July 3rd Week 2021 Current Affairs Online Test Tamil
July 3rd Week 2021 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
நிலக்கரி உற்பத்தியில் இந்தியாவின் முதன்மை மாநிலம் எது?
Correct
விளக்கம்
- மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் 2020-21ஆம் ஆண்டுக்கான தற்காலிக புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தியானது 2020-21ஆம் ஆண்டில் 2.02% அளவுக்கு சரிந்து 716.084 மில்லியன் டன்னாக பதிவாகியுள்ளது. மொத்த உற்பத்தியில், 671.297 மெட்ரிக் டன் கற்கரியாக்கம் செய்யப்படாத நிலக்கரியும், 44.787 மெட்ரிக் டன் கற்கரியாக்கம் செய்யப்பட்ட நிலக்கரியும் ஆகும்.
- சத்தீஸ்கர் மாநிலம் நிலக்கரி உற்பத்தியில் (158.409 மெட்ரிக் டன்) இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது. ஒடிஸா மற்றும் ம பி ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கற்கரியாக்கம் செய்யப்பட்ட நிலக்கரி உற்பத்தியில் ஜார்க்கண்ட் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் 2020-21ஆம் ஆண்டுக்கான தற்காலிக புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தியானது 2020-21ஆம் ஆண்டில் 2.02% அளவுக்கு சரிந்து 716.084 மில்லியன் டன்னாக பதிவாகியுள்ளது. மொத்த உற்பத்தியில், 671.297 மெட்ரிக் டன் கற்கரியாக்கம் செய்யப்படாத நிலக்கரியும், 44.787 மெட்ரிக் டன் கற்கரியாக்கம் செய்யப்பட்ட நிலக்கரியும் ஆகும்.
- சத்தீஸ்கர் மாநிலம் நிலக்கரி உற்பத்தியில் (158.409 மெட்ரிக் டன்) இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது. ஒடிஸா மற்றும் ம பி ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கற்கரியாக்கம் செய்யப்பட்ட நிலக்கரி உற்பத்தியில் ஜார்க்கண்ட் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.
-
Question 2 of 50
2. Question
ஈராண்டு பணிநீட்டிப்பு செய்யப்பட்ட NEOWISE என்பது பின்வரும் எந்த விண்வெளி நிறுவனத்தின் தொலைநோக்கியாகும்?
Correct
விளக்கம்
- நாசாவின் Near-Earth Object Wide-field Infrared Survey Explorer (NEO WISE) தொலைநோக்கிக்கு அண்மையில் ஈராண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இது பொதுவாக புவிக்கருகிலுள்ள ஒரு பொருள்களைத் (விண்கற்கள் மற்றும் வால்மீன்கள்) தேடுகிறது. இது புவிக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பொருள்கள் உட்பட தேடுகிறது. இத்தொலைநோக்கி புவிக்கருகிலுள்ள 1,850’க்கும் மேற்பட்ட பொருட்கள் குறித்த மதிப்பீட்டை வழங்கியுள்ளது.
Incorrect
விளக்கம்
- நாசாவின் Near-Earth Object Wide-field Infrared Survey Explorer (NEO WISE) தொலைநோக்கிக்கு அண்மையில் ஈராண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இது பொதுவாக புவிக்கருகிலுள்ள ஒரு பொருள்களைத் (விண்கற்கள் மற்றும் வால்மீன்கள்) தேடுகிறது. இது புவிக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பொருள்கள் உட்பட தேடுகிறது. இத்தொலைநோக்கி புவிக்கருகிலுள்ள 1,850’க்கும் மேற்பட்ட பொருட்கள் குறித்த மதிப்பீட்டை வழங்கியுள்ளது.
-
Question 3 of 50
3. Question
உலகின் மிகப்பெரிய ஆயுதத்திட்டமான கூட்டு ஸ்ட்ரைக் பைட்டர் திட்டத்தின் ஒருபகுதியாக சமீபத்தில் 15ஆவது நாடாக இணைந்த நாடு எது?
Correct
விளக்கம்
- F-35 லைட்னிங் II என்பது அமெரிக்காவைச்சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் உருவாக்கிய அடுத்த தலைமுறை போர் வானூர்தியாகும். இந்த வானூர்தி வான்வழித் தாக்குதல்கள், உளவுப்பணிகள் மற்றும் வான் வழிப்போர் ஆகியவற்றை நடத்தவல்லது. இதன் உருவாக்கத்திற்கு அமெரிக்கா மற்றும் அதன் சில NATO நட்பு நாடுகள் நிதியளித்தன.
- சுவிச்சர்லாந்து இப்போர் வானூர்திகளை வாங்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம் உலகின் மிகப்பெரிய ஆயுதத்திட்டமான கூட்டு ஸ்ட்ரைக் பைட்டர் திட்டத்தின் ஒருபகுதியாக சமீபத்தில் 15ஆவது நாடாக இணைந்த நாடாக சுவிச்சர்லாந்து மாறியுள்ளது.
Incorrect
விளக்கம்
- F-35 லைட்னிங் II என்பது அமெரிக்காவைச்சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் உருவாக்கிய அடுத்த தலைமுறை போர் வானூர்தியாகும். இந்த வானூர்தி வான்வழித் தாக்குதல்கள், உளவுப்பணிகள் மற்றும் வான் வழிப்போர் ஆகியவற்றை நடத்தவல்லது. இதன் உருவாக்கத்திற்கு அமெரிக்கா மற்றும் அதன் சில NATO நட்பு நாடுகள் நிதியளித்தன.
- சுவிச்சர்லாந்து இப்போர் வானூர்திகளை வாங்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம் உலகின் மிகப்பெரிய ஆயுதத்திட்டமான கூட்டு ஸ்ட்ரைக் பைட்டர் திட்டத்தின் ஒருபகுதியாக சமீபத்தில் 15ஆவது நாடாக இணைந்த நாடாக சுவிச்சர்லாந்து மாறியுள்ளது.
-
Question 4 of 50
4. Question
உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளர் எது?
Correct
விளக்கம்
- உலகளவில் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. 2020-21ஆம் நிதியாண்டில் 208 மில்லியன் டன் பாலை உற்பத்தி செய்துள்ளது.
Incorrect
விளக்கம்
- உலகளவில் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. 2020-21ஆம் நிதியாண்டில் 208 மில்லியன் டன் பாலை உற்பத்தி செய்துள்ளது.
-
Question 5 of 50
5. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற விராச்சி தேசிய பூங்கா அமைந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- விராச்சி தேசியபூங்காவானது கம்போடிய நாட்டின் வடகிழக்கு பகுதியில் 3,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ள இரு கம்போடிய ஆசியான் பாரம்பரிய பூங்காக்களுள் ஒன்றாகும். இது ரத்தனகிரி மற்றும் ஸ்டங் ட்ரெங் மாகாணங்களை ஒன்றுடன் ஒன்றாக இணைக்கிறது.
- இந்தத் தேசிய காட்டில், கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்து சட்டவிரோத உள்நுழைவுகள் நிகழ்ந்து வருகின்றன. அது காடுகளின் சிதைவுக்கு வழிவகுக்கிறது. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் இந்த நிலைமை சீர்பட்டுள்ளது. இதன் காரணமாக அண்மைய மாதங்களில் பேராசிய மான்கள் அங்கு தென்பட்டன.
Incorrect
விளக்கம்
- விராச்சி தேசியபூங்காவானது கம்போடிய நாட்டின் வடகிழக்கு பகுதியில் 3,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ள இரு கம்போடிய ஆசியான் பாரம்பரிய பூங்காக்களுள் ஒன்றாகும். இது ரத்தனகிரி மற்றும் ஸ்டங் ட்ரெங் மாகாணங்களை ஒன்றுடன் ஒன்றாக இணைக்கிறது.
- இந்தத் தேசிய காட்டில், கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்து சட்டவிரோத உள்நுழைவுகள் நிகழ்ந்து வருகின்றன. அது காடுகளின் சிதைவுக்கு வழிவகுக்கிறது. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் இந்த நிலைமை சீர்பட்டுள்ளது. இதன் காரணமாக அண்மைய மாதங்களில் பேராசிய மான்கள் அங்கு தென்பட்டன.
-
Question 6 of 50
6. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற வால்மீகி தேசிய பூங்கா ஆனது பின்வரும் எந்த மாநிலத்தின் ஒரே தேசிய பூங்காவாகும்?
Correct
விளக்கம்
- வால்மீகி தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகம் மற்றும் வனவுயிரி சரணாலயமானது பீகார் மாநிலத்தில் இந்தியா-நேபாள எல்லையில், கந்தக் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள ஒரே தேசிய பூங்கா இதுவாகும். பீகாரின் வால்மீகி புலிகள் காப்பகத்தின் அதிகாரிகள், அங்கு 150 கழுகுகளை அடையாளம் கண்டுள்ளனர்.
- கழுகு பாதுகாப்பிற்கான முன்மொழியப்பட்ட திட்டம், வனவுயிரி வாழ்விடங்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- வால்மீகி தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகம் மற்றும் வனவுயிரி சரணாலயமானது பீகார் மாநிலத்தில் இந்தியா-நேபாள எல்லையில், கந்தக் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள ஒரே தேசிய பூங்கா இதுவாகும். பீகாரின் வால்மீகி புலிகள் காப்பகத்தின் அதிகாரிகள், அங்கு 150 கழுகுகளை அடையாளம் கண்டுள்ளனர்.
- கழுகு பாதுகாப்பிற்கான முன்மொழியப்பட்ட திட்டம், வனவுயிரி வாழ்விடங்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
-
Question 7 of 50
7. Question
அண்மையில் கியூபாவை தாக்கிய வெப்பமண்டல புயலின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- வெப்பமண்டல புயலான எல்சா அண்மையில் கியூபாவை தாக்கியது. அந்தப் புயல் பின்னர் ஹவானா நகரின் கிழக்கே கியூபாவிலிருந்து வெளியேறி புளோரிடாவை நோக்கிச்சென்றது. புயல் காரணமாக கியூபா பலத்தமழையை எதிர்கொண்டது, இதனால் தலைநகரத்தில், தாழ்வான கடலோரப்பகுதிகளில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Incorrect
விளக்கம்
- வெப்பமண்டல புயலான எல்சா அண்மையில் கியூபாவை தாக்கியது. அந்தப் புயல் பின்னர் ஹவானா நகரின் கிழக்கே கியூபாவிலிருந்து வெளியேறி புளோரிடாவை நோக்கிச்சென்றது. புயல் காரணமாக கியூபா பலத்தமழையை எதிர்கொண்டது, இதனால் தலைநகரத்தில், தாழ்வான கடலோரப்பகுதிகளில் லேசான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
-
Question 8 of 50
8. Question
CTRI தளத்தில் ஆயுர்வேத தரவுத்தொகுப்பை அறிமுகப்படுத்திய மருத்துவ அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- CTRI இணையதளத்தில் ஆயுர்வேத தரவுத்தொகுப்பை மத்திய ஆயுஷ் அமைச்சகம் தொடங்கியது. இந்த ஆயுர்வேத தரவு தொகுப்பை ஐசிஎம்ஆர் மற்றும் ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய குழுமம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன. AMAR, SAHI, e-MEDHA & RMIS ஆகிய மேலும் 4 இணையதளங்களும் தொடங்கப்பட்டுள்ளன
Incorrect
விளக்கம்
- CTRI இணையதளத்தில் ஆயுர்வேத தரவுத்தொகுப்பை மத்திய ஆயுஷ் அமைச்சகம் தொடங்கியது. இந்த ஆயுர்வேத தரவு தொகுப்பை ஐசிஎம்ஆர் மற்றும் ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய குழுமம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன. AMAR, SAHI, e-MEDHA & RMIS ஆகிய மேலும் 4 இணையதளங்களும் தொடங்கப்பட்டுள்ளன
-
Question 9 of 50
9. Question
உலகளாவிய துளிர் நிறுவன சுற்றுச்சூழல் குறியீடு – 2021’இல் அதிக தரநிலை பெற்றுள்ள இந்திய நகரம் எது?
Correct
விளக்கம்
- ஸ்டார்ட்அப் பிளிங்க் வெளியிட்ட உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பு குறியீடு – 2021’இல், பெங்களூரு, இந்தியாவிலேயே அதிக தரநிலை பெற்றுள்ளது. இது, உலகளவில் 10ஆவது இடத்திலும், இந்தியாவில் 1ஆவது இடத்திலும் உள்ளது. இந்தியா 20ஆவது இடத்தில் உள்ளது. புது தில்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் முறையே 14 மற்றும் 16ஆவது இடத்தில் (உலகளவில்) உள்ளன.
- 100 நாடுகளின் பட்டியலில் 43 இந்திய நகரங்கள் இடம்பெற்றன. முதல் ஐந்து நாடுகள் – அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், கனடா மற்றும் ஜெர்மனி. இக்குறியீட்டின் முதல் ஐந்து நகரங்கள் – சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க், பெய்ஜிங், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் இலண்டன்.
Incorrect
விளக்கம்
- ஸ்டார்ட்அப் பிளிங்க் வெளியிட்ட உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பு குறியீடு – 2021’இல், பெங்களூரு, இந்தியாவிலேயே அதிக தரநிலை பெற்றுள்ளது. இது, உலகளவில் 10ஆவது இடத்திலும், இந்தியாவில் 1ஆவது இடத்திலும் உள்ளது. இந்தியா 20ஆவது இடத்தில் உள்ளது. புது தில்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் முறையே 14 மற்றும் 16ஆவது இடத்தில் (உலகளவில்) உள்ளன.
- 100 நாடுகளின் பட்டியலில் 43 இந்திய நகரங்கள் இடம்பெற்றன. முதல் ஐந்து நாடுகள் – அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், கனடா மற்றும் ஜெர்மனி. இக்குறியீட்டின் முதல் ஐந்து நகரங்கள் – சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க், பெய்ஜிங், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் இலண்டன்.
-
Question 10 of 50
10. Question
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் – 2021’இல் இந்திய அணியின் கொடியை ஏந்தவுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- டோக்கியோ பாராலிம்பிக்ஸ் – 2021 இல் இந்திய அணியின் கொடியை ஏந்தவுள்ளவராக மாரியப்பன் தங்கவேலு அறிவிக்கப்பட்டுள்ளார். 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் முதல் பாராலிம்பிய தங்கப்பதக்கம் வென்றவர் என்ற பெருமைக்குரியவர் மாரியப்பன் தங்கவேலு. உயரம் தாண்டுதலில், கடந்த 2016 – கோடைகால பாராலிம்பிக் போட்டிகளில் அவர் தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு பாரா-தடகள இராஜீவ் காந்தி கேல் இரத்னா விருதும், பாரா-தடகள அர்ஜுனா விருதும், ‘பத்மஸ்ரீ’ விருதும் வழங்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- டோக்கியோ பாராலிம்பிக்ஸ் – 2021 இல் இந்திய அணியின் கொடியை ஏந்தவுள்ளவராக மாரியப்பன் தங்கவேலு அறிவிக்கப்பட்டுள்ளார். 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் முதல் பாராலிம்பிய தங்கப்பதக்கம் வென்றவர் என்ற பெருமைக்குரியவர் மாரியப்பன் தங்கவேலு. உயரம் தாண்டுதலில், கடந்த 2016 – கோடைகால பாராலிம்பிக் போட்டிகளில் அவர் தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு பாரா-தடகள இராஜீவ் காந்தி கேல் இரத்னா விருதும், பாரா-தடகள அர்ஜுனா விருதும், ‘பத்மஸ்ரீ’ விருதும் வழங்கப்பட்டுள்ளது.
-
Question 11 of 50
11. Question
2021 கோல்ட்மனி ஆசிய ரேபிட் ஆன்லைன் செஸ் பட்டத்தை வென்றவர் யார்?
Correct
விளக்கம்
- 2021 கோல்ட்மனி ஆசிய ரேபிட் ஆன்லைன் செஸ் பட்டத்தை லெவன் அரோனியன் வென்றார். லெவன் கிரிகோரி அரோனியன் ஒரு ஆர்மீனிய-அமெரிக்க செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆவார். விளாடிமிர் ஆர்ட்டெமீவை தோற்கடித்து அவர் இப்பட்டத்தை வென்றார்.
- தற்போதைய உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் மூன்றாவது இடத்திலிருந்தார். கோல்ட்மனி ஆசிய ரேபிட் என்பது சாம்பியன்ஸ் செஸ் டூர் 2021 (அ) மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் டூரின் ஏழாவது போட்டியாகும்.
Incorrect
விளக்கம்
- 2021 கோல்ட்மனி ஆசிய ரேபிட் ஆன்லைன் செஸ் பட்டத்தை லெவன் அரோனியன் வென்றார். லெவன் கிரிகோரி அரோனியன் ஒரு ஆர்மீனிய-அமெரிக்க செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆவார். விளாடிமிர் ஆர்ட்டெமீவை தோற்கடித்து அவர் இப்பட்டத்தை வென்றார்.
- தற்போதைய உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் மூன்றாவது இடத்திலிருந்தார். கோல்ட்மனி ஆசிய ரேபிட் என்பது சாம்பியன்ஸ் செஸ் டூர் 2021 (அ) மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் டூரின் ஏழாவது போட்டியாகும்.
-
Question 12 of 50
12. Question
விளையாட்டு அமைச்சகத்தால் சமீபத்தில் தேசிய விளையாட்டு கூட்டமைப்பாக அங்கீகாரமளிக்கப்பட்ட விளையாட்டு கூட்டமைப்பு எது?
Correct
விளக்கம்
- வாகோ இந்தியா கிக்பாக்ஸிங் கூட்டமைப்புக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் சமீபத்தில் தேசிய விளையாட்டு கூட்டமைப்பாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. “வாகோ இந்தியா” என்று பிரபலமாக அழைக்கப்படும் இது 1993’இல் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் பரிதாபாத்தில் உள்ளது. இது, கிக்பாக்ஸிங் அமைப்பின் உலக சங்கத்துடன் (WAKO) இணைக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- வாகோ இந்தியா கிக்பாக்ஸிங் கூட்டமைப்புக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் சமீபத்தில் தேசிய விளையாட்டு கூட்டமைப்பாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. “வாகோ இந்தியா” என்று பிரபலமாக அழைக்கப்படும் இது 1993’இல் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் பரிதாபாத்தில் உள்ளது. இது, கிக்பாக்ஸிங் அமைப்பின் உலக சங்கத்துடன் (WAKO) இணைக்கப்பட்டுள்ளது.
-
Question 13 of 50
13. Question
‘Under2Coalition’இல் இணைந்த 5ஆவது இந்திய மாநிலமாகவும் 125ஆவது உலக மாநிலமாகவும் ஆன மாநிலம் எது?
Correct
விளக்கம்
- காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்காக மகாராஷ்டிர மாநிலம் இந்தியாவில் ஐந்தாவது மாநிலமாகவும், 125ஆவது உலக மாநிலமாகவும் ‘Under2 Coalition’இல் இணைந்துள்ளது. மற்ற நான்கு மாநிலங்கள்: சத்தீஸ்கர், ஜம்மு & காஷ்மீர், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கம். ‘Under2 Coalition’ என்பது பாரிஸ் உடன்படிக்கைக்கு இணங்க காலநிலை நடவடிக்கைக்கு உறுதியளித்த மாநில மற்றும் பிராந்திய அரசாங்கங்களின் உலகளாவிய சமூகமாகும்.
- ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமாக தொடங்கப்பட்ட இது, கலிபோர்னியாவின் சேக்ரமெண்டோவில், 2015’ஆம் ஆண்டில் 12 நிறுவு அதிகாரங்களால் கையெழுத்திடப்பட்டது.
Incorrect
விளக்கம்
- காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்காக மகாராஷ்டிர மாநிலம் இந்தியாவில் ஐந்தாவது மாநிலமாகவும், 125ஆவது உலக மாநிலமாகவும் ‘Under2 Coalition’இல் இணைந்துள்ளது. மற்ற நான்கு மாநிலங்கள்: சத்தீஸ்கர், ஜம்மு & காஷ்மீர், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கம். ‘Under2 Coalition’ என்பது பாரிஸ் உடன்படிக்கைக்கு இணங்க காலநிலை நடவடிக்கைக்கு உறுதியளித்த மாநில மற்றும் பிராந்திய அரசாங்கங்களின் உலகளாவிய சமூகமாகும்.
- ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமாக தொடங்கப்பட்ட இது, கலிபோர்னியாவின் சேக்ரமெண்டோவில், 2015’ஆம் ஆண்டில் 12 நிறுவு அதிகாரங்களால் கையெழுத்திடப்பட்டது.
-
Question 14 of 50
14. Question
ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ் – 2021’ஐ வென்ற பந்தய ஓட்டுநர் யார்?
Correct
விளக்கம்
- மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ் 2021’ஐ வென்றார். பெல்ஜிய-டச்சு பந்தய ஓட்டுநரான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், தற்போது பார்முலா ஒன்னில் டச்சு கொடியின் கீழ், ரெட் புல் ரேசிங்கில் போட்டி இடுகிறார். இந்தப் பந்தயம், 2021 பார்முலா-1 உலக சாம்பியன்ஷிப்பின் ஒன்பதாவது சுற்றாகும். மெர்சிடிஸின் வால்டேரி போடாஸ் இரண்டாம் இடத்தைப்பிடித்தார். மெக்லாரனின் லாண்டோ நோரிஸ் மற்றும் மெர்சிடிஸின் லூயிஸ் ஹாமில்டன் முறையே மூன்று மற்றும் 4ஆவது இடங்களில் இருந்தனர்.
Incorrect
விளக்கம்
- மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ் 2021’ஐ வென்றார். பெல்ஜிய-டச்சு பந்தய ஓட்டுநரான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், தற்போது பார்முலா ஒன்னில் டச்சு கொடியின் கீழ், ரெட் புல் ரேசிங்கில் போட்டி இடுகிறார். இந்தப் பந்தயம், 2021 பார்முலா-1 உலக சாம்பியன்ஷிப்பின் ஒன்பதாவது சுற்றாகும். மெர்சிடிஸின் வால்டேரி போடாஸ் இரண்டாம் இடத்தைப்பிடித்தார். மெக்லாரனின் லாண்டோ நோரிஸ் மற்றும் மெர்சிடிஸின் லூயிஸ் ஹாமில்டன் முறையே மூன்று மற்றும் 4ஆவது இடங்களில் இருந்தனர்.
-
Question 15 of 50
15. Question
இந்தியாவின் முதல் வேளாண் ஏற்றுமதி வசதி மையம் நிறுவப்படவுள்ள நகரம் எது?
Correct
விளக்கம்
- இந்தியாவின் முதல் வேளாண் ஏற்றுமதி வசதி மையம் புனேவில் நிறுவப்பட்டுள்ளது. வேளாண்துறைசார்ந்த ஏற்றுமதியாளர்களுக்கு இது ஒரு மையமாக செயல்படும். மகராட்டா வர்த்தக தொழிற்துறைகள் அவை மற்றும் வேளாண்மை ஆனது தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியுடன் இணைந்து இந்த மையம் நிறுவப்பட்டது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் முதல் வேளாண் ஏற்றுமதி வசதி மையம் புனேவில் நிறுவப்பட்டுள்ளது. வேளாண்துறைசார்ந்த ஏற்றுமதியாளர்களுக்கு இது ஒரு மையமாக செயல்படும். மகராட்டா வர்த்தக தொழிற்துறைகள் அவை மற்றும் வேளாண்மை ஆனது தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியுடன் இணைந்து இந்த மையம் நிறுவப்பட்டது.
-
Question 16 of 50
16. Question
பின்வரும் எந்த நகரத்தில், தேசிய தோட்டக்கலை வாரியத்தின் புதிய மையம் திறக்கப்பட்டது?
Correct
விளக்கம்
- தேசிய தோட்டக்கலை வாரியத்தின் புதிய மையத்தை ம. பிரதேசத்தின் குவாலியர் நகரத்தில் மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திறந்துவைத்தார். Dr M S சுவாமிநாதன் தலைமையிலான “அழுகக்கூடிய வேளாண் பொருட்களின் குழு” பரிந்துரைகளின் அடிப்படையில் தேசிய தோட்டக்கலை வாரியம் 1984 ஏப்ரல் மாதம் இந்திய அரசால் அமைக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- தேசிய தோட்டக்கலை வாரியத்தின் புதிய மையத்தை ம. பிரதேசத்தின் குவாலியர் நகரத்தில் மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திறந்துவைத்தார். Dr M S சுவாமிநாதன் தலைமையிலான “அழுகக்கூடிய வேளாண் பொருட்களின் குழு” பரிந்துரைகளின் அடிப்படையில் தேசிய தோட்டக்கலை வாரியம் 1984 ஏப்ரல் மாதம் இந்திய அரசால் அமைக்கப்பட்டது.
-
Question 17 of 50
17. Question
BEPS’இல் OECD / G20 உள்ளடக்கிய கட்டமைப்பில் இந்தியா இணைந்தது. BEPS’இன் விரிவாக்கம் என்ன?
Correct
விளக்கம்
- Base Erosion மற்றும் Profit Shifting’கான ஜி20-ஓஇசிடி உள்ளடக்கிய கட்டமைப்பின்கீழ், உலகளாவிய வரி ஒப்பந்தத்தில் இந்தியா இணைந்தது. இது சர்வதேச வரி விதிகளை சீர்திருத்தவும், பன்னாட்டு நிறுவனங்கள் எங்கு இயங்கினாலும் அவற்றின் நியாயமான பங்கை செலுத்துவதை உறுதிசெய்யவும் முயற்சி செய்கிறது.
- இருப்பினும், உலகளாவிய வரி விதிமுறை அமல்படுத்தப்படும்போது கூகிள், அமேசான் மற்றும் பேஸ்புக் போன்ற MNC’களுக்கு விதிக்கும் சமன்பாட்டு வரியை இந்தியா திரும்பப்பெறவேண்டும்.
Incorrect
விளக்கம்
- Base Erosion மற்றும் Profit Shifting’கான ஜி20-ஓஇசிடி உள்ளடக்கிய கட்டமைப்பின்கீழ், உலகளாவிய வரி ஒப்பந்தத்தில் இந்தியா இணைந்தது. இது சர்வதேச வரி விதிகளை சீர்திருத்தவும், பன்னாட்டு நிறுவனங்கள் எங்கு இயங்கினாலும் அவற்றின் நியாயமான பங்கை செலுத்துவதை உறுதிசெய்யவும் முயற்சி செய்கிறது.
- இருப்பினும், உலகளாவிய வரி விதிமுறை அமல்படுத்தப்படும்போது கூகிள், அமேசான் மற்றும் பேஸ்புக் போன்ற MNC’களுக்கு விதிக்கும் சமன்பாட்டு வரியை இந்தியா திரும்பப்பெறவேண்டும்.
-
Question 18 of 50
18. Question
ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி, நுண் நிறுவனங்களுக்கான முன்னுரிமைத்துறை கடன் இலக்கு என்ன?
Correct
விளக்கம்
- வங்கியின் மொத்த கடனில் 7.5% (ANBC அல்லது CEOBE) நுண் நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது. சமீபத்தில், MSME’களின் (மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) கீழ் சில்லறை மற்றும் மொத்த வர்த்தகத்தை சேர்ப்பதாக மத்திய MSME அமைச்சகம் அறிவித்தது.
- இந்த வகைப்படுத்தலின்படி, வர்த்தகர்கள் இப்போது ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்கீழ் முன்னுரிமைத் துறை கடன் வழங்கலின் பலனைப் பெறுவார்கள். ‘ஆத்மனிர்பர் பாரத்’கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் ஒரு பகுதியாக உடனடி நிதி பெறவும் அவர்கள் தகுதிபெறுவார்கள்.
Incorrect
விளக்கம்
- வங்கியின் மொத்த கடனில் 7.5% (ANBC அல்லது CEOBE) நுண் நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது. சமீபத்தில், MSME’களின் (மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) கீழ் சில்லறை மற்றும் மொத்த வர்த்தகத்தை சேர்ப்பதாக மத்திய MSME அமைச்சகம் அறிவித்தது.
- இந்த வகைப்படுத்தலின்படி, வர்த்தகர்கள் இப்போது ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்கீழ் முன்னுரிமைத் துறை கடன் வழங்கலின் பலனைப் பெறுவார்கள். ‘ஆத்மனிர்பர் பாரத்’கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் ஒரு பகுதியாக உடனடி நிதி பெறவும் அவர்கள் தகுதிபெறுவார்கள்.
-
Question 19 of 50
19. Question
இந்தியாவில் ‘சேட்டிலைட் டிவி வகுப்பறைகளை’ செயல்படுத்த ஒப்புதல் அளித்த நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) இந்தியாவில் செயற்கைக் கோள் தொலைக்காட்சி வகுப்பறைகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க கல்விதொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு ஒப்புதல் அளித்தது. COVID பொது முடக்கம்காரணமாக கற்றல் இடைவெளியைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மாணவர்களுக்கான முன்மொழியப்பட்ட செயற்கைக்கோள் தொலைக் காட்சி வகுப்பறை குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கல்வி, MEITY மற்றும் தூர்தர்ஷன் நாடாளுமன்ற நிலைக்குழு முன் விளக்கக்காட்சி அளித்தனர்.
Incorrect
விளக்கம்
- இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) இந்தியாவில் செயற்கைக் கோள் தொலைக்காட்சி வகுப்பறைகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க கல்விதொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு ஒப்புதல் அளித்தது. COVID பொது முடக்கம்காரணமாக கற்றல் இடைவெளியைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மாணவர்களுக்கான முன்மொழியப்பட்ட செயற்கைக்கோள் தொலைக் காட்சி வகுப்பறை குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கல்வி, MEITY மற்றும் தூர்தர்ஷன் நாடாளுமன்ற நிலைக்குழு முன் விளக்கக்காட்சி அளித்தனர்.
-
Question 20 of 50
20. Question
ஆட்கடத்தல் (தடுப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா, 2021 உடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- ‘ஆள் கடத்தல் (தடுப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா 2021’ குறித்து பங்குதாரர்கள் அனைவரின் கருத்துக்களையும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வரவேற்றுள்ளது.
- தனி நபர்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுப்பது இந்த மசோதாவின் நோக்கமாகும். வரைவு மசோதாவின்படி, கடத்தல் குற்றவாளி எனக்கண்டறியப்பட்ட ஒருவரை ஏழு ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும். தண்டனை பெற்றவர்களுக்கு `1 லட்சம் முதல் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
Incorrect
விளக்கம்
- ‘ஆள் கடத்தல் (தடுப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா 2021’ குறித்து பங்குதாரர்கள் அனைவரின் கருத்துக்களையும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வரவேற்றுள்ளது.
- தனி நபர்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுப்பது இந்த மசோதாவின் நோக்கமாகும். வரைவு மசோதாவின்படி, கடத்தல் குற்றவாளி எனக்கண்டறியப்பட்ட ஒருவரை ஏழு ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும். தண்டனை பெற்றவர்களுக்கு `1 லட்சம் முதல் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
-
Question 21 of 50
21. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற “Last Ice Area” என்பது எந்த பெருங்கடலில் அமைந்துள்ளது?
Correct
விளக்கம்
- ஆர்க்டிக் பனியின் ஒருபகுதி ‘Last Ice Area’ என்று அழைக்கப்படுகிறது. அது கிரீன்லாந்தின் வடக்கே அமைந்துள்ளது. சமீபத்தில், ஆராய்ச்சியாளர்களின் கணிப்பிற்கு முன்பே இப்பகுதி உருகிவிட்டதைக் கண்டறியப்பட்டது. புவி வெப்பமடைதலைத் தாங்கும் அளவுக்கு இந்த பகுதி வலுவானது என்று அறிவியலாளர்கள் முன்பு நம்பினர். சமீபத்திய ஆய்வுக்கட்டுரையின்படி, ‘Last Ice Area’ அமைந்துள்ள பகுதயில், கடல் பனியின் செறிவு குறைவாகவே இருந்தது. கடல் பனி மெலிவதற்கான காரணமாக காலநிலை மாற்றம் உள்ளது.
Incorrect
விளக்கம்
- ஆர்க்டிக் பனியின் ஒருபகுதி ‘Last Ice Area’ என்று அழைக்கப்படுகிறது. அது கிரீன்லாந்தின் வடக்கே அமைந்துள்ளது. சமீபத்தில், ஆராய்ச்சியாளர்களின் கணிப்பிற்கு முன்பே இப்பகுதி உருகிவிட்டதைக் கண்டறியப்பட்டது. புவி வெப்பமடைதலைத் தாங்கும் அளவுக்கு இந்த பகுதி வலுவானது என்று அறிவியலாளர்கள் முன்பு நம்பினர். சமீபத்திய ஆய்வுக்கட்டுரையின்படி, ‘Last Ice Area’ அமைந்துள்ள பகுதயில், கடல் பனியின் செறிவு குறைவாகவே இருந்தது. கடல் பனி மெலிவதற்கான காரணமாக காலநிலை மாற்றம் உள்ளது.
-
Question 22 of 50
22. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சைகா என்பது பின்வரும் எந்த இனத்தின் ஓர் அரிய வகையாகும்?
Correct
விளக்கம்
- ஈராண்டுகளில் நடத்தப்பட்ட முதல் வான்வழி கணக்கெடுப்பின்படி, கஜகஸ்தானில் சைகாவின் எண்ணிக்கை 334,000’இலிருந்து 842,000ஆக உயர்ந்துள்ளது. சைகா என்பது ஓர் அரிய வகை விலங்கு ஆகும். அது கடந்த 2015ஆம் ஆண்டில் அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினமாக கருதப்பட்டது.
- தொடர்ச்சியான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, இவ்வரியவகை விலங்கின் எண்ணிக்கை 2019 முதல் இருமடங்காக அதிகரித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- ஈராண்டுகளில் நடத்தப்பட்ட முதல் வான்வழி கணக்கெடுப்பின்படி, கஜகஸ்தானில் சைகாவின் எண்ணிக்கை 334,000’இலிருந்து 842,000ஆக உயர்ந்துள்ளது. சைகா என்பது ஓர் அரிய வகை விலங்கு ஆகும். அது கடந்த 2015ஆம் ஆண்டில் அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினமாக கருதப்பட்டது.
- தொடர்ச்சியான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, இவ்வரியவகை விலங்கின் எண்ணிக்கை 2019 முதல் இருமடங்காக அதிகரித்துள்ளது.
-
Question 23 of 50
23. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற தால் எரிமலை அமைந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- தால் எரிமலை என்பது பிலிப்பைன்ஸின் மிகவும் செயல்பாட்டில் உள்ள இரண்டாவது எரிமலையாகும். அது, பிலிப்பைன்ஸின் லுசான் தீவில் அமைந்துள்ளது. சமீபத்தில், இந்த எரிமலை வெடித்துச் சிதறி ஒன்பது மைல் வரை சாம்பல் மேகங்களை கக்கியது. அச்சம் காரணமாக தலைநகர் மணிலாவிலிருந்து பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு (PHIVOLCS) மையமானது எச்சரிக்கை அளவை நான்காக ஆக்கியுள்ளது. அதிகபட்சம் ஐந்து ஆகும்.
Incorrect
விளக்கம்
- தால் எரிமலை என்பது பிலிப்பைன்ஸின் மிகவும் செயல்பாட்டில் உள்ள இரண்டாவது எரிமலையாகும். அது, பிலிப்பைன்ஸின் லுசான் தீவில் அமைந்துள்ளது. சமீபத்தில், இந்த எரிமலை வெடித்துச் சிதறி ஒன்பது மைல் வரை சாம்பல் மேகங்களை கக்கியது. அச்சம் காரணமாக தலைநகர் மணிலாவிலிருந்து பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு (PHIVOLCS) மையமானது எச்சரிக்கை அளவை நான்காக ஆக்கியுள்ளது. அதிகபட்சம் ஐந்து ஆகும்.
-
Question 24 of 50
24. Question
இந்தோ-பசிபிக் வர்த்தக உச்சி மாநாடு – 2021’ஐ, வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த அமைப்பு எது?
Correct
விளக்கம்
- இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) இந்தோ-பசிபிக் வர்த்தக உச்சி மாநாட்டின் முதல் பதிப்பை வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்தது. மெய்நிகர் தளங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வணிக உச்சிமாநாட்டில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைச் சார்ந்த நாடுகளின் அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் வணிக அவைகள் பங்கேற்றன.
Incorrect
விளக்கம்
- இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) இந்தோ-பசிபிக் வர்த்தக உச்சி மாநாட்டின் முதல் பதிப்பை வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்தது. மெய்நிகர் தளங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வணிக உச்சிமாநாட்டில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைச் சார்ந்த நாடுகளின் அரசாங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் வணிக அவைகள் பங்கேற்றன.
-
Question 25 of 50
25. Question
யானைகளின் வாழ்விடங்களை மேம்படுத்துவதற்காக, எந்த மாநிலத்தைச் சார்ந்த வல்லுநர்கள், பூர்வீக புல் மற்றும் மரங்களை அடையாளம் கண்டுள்ளனர்?
Correct
விளக்கம்
- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அதன் வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வல்லுநர்கள் குழுவானது யானைகளுக்கு ஏற்ற பூர்வீக புல் மற்றும் மரங்களை அடையாளம் காணும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இத்திட்டம் பெரும் பெருக்கம் நுட்பங்களை தரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த ஆண்டின் தொடக்கத்தில், வனத்துறை, எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்தது. அது சமீபத்தில் 29 பூர்வீக புல் இனங்கள் மற்றும் யானைகள் மற்றும் பிற தாவர உண்ணிகள் உண்ணக்கூடிய 14 தீவன மர இனங்களை அடையாளம் கண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. இந்த இனங்களை வளர்ப்பதற்காக அக்குழு நாற்றாங்கால் பண்ணை ஒன்றைத் தொடங்கியுள்ளது.
Incorrect
விளக்கம்
- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அதன் வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வல்லுநர்கள் குழுவானது யானைகளுக்கு ஏற்ற பூர்வீக புல் மற்றும் மரங்களை அடையாளம் காணும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இத்திட்டம் பெரும் பெருக்கம் நுட்பங்களை தரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த ஆண்டின் தொடக்கத்தில், வனத்துறை, எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்தது. அது சமீபத்தில் 29 பூர்வீக புல் இனங்கள் மற்றும் யானைகள் மற்றும் பிற தாவர உண்ணிகள் உண்ணக்கூடிய 14 தீவன மர இனங்களை அடையாளம் கண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. இந்த இனங்களை வளர்ப்பதற்காக அக்குழு நாற்றாங்கால் பண்ணை ஒன்றைத் தொடங்கியுள்ளது.
-
Question 26 of 50
26. Question
எந்த ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில், இருபாலினத்தவரும் கொடியேந்தலாம் என பன்னாட்டு ஒலிம்பிக் குழுமம் அறிவித்தது?
Correct
விளக்கம்
- முதன்முறையாக கடந்தாண்டு தொடக்க விழாவில் இருபாலினத்தவரும் ர்களிடமிருந்தும் கொடியேந்துவதற்கான ஏற்பாடுகளை பன்னாட்டு ஒலிம்பிக் குழு செய்திருந்தது. அது 2020 டோக்கியோ ஒலிம்பிக் முதல் நடைமுறைக்கு வரும். இந்திய குத்துச்சண்டை வீராங்கனை எம் சி மேரி கோமும் ஆடவர் ஹாக்கி அணியின் அணித்தலைவர் மன்பிரீத்சிங் ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் இந்திய அணிக்கான கொடியினை ஏற்றுவார்கள். ஆக.8ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கொடியேந்துவார்.
Incorrect
விளக்கம்
- முதன்முறையாக கடந்தாண்டு தொடக்க விழாவில் இருபாலினத்தவரும் ர்களிடமிருந்தும் கொடியேந்துவதற்கான ஏற்பாடுகளை பன்னாட்டு ஒலிம்பிக் குழு செய்திருந்தது. அது 2020 டோக்கியோ ஒலிம்பிக் முதல் நடைமுறைக்கு வரும். இந்திய குத்துச்சண்டை வீராங்கனை எம் சி மேரி கோமும் ஆடவர் ஹாக்கி அணியின் அணித்தலைவர் மன்பிரீத்சிங் ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் இந்திய அணிக்கான கொடியினை ஏற்றுவார்கள். ஆக.8ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கொடியேந்துவார்.
-
Question 27 of 50
27. Question
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையால் சமீபத்தில் தொடங்கப்பட்ட ONDC என்பதன் விரிவாக்கம் என்ன?
Correct
விளக்கம்
- தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை சமீபத்தில் அதன் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலையமைப்பு திட்டத்திற்கான ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளது.
- திறந்தமூல முறைமையில் உருவாக்கப்பட்ட திறந்த வலையமைப்புகளை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஈ-காமர்ஸ் செயல்முறைகளையும் திறந்தமூலமாக மாற்றும். இந்த சபையில் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர் எஸ் சர்மா மற்றும் இன்போசிஸின் நிர்வாகத்தில் ஈடுபடாத தலைவர் நந்தன் நிலேகனி ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
Incorrect
விளக்கம்
- தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை சமீபத்தில் அதன் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலையமைப்பு திட்டத்திற்கான ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளது.
- திறந்தமூல முறைமையில் உருவாக்கப்பட்ட திறந்த வலையமைப்புகளை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஈ-காமர்ஸ் செயல்முறைகளையும் திறந்தமூலமாக மாற்றும். இந்த சபையில் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர் எஸ் சர்மா மற்றும் இன்போசிஸின் நிர்வாகத்தில் ஈடுபடாத தலைவர் நந்தன் நிலேகனி ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
-
Question 28 of 50
28. Question
போலி தலைப்புகளுடன் மோசடி குறுந்தகவல் அனுப்புவோருக்கு தொலைத்தொடர்பு துறையால் விதிக்கப்படும் அதிகபட்ச அபராதத் தொகை என்ன?
Correct
விளக்கம்
- போலி தலைப்புகளுடன் மோசடி குறுந்தகவலனுப்பும் வணிக ரீதியான குறுந்தகவல் அனுப்புநர்களுக்கு தொலைத்தொடர்புத்துறை `10,000 வரை அபராதம் விதிக்கும். வீதிமீறலுக்கு விதிக்கப்படும் `1000 முதல் `10000 வரையிலான அபராதம் தவிர, மீறல்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அனுப்பும் அலபேசி எண் அல்லது அனுப்புநர் அடையாள எண்ணை நிரந்தரமாக முடக்குவதையும் அத்துறை மேற்கொள்ளும்.
Incorrect
விளக்கம்
- போலி தலைப்புகளுடன் மோசடி குறுந்தகவலனுப்பும் வணிக ரீதியான குறுந்தகவல் அனுப்புநர்களுக்கு தொலைத்தொடர்புத்துறை `10,000 வரை அபராதம் விதிக்கும். வீதிமீறலுக்கு விதிக்கப்படும் `1000 முதல் `10000 வரையிலான அபராதம் தவிர, மீறல்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அனுப்பும் அலபேசி எண் அல்லது அனுப்புநர் அடையாள எண்ணை நிரந்தரமாக முடக்குவதையும் அத்துறை மேற்கொள்ளும்.
-
Question 29 of 50
29. Question
ஆண்டுதோறும், ஆட்கடத்தல்குறித்த அறிக்கையை வெளியிடுகிற நாடு எது?
Correct
விளக்கம்
- ஆட்கடத்தல் குறித்த அறிக்கையை ஐக்கிய அமெரிக்கா ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இந்த அறிக்கையின்படி, COVID தொற்றுநோய், ஆட் கடத்தலின் பாதிப்பை அதிகரிப்பு செய்துள்ளது மற்றும் ஏற்கனவே உள்ள ஆட்கடத்தலுக்கு எதிரான முயற்சிகளை சேதப்படுத்தியுள்ளது. சீனா உட்பட 12 நாடுகளின் அரசாங்கங்கள், இவ்வறிக்கையிடல் காலத்தில் கடத்தலுக்கு எதிரான கொள்கையைக் கொண்டிருந்தன என்பதையும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- ஆட்கடத்தல் குறித்த அறிக்கையை ஐக்கிய அமெரிக்கா ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இந்த அறிக்கையின்படி, COVID தொற்றுநோய், ஆட் கடத்தலின் பாதிப்பை அதிகரிப்பு செய்துள்ளது மற்றும் ஏற்கனவே உள்ள ஆட்கடத்தலுக்கு எதிரான முயற்சிகளை சேதப்படுத்தியுள்ளது. சீனா உட்பட 12 நாடுகளின் அரசாங்கங்கள், இவ்வறிக்கையிடல் காலத்தில் கடத்தலுக்கு எதிரான கொள்கையைக் கொண்டிருந்தன என்பதையும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
-
Question 30 of 50
30. Question
2021ஆம் ஆண்டு நிலவரப்படி, சிறந்த நடிகருக்கான அதிகபட்ச பிலிம்பேர் விருதுகளை வைத்துள்ள நடிகர் யார்?
Correct
விளக்கம்
- புகழ்பெற்ற நடிகர் திலீப் குமார் அண்மையில் தனது 98ஆம் வயதில் காலமானார். 8 முறை விருதை வென்றதன்மூலம் சிறந்த நடிகருக்கான அதிக பிலிம்பேர் விருதைப் பெற்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
- 1994ஆம் ஆண்டில் தாதாசாகேப் பால்கே விருது, பத்ம பூஷன் (1991), பத்ம விபூஷன் (2015) மற்றும் பாகிஸ்தானின் நிஷன்-இ-இம்தியாஸ் (1998) உள்ளிட்ட திரைத்துறையில் தனது 5 தசாப்த பயணத்தின்போது பல்வேறு விருதுகளை வென்றார். 2000-2006ஆம் காலகட்டத்தில் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டார்.
Incorrect
விளக்கம்
- புகழ்பெற்ற நடிகர் திலீப் குமார் அண்மையில் தனது 98ஆம் வயதில் காலமானார். 8 முறை விருதை வென்றதன்மூலம் சிறந்த நடிகருக்கான அதிக பிலிம்பேர் விருதைப் பெற்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
- 1994ஆம் ஆண்டில் தாதாசாகேப் பால்கே விருது, பத்ம பூஷன் (1991), பத்ம விபூஷன் (2015) மற்றும் பாகிஸ்தானின் நிஷன்-இ-இம்தியாஸ் (1998) உள்ளிட்ட திரைத்துறையில் தனது 5 தசாப்த பயணத்தின்போது பல்வேறு விருதுகளை வென்றார். 2000-2006ஆம் காலகட்டத்தில் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டார்.
-
Question 31 of 50
31. Question
“The Hunger Virus Multiplies” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- அண்மையில் “The Hunger Virus Multiplies” என்ற புதிய அறிக்கையை ஆக்ஸ்பாம் வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி, ஒவ்வொரு நிமிடமும் பதினொரு பேர் பசியால் இறக்கின்றனர். உலகளவில் பஞ்சம்போன்ற நிலைமைகளை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட ஆறு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது. COVID-19 காரணமான பஞ்சம் நிமிடத்திற்கு ஏழு பேரைக் கொல்கிறது.
Incorrect
விளக்கம்
- அண்மையில் “The Hunger Virus Multiplies” என்ற புதிய அறிக்கையை ஆக்ஸ்பாம் வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி, ஒவ்வொரு நிமிடமும் பதினொரு பேர் பசியால் இறக்கின்றனர். உலகளவில் பஞ்சம்போன்ற நிலைமைகளை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட ஆறு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது. COVID-19 காரணமான பஞ்சம் நிமிடத்திற்கு ஏழு பேரைக் கொல்கிறது.
-
Question 32 of 50
32. Question
குடும்ப வன்முறை (தடுப்பு மற்றும் பாதுகாப்பு) மசோதா, 2021 உடன் தொடர்புடைய நாடு எது?
Correct
விளக்கம்
- பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய குழுக்களை குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட குடும்ப வன்முறை (தடுப்பு மற்றும் பாதுகாப்பு) மசோதா, 2021ஐ பாகிஸ்தான் நிறைவேற்றியுள்ளது.
- எந்தவொரு குடும்ப வன்முறைச் செயலுக்கும் ஆறு மாதங்கள் முதல் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், `1 இலட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று இம்மசோதா கூறுகிறது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக இம்மசோதா காத்திருக்கின்றது.
Incorrect
விளக்கம்
- பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய குழுக்களை குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட குடும்ப வன்முறை (தடுப்பு மற்றும் பாதுகாப்பு) மசோதா, 2021ஐ பாகிஸ்தான் நிறைவேற்றியுள்ளது.
- எந்தவொரு குடும்ப வன்முறைச் செயலுக்கும் ஆறு மாதங்கள் முதல் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், `1 இலட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று இம்மசோதா கூறுகிறது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக இம்மசோதா காத்திருக்கின்றது.
-
Question 33 of 50
33. Question
மத்திய மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ‘மத்ஸ்ய சேது’ என்றால் என்ன?
Correct
விளக்கம்
- மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வள அமைச்சகமானது “மத்ஸ்ய சேது” என்ற பெயரில் இணையவழி பாடத்திட்ட செயலியை அறிமுகப்படுத்தியது. இச்செயலியை புவனேஸ்வரத்தில் அமைந்துள்ள ஐ சி ஏ ஆர் – மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது.
- ‘மத்ஸ்ய சேது’ திறன்பேசி செயலியில் இனங்கள் வாரியாக / பாட வாரியாக இணையவழி பாடத்தொகுதிகள் உள்ளன. இது நாட்டிலுள்ள மீன் உழவர்களுக்கு நவீன நன்னீர் மீன்வளர்ப்பு தொழில்நுட்பங்களை கற்பிக்கிறது.
Incorrect
விளக்கம்
- மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வள அமைச்சகமானது “மத்ஸ்ய சேது” என்ற பெயரில் இணையவழி பாடத்திட்ட செயலியை அறிமுகப்படுத்தியது. இச்செயலியை புவனேஸ்வரத்தில் அமைந்துள்ள ஐ சி ஏ ஆர் – மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது.
- ‘மத்ஸ்ய சேது’ திறன்பேசி செயலியில் இனங்கள் வாரியாக / பாட வாரியாக இணையவழி பாடத்தொகுதிகள் உள்ளன. இது நாட்டிலுள்ள மீன் உழவர்களுக்கு நவீன நன்னீர் மீன்வளர்ப்பு தொழில்நுட்பங்களை கற்பிக்கிறது.
-
Question 34 of 50
34. Question
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு, ‘மாநிலங்களில் சட்ட மேலவையை ஒழித்தல் / உருவாக்குதலுடன்’ தொடர்புடையது?
Correct
விளக்கம்
- இந்திய அரசியலமைப்பின் 169ஆவது பிரிவு, ‘மாநிலங்களில் சட்ட மேலவையை ஒழித்தல் / உருவாக்குதலுடன் தொடர்புடையது. மேற்கு வங்கத்தின் சட்டமன்றம் சமீபத்தில் 2/3 பங்கு பெரும்பான்மையுடன் சட்டமேலவையை அமைப்பதற்கான தீர்மானத்தை 169ஆவது பிரிவின் கீழ் நிறைவேற்றியது.
- இதற்கு 196 உறுப்பினர்கள் ஆதரவும் 69 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர். கடந்த 1969ஆம் ஆண்டில் சட்ட மேலவை கலைப்புக்கு உள்ளாகும் வரை மேற்கு வங்க மாநிலத்தில் சட்ட மேலவை இருந்தது.
Incorrect
விளக்கம்
- இந்திய அரசியலமைப்பின் 169ஆவது பிரிவு, ‘மாநிலங்களில் சட்ட மேலவையை ஒழித்தல் / உருவாக்குதலுடன் தொடர்புடையது. மேற்கு வங்கத்தின் சட்டமன்றம் சமீபத்தில் 2/3 பங்கு பெரும்பான்மையுடன் சட்டமேலவையை அமைப்பதற்கான தீர்மானத்தை 169ஆவது பிரிவின் கீழ் நிறைவேற்றியது.
- இதற்கு 196 உறுப்பினர்கள் ஆதரவும் 69 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர். கடந்த 1969ஆம் ஆண்டில் சட்ட மேலவை கலைப்புக்கு உள்ளாகும் வரை மேற்கு வங்க மாநிலத்தில் சட்ட மேலவை இருந்தது.
-
Question 35 of 50
35. Question
பொதுத்துறை நிறுவனங்கள் துறையானது கனரக தொழிற்துறை அமைச்சகத்திலிருந்து பின்வரும் எந்த நடுவண் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- நடுவண் அரசானது பொதுத்துறை நிறுவனங்களின் துறையை நிதி அமைச்சகத்தின்கீழ் கொண்டுவந்துள்ளது.
- பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடுகளை திரும்பப்பெறும் செயல் முறைகளை இது எளிதாக்கும். முன்னதாக பொதுத்துறை நிறுவனங்கள் துறை மத்திய கனரக தொழிற்துறைகள் & பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சகத்தின்கீழ் இருந்தது. இது மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் இடம்பெறும் ஆறாவது துறையாக இருக்கும். கனரக தொழிற்துறைகள் & பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சகம் இனி நடுவண் கனரக தொழிற்துறைகள் அமைச்சகம் என்று அழைக்கப்படும்.
Incorrect
விளக்கம்
- நடுவண் அரசானது பொதுத்துறை நிறுவனங்களின் துறையை நிதி அமைச்சகத்தின்கீழ் கொண்டுவந்துள்ளது.
- பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடுகளை திரும்பப்பெறும் செயல் முறைகளை இது எளிதாக்கும். முன்னதாக பொதுத்துறை நிறுவனங்கள் துறை மத்திய கனரக தொழிற்துறைகள் & பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சகத்தின்கீழ் இருந்தது. இது மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் இடம்பெறும் ஆறாவது துறையாக இருக்கும். கனரக தொழிற்துறைகள் & பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சகம் இனி நடுவண் கனரக தொழிற்துறைகள் அமைச்சகம் என்று அழைக்கப்படும்.
-
Question 36 of 50
36. Question
இத்தாலிய கடற்படையுடனான இராணுவப்பயிற்சியில் பங்கேற்ற இந்திய இராணுவக்கப்பல் எது?
Correct
விளக்கம்
- மத்திய தரைக்கடலில் நடந்துவரும் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக INS தபார் கப்பல், இத்தாலியின் நேபிள்ஸ் துறைமுகத்திற்கு சென்றது. துறைமுகத்திலிருந்து புறப்படுகையில் இத்தாலிய கடற்படை முன்னணி கப்பலான ஐடிஎஸ் அன்டோனியோ மார்செக்லியாவுடன் கடல்சார் கூட்டணி பயிற்சியை டிர்ஹெனியன் கடலில் ஐஎன்எஸ் தபார் கப்பல் மேற்கொண்டது. இராணுவத் தளபதி ஜெனரல் எம் எம் நரவாணே, இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பயணம் சென்றார்.
Incorrect
விளக்கம்
- மத்திய தரைக்கடலில் நடந்துவரும் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக INS தபார் கப்பல், இத்தாலியின் நேபிள்ஸ் துறைமுகத்திற்கு சென்றது. துறைமுகத்திலிருந்து புறப்படுகையில் இத்தாலிய கடற்படை முன்னணி கப்பலான ஐடிஎஸ் அன்டோனியோ மார்செக்லியாவுடன் கடல்சார் கூட்டணி பயிற்சியை டிர்ஹெனியன் கடலில் ஐஎன்எஸ் தபார் கப்பல் மேற்கொண்டது. இராணுவத் தளபதி ஜெனரல் எம் எம் நரவாணே, இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பயணம் சென்றார்.
-
Question 37 of 50
37. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற டாஷ்லி தீவு அமைந்துள்ள கடல் எது?
Correct
விளக்கம்
- காஸ்பியன் கடலில் அமைந்துள்ள பாகு தீவுக்கூட்டத்தின் தீவுகளுள் ஒன்றுதான் டாஷ்லி தீவு. இந்த எரிமலை தீவு இக்னேசி கல் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. சமீபத்தில், அஜர்பைஜானுக்கு வெளியே காஸ்பியன் கடலில் ஓர் எண்ணெய் வயலுக்கு அருகில் வெடிப்பு ஏற்பட்டது. ஊடக அறிக்கையின்படி, ஒரு சேற்று எரிமலை தான் இவ்வெடிப்புக்கு காரணம்.
- சேற்றெரிமலைகள் சூடான நீர் மற்றும் இயற்கை எரிவாயுவால் இயக்கப்படுகின்றன. புவியின் உட்புறத்தில், நீர் நிறைவுற்ற களிமண் பாறைகளின் அடுக்குகளுக்கு மேலேயுள்ள அடுக்குகளின் அழுத்தத்தால் அவை நிகழ்கின்றன.
Incorrect
விளக்கம்
- காஸ்பியன் கடலில் அமைந்துள்ள பாகு தீவுக்கூட்டத்தின் தீவுகளுள் ஒன்றுதான் டாஷ்லி தீவு. இந்த எரிமலை தீவு இக்னேசி கல் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. சமீபத்தில், அஜர்பைஜானுக்கு வெளியே காஸ்பியன் கடலில் ஓர் எண்ணெய் வயலுக்கு அருகில் வெடிப்பு ஏற்பட்டது. ஊடக அறிக்கையின்படி, ஒரு சேற்று எரிமலை தான் இவ்வெடிப்புக்கு காரணம்.
- சேற்றெரிமலைகள் சூடான நீர் மற்றும் இயற்கை எரிவாயுவால் இயக்கப்படுகின்றன. புவியின் உட்புறத்தில், நீர் நிறைவுற்ற களிமண் பாறைகளின் அடுக்குகளுக்கு மேலேயுள்ள அடுக்குகளின் அழுத்தத்தால் அவை நிகழ்கின்றன.
-
Question 38 of 50
38. Question
சீன பொதுவுடைமை கட்சியின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் நினைவு நாணயத்தை வெளியிட்ட நாடு எது?
Correct
விளக்கம்
- கட்சியின் 100ஆவது ஆண்டுவிழா மற்றும் 65 ஆண்டுகால இலங்கை-சீன உறவுகளைக் குறிக்கும் வகையில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாணயங்களை அச்சிட்டுள்ளதாக இலங்கையின் மத்திய வங்கி அறிவித்தது. அந்நாணயங்களில் ஒன்று, தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் ‘சீன பொதுவுடைமை கட்சி’ என்ற சொற்களைக் கொண்டு உள்ளது. மற்றொன்று கொழும்பில் அமைந்துள்ள சீனாவால் கட்டப்பட்ட நெலம் போகுனா மகிந்த இராஜபக்ஷ அரங்கத்தையும் ‘இலங்கை-சீனா 65 ஆண்டுகள்’ என்ற வாசகத்தையும் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- கட்சியின் 100ஆவது ஆண்டுவிழா மற்றும் 65 ஆண்டுகால இலங்கை-சீன உறவுகளைக் குறிக்கும் வகையில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாணயங்களை அச்சிட்டுள்ளதாக இலங்கையின் மத்திய வங்கி அறிவித்தது. அந்நாணயங்களில் ஒன்று, தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் ‘சீன பொதுவுடைமை கட்சி’ என்ற சொற்களைக் கொண்டு உள்ளது. மற்றொன்று கொழும்பில் அமைந்துள்ள சீனாவால் கட்டப்பட்ட நெலம் போகுனா மகிந்த இராஜபக்ஷ அரங்கத்தையும் ‘இலங்கை-சீனா 65 ஆண்டுகள்’ என்ற வாசகத்தையும் கொண்டுள்ளது.
-
Question 39 of 50
39. Question
2030 செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டதோடு நிதிச்சந்தைகள் பேச்சுவார்த்தையின் தொடக்கக் கூட்டத்தை கீழ்காணும் எந்த நாட்டோடு இணைந்து இந்தியா நடத்தியது?
Correct
விளக்கம்
- இந்தியாவும், இங்கிலாந்தும் நிதிச்சந்தை பேச்சுவார்த்தையின் தொடக்க கூட்டத்தை காணொலிக்காட்சிமூலம் நடத்தின. நிதித்துறையில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த, இந்தப் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என, கடந்தாண்டு (2020) அக்டோபர் மாதம் நடந்த 10ஆவது பொருளாதார மற்றும் நிதி பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
- இருநாட்டு பிரதமர்களின் சமீபத்திய கூட்டத்தின்போது இருநாடுகளும் ஏற்றுக்கொண்ட 2030 செயல் திட்டத்தின் முக்கிய தூணாக நிதி ஒத்துழைப்பு உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கீழ்கண்ட நான்கு விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டன: அவை 1. GIFT (Gujarat International Finance Tec) சிட்டி, இந்தியாவின் முன்னணி சர்வதேச நிதி மையம். 2. வங்கி மற்றும் பணம் செலுத்துதல் முறை. 3. காப்பீடு மற்றும் 4. முதலீட்டு சந்தைகள்.
Incorrect
விளக்கம்
- இந்தியாவும், இங்கிலாந்தும் நிதிச்சந்தை பேச்சுவார்த்தையின் தொடக்க கூட்டத்தை காணொலிக்காட்சிமூலம் நடத்தின. நிதித்துறையில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த, இந்தப் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என, கடந்தாண்டு (2020) அக்டோபர் மாதம் நடந்த 10ஆவது பொருளாதார மற்றும் நிதி பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
- இருநாட்டு பிரதமர்களின் சமீபத்திய கூட்டத்தின்போது இருநாடுகளும் ஏற்றுக்கொண்ட 2030 செயல் திட்டத்தின் முக்கிய தூணாக நிதி ஒத்துழைப்பு உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கீழ்கண்ட நான்கு விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டன: அவை 1. GIFT (Gujarat International Finance Tec) சிட்டி, இந்தியாவின் முன்னணி சர்வதேச நிதி மையம். 2. வங்கி மற்றும் பணம் செலுத்துதல் முறை. 3. காப்பீடு மற்றும் 4. முதலீட்டு சந்தைகள்.
-
Question 40 of 50
40. Question
WWF-UNEP அறிக்கையின்படி, எந்த இந்திய விலங்குகளின் 35% வனச்சரகங்கள், காப்பிடப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ளன?
Correct
விளக்கம்
- WWF மற்றும் UNEP’இன் புதிய அறிக்கையானது இந்தியாவின் புலிகள் வாழும் வனச்சரகங்களின் 35%, காப்பிடப்பட்ட பகுதிகளுக்கு வெளியே இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. இந்த அறிக்கை “A Future for All – A need for Human-Wildlife Coexistence” என்ற தலைப்பில் இருந்தது.
- ஆப்பிரிக்க சிங்க வனச்சரகங்களின் 40 சதவீதமும் ஆப்பிரிக்க & ஆசிய யானை வனச்சரகங்களின் 70 சதவீதமும் காப்பிடப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ளன. காப்புப்பகுதிகள் துண்டிக்கப்படுவதால், விலங்குகள் அவற்றின் வாழ்விற்காக மனிதர்கள் வாழும் இடங்களை சார்ந்துள்ளது.
Incorrect
விளக்கம்
- WWF மற்றும் UNEP’இன் புதிய அறிக்கையானது இந்தியாவின் புலிகள் வாழும் வனச்சரகங்களின் 35%, காப்பிடப்பட்ட பகுதிகளுக்கு வெளியே இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. இந்த அறிக்கை “A Future for All – A need for Human-Wildlife Coexistence” என்ற தலைப்பில் இருந்தது.
- ஆப்பிரிக்க சிங்க வனச்சரகங்களின் 40 சதவீதமும் ஆப்பிரிக்க & ஆசிய யானை வனச்சரகங்களின் 70 சதவீதமும் காப்பிடப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ளன. காப்புப்பகுதிகள் துண்டிக்கப்படுவதால், விலங்குகள் அவற்றின் வாழ்விற்காக மனிதர்கள் வாழும் இடங்களை சார்ந்துள்ளது.
-
Question 41 of 50
41. Question
ICESat-2 என்பது எந்த நாட்டின் செயற்கைக்கோள்?
Correct
விளக்கம்
- சமீபத்திய ஆய்வின்படி, நாசாவின் ‘Ice, Cloud and land Elevation Satellite’ அல்லது ICESat-2 ஆனது துணை பனியாற்றடி ஏரிகளை துல்லியமாக வரைபடமாக்க அறிவியலாளர்களுக்கு உதவுகிறது.
- இந்தச் செயற்கைக்கோள் பனி மேற்பரப்பின் உயரத்தை அளவிடுகிறது புவியின் மேற்பரப்பை அளவிடக்கூடிய லேசர் அல்டிமீட்டர் முறையைப் பயன்படுத்தி ICESat-2, பனி மேற்பரப்பின் உயர மாற்றங்களை மிகத் துல்லியத்துடன் வரைபடமாக்குகிறது.
Incorrect
விளக்கம்
- சமீபத்திய ஆய்வின்படி, நாசாவின் ‘Ice, Cloud and land Elevation Satellite’ அல்லது ICESat-2 ஆனது துணை பனியாற்றடி ஏரிகளை துல்லியமாக வரைபடமாக்க அறிவியலாளர்களுக்கு உதவுகிறது.
- இந்தச் செயற்கைக்கோள் பனி மேற்பரப்பின் உயரத்தை அளவிடுகிறது புவியின் மேற்பரப்பை அளவிடக்கூடிய லேசர் அல்டிமீட்டர் முறையைப் பயன்படுத்தி ICESat-2, பனி மேற்பரப்பின் உயர மாற்றங்களை மிகத் துல்லியத்துடன் வரைபடமாக்குகிறது.
-
Question 42 of 50
42. Question
அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற சட்கோசியா புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- சாதாரண மரநாயான Paradoxurus hermaphrodite’கள், ஒடிஸாவில் 129 ஆண்டுகளுக்குப்பின், சட்கோசியா புலிகள் காப்பாகத்தில் காணப்பட்டன. இது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஆசிய மரநாய் என்றும் அழைக்கப்படுகிறது. இது விவர்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுபாலூட்டியாகும். அவற்றின் நீண்ட உடல் கரடுமுரடான ரோமத்தால் மூடப்பட்டிருக்கும். அவை பொதுவாக சாம்பல் நிறத்தில் இருக்கும்.
Incorrect
விளக்கம்
- சாதாரண மரநாயான Paradoxurus hermaphrodite’கள், ஒடிஸாவில் 129 ஆண்டுகளுக்குப்பின், சட்கோசியா புலிகள் காப்பாகத்தில் காணப்பட்டன. இது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஆசிய மரநாய் என்றும் அழைக்கப்படுகிறது. இது விவர்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுபாலூட்டியாகும். அவற்றின் நீண்ட உடல் கரடுமுரடான ரோமத்தால் மூடப்பட்டிருக்கும். அவை பொதுவாக சாம்பல் நிறத்தில் இருக்கும்.
-
Question 43 of 50
43. Question
COVID-19’இன் போதான நைஜரின் அவலநிலையை வெளிச்சம் போட்டுக்காட்டுவதற்காக, ‘Suffering in Silence’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- COVID-19 தொற்றுகாலத்தின்போதான நைஜரின் அவல நிலையை எடுத்துக்காட்டுவதற்காக யுனிசெப் சமீபத்தில் ‘Suffering in Silence’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அறிக்கையின்படி, நாட்டில் 2.1 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவி தேவைப்படுகிறது. 2021ஆம் ஆண்டில், நைஜரில், 3.8 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவி தேவைப்படும். ஆயுத மோதல், புலம்பெயர்வு, வெள்ளம், நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றுடன் கூடுதலாக, சமீபத்தில் COVID-19’இன் தாக்கங்களாலும் நைஜர் பாதிக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- COVID-19 தொற்றுகாலத்தின்போதான நைஜரின் அவல நிலையை எடுத்துக்காட்டுவதற்காக யுனிசெப் சமீபத்தில் ‘Suffering in Silence’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அறிக்கையின்படி, நாட்டில் 2.1 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவி தேவைப்படுகிறது. 2021ஆம் ஆண்டில், நைஜரில், 3.8 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவி தேவைப்படும். ஆயுத மோதல், புலம்பெயர்வு, வெள்ளம், நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றுடன் கூடுதலாக, சமீபத்தில் COVID-19’இன் தாக்கங்களாலும் நைஜர் பாதிக்கப்பட்டுள்ளது.
-
Question 44 of 50
44. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கேம்பிரிட்ஜ்-1 என்பது எந்த நாட்டின் சூப்பர் கம்ப்யூட்டராகும்?
Correct
விளக்கம்
- கேம்பிரிட்ஜ்-1 எனப்பெயரிடப்பட்ட இங்கிலாந்தின் மிகவும் திறன்வாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர் தற்போது செயல்படுகிறது. நோய்த்தடுப்பு, கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிக்கும் செயல்முறைகளை இது விரைவாகவும் மலிவாகவும் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, அமெரிக்காவைச் சார்ந்த கம்ப்யூட்டிங் நிறுவனமான என்விடியாவின் $100 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டமாகும்.
- கேம்பிரிட்ஜ்-1’ஆல் வெவ்வேறு தரவுத்தொகுப்புகளை ஒருங்கிணைக்க முடியும். இது, பல்வேறு மருந்து நிறுவனங்கள் மற்றும் தரவுகளுக்கான துளிர் நிறுவனங்களுடன் கூட்டிணைந்துள்ளது.
Incorrect
விளக்கம்
- கேம்பிரிட்ஜ்-1 எனப்பெயரிடப்பட்ட இங்கிலாந்தின் மிகவும் திறன்வாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர் தற்போது செயல்படுகிறது. நோய்த்தடுப்பு, கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிக்கும் செயல்முறைகளை இது விரைவாகவும் மலிவாகவும் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, அமெரிக்காவைச் சார்ந்த கம்ப்யூட்டிங் நிறுவனமான என்விடியாவின் $100 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டமாகும்.
- கேம்பிரிட்ஜ்-1’ஆல் வெவ்வேறு தரவுத்தொகுப்புகளை ஒருங்கிணைக்க முடியும். இது, பல்வேறு மருந்து நிறுவனங்கள் மற்றும் தரவுகளுக்கான துளிர் நிறுவனங்களுடன் கூட்டிணைந்துள்ளது.
-
Question 45 of 50
45. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற புவிசார் குறியீடு பெற்ற மல்லிகைப் பூக்கள், பின்வரும் எந்த மாநிலத்தைச் சார்ந்தவையாகும்?
Correct
விளக்கம்
- வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களது இல்லங்களிலும் கோவில்களிலும் மலர்களால் அலங்காரம் செய்வதற்கு ஏதுவாக புவிசார் குறியீட்டு சான்றிதழ் பெற்றுள்ள மதுரை மல்லி மற்றும் பட்டன் ரோஜா, அல்லி, சாமந்தி, துலக்க சாமந்தி போன்ற இதர பாரம்பரிய பூக்கள் தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா & துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
- வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான APEDA’இல் பதிவுசெய்யப்பட்டுள்ள கோயம்புத்தூரைச் சேர்ந்த வேன்கார்ட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இப்பூக்களைப் பெற்றது. இதன் மூலம் 130 பெண் தொழிலாளர்களுக்கும், 30 திறமைவாய்ந்த தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டது.
Incorrect
விளக்கம்
- வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களது இல்லங்களிலும் கோவில்களிலும் மலர்களால் அலங்காரம் செய்வதற்கு ஏதுவாக புவிசார் குறியீட்டு சான்றிதழ் பெற்றுள்ள மதுரை மல்லி மற்றும் பட்டன் ரோஜா, அல்லி, சாமந்தி, துலக்க சாமந்தி போன்ற இதர பாரம்பரிய பூக்கள் தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா & துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
- வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான APEDA’இல் பதிவுசெய்யப்பட்டுள்ள கோயம்புத்தூரைச் சேர்ந்த வேன்கார்ட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இப்பூக்களைப் பெற்றது. இதன் மூலம் 130 பெண் தொழிலாளர்களுக்கும், 30 திறமைவாய்ந்த தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டது.
-
Question 46 of 50
46. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற நிஹால் சரின், பின்வரும் எந்த விளையாட்டோடு தொடர்புடையவராவார்?
Correct
விளக்கம்
- பெல்கிரேடில் நடந்த செர்பியா ஓபன் செஸ் சாம்பியன்ஷிப்பின் முதுநிலை பிரிவில் 16 வயதான இந்திய கிராண்ட்மாஸ்டர் நிஹால் சரின் சமீபத்தில் சாம்பியன் ஆனார். சில்வர் லேக் ஓபன் போட்டியில் பட்டத்தை வென்ற பிறகு, இது தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக நிஹால் சரின் வெல்லும் பட்டமாக்கும். சரின் தனது 14 வயதில், 2018ஆம் ஆண்டில் கிராண்ட்மாஸ்டர் ஆனார். இந்தப் போட்டியில், அவர் ஆறு ஆட்டங்களில் வென்று மூன்று போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Incorrect
விளக்கம்
- பெல்கிரேடில் நடந்த செர்பியா ஓபன் செஸ் சாம்பியன்ஷிப்பின் முதுநிலை பிரிவில் 16 வயதான இந்திய கிராண்ட்மாஸ்டர் நிஹால் சரின் சமீபத்தில் சாம்பியன் ஆனார். சில்வர் லேக் ஓபன் போட்டியில் பட்டத்தை வென்ற பிறகு, இது தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக நிஹால் சரின் வெல்லும் பட்டமாக்கும். சரின் தனது 14 வயதில், 2018ஆம் ஆண்டில் கிராண்ட்மாஸ்டர் ஆனார். இந்தப் போட்டியில், அவர் ஆறு ஆட்டங்களில் வென்று மூன்று போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
-
Question 47 of 50
47. Question
புவிசார் குறியீடுபெற்ற பாலியா வகை கோதுமை சார்ந்த மாநிலம் எது?
Correct
விளக்கம்
- பாலியா வகை கோதுமையானது அதிக புரதச்சத்தும் இனிப்புச்சுவையும் கொண்ட கோதுமையாகும். இதற்கு, 2011ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இது குஜராத் மாநிலத்தின் பால் பகுதி முழுவதும் வளர்க்கப்படுகிறது. அண்மையில், குஜராத்திலிருந்து கென்யா மற்றும் இலங்கைக்கு பாலியா வகை கோதுமை ஏற்றுமதியை இந்திய அரசு தொடங்கியது.
Incorrect
விளக்கம்
- பாலியா வகை கோதுமையானது அதிக புரதச்சத்தும் இனிப்புச்சுவையும் கொண்ட கோதுமையாகும். இதற்கு, 2011ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இது குஜராத் மாநிலத்தின் பால் பகுதி முழுவதும் வளர்க்கப்படுகிறது. அண்மையில், குஜராத்திலிருந்து கென்யா மற்றும் இலங்கைக்கு பாலியா வகை கோதுமை ஏற்றுமதியை இந்திய அரசு தொடங்கியது.
-
Question 48 of 50
48. Question
உலகின் மிகவுயரமான மணற்கோட்டை கட்டப்பட்டுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- டென்மார்க்கின் கடலோர நகரான புளோகஸில், உலகின் மிகவுயரமான மணற்கோட்டை கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோட்டை 20 மீட்டருக்கும் அதிகமான உயரங்கொண்டது. கிட்டத்தட்ட 5,000 டன் மணலைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள இது கடந்த 2019ஆம் ஆண்டில் ஜெர்மனியில் கட்டப்பட்டதைவிட 3 மீட்டர் உயரங்கொண்டதாகும்.
Incorrect
விளக்கம்
- டென்மார்க்கின் கடலோர நகரான புளோகஸில், உலகின் மிகவுயரமான மணற்கோட்டை கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோட்டை 20 மீட்டருக்கும் அதிகமான உயரங்கொண்டது. கிட்டத்தட்ட 5,000 டன் மணலைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள இது கடந்த 2019ஆம் ஆண்டில் ஜெர்மனியில் கட்டப்பட்டதைவிட 3 மீட்டர் உயரங்கொண்டதாகும்.
-
Question 49 of 50
49. Question
இந்தியாவில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் அமைந்து உள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- முன்னர், ‘குஜராத் தடய அறிவியல் பல்கலை’ என அழைக்கப்பட்டு வந்த தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகமானது தடயவியல் மற்றும் விசாரணை அறிவியலுக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
- ஆமதாபாத்தில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் போதைப்பொருள் மற்றும் உளநிலைமாற்றிகளின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்புமையத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்துவைத்தார். பெண்களுக்கெதிரான குற்றங்களை விசாரிப்பது தொடர்பான இணையவழி பயிற்சியும் தொடங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- முன்னர், ‘குஜராத் தடய அறிவியல் பல்கலை’ என அழைக்கப்பட்டு வந்த தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகமானது தடயவியல் மற்றும் விசாரணை அறிவியலுக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
- ஆமதாபாத்தில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் போதைப்பொருள் மற்றும் உளநிலைமாற்றிகளின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்புமையத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்துவைத்தார். பெண்களுக்கெதிரான குற்றங்களை விசாரிப்பது தொடர்பான இணையவழி பயிற்சியும் தொடங்கப்பட்டது.
-
Question 50 of 50
50. Question
பன்னாட்டு நிதிச்சேவை மையங்கள் ஆணையமானது (IFSCA) ITFS தளத்தை அமைப்பதற்கான கட்டமைப்பை வெளியிட்டது. ITFS என்பது எதைக் குறிக்கிறது?
Correct
விளக்கம்
- பன்னாட்டு நிதிச்சேவை மையங்களில் நிதிசார் தயாரிப்புகள், நிதிசார் சேவைகள் மற்றும் நிதிசார் நிறுவனங்களை அபிவிருத்தி செய்வதற்கும் ஒழுங்குபடுத்துவதற்குமாக பன்னாட்டு நிதிச்சேவை மையங்கள் ஆணையம் அமைக்கப்பட்டது.
- பன்னாட்டு வர்த்தக நிதி சேவைகள் தளத்தை (ITFS) அமைப்பதற்கும் இயக்குவதற்குமான ஒரு கட்டமைப்பை IFSCA வெளியிட்டுள்ளது. ஏற்றுமதியாளர்களும் இறக்குமதியாளர்களும் தங்களது பன்னாட்டு வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு, பல்வேறு வகையான வர்த்தகரீதியான நிதிசார் வசதிகளைப்பெற இது உதவும்.
Incorrect
விளக்கம்
- பன்னாட்டு நிதிச்சேவை மையங்களில் நிதிசார் தயாரிப்புகள், நிதிசார் சேவைகள் மற்றும் நிதிசார் நிறுவனங்களை அபிவிருத்தி செய்வதற்கும் ஒழுங்குபடுத்துவதற்குமாக பன்னாட்டு நிதிச்சேவை மையங்கள் ஆணையம் அமைக்கப்பட்டது.
- பன்னாட்டு வர்த்தக நிதி சேவைகள் தளத்தை (ITFS) அமைப்பதற்கும் இயக்குவதற்குமான ஒரு கட்டமைப்பை IFSCA வெளியிட்டுள்ளது. ஏற்றுமதியாளர்களும் இறக்குமதியாளர்களும் தங்களது பன்னாட்டு வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு, பல்வேறு வகையான வர்த்தகரீதியான நிதிசார் வசதிகளைப்பெற இது உதவும்.
Leaderboard: July 3rd Week 2021 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||