரவ கடல் இருப்பதையும் அவ்விண்கலம் கண்டறிந்துள்ளது. என்செலடஸில் மீத்தேன் உற்பத்தி செய்யும் செயல்முறைகள் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
-
Question 4 of 50
4. Question
தேங்காய் வளர்ச்சி வாரியம் என்பது எந்த அமைச்சகத்தின்கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டபூர்வமான அமைப்பாகும்?
Correct
விளக்கம்
- தேங்காய் வளர்ச்சி வாரியம் என்பது மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டபூர்வமான அமைப்பாகும். இது தேங்காய் & தேங்காய் தொடர்பான பொருட்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக செயல்படுகிறது. தேங்காய் வளர்ச்சி வாரியத்தின் தலைவர் பதவியை அதிகாரவர்க்கம் சாரா தலைவர் பதவியாக மாற்றுவதற்கு தேவையான திருத்தத்தை தேங்காய் வளர்ச்சி வாரிய சட்டம், 1979‘இல் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- தற்போதைய நடைமுறையான நான்கு மாநிலங்களைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களிலிருந்து ஆறு உறுப்பினர்களை மத்திய அரசு பரிந்துரை செய்யும்.
Incorrect
விளக்கம்
- தேங்காய் வளர்ச்சி வாரியம் என்பது மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டபூர்வமான அமைப்பாகும். இது தேங்காய் & தேங்காய் தொடர்பான பொருட்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக செயல்படுகிறது. தேங்காய் வளர்ச்சி வாரியத்தின் தலைவர் பதவியை அதிகாரவர்க்கம் சாரா தலைவர் பதவியாக மாற்றுவதற்கு தேவையான திருத்தத்தை தேங்காய் வளர்ச்சி வாரிய சட்டம், 1979‘இல் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- தற்போதைய நடைமுறையான நான்கு மாநிலங்களைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களிலிருந்து ஆறு உறுப்பினர்களை மத்திய அரசு பரிந்துரை செய்யும்.
-
Question 5 of 50
5. Question
‘வேளாண் உள்கட்டமைப்பு நிதி’ திட்டத்தின் காலம் என்ன?
Correct
விளக்கம்
- இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டம் என்பது இந்தியாவில் மிகப்பெரிய வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட ஒரு நடுத்தர நீண்டகால கடனளிப்பு வசதி ஆகும். இந்தத் திட்டத்தின் காலம் 2020 நிதியாண்டு முதல் 2029 நிதியாண்டு வரை 10 ஆண்டுகளாகும்.
- ‘வேளாண் உள்கட்டமைப்பு நிதி’யின்கீழ் நிதி வசதி வழங்கும் மத்திய துறை திட்டத்தில் மாற்றங்களுக்கு அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது. இதன்மூலம், மாநில முகமைகள்/வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல் குழுக்கள், தேசிய&மாநில கூட்டுறவு கூட்டமைப்புகள், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்புகளின் கூட்டமைப்புகள் & சுய உதவி குழுக்களின் கூட்டமைப்புகளுக்கு தகுதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டம் என்பது இந்தியாவில் மிகப்பெரிய வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட ஒரு நடுத்தர நீண்டகால கடனளிப்பு வசதி ஆகும். இந்தத் திட்டத்தின் காலம் 2020 நிதியாண்டு முதல் 2029 நிதியாண்டு வரை 10 ஆண்டுகளாகும்.
- ‘வேளாண் உள்கட்டமைப்பு நிதி’யின்கீழ் நிதி வசதி வழங்கும் மத்திய துறை திட்டத்தில் மாற்றங்களுக்கு அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது. இதன்மூலம், மாநில முகமைகள்/வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல் குழுக்கள், தேசிய&மாநில கூட்டுறவு கூட்டமைப்புகள், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்புகளின் கூட்டமைப்புகள் & சுய உதவி குழுக்களின் கூட்டமைப்புகளுக்கு தகுதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
Question 6 of 50
6. Question
ஜிகா வைரஸ் தொற்று பாதிப்புகள் அதிகரித்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இத்தொற்றானது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கொசுக்கடியின்மூலம் பரவுகிறது. பெரும்பாலான வேளைகளில், அறிகுறியற்றதாக உள்ள இது, சில வேளைகளில் பக்கவாதத்திற்கு வழிவகுக்கிறது. அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகா, நோய்த்தொற்று பரவாமல் தடுக்க, மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளில் தங்களின் சோதனைகளை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளன.
Incorrect
விளக்கம்
- கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இத்தொற்றானது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கொசுக்கடியின்மூலம் பரவுகிறது. பெரும்பாலான வேளைகளில், அறிகுறியற்றதாக உள்ள இது, சில வேளைகளில் பக்கவாதத்திற்கு வழிவகுக்கிறது. அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகா, நோய்த்தொற்று பரவாமல் தடுக்க, மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளில் தங்களின் சோதனைகளை மிகவும் தீவிரப்படுத்தியுள்ளன.
-
Question 7 of 50
7. Question
STI தலைமையிலான BRICS புத்தாக்க ஒத்துழைப்பு செயல் திட்டத்தை (2021-24) முன்மொழிந்த BRICS உறுப்பு நாடு எது?
Correct
விளக்கம்
- அறிவியல், தொழினுட்பம் புத்தாக்க தலைமையிலான BRICS புத்தாக்க ஒத்துழைப்பு செயல் திட்டத்தை (2021-24) இந்தியா முன்மொழிந்தது. சமீபத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் நடத்தப்பட்ட BRICS S&T வழிநடத்து குழுவின் 12ஆம் கூட்டத்தின்போது, அனைத்து BRICS நாடுகளும் STI தலைமையிலான செயல் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டன. இது ஒருவருக்கொருவர் புத்தாக்க சூழல் அமைப்பின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், புத்தாக்குநர்கள் மற்றும் தொழில் முனைவோரை ஒருங்கிணைக்கவும் உதவுகிறது.
Incorrect
விளக்கம்
- அறிவியல், தொழினுட்பம் புத்தாக்க தலைமையிலான BRICS புத்தாக்க ஒத்துழைப்பு செயல் திட்டத்தை (2021-24) இந்தியா முன்மொழிந்தது. சமீபத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் நடத்தப்பட்ட BRICS S&T வழிநடத்து குழுவின் 12ஆம் கூட்டத்தின்போது, அனைத்து BRICS நாடுகளும் STI தலைமையிலான செயல் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டன. இது ஒருவருக்கொருவர் புத்தாக்க சூழல் அமைப்பின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், புத்தாக்குநர்கள் மற்றும் தொழில் முனைவோரை ஒருங்கிணைக்கவும் உதவுகிறது.
-
Question 8 of 50
8. Question
50 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியாவுக்கு ஆப்பிள்களை ஏற்றுமதி செய்த நாடு எது?
Correct
விளக்கம்
- ஐக்கியப்பேரரசானது 50 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியாவுக்கு ஆப்பிள்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது இங்கிலாந்து-இந்தியா மேம்படுத்தப்பட்ட வர்த்தக கூட்டணியின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
- மேம்படுத்தப்பட்ட வர்த்தக கூட்டணியை பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மே மாதம் நடந்த மெய்நிகர் உச்சிமாநாட்டின்போது ஒப்புக் கொண்டனர். அதன்பிறகு, வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
- 2030ஆம் ஆண்டுக்குள் இங்கிலாந்து-இந்தியா இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க அவர் இலக்கு நிர்ணயித்தார்.
Incorrect
விளக்கம்
- ஐக்கியப்பேரரசானது 50 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியாவுக்கு ஆப்பிள்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது இங்கிலாந்து-இந்தியா மேம்படுத்தப்பட்ட வர்த்தக கூட்டணியின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
- மேம்படுத்தப்பட்ட வர்த்தக கூட்டணியை பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மே மாதம் நடந்த மெய்நிகர் உச்சிமாநாட்டின்போது ஒப்புக் கொண்டனர். அதன்பிறகு, வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
- 2030ஆம் ஆண்டுக்குள் இங்கிலாந்து-இந்தியா இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க அவர் இலக்கு நிர்ணயித்தார்.
-
Question 9 of 50
9. Question
NASA’இன் சமீபத்திய ஆய்வின்படி, எந்தத் துணைக்கோளின் சுற்றுப்பாதையில் உள்ள தள்ளாட்டம் காரணமாக 2030ஆம் ஆண்டில் ‘தொல்லை வெள்ளம் – Nuisance floods’ அடிக்கடி ஏற்படும்?
Correct
விளக்கம்
- அண்மையில், அமெரிக்காவின் NASA நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, நிலவின் சுற்றுப்பாதையில் உள்ள ‘தள்ளாட்டம்’, காலநிலை மாற்றத்தின் காரணமாக உயரும் கடல் மட்டங்களுடன் இணைந்து பூமியில் பேரழிவு தரும் வெள்ளத்திற்கு வழிவகுக்கும்.
- ‘தொல்லை வெள்ளம் – Nuisance floods’ என்று அழைக்கப்படும் இவை வழக்கமாக கரையோரப் பகுதிகளில் சராசரி அலைகளைவிடவும் 2 அடி உயரமான அலைகளை அடிக்கடி ஏற்படுத்தும். இந்த ஆய்வின்படி, இந்த ‘தொல்லை வெள்ளம்’ 2030’இன் நடுப்பகுதியில் அடிக்கடி நிகழும்.
Incorrect
விளக்கம்
- அண்மையில், அமெரிக்காவின் NASA நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, நிலவின் சுற்றுப்பாதையில் உள்ள ‘தள்ளாட்டம்’, காலநிலை மாற்றத்தின் காரணமாக உயரும் கடல் மட்டங்களுடன் இணைந்து பூமியில் பேரழிவு தரும் வெள்ளத்திற்கு வழிவகுக்கும்.
- ‘தொல்லை வெள்ளம் – Nuisance floods’ என்று அழைக்கப்படும் இவை வழக்கமாக கரையோரப் பகுதிகளில் சராசரி அலைகளைவிடவும் 2 அடி உயரமான அலைகளை அடிக்கடி ஏற்படுத்தும். இந்த ஆய்வின்படி, இந்த ‘தொல்லை வெள்ளம்’ 2030’இன் நடுப்பகுதியில் அடிக்கடி நிகழும்.
-
Question 10 of 50
10. Question
உலக மக்கள்தொகை நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலக மக்கள் தொகை நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.11 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் முதன்முதலில் 1990ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. 1987ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை ஐந்து பில்லியனை எட்டிய அதே நாளன்று உருவாக்கப்பட்ட விழிப்புணர்வால் ஈர்க்கப்பட்ட UNDP, ஜூலை.11 அன்று மக்கள்தொகை நாளை கடைபிடிக்க பரிந்துரைத்தது.
- “The impact of the COVID-19 pandemic on fertility” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- உலக மக்கள் தொகை நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.11 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் முதன்முதலில் 1990ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. 1987ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை ஐந்து பில்லியனை எட்டிய அதே நாளன்று உருவாக்கப்பட்ட விழிப்புணர்வால் ஈர்க்கப்பட்ட UNDP, ஜூலை.11 அன்று மக்கள்தொகை நாளை கடைபிடிக்க பரிந்துரைத்தது.
- “The impact of the COVID-19 pandemic on fertility” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 11 of 50
11. Question
KVIC என்பது எந்த ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்?
Correct
விளக்கம்
- காதி மற்றும் கிராமப்புற தொழிற்துறை ஆணையம் (KVIC) என்பது மத்திய MSME அமைச்சகத்தின்கீழுள்ள ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது, 1957 ஏப்ரலில் நாடாளுமன்றத்தின் ‘காதி மற்றும் கிராமப்புற தொழிற்துறைகள் ஆணையகச் சட்டம் 1956’இன்கீழ் உருவாக்கப்பட்டது.
- ‘காதி’ வணிக அடையாளத்தை பன்னாட்டளவில் பாதுகாக்கும் மிகப் பெரிய நடவடிக்கையாக, பூடான், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் மெக்ஸிகோ ஆகிய மூன்று நாடுகளில் வர்த்தக குறியீட்டு பதிவுகளை காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையம் சமீபத்தில் பெற்றுள்ளது.
Incorrect
விளக்கம்
- காதி மற்றும் கிராமப்புற தொழிற்துறை ஆணையம் (KVIC) என்பது மத்திய MSME அமைச்சகத்தின்கீழுள்ள ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது, 1957 ஏப்ரலில் நாடாளுமன்றத்தின் ‘காதி மற்றும் கிராமப்புற தொழிற்துறைகள் ஆணையகச் சட்டம் 1956’இன்கீழ் உருவாக்கப்பட்டது.
- ‘காதி’ வணிக அடையாளத்தை பன்னாட்டளவில் பாதுகாக்கும் மிகப் பெரிய நடவடிக்கையாக, பூடான், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் மெக்ஸிகோ ஆகிய மூன்று நாடுகளில் வர்த்தக குறியீட்டு பதிவுகளை காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையம் சமீபத்தில் பெற்றுள்ளது.
-
Question 12 of 50
12. Question
2021 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நடைபெறும் இடம் எது?
Correct
விளக்கம்
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் சமீபத்தில் தஜிகிஸ்தானின் தலைநகரமான துஷன்பே நகரத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பாக இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பங்கேற்றார். பயங்கரவாத நிதியுதவியை நிறுத்துமாறு அவர் SCO’ஐ வலியுறுத்தினார்.
- இதில் ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களும் பங்கேற்றனர். ஆப்கானிஸ்தானின் சூழல் மற்றும் பொதுநலவாழ்வு மற்றும் பொருளாதார மீட்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் சமீபத்தில் தஜிகிஸ்தானின் தலைநகரமான துஷன்பே நகரத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பாக இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பங்கேற்றார். பயங்கரவாத நிதியுதவியை நிறுத்துமாறு அவர் SCO’ஐ வலியுறுத்தினார்.
- இதில் ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களும் பங்கேற்றனர். ஆப்கானிஸ்தானின் சூழல் மற்றும் பொதுநலவாழ்வு மற்றும் பொருளாதார மீட்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது.
-
Question 13 of 50
13. Question
வடகிழக்கு நாட்டுப்புற மருத்துவ நிறுவனம் (NEIFM) அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- வடகிழக்கு நாட்டுப்புற மருத்துவ நிறுவனத்தின் (NEIFM) பெயர் மற்றும் ஆணையை வடகிழக்கு ஆயுர்வேத மற்றும் நாட்டுப்புற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (NEIAFMR) என மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. NEIFM, அருணாச்சல பிரதேசத்தின் பாசிகாட்டில் அமைந்துள்ளது. இது முறையான ஆராய்ச்சி, பாரம்பரிய நாட்டுப்புற மருத்துவ முறைகளை ஆவணப்படுத்துதல் மற்றும் அப்பிராந்தியத்தின் மருத்துவ நடைமுறைகளுக்காக சிறப்புற வகையில் நிறுவப்பட்டது.
Incorrect
விளக்கம்
- வடகிழக்கு நாட்டுப்புற மருத்துவ நிறுவனத்தின் (NEIFM) பெயர் மற்றும் ஆணையை வடகிழக்கு ஆயுர்வேத மற்றும் நாட்டுப்புற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (NEIAFMR) என மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. NEIFM, அருணாச்சல பிரதேசத்தின் பாசிகாட்டில் அமைந்துள்ளது. இது முறையான ஆராய்ச்சி, பாரம்பரிய நாட்டுப்புற மருத்துவ முறைகளை ஆவணப்படுத்துதல் மற்றும் அப்பிராந்தியத்தின் மருத்துவ நடைமுறைகளுக்காக சிறப்புற வகையில் நிறுவப்பட்டது.
-
Question 14 of 50
14. Question
மாநிலங்களவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் யார்?
Correct
விளக்கம்
- கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்ட தாவர்சந்த் கெலாட் உருவாக்கிய காலியிடத்தை நிரப்புவதற்காக நடுவண் அமைச்சர் பியூஷ் கோயல் மாநிலங்களவையின் தலைவராக நியமிக்கப்பட்டார். மகராஷ்டிராவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினராக உள்ள பியூஷ் கோயல், வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவிநியோகம் மற்றும் ஜவுளி உள்ளிட்ட பல அமைச்சகங்களுக்கான பொறுப்பிலுள்ளார். அவையின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதிலும், அனைத்து கட்சியினரிடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதிலும் மாநிலங்களவைத்தலைவர் முக்கிய பங்கு வகிப்பார்.
Incorrect
விளக்கம்
- கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்ட தாவர்சந்த் கெலாட் உருவாக்கிய காலியிடத்தை நிரப்புவதற்காக நடுவண் அமைச்சர் பியூஷ் கோயல் மாநிலங்களவையின் தலைவராக நியமிக்கப்பட்டார். மகராஷ்டிராவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினராக உள்ள பியூஷ் கோயல், வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவிநியோகம் மற்றும் ஜவுளி உள்ளிட்ட பல அமைச்சகங்களுக்கான பொறுப்பிலுள்ளார். அவையின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதிலும், அனைத்து கட்சியினரிடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதிலும் மாநிலங்களவைத்தலைவர் முக்கிய பங்கு வகிப்பார்.
-
Question 15 of 50
15. Question
இந்திய கடற்படைக்கு பத்தாவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர் வானூர்தியான P-8I’ஐ வழங்கிய நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- அமெரிக்காவைச் சார்ந்த வானூர்தி நிறுவனமான போயிங்கிடமிருந்து இந்திய கடற்படை, 10ஆவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர் வானூர்தியான P-8I’ஐ பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் முதன்முதலில் 2009ஆம் ஆண்டில், 8 P-8I விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
- பின்னர், 2016’இல், 4 கூடுதல் P-8I விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பேரிடர் நிவாரணம் மற்றும் மனிதாபிமானப் பணிகளின்போது P-8I பயன்படுத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- அமெரிக்காவைச் சார்ந்த வானூர்தி நிறுவனமான போயிங்கிடமிருந்து இந்திய கடற்படை, 10ஆவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர் வானூர்தியான P-8I’ஐ பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் முதன்முதலில் 2009ஆம் ஆண்டில், 8 P-8I விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
- பின்னர், 2016’இல், 4 கூடுதல் P-8I விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பேரிடர் நிவாரணம் மற்றும் மனிதாபிமானப் பணிகளின்போது P-8I பயன்படுத்தப்படுகிறது.
-
Question 16 of 50
16. Question
சுரங்கங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்காக இந்திய நிலக்கரி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள தகவல் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- நிறுவனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு திறந்தவெளி சுரங்கங்களில் தன்னுடைய செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்காக இந்திய நிலக்கரி நிறுவனம் முறையாக அசெஞ்சர் நிறுவனத்தை ஆலோசகராக நியமித்துள்ளது. அடையாளங்காணப்பட்ட 7 சுரங்கங்கள் – குஸ்முண்டா, கெவ்ரா, தென்கிழக்கு நிலக்கரிக்கள நிறுவனத்தின் (SECL) திப்கா மற்றும் நிகாஹி, ஜெயந்த், துதிச்சுவா, வட நிலக்கரிக்கள நிறுவனத்தின் (NCL) காடியா. SECL மற்றும் NCL ஆகியவை இந்திய நிலக்கரி நிறுவனத்தின் இணை நிறுவனங்களாகும்.
- உற்பத்தி மற்றும் செயல்திறனை உயர்த்துவதற்கு தரவு பகுப்பாய்வு நுட்பங்களைப் பயன்படுத்துவதை இந்த ஒப்பந்தம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- நிறுவனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு திறந்தவெளி சுரங்கங்களில் தன்னுடைய செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்காக இந்திய நிலக்கரி நிறுவனம் முறையாக அசெஞ்சர் நிறுவனத்தை ஆலோசகராக நியமித்துள்ளது. அடையாளங்காணப்பட்ட 7 சுரங்கங்கள் – குஸ்முண்டா, கெவ்ரா, தென்கிழக்கு நிலக்கரிக்கள நிறுவனத்தின் (SECL) திப்கா மற்றும் நிகாஹி, ஜெயந்த், துதிச்சுவா, வட நிலக்கரிக்கள நிறுவனத்தின் (NCL) காடியா. SECL மற்றும் NCL ஆகியவை இந்திய நிலக்கரி நிறுவனத்தின் இணை நிறுவனங்களாகும்.
- உற்பத்தி மற்றும் செயல்திறனை உயர்த்துவதற்கு தரவு பகுப்பாய்வு நுட்பங்களைப் பயன்படுத்துவதை இந்த ஒப்பந்தம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 17 of 50
17. Question
ரஷ்ய COVID-19 தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி’ஐ இந்தியாவில் தயாரிக்கவுள்ள இந்திய மருந்து நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- புனேவைச் சார்ந்த சீரம் இந்தியா நிறுவனம், வரும் செப்டம்பர் மாதம் முதல் ரஷ்ய COVID-19 தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி’ஐ இந்தியாவில் தயாரிக்கவுள்ளது. ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியமானது SII ஏற்கனவே செல் மற்றும் திசையன் மாதிரிகளைப் பெற்றுள்ளதாக அறிவித்தது. அவற்றின் இறக்குமதி, இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப்பட்டதால், அதன் உற்பத்தி செயல்முறை தொடங்கியது.
Incorrect
விளக்கம்
- புனேவைச் சார்ந்த சீரம் இந்தியா நிறுவனம், வரும் செப்டம்பர் மாதம் முதல் ரஷ்ய COVID-19 தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி’ஐ இந்தியாவில் தயாரிக்கவுள்ளது. ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியமானது SII ஏற்கனவே செல் மற்றும் திசையன் மாதிரிகளைப் பெற்றுள்ளதாக அறிவித்தது. அவற்றின் இறக்குமதி, இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப்பட்டதால், அதன் உற்பத்தி செயல்முறை தொடங்கியது.
-
Question 18 of 50
18. Question
இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின்னாற்றல் பூங்காவை, எந்த மாநிலத்தில் அமைக்க NTPC REL முடிவு செய்துள்ளது?
Correct
விளக்கம்
- நாட்டின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்காவை குஜராத்தின் கட்ச் பகுதியில் ராண் என்ற இடத்தில் NTPC அமைக்கவுள்ளது. தேசிய அனல் மின் நிறுவனத்தின் (NTPC) 100 சதவீத துணை நிறுவனமான NTPC புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமானது (REL) குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் உள்ள ராண் என்ற இடத்தில் 4750 MW திறனுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா அமைக்க, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திடம் அனுமதிபெற்றது.
- பசுமை எரிசக்தித் துறை வளர்ச்சியின் ஒருபகுதியாக, NTPC நிறுவனம், 2032ஆம் ஆண்டுக்குள் 60 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- நாட்டின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்காவை குஜராத்தின் கட்ச் பகுதியில் ராண் என்ற இடத்தில் NTPC அமைக்கவுள்ளது. தேசிய அனல் மின் நிறுவனத்தின் (NTPC) 100 சதவீத துணை நிறுவனமான NTPC புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமானது (REL) குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் உள்ள ராண் என்ற இடத்தில் 4750 MW திறனுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா அமைக்க, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திடம் அனுமதிபெற்றது.
- பசுமை எரிசக்தித் துறை வளர்ச்சியின் ஒருபகுதியாக, NTPC நிறுவனம், 2032ஆம் ஆண்டுக்குள் 60 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
-
Question 19 of 50
19. Question
‘கீழ் அருண் நீர்மின் திட்டம்’ அமைக்கப்படவுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- கீழை நேபாளத்தில் 679 MW உற்பத்தித் திறனுடன் கீழ் அருண் நீர்மின் திட்டத்தை நிறுவ இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான சத்லுஜ் ஜல் வித்யுத் நிகாம், நேபாள அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மதிப்பீடு சுமார் $1.3 பில்லியன் ஆகும். இது, நேபாளத்தின் மிகப்பெரிய மிகப்பெரிய அந்நிய நாட்டு முதலீட்டு திட்டமாகும். நேபாளத்தில் இந்தியா மேற்கொண்டுள்ள இரண்டாவது மிகப்பெரிய திட்டம் இதுவாகும்.
Incorrect
விளக்கம்
- கீழை நேபாளத்தில் 679 MW உற்பத்தித் திறனுடன் கீழ் அருண் நீர்மின் திட்டத்தை நிறுவ இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான சத்லுஜ் ஜல் வித்யுத் நிகாம், நேபாள அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மதிப்பீடு சுமார் $1.3 பில்லியன் ஆகும். இது, நேபாளத்தின் மிகப்பெரிய மிகப்பெரிய அந்நிய நாட்டு முதலீட்டு திட்டமாகும். நேபாளத்தில் இந்தியா மேற்கொண்டுள்ள இரண்டாவது மிகப்பெரிய திட்டம் இதுவாகும்.
-
Question 20 of 50
20. Question
உணவு பாதுகாப்பு & ஊட்டச்சத்தின் நிலைகுறித்த உலகளாவிய அறிக்கையின்படி, 2020’ல் எத்தனை பேர் பசியுடன் இருந்தார்கள்?
Correct
விளக்கம்
- ‘உலகின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை’ என்பது FAO, IFAD, UNICEF, WFP மற்றும் WHO ஆகியவை இணைந்து தயாரிக்கும் வருடாந்திர முதன்மை அறிக்கையாகும். பசியை ஒழித்தல், உணவுப் பாதுகாப்பு நிலையை அடைதல் & ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கான முன்னேற்றம் குறித்து அறிவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- அந்த அறிக்கையின்படி, உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கினர், 2020ஆம் ஆண்டில், 811 மில்லியன் மக்கள் வரை பசியுடன் இருந்துள்ளனர். ஐந்து ஆண்டுகளாக மாறாமல் இருந்த இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு அதிகரித்தது. 2030ஆம் ஆண்டில் சுமார் 660 மில்லியன் மக்கள் பசிக்காளாக நேரிடும் என அது கணித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- ‘உலகின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை’ என்பது FAO, IFAD, UNICEF, WFP மற்றும் WHO ஆகியவை இணைந்து தயாரிக்கும் வருடாந்திர முதன்மை அறிக்கையாகும். பசியை ஒழித்தல், உணவுப் பாதுகாப்பு நிலையை அடைதல் & ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கான முன்னேற்றம் குறித்து அறிவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- அந்த அறிக்கையின்படி, உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கினர், 2020ஆம் ஆண்டில், 811 மில்லியன் மக்கள் வரை பசியுடன் இருந்துள்ளனர். ஐந்து ஆண்டுகளாக மாறாமல் இருந்த இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு அதிகரித்தது. 2030ஆம் ஆண்டில் சுமார் 660 மில்லியன் மக்கள் பசிக்காளாக நேரிடும் என அது கணித்துள்ளது.
-
Question 21 of 50
21. Question
தேசிய ஆயுஷ் இயக்கமானது பின்வரும் எந்த வகை திட்டமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- தேசிய ஆயுஷ் இயக்கத்தை மத்திய நிதியுதவித் திட்டமாக 01-04-2021 முதல் 31-03-2026 வரை `4607.30 கோடி மதிப்பில் (மத்திய அரசின் பங்காக `3000 கோடி, மாநில அரசின் பங்காக `1607.30 கோடி) தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- 2014 செப்.15 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டத்தை ஆயுஷ் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தை மேம்படுத்துவதன்மூலம் உலகளாவிய அணுகலுடன்கூடிய மலிவான சேவைகளை வழங்குவது இதன் நோக்கமாகும்.
Incorrect
விளக்கம்
- தேசிய ஆயுஷ் இயக்கத்தை மத்திய நிதியுதவித் திட்டமாக 01-04-2021 முதல் 31-03-2026 வரை `4607.30 கோடி மதிப்பில் (மத்திய அரசின் பங்காக `3000 கோடி, மாநில அரசின் பங்காக `1607.30 கோடி) தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- 2014 செப்.15 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டத்தை ஆயுஷ் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தை மேம்படுத்துவதன்மூலம் உலகளாவிய அணுகலுடன்கூடிய மலிவான சேவைகளை வழங்குவது இதன் நோக்கமாகும்.
-
Question 22 of 50
22. Question
OECD நிறுவப்பட்ட ஆண்டு எது?
Correct
விளக்கம்
- பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) என்பது பன்னாட்டு அரசுகளுக்கிடையேயான ஒரு பொருளியல் அமைப்பாகும். இது, கடந்த 1961ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸை தலைமை இடமாகக்கொண்டு நிறுவப்பட்டது. அண்மையில் வெளியிடப்பட்ட OECD FAO வேளாண் கண்ணோட்டம் 2021-2030’இன்படி, வரும் 2030ஆம் ஆண்டில், உலகளாவிய பருப்பு வகை சந்தையானது தற்போதைய 92 மில்லியன் டன்களிலிருந்து 22 மில்லியன் டன்களாக அதிகரிக்கும். கணிக்கப்பட்டுள்ள இவ்வதிகரிப்பு பெரும்பாலும் ஆசிய நாடுகளிலிருந்து, குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் என்று அவ்வறிக்கை கூறுகிறது.
Incorrect
விளக்கம்
- பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) என்பது பன்னாட்டு அரசுகளுக்கிடையேயான ஒரு பொருளியல் அமைப்பாகும். இது, கடந்த 1961ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸை தலைமை இடமாகக்கொண்டு நிறுவப்பட்டது. அண்மையில் வெளியிடப்பட்ட OECD FAO வேளாண் கண்ணோட்டம் 2021-2030’இன்படி, வரும் 2030ஆம் ஆண்டில், உலகளாவிய பருப்பு வகை சந்தையானது தற்போதைய 92 மில்லியன் டன்களிலிருந்து 22 மில்லியன் டன்களாக அதிகரிக்கும். கணிக்கப்பட்டுள்ள இவ்வதிகரிப்பு பெரும்பாலும் ஆசிய நாடுகளிலிருந்து, குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் என்று அவ்வறிக்கை கூறுகிறது.
-
Question 23 of 50
23. Question
பிரதம அமைச்சர் கானிஜ் க்ஷேத்ரா கல்யாண் யோஜனாவை செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியின் முழு கட்டுப்பாட்டையும் மத்திய அரசு எடுத்துக்கொண்டுள்ளது. சுரங்க குத்தகைதாரர்களிடமிருந்து கட்டாய பங்களிப்பில் பெறப்பட்ட நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் எந்த ஒரு செலவையும் அனுமதிக்கும் (அ) ஒப்புதல் அளிக்கும் மாநிலங்களின் உரிமையை அது நிராகரித்துள்ளது.
- பிரதம அமைச்சர் கானிஜ் சேத்ரா கல்யாண் யோஜனாவின்கீழ், சுரங்கம் தொடர்புடைய நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் பகுதிகளின் நலனுக்காக மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியங்கள் இந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும். பழங்குடி மக்கள் இதன் முக்கிய பயனாளிகளாக இருப்பர்.
Incorrect
விளக்கம்
- மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியின் முழு கட்டுப்பாட்டையும் மத்திய அரசு எடுத்துக்கொண்டுள்ளது. சுரங்க குத்தகைதாரர்களிடமிருந்து கட்டாய பங்களிப்பில் பெறப்பட்ட நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் எந்த ஒரு செலவையும் அனுமதிக்கும் (அ) ஒப்புதல் அளிக்கும் மாநிலங்களின் உரிமையை அது நிராகரித்துள்ளது.
- பிரதம அமைச்சர் கானிஜ் சேத்ரா கல்யாண் யோஜனாவின்கீழ், சுரங்கம் தொடர்புடைய நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் பகுதிகளின் நலனுக்காக மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியங்கள் இந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும். பழங்குடி மக்கள் இதன் முக்கிய பயனாளிகளாக இருப்பர்.
-
Question 24 of 50
24. Question
“விகாஸ் எஞ்சினுடன்” தொடர்புடைய அமைப்பு எது?
Correct
விளக்கம்
- இந்திய விண்வெளி ஆய்வு மையமானது (ISRO) விகாஸ் எஞ்சினின் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
- இது, இந்தியாவின் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ள திரவ உந்து எஞ்சினாகும். ககன்யான் திட்டத்திற்காக GSLV Mk-III ஏவுகலத்தின் மைய L110 திரவ கட்டத்தில் இந்த எஞ்சின் பயன்படுத்தப்படும்.
Incorrect
விளக்கம்
- இந்திய விண்வெளி ஆய்வு மையமானது (ISRO) விகாஸ் எஞ்சினின் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
- இது, இந்தியாவின் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ள திரவ உந்து எஞ்சினாகும். ககன்யான் திட்டத்திற்காக GSLV Mk-III ஏவுகலத்தின் மைய L110 திரவ கட்டத்தில் இந்த எஞ்சின் பயன்படுத்தப்படும்.
-
Question 25 of 50
25. Question
2021 ஜூலையில் நடைபெற்ற 7ஆவது BRICS தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு தலைமைதாங்கிய நாடு எது?
Correct
விளக்கம்
- இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற BRICD தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு மத்திய தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமைவகித்தார். பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய உறுப்புநாடுகளின் அமைச்சர்கள் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
- வலுவான தேசிய பொருளாதாரம், உள்ளடக்கிய தொழிலாளர் சந்தைகள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்புகளுடன் மீண்டுவர ஐந்து நாடுகளும் தீர்மானித்தன. 2020 அக்டோபர்.9 அன்று மாஸ்கோவில் தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சர்களின் ஆறாவது கூட்டத்தை ரஷ்யா ஏற்பாடு செய்திருந்தது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற BRICD தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு மத்திய தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமைவகித்தார். பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய உறுப்புநாடுகளின் அமைச்சர்கள் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
- வலுவான தேசிய பொருளாதாரம், உள்ளடக்கிய தொழிலாளர் சந்தைகள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்புகளுடன் மீண்டுவர ஐந்து நாடுகளும் தீர்மானித்தன. 2020 அக்டோபர்.9 அன்று மாஸ்கோவில் தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சர்களின் ஆறாவது கூட்டத்தை ரஷ்யா ஏற்பாடு செய்திருந்தது.
-
Question 26 of 50
26. Question
சமீபத்தில் எந்த இருநாடுகளுடன் இணைந்து ‘ஷீல்டு’ என்னும் பெயரிலான ஒரு மெய்நிகர் கடல் பயிற்சியை இந்தியா நடத்தியது?
Correct
- இந்தியவானது இலங்கை மற்றும் மாலத்தீவின் கடற்படைகளுடன் இணைந்து ‘ஷீல்டு’ என்னும் பெயரில் போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப்பயிற்சியை நடத்தியது. மெய்நிகராக இப்பயிற்சி நடைபெற்றது. போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான சிறந்த நடைமுறைகள் மற்றும் நேர்த்தியான நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்பயிற்சியை மும்பை கடல்சார் போர்ப்பயிற்சி மையம் ஒருங்கிணைத்து நடத்தியது.
Incorrect
- இந்தியவானது இலங்கை மற்றும் மாலத்தீவின் கடற்படைகளுடன் இணைந்து ‘ஷீல்டு’ என்னும் பெயரில் போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப்பயிற்சியை நடத்தியது. மெய்நிகராக இப்பயிற்சி நடைபெற்றது. போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான சிறந்த நடைமுறைகள் மற்றும் நேர்த்தியான நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்பயிற்சியை மும்பை கடல்சார் போர்ப்பயிற்சி மையம் ஒருங்கிணைத்து நடத்தியது.
-
Question 27 of 50
27. Question
எந்த நாட்டின் தேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நாள், உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நாளாக கொண்டாடப்படுகிறது?
Correct
விளக்கம்
- பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இந்தியாவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கமானது 2011ஆம் ஆண்டில் தேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நாள் என்ற கருத்தை அறிமுகப்படுத்தியது. அப்போதிருந்து, ஜூலை.15ஆம் தேதி, இந்தியாவில், நாடு முழுவதும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இலவச செயல்பாடுகளைச் செய்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும் நாள் அனுசரிக்கப்பட்டது.
- சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட உலகத்தலைவர்கள் சபையில், ஜூலை 15ஆம் தேதியானது உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நாளாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
Incorrect
விளக்கம்
- பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இந்தியாவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கமானது 2011ஆம் ஆண்டில் தேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நாள் என்ற கருத்தை அறிமுகப்படுத்தியது. அப்போதிருந்து, ஜூலை.15ஆம் தேதி, இந்தியாவில், நாடு முழுவதும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இலவச செயல்பாடுகளைச் செய்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும் நாள் அனுசரிக்கப்பட்டது.
- சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட உலகத்தலைவர்கள் சபையில், ஜூலை 15ஆம் தேதியானது உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நாளாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
-
Question 28 of 50
28. Question
‘பள்ளி புதுமை தூதர் பயிற்சி திட்டத்தை’ வடிவமைத்து அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் மத்திய பழங்குடியினர் நலன் அமைச்சர் அர்ஜுன் முண்டாவும் இணைந்து ‘பள்ளி புதுமை தூதர் பயிற்சி திட்டத்தை’ தொடக்கி வைத்தனர். பள்ளி ஆசிரியர்களுக்கான இந்தப் புதுமையான & பிரத்தியேகமான திட்டத்தின்மூலம், புதுமைகள், தொழில்முனைதல், தனிநபர் அறிவுசார் சொத்துரிமை, வடிவமைப்பு சிந்தனை, பொருள் உருவாக்கம், சிந்தனை உருவாக்கம் ஆகியவற்றில் 50,000 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படும்.
- கல்வி அமைச்சகத்தின் புதுமைகள் பிரிவு மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழுவால் பள்ளி ஆசிரியர்களுக்காக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் மத்திய பழங்குடியினர் நலன் அமைச்சர் அர்ஜுன் முண்டாவும் இணைந்து ‘பள்ளி புதுமை தூதர் பயிற்சி திட்டத்தை’ தொடக்கி வைத்தனர். பள்ளி ஆசிரியர்களுக்கான இந்தப் புதுமையான & பிரத்தியேகமான திட்டத்தின்மூலம், புதுமைகள், தொழில்முனைதல், தனிநபர் அறிவுசார் சொத்துரிமை, வடிவமைப்பு சிந்தனை, பொருள் உருவாக்கம், சிந்தனை உருவாக்கம் ஆகியவற்றில் 50,000 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படும்.
- கல்வி அமைச்சகத்தின் புதுமைகள் பிரிவு மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழுவால் பள்ளி ஆசிரியர்களுக்காக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
Question 29 of 50
29. Question
‘ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேச பொது உயர்நீதிமன்றத்தின்’ புதிய பெயர் என்ன?
Correct
விளக்கம்
- “‘ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச & லடாக் யூனியன் பிரதேசத்தின் பொது உயர்நீதிமன்றம்” என்ற நீண்ட மற்றும் சிக்கலான பெயரானது “ஜம்மு-காஷ்மீர் & லடாக் உயர்நீதிமன்றம்” என மாற்றப்பட்டுள்ளது.
- இந்த ஆணையை சட்ட அமைச்சகத்தின் நீதித்துறை அறிவித்தது. அசல் பெயரை கொண்டுள்ள ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (சிரமங்களை நீக்குதல்) ஆணை, 2021’இல் இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டார்.
Incorrect
விளக்கம்
- “‘ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச & லடாக் யூனியன் பிரதேசத்தின் பொது உயர்நீதிமன்றம்” என்ற நீண்ட மற்றும் சிக்கலான பெயரானது “ஜம்மு-காஷ்மீர் & லடாக் உயர்நீதிமன்றம்” என மாற்றப்பட்டுள்ளது.
- இந்த ஆணையை சட்ட அமைச்சகத்தின் நீதித்துறை அறிவித்தது. அசல் பெயரை கொண்டுள்ள ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (சிரமங்களை நீக்குதல்) ஆணை, 2021’இல் இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டார்.
-
Question 30 of 50
30. Question
மனிதர்களில் குரங்கம்மையின் முதல் பாதிப்பானது 1970’இல், பின்வரும் எந்த நாட்டில் பதிவானது?
Correct
விளக்கம்
- நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் டெக்சாஸில் குரங்கம்மையின் ஓர் அரிய பாதிப்பு கண்டறியப்பட்டது. பெரியம்மைபோன்ற வைரஸ்களின் குடும்பத்தைச் சார்ந்ததுதான் குரங்கம்மை. இது காய்ச்சல், நிணநீர் வீக்கம் மற்றும் அரிப்பு போன்ற அறிகுறிகளைத் ஏற்படுத்துகிறது.
- குரங்கம்மை வைரஸின் இரண்டு தனித்துவமான மரபணு குழுக்களை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவை, மத்திய ஆப்பிரிக்க மற்றும் மேற்கு ஆப்பிரிக்க குழுக்களாம். மனிதர்களில் குரங்கம்மையின் முதல் பாதிப்பு, கடந்த 1970’இல், காங்கோ மக்களாட்சிக் குடியரசில் பதிவு செய்யப்பட்டது.
Incorrect
விளக்கம்
- நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் டெக்சாஸில் குரங்கம்மையின் ஓர் அரிய பாதிப்பு கண்டறியப்பட்டது. பெரியம்மைபோன்ற வைரஸ்களின் குடும்பத்தைச் சார்ந்ததுதான் குரங்கம்மை. இது காய்ச்சல், நிணநீர் வீக்கம் மற்றும் அரிப்பு போன்ற அறிகுறிகளைத் ஏற்படுத்துகிறது.
- குரங்கம்மை வைரஸின் இரண்டு தனித்துவமான மரபணு குழுக்களை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவை, மத்திய ஆப்பிரிக்க மற்றும் மேற்கு ஆப்பிரிக்க குழுக்களாம். மனிதர்களில் குரங்கம்மையின் முதல் பாதிப்பு, கடந்த 1970’இல், காங்கோ மக்களாட்சிக் குடியரசில் பதிவு செய்யப்பட்டது.
-
Question 31 of 50
31. Question
2021’இல் ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டுறவு மன்றத்தை நடத்தும் நாடு எது?
Correct
விளக்கம்
- ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டுறவு மன்றத்தை நியூசிலாந்து நடத்த உள்ளது. இதன் தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்துள்ளது. நவம்பரில் நடைபெறவுள்ள முறையான கூட்டத்திற்கு முன்னதாக, அண்மையில், நியூசிலாந்து, முன்னோட்டமாக இக்கூட்டத்திற்கு தலைமைதாங்கியது.
- அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ரஷ்யாவின் விளாடிமிர் புதின், சீனாவின் ஜி ஜின்பிங் மற்றும் பிறநாட்டுத்தலைவர்கள் மெய்நிகராக இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். COVID தொற்று மற்றும் அதன் பொருளாதார தாக்கங்களை கையாளுவதற்கான கூட்டு நடவடிக்கைகள் குறித்து அவர்கள் அப்போது விவாதித்தனர்.
Incorrect
விளக்கம்
- ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டுறவு மன்றத்தை நியூசிலாந்து நடத்த உள்ளது. இதன் தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்துள்ளது. நவம்பரில் நடைபெறவுள்ள முறையான கூட்டத்திற்கு முன்னதாக, அண்மையில், நியூசிலாந்து, முன்னோட்டமாக இக்கூட்டத்திற்கு தலைமைதாங்கியது.
- அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ரஷ்யாவின் விளாடிமிர் புதின், சீனாவின் ஜி ஜின்பிங் மற்றும் பிறநாட்டுத்தலைவர்கள் மெய்நிகராக இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். COVID தொற்று மற்றும் அதன் பொருளாதார தாக்கங்களை கையாளுவதற்கான கூட்டு நடவடிக்கைகள் குறித்து அவர்கள் அப்போது விவாதித்தனர்.
-
Question 32 of 50
32. Question
“வடக்கு-தெற்கு எரிவாயு திட்டம்” என்பது எவ்விருநாடுகளுக்கு இடையேயான எரிவாயு குழாய் ஒப்பந்தமாகும்?
Correct
விளக்கம்
- கராச்சியில் உள்ள காசிம் துறைமுகம் முதல் லாகூர் வரை 1,100 கிமீ நீளத்துக்கு எரிவாயு குழாய் அமைக்கும் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானும் ரஷ்யாவும் கையெழுத்திட்டுள்ளன. இந்தத் திட்டம் பொதுவாக “வடக்கு-தெற்கு எரிவாயு திட்டம்” என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது பாக்ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
- பாகிஸ்தானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் 74:26 சதவீத பங்கில் ஒரு சிறப்பு நோக்கங்கொண்ட வாகனம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- கராச்சியில் உள்ள காசிம் துறைமுகம் முதல் லாகூர் வரை 1,100 கிமீ நீளத்துக்கு எரிவாயு குழாய் அமைக்கும் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானும் ரஷ்யாவும் கையெழுத்திட்டுள்ளன. இந்தத் திட்டம் பொதுவாக “வடக்கு-தெற்கு எரிவாயு திட்டம்” என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது பாக்ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
- பாகிஸ்தானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் 74:26 சதவீத பங்கில் ஒரு சிறப்பு நோக்கங்கொண்ட வாகனம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
-
Question 33 of 50
33. Question
அண்மையில் தொடங்கப்பட்ட தேசிய லாஜிஸ்டிக்ஸ் எக்ஸலன்ஸ் விருதுகளுடன் தொடர்புடைய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- தேசிய லாஜிஸ்டிக்ஸ் எக்ஸலன்ஸ் விருதுகளை இந்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இவ்விருதுகள் 2 பிரிவுகளாக உள்ளன, முதல் குழுவானது லாஜிஸ்டிக்ஸ் உட்கட்டமைப்பு / சேவை வழங்குநர்களுக்கானதாகவும் இரண்டாவது குழுவானது பல்வேறு தொழிற்துறைசார் பயனர்களுக்கு உரியதாகவும் உள்ளது.
- வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் வலைத்தளம்மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நிறுவனங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. வெற்றியாளர்கள் 2021 அக்டோபர்.31 அன்று அறிவிக்கப்படுவார்கள்
Incorrect
விளக்கம்
- தேசிய லாஜிஸ்டிக்ஸ் எக்ஸலன்ஸ் விருதுகளை இந்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இவ்விருதுகள் 2 பிரிவுகளாக உள்ளன, முதல் குழுவானது லாஜிஸ்டிக்ஸ் உட்கட்டமைப்பு / சேவை வழங்குநர்களுக்கானதாகவும் இரண்டாவது குழுவானது பல்வேறு தொழிற்துறைசார் பயனர்களுக்கு உரியதாகவும் உள்ளது.
- வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் வலைத்தளம்மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நிறுவனங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. வெற்றியாளர்கள் 2021 அக்டோபர்.31 அன்று அறிவிக்கப்படுவார்கள்
-
Question 34 of 50
34. Question
இந்தியாவில், ‘கடவுச்சீட்டு சேவை நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- 1967 ஜூன்.24 அன்று கடவுச்சீட்டு சட்டம் இயற்றப்பட்டதை நினைவு கூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.24 அன்று இந்தியாவில், ‘கடவுச்சீட்டு சேவை நாள்’ கொண்டாடப்படுகிறது. சிறப்பாக செயல்படும் கடவுச்சீட்டு அலுவலகங்கள் மற்றும் அவற்றின் பணியாளர்களுக்காக கடவுச்சீட்டு சேவை விருதுகளும் இந்நாளில் வழங்கப்பட்டு வருகின்றன.
Incorrect
விளக்கம்
- 1967 ஜூன்.24 அன்று கடவுச்சீட்டு சட்டம் இயற்றப்பட்டதை நினைவு கூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.24 அன்று இந்தியாவில், ‘கடவுச்சீட்டு சேவை நாள்’ கொண்டாடப்படுகிறது. சிறப்பாக செயல்படும் கடவுச்சீட்டு அலுவலகங்கள் மற்றும் அவற்றின் பணியாளர்களுக்காக கடவுச்சீட்டு சேவை விருதுகளும் இந்நாளில் வழங்கப்பட்டு வருகின்றன.
-
Question 35 of 50
35. Question
எந்த இந்திய ஆளுமையின் பிறந்தநாள், உலக மாணவர்கள் நாளென கொண்டாடப்படுகிறது?
Correct
விளக்கம்
- இந்தியாவின் பதினோராவது குடியரசுத்தலைவரான டாக்டர். APJ அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்.15ஆம் தேதியை உலக மாணவர் நாளாக ஐநா அவை அங்கீகரித்து கொண்டாடி வருகிறது.
- சமீபத்தில், ஜூலை.27 அன்று, ‘இந்தியாவின் ஏவுகணை மனிதர்’ என அழைக்கப்படும் APJ அப்துல் கலாம் அவர்களின் நினைவுநாள் இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டது. ஷில்லாங்கிலுள்ள IIM’இல் மாணவர்கள் இடையே உரையாற்றும்போது, மாரடைப்பு காரணமாக அவர் காலமானார்.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் பதினோராவது குடியரசுத்தலைவரான டாக்டர். APJ அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்.15ஆம் தேதியை உலக மாணவர் நாளாக ஐநா அவை அங்கீகரித்து கொண்டாடி வருகிறது.
- சமீபத்தில், ஜூலை.27 அன்று, ‘இந்தியாவின் ஏவுகணை மனிதர்’ என அழைக்கப்படும் APJ அப்துல் கலாம் அவர்களின் நினைவுநாள் இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டது. ஷில்லாங்கிலுள்ள IIM’இல் மாணவர்கள் இடையே உரையாற்றும்போது, மாரடைப்பு காரணமாக அவர் காலமானார்.
-
Question 36 of 50
36. Question
பசுமை தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களை உருவாக்குவதற்காக கீழ்காணும் எந்த வங்கியுடனான கடன் ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டது?
Correct
விளக்கம்
- பசுமை தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களை உருவாக்குவதற்காக உலக வங்கியுடனான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் ஜெய்ராம் கட்கரி அறிவித்தார்.
- இராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாகச் செல்லும் சுமார் 781 கிமீ நீள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் திட்டம் இதில் அடங்கும். மொத்முள்ள 781 கிமீட்டரில் 287.96 கிமீட்டருக்கு `1664.44 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 2025 டிசம்பருக்குள் நிறைவடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- பசுமை தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களை உருவாக்குவதற்காக உலக வங்கியுடனான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் ஜெய்ராம் கட்கரி அறிவித்தார்.
- இராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாகச் செல்லும் சுமார் 781 கிமீ நீள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் திட்டம் இதில் அடங்கும். மொத்முள்ள 781 கிமீட்டரில் 287.96 கிமீட்டருக்கு `1664.44 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 2025 டிசம்பருக்குள் நிறைவடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
-
Question 37 of 50
37. Question
ஜூலை 18 ஆனது நோபல் பரிசு பெற்ற எந்தத் தலைவரின் பிறந்த நாள் ஆகும்?
Correct
விளக்கம்
- ஜூலை 18ஆம் தேதியானது நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது.
- அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காக உலகம் முழுவதும் அவர் நினைவுகூரப்படுகிறார். அவர், தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராவார். 1993ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. தென்னாப்பிரிக்க நிறவெறி எதிர்ப்புப் புரட்சியாளரான அவர் 1994 முதல் 1999 வரை தென்னாப்பிரிக்காவின் அதிபராக இருந்தார்.
Incorrect
விளக்கம்
- ஜூலை 18ஆம் தேதியானது நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது.
- அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காக உலகம் முழுவதும் அவர் நினைவுகூரப்படுகிறார். அவர், தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராவார். 1993ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. தென்னாப்பிரிக்க நிறவெறி எதிர்ப்புப் புரட்சியாளரான அவர் 1994 முதல் 1999 வரை தென்னாப்பிரிக்காவின் அதிபராக இருந்தார்.
-
Question 38 of 50
38. Question
MH-60R பன்முக ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு வழங்கிய நாடு எது?
Correct
விளக்கம்
- இந்திய கடற்படையானது அமெரிக்காவிலிருந்து இரண்டு MH-60R பன் முக ஹெலிகாப்டர்களைப் பெற்றுள்ளது. சான் டியாகோவில் உள்ள ஒரு கடற்படை வானூர்தி நிலையத்தில் நடந்த விழாவில், இந்திய கடற்படை அமெரிக்க கடற்படையிடமிருந்து முறையாக உலங்கூர்திகளை பெற்றது. இந்த ஹெலிகாப்டர்களை லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தயாரித்தது.
Incorrect
விளக்கம்
- இந்திய கடற்படையானது அமெரிக்காவிலிருந்து இரண்டு MH-60R பன் முக ஹெலிகாப்டர்களைப் பெற்றுள்ளது. சான் டியாகோவில் உள்ள ஒரு கடற்படை வானூர்தி நிலையத்தில் நடந்த விழாவில், இந்திய கடற்படை அமெரிக்க கடற்படையிடமிருந்து முறையாக உலங்கூர்திகளை பெற்றது. இந்த ஹெலிகாப்டர்களை லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தயாரித்தது.
-
Question 39 of 50
39. Question
ஐநா தரவுகளின்படி, DTP-1 தடுப்பூசியின் முதல் டோஸைப் பெறாத குழந்தைகள் அதிகமுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- உலக நலவாழ்வு அமைப்பு மற்றும் ஐநா குழந்தைகள் அமைப்பான UNICEF’இன் அண்மைய தரவுகளின்படி, தொண்டை அடைப்பான் (D) -இசிவு நோய் (T) – கக்குவான் (P) ஒருங்கிணைந்த தடுப்பூசியின் முதல் டோஸைப்பெறாத குழந்தைகளின் எண்ணிக்கையில், கடந்த 2020’இல் இந்தியா உலகின் மிகப்பெரிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
- COVID-19 காரணமாக ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக, 2020ஆம் ஆண்டில், வழக்கமான நோய்த்தடுப்பு சேவைகள்மூலம் உலகளவில் 23 மில்லியன் குழந்தைகள் அடிப்படை தடுப்பூசிகளை தவறவிட்டதாக இந்தத் தரவு எடுத்துக்காட்டுகிறது.
Incorrect
விளக்கம்
- உலக நலவாழ்வு அமைப்பு மற்றும் ஐநா குழந்தைகள் அமைப்பான UNICEF’இன் அண்மைய தரவுகளின்படி, தொண்டை அடைப்பான் (D) -இசிவு நோய் (T) – கக்குவான் (P) ஒருங்கிணைந்த தடுப்பூசியின் முதல் டோஸைப்பெறாத குழந்தைகளின் எண்ணிக்கையில், கடந்த 2020’இல் இந்தியா உலகின் மிகப்பெரிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
- COVID-19 காரணமாக ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக, 2020ஆம் ஆண்டில், வழக்கமான நோய்த்தடுப்பு சேவைகள்மூலம் உலகளவில் 23 மில்லியன் குழந்தைகள் அடிப்படை தடுப்பூசிகளை தவறவிட்டதாக இந்தத் தரவு எடுத்துக்காட்டுகிறது.
-
Question 40 of 50
40. Question
FIDE என்பது எந்த விளையாட்டின் சர்வதேச கூட்டமைப்பாகும்?
Correct
விளக்கம்
- Federation Internationale des Echecs (FIDE) என்பது உலக செஸ் கூட்டமைப்பு ஆகும். இதன் தலைமையகம் சுவிசர்லாந்தின் லோசானில் அமைந்துள்ளது. இது ஜூலை 20, 1924’இல் நிறுவப்பட்டது. இது 195 உறுப்புநாடுகளைக் கொண்டுள்ளது.
- FIDE உருவானதை நினைவுகூரும் வகையில், உலக செஸ் நாள், 1966 முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.20 அன்று கொண்டாடப்படுகிறது. சதுரங்க விளையாட்டை விளையாடுவதற்கும் ரசிப்பதற்கும் இந்த நாள் அதிக மக்களை ஊக்குவிக்கிறது. இந்தியாவில் தோன்றிய சதுரங்கம், பெர்சியாவுக்குச் சென்று தெற்கு ஐரோப்பா முழுவதும் பரவியது.
Incorrect
விளக்கம்
- Federation Internationale des Echecs (FIDE) என்பது உலக செஸ் கூட்டமைப்பு ஆகும். இதன் தலைமையகம் சுவிசர்லாந்தின் லோசானில் அமைந்துள்ளது. இது ஜூலை 20, 1924’இல் நிறுவப்பட்டது. இது 195 உறுப்புநாடுகளைக் கொண்டுள்ளது.
- FIDE உருவானதை நினைவுகூரும் வகையில், உலக செஸ் நாள், 1966 முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.20 அன்று கொண்டாடப்படுகிறது. சதுரங்க விளையாட்டை விளையாடுவதற்கும் ரசிப்பதற்கும் இந்த நாள் அதிக மக்களை ஊக்குவிக்கிறது. இந்தியாவில் தோன்றிய சதுரங்கம், பெர்சியாவுக்குச் சென்று தெற்கு ஐரோப்பா முழுவதும் பரவியது.
-
Question 41 of 50
41. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கனிமீடு என்பது எந்தக் கோளின் நிலவாகும்?
Correct
விளக்கம்
- கனிமீடு என்பது வியாழன் கோளின் நிலவாகும். மேலும் இது சூரியக் குடும்பத்தில் இருக்கும் நிலவுகளிலேயே மிகப்பெரியதாகும்.
- இது சூரியன் உட்பட சூரிய மண்டலத்தில் உள்ள ஒன்பதாவது பெரிய வான்பொருளாகும். அண்மையில் NASA ஒரு புதிய காணொலியை வெளியிட்டுள்ளது. அதில், ஜூனோ விண்கலம் வியாழனின் நிலவான கனிமீடிற்கு அருகே பறந்து சென்றது. அது அதன் இருண்ட மற்றும் ஒளி பகுதிகள் மற்றும் மிகப்பெரிய மற்றும் பிரகாசமான பள்ளத்துள் ஒன்றான டுரோஸ் பள்ளத்தையும் வெளிப்படுத்தியது.
Incorrect
விளக்கம்
- கனிமீடு என்பது வியாழன் கோளின் நிலவாகும். மேலும் இது சூரியக் குடும்பத்தில் இருக்கும் நிலவுகளிலேயே மிகப்பெரியதாகும்.
- இது சூரியன் உட்பட சூரிய மண்டலத்தில் உள்ள ஒன்பதாவது பெரிய வான்பொருளாகும். அண்மையில் NASA ஒரு புதிய காணொலியை வெளியிட்டுள்ளது. அதில், ஜூனோ விண்கலம் வியாழனின் நிலவான கனிமீடிற்கு அருகே பறந்து சென்றது. அது அதன் இருண்ட மற்றும் ஒளி பகுதிகள் மற்றும் மிகப்பெரிய மற்றும் பிரகாசமான பள்ளத்துள் ஒன்றான டுரோஸ் பள்ளத்தையும் வெளிப்படுத்தியது.
-
Question 42 of 50
42. Question
இந்தியாவில் கிராமப்புற சுற்றுலா மேம்பாட்டிற்கான வரைவு தேசிய உத்தி மற்றும் செயல் திட்டத்தை உருவாக்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- இந்தியாவில் கிராமிய சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஒரு வரைவு தேசிய உத்தி மற்றும் செயல்திட்டத்தை நடுவண் சுற்றுலா அமைச்சகம் வகுத்துள்ளது. ஆத்ம நிர்பார் பாரதத்தை நோக்கிய ஒரு முயற்சியாகும் இது. இக்கொள்கை தொடர்பாக அனைத்து மாநில அரசுகள் / யூனியன் பிரதேச நிர்வாகங்களிடமிருந்தும் கருத்துக்களை நடுவண் சுற்றுலா அமைச்சகம் கேட்டுள்ளது.
- டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், கொத்துக்களை உருவாக்குதல்போன்ற புதிய யோசனைகளில் இந்த உத்தி கவனம் செலுத்துகிறது. இது சுதேஷ தரிசனத் திட்டத்தின்கீழ், கிராமிய சுற்றுலாவை இனங்கண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவில் கிராமிய சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஒரு வரைவு தேசிய உத்தி மற்றும் செயல்திட்டத்தை நடுவண் சுற்றுலா அமைச்சகம் வகுத்துள்ளது. ஆத்ம நிர்பார் பாரதத்தை நோக்கிய ஒரு முயற்சியாகும் இது. இக்கொள்கை தொடர்பாக அனைத்து மாநில அரசுகள் / யூனியன் பிரதேச நிர்வாகங்களிடமிருந்தும் கருத்துக்களை நடுவண் சுற்றுலா அமைச்சகம் கேட்டுள்ளது.
- டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், கொத்துக்களை உருவாக்குதல்போன்ற புதிய யோசனைகளில் இந்த உத்தி கவனம் செலுத்துகிறது. இது சுதேஷ தரிசனத் திட்டத்தின்கீழ், கிராமிய சுற்றுலாவை இனங்கண்டுள்ளது.
-
Question 43 of 50
43. Question
‘SuperBIT’ என்ற தொலைநோக்கியை உருவாக்கும் விண்வெளி நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- நாசா மற்றும் கனடிய விண்வெளி நிறுவனம் ஆகியவை இணைந்து மீயழுத்த பலூன்மூலம் இயங்கும் படமாக்கல் தொலைநோக்கி அல்லது சூப்பர்பிட் என்ற தொலைநோக்கியை உருவாக்குகின்றன. இது ஹப்பிள் தொலைநோக்கியின் பின்னது எனக் கூறப்படுகிறது. சமீபத்திய ஊடக அறிக்கைகளின்படி, பூமியின் வளிமண்டலத்தின் மேல் மட்டங்களுக்கு அனுப்பப்படவுள்ள இத்தொலைநோக்கியை கொண்டு செல்ல ஓர் அரங்கம் அளவிலான ஹீலியம் பலூன் பயன்படுத்தப்பட உள்ளது. டொராண்டோ பல்கலை, பிரின்ஸ்டன் பல்கலை மற்றும் இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலையும் நாசாவும் கனடிய விண்வெளி நிறுவனமும் இணைந்து இதை வடிவமைத்துள்ளன.
Incorrect
விளக்கம்
- நாசா மற்றும் கனடிய விண்வெளி நிறுவனம் ஆகியவை இணைந்து மீயழுத்த பலூன்மூலம் இயங்கும் படமாக்கல் தொலைநோக்கி அல்லது சூப்பர்பிட் என்ற தொலைநோக்கியை உருவாக்குகின்றன. இது ஹப்பிள் தொலைநோக்கியின் பின்னது எனக் கூறப்படுகிறது. சமீபத்திய ஊடக அறிக்கைகளின்படி, பூமியின் வளிமண்டலத்தின் மேல் மட்டங்களுக்கு அனுப்பப்படவுள்ள இத்தொலைநோக்கியை கொண்டு செல்ல ஓர் அரங்கம் அளவிலான ஹீலியம் பலூன் பயன்படுத்தப்பட உள்ளது. டொராண்டோ பல்கலை, பிரின்ஸ்டன் பல்கலை மற்றும் இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலையும் நாசாவும் கனடிய விண்வெளி நிறுவனமும் இணைந்து இதை வடிவமைத்துள்ளன.
-
Question 44 of 50
44. Question
கேரளாவில் காணப்பட்ட ஓர் அரிய உயிரினமான Chrysilla volupe என்பது பின்வரும் எந்த வகையைச் சார்ந்ததாகும்?
Correct
விளக்கம்
- கேரளாவில் உள்ள புத்தனஹள்ளி ஏரியில், சமீபத்தில், ஒரு ஜோடி அரிய Chrysilla volupe சிலந்திகள் காணப்பட்டன. 2018ஆம் ஆண்டில் வயநாடு வனவுயிரி சரணாலயத்தில் கண்டறியப்படும் வரை, Chrysilla volupe 150 ஆண்டுகளாக காணப்படாமல் இருந்த காரணத்தால் அழிந்துவிட்டதாக நம்பப்பட்டது. இச்சிலந்தி குதிக்கும் சிலந்திகளின் (Salticidae) குடும்பத்தைச் சேர்ந்தது.
- ஆண் சிலந்திகள் நீண்ட கால்களும் மற்றும் 1.76 மிமீ அகலமும் 5.44 மிமீ நீளமும் கொண்டது. பெண் சிலந்திகள் 2.61 மிமீ நீளமும் 0.88 மிமீ அகலமும் கொண்டதாக உள்ளன.
Incorrect
விளக்கம்
- கேரளாவில் உள்ள புத்தனஹள்ளி ஏரியில், சமீபத்தில், ஒரு ஜோடி அரிய Chrysilla volupe சிலந்திகள் காணப்பட்டன. 2018ஆம் ஆண்டில் வயநாடு வனவுயிரி சரணாலயத்தில் கண்டறியப்படும் வரை, Chrysilla volupe 150 ஆண்டுகளாக காணப்படாமல் இருந்த காரணத்தால் அழிந்துவிட்டதாக நம்பப்பட்டது. இச்சிலந்தி குதிக்கும் சிலந்திகளின் (Salticidae) குடும்பத்தைச் சேர்ந்தது.
- ஆண் சிலந்திகள் நீண்ட கால்களும் மற்றும் 1.76 மிமீ அகலமும் 5.44 மிமீ நீளமும் கொண்டது. பெண் சிலந்திகள் 2.61 மிமீ நீளமும் 0.88 மிமீ அகலமும் கொண்டதாக உள்ளன.
-
Question 45 of 50
45. Question
“Faster, Higher, Stronger – Together” என்பது பின்வரும் எந்த நிகழ்வின் புதுப்பிக்கப்பட்ட குறிக்கோளாகும்?
Correct
விளக்கம்
- 2021 ஜூலை 2021 அன்று, “Faster, Higher, Stronger” என்ற ஒலிம்பிக் குறிக்கோள், “Faster, Higher, Stronger – Together” என புதுப்பிக்கப்பட்டது. COVID-19 தொற்றுகாலத்தில் நாடுகளின் ஒற்றுமையைக் காட்ட இந்தப் புதுப்பிப்பு செய்யப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக நடந்த அமர்வில், பன்னாட்டு ஒலிம்பிக் குழு இம்மாற்றத்திற்கு ஒப்புதலளித்தது.
- பன்னாட்டு ஒலிம்பிக் குழுமத்தின் நிறுவனர் பியர் டி கூபெர்டினின் பரிந்துரையின்பேரில், 1894 முதல், ஒலிம்பிக் குறிக்கோள் இலத்தீன் மொழியில் “Citius, Altius, Fortius” (அ) “Faster, Higher, Stronger” என ஏற்றுக்கொள்ளப்பட்டது. “Citius, Altius, Fortius, Communiter” என்பது புதிய குறிக்கோளின் இலத்தீன் பதிப்பாகும்.
Incorrect
விளக்கம்
- 2021 ஜூலை 2021 அன்று, “Faster, Higher, Stronger” என்ற ஒலிம்பிக் குறிக்கோள், “Faster, Higher, Stronger – Together” என புதுப்பிக்கப்பட்டது. COVID-19 தொற்றுகாலத்தில் நாடுகளின் ஒற்றுமையைக் காட்ட இந்தப் புதுப்பிப்பு செய்யப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக நடந்த அமர்வில், பன்னாட்டு ஒலிம்பிக் குழு இம்மாற்றத்திற்கு ஒப்புதலளித்தது.
- பன்னாட்டு ஒலிம்பிக் குழுமத்தின் நிறுவனர் பியர் டி கூபெர்டினின் பரிந்துரையின்பேரில், 1894 முதல், ஒலிம்பிக் குறிக்கோள் இலத்தீன் மொழியில் “Citius, Altius, Fortius” (அ) “Faster, Higher, Stronger” என ஏற்றுக்கொள்ளப்பட்டது. “Citius, Altius, Fortius, Communiter” என்பது புதிய குறிக்கோளின் இலத்தீன் பதிப்பாகும்.
-
Question 46 of 50
46. Question
UNESCO’இன் உலக பாரம்பரிய தளங்களிலிருந்து நீக்கப்பட்ட லிவர்பூல் அமைந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- UNESCO ஆனது ஐக்கியப் பேரரசின் லிவர்பூல் நகரத்தை அதன் உலக பாரம்பரிய தளங்களிலிருந்து நீக்கியுள்ளது. கால்பந்து மைதானம் உட்பட புதிய கட்டடங்கள், அந்த நகரத்தின் பாரம்பரியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதால் லிவர்பூல் நகரம் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக UNESCO தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டு உலக பாரம்பரிய தளமாக லிவர்பூல் அறிவிக்கப்பட்டது. மதிப்புமிக்க உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படும் 3ஆவது இடம் லிவர்பூல் என்பது குறிப்பிடத்தக்கது.
- இதற்கு முன், 2007’இல் ஓமன் வனவுயிரி சரணலாயம், 2009’இல் ஜெர்மனியின் டிரெஸ்டன் எல்பே பள்ளத்தாக்கு ஆகியவை உலக பாரம்பரிய பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Incorrect
விளக்கம்
- UNESCO ஆனது ஐக்கியப் பேரரசின் லிவர்பூல் நகரத்தை அதன் உலக பாரம்பரிய தளங்களிலிருந்து நீக்கியுள்ளது. கால்பந்து மைதானம் உட்பட புதிய கட்டடங்கள், அந்த நகரத்தின் பாரம்பரியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதால் லிவர்பூல் நகரம் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக UNESCO தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டு உலக பாரம்பரிய தளமாக லிவர்பூல் அறிவிக்கப்பட்டது. மதிப்புமிக்க உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படும் 3ஆவது இடம் லிவர்பூல் என்பது குறிப்பிடத்தக்கது.
- இதற்கு முன், 2007’இல் ஓமன் வனவுயிரி சரணலாயம், 2009’இல் ஜெர்மனியின் டிரெஸ்டன் எல்பே பள்ளத்தாக்கு ஆகியவை உலக பாரம்பரிய பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Question 47 of 50
47. Question
பாரதிய பிரகிருத்திக் கிருஷி பதாதி என்பது எந்தத் திட்டத்தின் துணைத்திட்டமாகும்?
Correct
விளக்கம்
- நடுவண் அரசானது 2020-21ஆம் ஆண்டு முதல் பரம்பராகத் கிருஷி விகாஸ் யோஜனாவின் துணைத்திட்டமாக பாரதிய பிரகிருத்திக் கிருஷி பதாதியை (BPKP) செயல்படுத்தி வருகிறது. இது, பாரம்பரிய பழங்குடி நடைமுறைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தத்திட்டம் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கிறது. BPKP’இன் கீழ், ஹெக்டேர் ஒன்றுக்கு `12200 நிதியுதவி மூன்று வருட காலத்திற்கு வழங்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- நடுவண் அரசானது 2020-21ஆம் ஆண்டு முதல் பரம்பராகத் கிருஷி விகாஸ் யோஜனாவின் துணைத்திட்டமாக பாரதிய பிரகிருத்திக் கிருஷி பதாதியை (BPKP) செயல்படுத்தி வருகிறது. இது, பாரம்பரிய பழங்குடி நடைமுறைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தத்திட்டம் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கிறது. BPKP’இன் கீழ், ஹெக்டேர் ஒன்றுக்கு `12200 நிதியுதவி மூன்று வருட காலத்திற்கு வழங்கப்படுகிறது.
-
Question 48 of 50
48. Question
இந்தியா முழுவதும் எத்தனை ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்குகின்றன?
Correct
விளக்கம்
- அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் மசோதா சமீபத்தில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள சேவைகளை அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகளாக அறிவிப்பதற்கு அரசுக்கு இது அதிகாரமளிக்கிறது.
- அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் மசோதா, அரசுக்கு சொந்தமான ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கத்தில் உள்ளது. நாடு முழுவதும் உள்ள 41 இத்தகைய தொழிற்சாலைகளில் சுமார் 70,000 பேர் பணிபுரிகின்றனர்.
Incorrect
விளக்கம்
- அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் மசோதா சமீபத்தில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள சேவைகளை அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகளாக அறிவிப்பதற்கு அரசுக்கு இது அதிகாரமளிக்கிறது.
- அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் மசோதா, அரசுக்கு சொந்தமான ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கத்தில் உள்ளது. நாடு முழுவதும் உள்ள 41 இத்தகைய தொழிற்சாலைகளில் சுமார் 70,000 பேர் பணிபுரிகின்றனர்.
-
Question 49 of 50
49. Question
தைபே என்பது எந்த நாட்டின் தலைநகரமாகும்?
Correct
விளக்கம்
- தைபே என்பது தைவானின் தலைநகரமாகும். இது புதிய தைவான் டாலரை அதன் அதிகாரப்பூர்வ நாணயமாக கொண்டுள்ளது. தைவான் அரசு தனது சொந்தப் பெயரை பயன்படுத்தி ஐரோப்பிய நாடான லித்து வேனியாவில் அலுவலகத்தை நிறுவ முன்வந்துள்ளது. மற்ற அனைத்து அலுவலகங்களும் “தைபே” என்ற பெயரில் அவை இயங்குகின்றன. சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ள இந்நடவடிக்கை அமெரிக்காவால் வரவேற்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- தைபே என்பது தைவானின் தலைநகரமாகும். இது புதிய தைவான் டாலரை அதன் அதிகாரப்பூர்வ நாணயமாக கொண்டுள்ளது. தைவான் அரசு தனது சொந்தப் பெயரை பயன்படுத்தி ஐரோப்பிய நாடான லித்து வேனியாவில் அலுவலகத்தை நிறுவ முன்வந்துள்ளது. மற்ற அனைத்து அலுவலகங்களும் “தைபே” என்ற பெயரில் அவை இயங்குகின்றன. சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ள இந்நடவடிக்கை அமெரிக்காவால் வரவேற்கப்பட்டுள்ளது.
-
Question 50 of 50
50. Question
ஐக்கிய நாடுகளின் வரி குழுமத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்தியர் யார்?
Correct
விளக்கம்
- நிதி அமைச்சகத்தின் இணைச்செயலாளரான இராஸ்மி இரஞ்சன் தாஸ், 2021 முதல் 2025 வரையிலான காலத்திற்கு ஐக்கிய நாடுகள் வரி குழுமத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். வரி விவகாரங்களில் பன்னாட்டு ஒத்துழைப்புக்கான ஐக்கிய நாடுகளின் வல்லுநர் குழு என முன்னர் அழைக்கப்பட்டு வந்த ஐநா வரி குழுமத்தில் உலகெங்கிலும் உள்ள 25 வரி வல்லுநர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- வலுவான வரிக் கொள்கைகளை பின்பற்றுவதற்கு உலக நாடுகள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு வழிகாட்டுவதை இது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- நிதி அமைச்சகத்தின் இணைச்செயலாளரான இராஸ்மி இரஞ்சன் தாஸ், 2021 முதல் 2025 வரையிலான காலத்திற்கு ஐக்கிய நாடுகள் வரி குழுமத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். வரி விவகாரங்களில் பன்னாட்டு ஒத்துழைப்புக்கான ஐக்கிய நாடுகளின் வல்லுநர் குழு என முன்னர் அழைக்கப்பட்டு வந்த ஐநா வரி குழுமத்தில் உலகெங்கிலும் உள்ள 25 வரி வல்லுநர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- வலுவான வரிக் கொள்கைகளை பின்பற்றுவதற்கு உலக நாடுகள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு வழிகாட்டுவதை இது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Leaderboard: July 4th Week 2021 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||