September 4th Week 2021 Current Affairs Online Test Tamil
September 4th Week 2021 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
PM KUSUM திட்டத்தின்கீழ் ஆஃப்-கிரிட் சோலார் பம்புகளை நிறுவுவதில், நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
Correct
Explanation
- 2020-21ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த 15,000 பம்புகளில் 14,418 பம்புகளை நிறுவி, பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா இவம் உத்தன் மகாபியான் (PM KUSUM) கீழ் ஆஃப்-கிரிட் சோலார் பம்புகளை நிறுவுவதில் ஹரியானா நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது.
Incorrect
Explanation
- 2020-21ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த 15,000 பம்புகளில் 14,418 பம்புகளை நிறுவி, பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா இவம் உத்தன் மகாபியான் (PM KUSUM) கீழ் ஆஃப்-கிரிட் சோலார் பம்புகளை நிறுவுவதில் ஹரியானா நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது.
-
Question 2 of 50
2. Question
தேசிய வன தியாகிகள் நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- செப்.11 அன்று தேசிய வன தியாகிகள் நாள் கொண்டாடப்படுகிறது. 2013 ஆம் ஆண்டில், சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் அறிவித்த பிறகு, இந்த நாள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. கடந்த 1730’இல் இதே தேதியில், பலரறியா கெஜார்லி படுகொலை நடந்ததைக் குறிக்கும் வகையில் இத்தேதி தேர்வு செய்யப்பட்டது இத்துயரச்சம்பவத்தின்போது, இராஜஸ்தானின் அப்போதைய மன்னர் மகாராஜா அபை சிங்கின் உத்தரவின் பேரில் மக்கள் கெஜார்லி மரங்களை வெட்டத்தொடங்கினர். இந்த மரங்கள், ராஜஸ்தானின் கெஜார்லி கிராமத்தில் உள்ள பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த மக்களால் புனிதமாகக் கருதப்பட்டன.
Incorrect
விளக்கம்
- செப்.11 அன்று தேசிய வன தியாகிகள் நாள் கொண்டாடப்படுகிறது. 2013 ஆம் ஆண்டில், சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் அறிவித்த பிறகு, இந்த நாள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. கடந்த 1730’இல் இதே தேதியில், பலரறியா கெஜார்லி படுகொலை நடந்ததைக் குறிக்கும் வகையில் இத்தேதி தேர்வு செய்யப்பட்டது இத்துயரச்சம்பவத்தின்போது, இராஜஸ்தானின் அப்போதைய மன்னர் மகாராஜா அபை சிங்கின் உத்தரவின் பேரில் மக்கள் கெஜார்லி மரங்களை வெட்டத்தொடங்கினர். இந்த மரங்கள், ராஜஸ்தானின் கெஜார்லி கிராமத்தில் உள்ள பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த மக்களால் புனிதமாகக் கருதப்பட்டன.
-
Question 3 of 50
3. Question
காவல்துறையினரின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை அறிந்துகொள்வதற்காக புதிய காவலாணையத்தை அமைக்க முடிவு செய்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- காவல்துறையினரின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை அறிந்து கொள்வதற்காக தமிழ்நாடு அரசு ஒரு புதிய காவல் ஆணையத்தை அமைக்கவுள்ளது. காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவதற்கான வழிகள், தேவையான திட்டங்கள் மற்றும் காவல்துறையினருக்கான புதிய பயிற்சித்திட்டங்களை பரிந்துரைப்பது இதன் பணியாகும்.
- பொதுமக்கள் தங்கள் குறைகளை காவல்துறையில் பதிவுசெய்வதற்காக ஒரு திறன்பேசி செயலியை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், ஓர் ஆன்லைன் புகார் தாக்கல் பொறிமுறையும் உருவாக்கப்படும். வங்கிகள், வேலைவாய்ப்பு மற்றும் பிற இணையவழி குற்றங்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களைச் சமாளிக்க நிபுணர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
Incorrect
விளக்கம்
- காவல்துறையினரின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை அறிந்து கொள்வதற்காக தமிழ்நாடு அரசு ஒரு புதிய காவல் ஆணையத்தை அமைக்கவுள்ளது. காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவதற்கான வழிகள், தேவையான திட்டங்கள் மற்றும் காவல்துறையினருக்கான புதிய பயிற்சித்திட்டங்களை பரிந்துரைப்பது இதன் பணியாகும்.
- பொதுமக்கள் தங்கள் குறைகளை காவல்துறையில் பதிவுசெய்வதற்காக ஒரு திறன்பேசி செயலியை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், ஓர் ஆன்லைன் புகார் தாக்கல் பொறிமுறையும் உருவாக்கப்படும். வங்கிகள், வேலைவாய்ப்பு மற்றும் பிற இணையவழி குற்றங்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களைச் சமாளிக்க நிபுணர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
-
Question 4 of 50
4. Question
டிஜிட்டல் விவசாயத்தை முன்னெடுப்பதற்காக பின்வரும் எந்த நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது?
Correct
விளக்கம்
- டிஜிட்டல் விவசாயத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக தனியார் நிறுவனங்களுடன் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் வேளாண் மற்றும் உழவர்கள் நல அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. இத்திட்டங்களின் அடிப்படையில், எப்பயிரை விளைவிக்கலாம், எந்த வகை விதையைப் பயன்படுத்தலாம், அதிக மகசூலைப் பெறுவதற்காக என்ன செயல் முறைகளைப் பின்பற்றலாம் உள்ளிட்டவை குறித்த விவரமான முடிவுகளை விவசாயிகள் எடுக்க இயலும்.
Incorrect
விளக்கம்
- டிஜிட்டல் விவசாயத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக தனியார் நிறுவனங்களுடன் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் வேளாண் மற்றும் உழவர்கள் நல அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. இத்திட்டங்களின் அடிப்படையில், எப்பயிரை விளைவிக்கலாம், எந்த வகை விதையைப் பயன்படுத்தலாம், அதிக மகசூலைப் பெறுவதற்காக என்ன செயல் முறைகளைப் பின்பற்றலாம் உள்ளிட்டவை குறித்த விவரமான முடிவுகளை விவசாயிகள் எடுக்க இயலும்.
-
Question 5 of 50
5. Question
கதிரியக்கத்தரவைப்பெறக்கூடிய புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை விண்ணில் செலுத்திய நாடு எது?
Correct
விளக்கம்
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளை கண்காணிக்கும் மற்றும் அதன் இயற்கைவள கண்காணிப்பை அதிகரிக்கும் முயற்சியாக சீனா 24ஆவது காபென்-வரிசை புவி-கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. லாங் மார்ச் 4C ஏவுகலத்தில், ஷான்ஸி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்தில் இருந்து இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
- விண்வெளி, நிறமாலை மற்றும் கதிரியக்கத் தரவைப் பெறும் திறன் கொண்ட அந்த விண்கலத்தில் சீனா ஏழு இமேஜர்கள் மற்றும் சென்சார்களை பொருத்தியுள்ளது.
Incorrect
விளக்கம்
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளை கண்காணிக்கும் மற்றும் அதன் இயற்கைவள கண்காணிப்பை அதிகரிக்கும் முயற்சியாக சீனா 24ஆவது காபென்-வரிசை புவி-கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. லாங் மார்ச் 4C ஏவுகலத்தில், ஷான்ஸி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்தில் இருந்து இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
- விண்வெளி, நிறமாலை மற்றும் கதிரியக்கத் தரவைப் பெறும் திறன் கொண்ட அந்த விண்கலத்தில் சீனா ஏழு இமேஜர்கள் மற்றும் சென்சார்களை பொருத்தியுள்ளது.
-
Question 6 of 50
6. Question
கோளரங்க புதுமை சவாலை தொடங்கியுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- இந்திய துளிர்நிறுவனங்கள் & தொழினுட்ப தொழில்முனைவோருக்காக கோளரங்க புதுமை சவாலை மைகவ் கடந்த வாரம் தொடங்கியது. 2021 அக்.10 வரை இதற்காக பதிவுசெய்துகொள்ளலாம். நமது கோளரங்குகளு -க்கான அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக புது நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோரிடமிருந்து விண்ணப்பங்களை இந்தச் சவால் வரவேற்கிறது.
Incorrect
விளக்கம்
- இந்திய துளிர்நிறுவனங்கள் & தொழினுட்ப தொழில்முனைவோருக்காக கோளரங்க புதுமை சவாலை மைகவ் கடந்த வாரம் தொடங்கியது. 2021 அக்.10 வரை இதற்காக பதிவுசெய்துகொள்ளலாம். நமது கோளரங்குகளு -க்கான அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக புது நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப தொழில்முனைவோரிடமிருந்து விண்ணப்பங்களை இந்தச் சவால் வரவேற்கிறது.
-
Question 7 of 50
7. Question
சமீபத்தில், ஆசிய-பசிபிக் கட்டற்ற வர்த்தக குழுவில் சேருவதற்கு விண்ணப்பித்த நாடு எது?
Correct
விளக்கம்
- பன்னாட்டு அரசியலில் தனது செல்வாக்கை அதிகரிக்க 11 நாடுகளைக் கொண்ட ஆசிய-பசிபிக் கட்டற்ற வர்த்தகக் குழுவில் சேருவதற்கு சீனா விண்ணப்பித்துள்ளது. சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ, நியூசிலாந்தின் வர்த்தக அமைச்சரிடம் டிரான்ஸ்-பசிபிக் பார்ட்னர்ஷிப் (CPTPP) அல்லது ஆசிய-பசிபிக் தடையற்ற வர்த்தகக் குழுவிற்கான விரிவான மற்றும் முன்னேற்ற ஒப்பந்தத்தின் பிரதிநிதியாக அந்த விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்.
- CPTPP என்பது ஆசியாவுடனான உறவை அதிகரிக்க அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவால் ஊக்குவிக்கப்பட்ட குழுவாகும். CPTPP ஆனது புருனே, ஆஸ்திரேலியா, கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, பெரு, சிங்கப்பூர், நியூசிலாந்து மற்றும் வியட்நாம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
Incorrect
விளக்கம்
- பன்னாட்டு அரசியலில் தனது செல்வாக்கை அதிகரிக்க 11 நாடுகளைக் கொண்ட ஆசிய-பசிபிக் கட்டற்ற வர்த்தகக் குழுவில் சேருவதற்கு சீனா விண்ணப்பித்துள்ளது. சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ, நியூசிலாந்தின் வர்த்தக அமைச்சரிடம் டிரான்ஸ்-பசிபிக் பார்ட்னர்ஷிப் (CPTPP) அல்லது ஆசிய-பசிபிக் தடையற்ற வர்த்தகக் குழுவிற்கான விரிவான மற்றும் முன்னேற்ற ஒப்பந்தத்தின் பிரதிநிதியாக அந்த விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்.
- CPTPP என்பது ஆசியாவுடனான உறவை அதிகரிக்க அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவால் ஊக்குவிக்கப்பட்ட குழுவாகும். CPTPP ஆனது புருனே, ஆஸ்திரேலியா, கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, பெரு, சிங்கப்பூர், நியூசிலாந்து மற்றும் வியட்நாம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
-
Question 8 of 50
8. Question
2021 – ஸ்வச்சதா பக்வாடா தொடங்கப்பட்ட இடம் எது?
Correct
விளக்கம்
- 2021 செப்.16 அன்று, கொச்சின் துறைமுக அறக்கட்டளையில் ‘ஸ்வச்சதா பக்வாடா-2021’ தொடங்கப்பட்டது. அனைத்து துறைகளிலும் ஸ்வச்சதா உறுதிமொழி வழங்கப்பட்டது. இதன்போது, துறைமுகப் பகுதிகளில் ‘ஷ்ரம்தான் தூய்மைப் பணிகள்’ தொடங்கப்பட்டன. முன்மொழியப்பட்ட பக்வாடா நடவடிக்கைகளின் போது துறைமுகப் பகுதிக்குள் வேலை செய்யும் இடங்கள், அலுவலக வளாகங்கள் மற்றும் பொது இடங்களை தூய்மை செய்வது ஆகியவை அடங்கும்.
- ‘ஸ்வச்சதா பக்வாடா’ என்பது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரமாகும், இது தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- 2021 செப்.16 அன்று, கொச்சின் துறைமுக அறக்கட்டளையில் ‘ஸ்வச்சதா பக்வாடா-2021’ தொடங்கப்பட்டது. அனைத்து துறைகளிலும் ஸ்வச்சதா உறுதிமொழி வழங்கப்பட்டது. இதன்போது, துறைமுகப் பகுதிகளில் ‘ஷ்ரம்தான் தூய்மைப் பணிகள்’ தொடங்கப்பட்டன. முன்மொழியப்பட்ட பக்வாடா நடவடிக்கைகளின் போது துறைமுகப் பகுதிக்குள் வேலை செய்யும் இடங்கள், அலுவலக வளாகங்கள் மற்றும் பொது இடங்களை தூய்மை செய்வது ஆகியவை அடங்கும்.
- ‘ஸ்வச்சதா பக்வாடா’ என்பது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரமாகும், இது தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டது.
-
Question 9 of 50
9. Question
மீண்டும் பயன்படுத்தக்கூடிய GSLV Mk-III ஏவுகலத்தை உருவாக்குவதற்காக அதன் தொழில்நுட்பங்களில் பணியாற்றிவரும் அமைப்பு எது?
Correct
விளக்கம்
- இந்திய விண்வெளி ஆய்வு மையமானது (ISRO) GSLV MkIII ஏவுகலத்தை மீண்டும் பயன்படுத்தத் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தப் புதிய நுட்பம், GSLV MkIII ஏவுகலத்தை செங்குத்தாக தரையிறக்க உதவும். இந்த நுட்பம் SpaceX பின்பற்றி வரும் நுட்பததுக்கு இணையாக இருக்கும். மீண்டும் பயன்படுத்தக்கூடிய GSLV MkIII டிரான்ஸ்மிட்டரின் உருவாக்கம், ISRO’இன் நிதியையும் சேமிக்க உதவும்.
Incorrect
விளக்கம்
- இந்திய விண்வெளி ஆய்வு மையமானது (ISRO) GSLV MkIII ஏவுகலத்தை மீண்டும் பயன்படுத்தத் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தப் புதிய நுட்பம், GSLV MkIII ஏவுகலத்தை செங்குத்தாக தரையிறக்க உதவும். இந்த நுட்பம் SpaceX பின்பற்றி வரும் நுட்பததுக்கு இணையாக இருக்கும். மீண்டும் பயன்படுத்தக்கூடிய GSLV MkIII டிரான்ஸ்மிட்டரின் உருவாக்கம், ISRO’இன் நிதியையும் சேமிக்க உதவும்.
-
Question 10 of 50
10. Question
சமீபத்தில், எந்த நாட்டுடனான பேரிடர் அபாயக் குறைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது?
Correct
விளக்கம்
- பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை துறையில் இந்தியா -இத்தாலி இடையே ஒத்துழைப்புடன் செயல்படும் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை துறையில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியாவின் தேசிய பேரிடர் மேலாண் ஆணையம், இத்தாலியின் பொது பாதுகாப்புத் துறை இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தானது.
- இருதரப்பின் பேரிடர் மேலாண்மை முறைகளால் இந்தியா மற்றும் இத்தாலி பயனடைய இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும். பேரிடர் மேலாண் துறையில் தயார்நிலை, மீட்பு நடவடிக்கை, திறன் மேம்பாடு ஆகியவற்றை வலுப்படுத்த இந்த ஒப்பந்தம் உதவும்.
Incorrect
விளக்கம்
- பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை துறையில் இந்தியா -இத்தாலி இடையே ஒத்துழைப்புடன் செயல்படும் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை துறையில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியாவின் தேசிய பேரிடர் மேலாண் ஆணையம், இத்தாலியின் பொது பாதுகாப்புத் துறை இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தானது.
- இருதரப்பின் பேரிடர் மேலாண்மை முறைகளால் இந்தியா மற்றும் இத்தாலி பயனடைய இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும். பேரிடர் மேலாண் துறையில் தயார்நிலை, மீட்பு நடவடிக்கை, திறன் மேம்பாடு ஆகியவற்றை வலுப்படுத்த இந்த ஒப்பந்தம் உதவும்.
-
Question 11 of 50
11. Question
UNESCO’இன் நடப்பு 2021ஆம் ஆண்டுக்கான அரசர் செஜோங் எழுத்தறிவு பரிசை, இந்தியாவிலுள்ள எந்த அமைப்பு வென்றுள்ளது?
Correct
விளக்கம்
- நொய்டாவில் உள்ள தேசிய திறந்தநிலைப் பள்ளிக்கல்வி நிறுவனம் ஆனது (NIOS), புகழ்பெற்ற UNESCO’இன் அரசர் செஜோங் எழுத்தறிவு பரிசு – 2021’ஐ வென்றுள்ளது. இந்த அமைப்பு, கல்வி அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. கல்விக்கான புதுமையான அணுகுமுறைக்காக UNESCO’இன் உலகளாவிய அங்கீகாரத்தை இது பெற்றுள்ளது.
- UNESCO’இன் பன்னாட்டு எழுத்தறிவு விருதுகள் ஒரு குறிப்பிட்ட கருப் பொருளில் கவனஞ்செலுத்துகின்றன. நடப்பு 2021ஆம் ஆண்டு, “உள்ளட -க்கிய தொலைவு மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு கற்றல்” என்பதில் கவனஞ்செலுத்துகிறது. இந்த ஆண்டின் (2021) UNESCO பன்னாட்டு கல்வியறிவு பரிசுகள் NIOS உடன் இணைந்து கோட் டி ஐவரி, எகிப்து, குவாத்தமாலா, மெக்ஸிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவற்றுக்கும் வழங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- நொய்டாவில் உள்ள தேசிய திறந்தநிலைப் பள்ளிக்கல்வி நிறுவனம் ஆனது (NIOS), புகழ்பெற்ற UNESCO’இன் அரசர் செஜோங் எழுத்தறிவு பரிசு – 2021’ஐ வென்றுள்ளது. இந்த அமைப்பு, கல்வி அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. கல்விக்கான புதுமையான அணுகுமுறைக்காக UNESCO’இன் உலகளாவிய அங்கீகாரத்தை இது பெற்றுள்ளது.
- UNESCO’இன் பன்னாட்டு எழுத்தறிவு விருதுகள் ஒரு குறிப்பிட்ட கருப் பொருளில் கவனஞ்செலுத்துகின்றன. நடப்பு 2021ஆம் ஆண்டு, “உள்ளட -க்கிய தொலைவு மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு கற்றல்” என்பதில் கவனஞ்செலுத்துகிறது. இந்த ஆண்டின் (2021) UNESCO பன்னாட்டு கல்வியறிவு பரிசுகள் NIOS உடன் இணைந்து கோட் டி ஐவரி, எகிப்து, குவாத்தமாலா, மெக்ஸிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவற்றுக்கும் வழங்கப்பட்டது.
-
Question 12 of 50
12. Question
அண்மையில் தொடங்கப்பட்ட திட்டமொன்றின்கீழ் 50,000 இளையோருக்கு பயிற்சியளிக்க முடிவுசெய்துள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- ரயில் கௌஷல் விகாஸ் யோஜனா திட்டத்தின் ஒருபகுதியாக, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவால், செப்.17 அன்று 18 முதல் 35 வயது வரையிலான 50,000 இளையோருக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு இரயில்வே பயிற்சி நிறுவனங்களில் தொழில்தொடர்பான திறன்களைப் பயிற்றுவிப்பதற்கான ஒரு திட்டத்தை தொடங்கினார்.
Incorrect
விளக்கம்
- ரயில் கௌஷல் விகாஸ் யோஜனா திட்டத்தின் ஒருபகுதியாக, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவால், செப்.17 அன்று 18 முதல் 35 வயது வரையிலான 50,000 இளையோருக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு இரயில்வே பயிற்சி நிறுவனங்களில் தொழில்தொடர்பான திறன்களைப் பயிற்றுவிப்பதற்கான ஒரு திட்டத்தை தொடங்கினார்.
-
Question 13 of 50
13. Question
உலக நோயாளிகள் பாதுகாப்பு நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலகளாவிய நோயாளிகளின் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ஊக்குவிப்பதற்காக உலக நோயாளிகள் பாதுகாப்பு நாள் செப்.17 அன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. WHOஉம் அதன் பன்னாட்டு பங்காளர்களும் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். “Safe maternity and newborn care” என்பது நடப்பு 2021ஆம் ஆண்டு உலக நோயாளிகள் பாதுகாப்பு நாளுக்கான கருப்பொருளாகும்.
Incorrect
விளக்கம்
- உலகளாவிய நோயாளிகளின் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ஊக்குவிப்பதற்காக உலக நோயாளிகள் பாதுகாப்பு நாள் செப்.17 அன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. WHOஉம் அதன் பன்னாட்டு பங்காளர்களும் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். “Safe maternity and newborn care” என்பது நடப்பு 2021ஆம் ஆண்டு உலக நோயாளிகள் பாதுகாப்பு நாளுக்கான கருப்பொருளாகும்.
-
Question 14 of 50
14. Question
பன்னாட்டு சம ஊதிய நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- 2021 செப்.18 அன்று பன்னாட்டு சம ஊதிய நாள் கொண்டாடப்பட்டது. அனைத்து பிராந்தியங்களிலும், பெண்களின் ஊதியம் ஆண்களைவிட குறைவாக உள்ளது. மேலும் உலகளாவிய பாலின ஊதிய இடைவெளி 23% என மதிப்பிடப்பட்டுள்ளது. சம ஊதிய சர்வதேச கூட்டணியானது உலக தொழிலாளர் அமைப்பு, ஐநா பெண்கள் உள்ளிட்ட அமைப்புகளால் வழிநடத்தப்படுகிறது. எல்லா இடங்களிலும் ஆண்களுக்கும் மகளிர்க்கும் சமமான ஊதியத்தை அடைவதே இக்கூட்டணியின் குறிக்கோளாகும்.
Incorrect
விளக்கம்
- 2021 செப்.18 அன்று பன்னாட்டு சம ஊதிய நாள் கொண்டாடப்பட்டது. அனைத்து பிராந்தியங்களிலும், பெண்களின் ஊதியம் ஆண்களைவிட குறைவாக உள்ளது. மேலும் உலகளாவிய பாலின ஊதிய இடைவெளி 23% என மதிப்பிடப்பட்டுள்ளது. சம ஊதிய சர்வதேச கூட்டணியானது உலக தொழிலாளர் அமைப்பு, ஐநா பெண்கள் உள்ளிட்ட அமைப்புகளால் வழிநடத்தப்படுகிறது. எல்லா இடங்களிலும் ஆண்களுக்கும் மகளிர்க்கும் சமமான ஊதியத்தை அடைவதே இக்கூட்டணியின் குறிக்கோளாகும்.
-
Question 15 of 50
15. Question
பன்னாட்டு சிவப்புப் பாண்டா நாள் கொண்டாடப்பட்ட தேதி எது?
Correct
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமையன்று, சிவப்புப் பாண்டாக்களின் பாதுகாப்பிற்கான பொது விழிப்புணர்வு மற்றும் ஆதரவை அதிகரிக்கும் நோக்கில் பன்னாட்டு சிவப்புப் பாண்டா நாள் கொண்டாடப்படுகிறது. நடப்பு 2021ஆம் ஆண்டில், செப்.18 அன்று இந்த நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நாள், கடந்த 2010’இல் ரெட் பாண்டா நெட்வொர்க்கால் தொடங்கப்பட்டது. 2010 செப்.18 அன்று, முதன்முதலாக பன்னாட்டு சிவப்புப் பாண்டா நாள் கொண்டாடப்பட்டது.
Incorrect
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமையன்று, சிவப்புப் பாண்டாக்களின் பாதுகாப்பிற்கான பொது விழிப்புணர்வு மற்றும் ஆதரவை அதிகரிக்கும் நோக்கில் பன்னாட்டு சிவப்புப் பாண்டா நாள் கொண்டாடப்படுகிறது. நடப்பு 2021ஆம் ஆண்டில், செப்.18 அன்று இந்த நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நாள், கடந்த 2010’இல் ரெட் பாண்டா நெட்வொர்க்கால் தொடங்கப்பட்டது. 2010 செப்.18 அன்று, முதன்முதலாக பன்னாட்டு சிவப்புப் பாண்டா நாள் கொண்டாடப்பட்டது.
-
Question 16 of 50
16. Question
திறன் சுற்றுச்சூழலமைப்பில் அளப்பரிய பங்காற்றியமைக்காக, எத்தனை பயிற்சியாளர்களுக்கு 2021 கௌசாலாச்சார்யா விருதுகள் வழங்கப்பட்டுள்ளன?
Correct
விளக்கம்
- மத்திய கல்வியமைச்சரும், திறன் மேம்பாட்டமைச்சருமான தர்மேந்திர பிரதன், திறன் சுற்றுச்சூழலமைப்பிற்கு அளப்பரிய பங்காற்றியமைக்காக 41 தகுதிவாய்ந்த பயிற்சியாளர்களுக்கு 2021 கௌசலாச்சார்யா விருதை வழங்கினார். இந்த 41 பயிற்சியாளர்களும் ஸ்கில் இந்தியா டைரக்டரேட் ஜெனரல் ஆப் டிரெய்னிங், அப்ரண்டிஸ்ஷிப், பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா, ஜன் ஷிக்சான் சன்ஸ்தான் மற்றும் தொழில் முனைவோர்போன்ற பல்வேறு முயற்சிகள் & பயிற்சி திட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.
Incorrect
விளக்கம்
- மத்திய கல்வியமைச்சரும், திறன் மேம்பாட்டமைச்சருமான தர்மேந்திர பிரதன், திறன் சுற்றுச்சூழலமைப்பிற்கு அளப்பரிய பங்காற்றியமைக்காக 41 தகுதிவாய்ந்த பயிற்சியாளர்களுக்கு 2021 கௌசலாச்சார்யா விருதை வழங்கினார். இந்த 41 பயிற்சியாளர்களும் ஸ்கில் இந்தியா டைரக்டரேட் ஜெனரல் ஆப் டிரெய்னிங், அப்ரண்டிஸ்ஷிப், பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா, ஜன் ஷிக்சான் சன்ஸ்தான் மற்றும் தொழில் முனைவோர்போன்ற பல்வேறு முயற்சிகள் & பயிற்சி திட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.
-
Question 17 of 50
17. Question
அண்மையில் நிறுத்தப்பட்ட ‘எளிதாக வணிகம் புரிவது’ குறித்த அறிக்கையை வெளியிடுகிற நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- உலக வங்கி குழுமத்தால் வெளியிடப்படும் ‘எளிதாக வணிகம் புரிவது’ குறித்த அறிக்கைகள் நிறுத்தப்படவுள்ளன. பல்வேறு நாடுகளில் நிலவும் வணிகம் மற்றும் முதலீட்டுச் சூழலை மதிப்பிடுவதற்கான ஒரு புதிய முறை கொண்டுவரப்படும் என உலக வங்கி கூறியுள்ளது. முன்னாள் வங்கி ஊழியர்கள் மற்றும் வாரிய உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட நெறி முறை விஷயங்களில் உள்ள முறைகேடுகளை களைந்த பிறகு, உலக வங்கி, உலக நாடுகளில் நிலவும் வணிகம் மற்றும் முதலீட்டுச் சூழலை மதிப்பிடுவதற்கான ஒரு புதிய முறையைக் கொண்டு வரும்.
Incorrect
விளக்கம்
- உலக வங்கி குழுமத்தால் வெளியிடப்படும் ‘எளிதாக வணிகம் புரிவது’ குறித்த அறிக்கைகள் நிறுத்தப்படவுள்ளன. பல்வேறு நாடுகளில் நிலவும் வணிகம் மற்றும் முதலீட்டுச் சூழலை மதிப்பிடுவதற்கான ஒரு புதிய முறை கொண்டுவரப்படும் என உலக வங்கி கூறியுள்ளது. முன்னாள் வங்கி ஊழியர்கள் மற்றும் வாரிய உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட நெறி முறை விஷயங்களில் உள்ள முறைகேடுகளை களைந்த பிறகு, உலக வங்கி, உலக நாடுகளில் நிலவும் வணிகம் மற்றும் முதலீட்டுச் சூழலை மதிப்பிடுவதற்கான ஒரு புதிய முறையைக் கொண்டு வரும்.
-
Question 18 of 50
18. Question
அண்மையில் வெளியிடப்பட்ட 2022 – பெய்ஜிங் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் குளிர்கால விளையாட்டுப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ குறிக்கோள் என்ன?
Correct
விளக்கம்
- அண்மையில், “Together for a Shared Future” என்பது 2022 – பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிக்கான அதிகாரப்பூர்வ குறிக்கோளாக அதன் அமைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. சீனாவின் பெய்ஜிங்கில், 2022 பிப்.4-20 வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன
Incorrect
விளக்கம்
- அண்மையில், “Together for a Shared Future” என்பது 2022 – பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிக்கான அதிகாரப்பூர்வ குறிக்கோளாக அதன் அமைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. சீனாவின் பெய்ஜிங்கில், 2022 பிப்.4-20 வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன
-
Question 19 of 50
19. Question
ஆண்டுதோறும் ‘கிரைம் இந்தியா’ அறிக்கையை வெளியிடுகிற நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தால் ஆண்டுதோறும் ‘கிரைம் இந்தியா’ என்ற அறிக்கை வெளியிடப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டிற்கான அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின்படி, இந்தியா, 2020’இல், “சாலை விபத்துக்கள் தொடர்பான அலட்சியம் காரணமாக 1.20 இலட்சம் இறப்புகளைப்” பதிவுசெய்துள்ளது.
- 2020ஆம் ஆண்டில், வகுப்புவாத கலவரங்கள் முந்தைய ஆண்டைவிட 96% அதிகரித்துள்ளது. அரசுக்கு எதிரான குற்றங்கள், 2019ஐவிட 27% சரிவடைந்துள்ளன. இந்தப்பிரிவில் உயர்வைப் பதிவு செய்த ஒரே பெரிய மாநிலமாக உத்தர பிரதேச மாநிலம் உள்ளது.
Incorrect
விளக்கம்
- தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தால் ஆண்டுதோறும் ‘கிரைம் இந்தியா’ என்ற அறிக்கை வெளியிடப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டிற்கான அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின்படி, இந்தியா, 2020’இல், “சாலை விபத்துக்கள் தொடர்பான அலட்சியம் காரணமாக 1.20 இலட்சம் இறப்புகளைப்” பதிவுசெய்துள்ளது.
- 2020ஆம் ஆண்டில், வகுப்புவாத கலவரங்கள் முந்தைய ஆண்டைவிட 96% அதிகரித்துள்ளது. அரசுக்கு எதிரான குற்றங்கள், 2019ஐவிட 27% சரிவடைந்துள்ளன. இந்தப்பிரிவில் உயர்வைப் பதிவு செய்த ஒரே பெரிய மாநிலமாக உத்தர பிரதேச மாநிலம் உள்ளது.
-
Question 20 of 50
20. Question
பஞ்சாபின் 16ஆவது முதலமைச்சராக பதவியேற்றவர் யார்?
Correct
விளக்கம்
- பஞ்சாப் மாநிலத்தின் 16ஆவது முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார். பஞ்சாபில் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து இப்பதவியை வகிக்கும் முதல் நபர் இவராவார். பஞ்சாப் ஆளுநரான பன்வாரிலால் புரோகித் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
Incorrect
விளக்கம்
- பஞ்சாப் மாநிலத்தின் 16ஆவது முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார். பஞ்சாபில் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து இப்பதவியை வகிக்கும் முதல் நபர் இவராவார். பஞ்சாப் ஆளுநரான பன்வாரிலால் புரோகித் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
-
Question 21 of 50
21. Question
‘சூர்யா கிரண்’ என்ற இராணுவப் பயிற்சியில், எந்த நாட்டுடன் இணைந்து இந்தியா பங்கேற்கிறது?
Correct
விளக்கம்
- இந்தியாவும் நேபாளமும் செப்.20 அன்று உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோர்கரில் 15 நாள் நடைபெறும் இராணுவப் பயிற்சியைத் தொடங்கின. 15ஆவது இந்தியா-நேபாள இராணுவப் பயிற்சிக்கு ‘சூர்யா கிரண்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. இரு ராணுவத்தினருக்கும் இடையே செயல்பாட்டை அதிகரிக்கும் நோக்கோடு இது நடத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவும் நேபாளமும் செப்.20 அன்று உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோர்கரில் 15 நாள் நடைபெறும் இராணுவப் பயிற்சியைத் தொடங்கின. 15ஆவது இந்தியா-நேபாள இராணுவப் பயிற்சிக்கு ‘சூர்யா கிரண்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. இரு ராணுவத்தினருக்கும் இடையே செயல்பாட்டை அதிகரிக்கும் நோக்கோடு இது நடத்தப்படுகிறது.
-
Question 22 of 50
22. Question
பாதுகாப்புப் பயிற்சியான ‘சமுத்திர சக்தி’யில் பங்கேற்ற இரண்டு நாடுகள் எவை?
Correct
விளக்கம்
- ஜகார்த்தாவில் செப்.20-22 வரை நடந்த இருதரப்பு கடல் பயிற்சியான ‘சமுத்திர சக்தி’யில் இந்திய & இந்தோனேசிய கடற்படை பங்கேற்றது.
- இருதரப்பு உறவை வலுப்படுத்துதல், இருநாட்டு கடற்படைகளுக்கு இடையேயான கடல்சார் செயல்பாடுகளில் பரஸ்பர புரிதல் மற்றும் இயங்குதிறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்தப் பயிற்சி தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியக் கடற்படை கப்பல்கள் ஷிவலிக் மற்றும் கத்மட் மற்றும் கடற்புற கண்காணிப்பு விமானம் P8I ஆகியவை இந்தப் பயிற்சியில் பங்கேற்றன.
Incorrect
விளக்கம்
- ஜகார்த்தாவில் செப்.20-22 வரை நடந்த இருதரப்பு கடல் பயிற்சியான ‘சமுத்திர சக்தி’யில் இந்திய & இந்தோனேசிய கடற்படை பங்கேற்றது.
- இருதரப்பு உறவை வலுப்படுத்துதல், இருநாட்டு கடற்படைகளுக்கு இடையேயான கடல்சார் செயல்பாடுகளில் பரஸ்பர புரிதல் மற்றும் இயங்குதிறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்தப் பயிற்சி தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியக் கடற்படை கப்பல்கள் ஷிவலிக் மற்றும் கத்மட் மற்றும் கடற்புற கண்காணிப்பு விமானம் P8I ஆகியவை இந்தப் பயிற்சியில் பங்கேற்றன.
-
Question 23 of 50
23. Question
FSSAI’இன் மூன்றாவது மாநில உணவுப் பாதுகாப்பு குறியீட்டில், பெரிய மாநிலங்களுள் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- உணவுப் பாதுகாப்பின் 5 அளவுருக்களில் மாநிலங்களின் செயல்பாடுக -ளை அளவிடும், உணவுப்பாதுகாப்பு & தரநிர்ணய ஆணையத்தின் (FSSAI) 3ஆவது மாநில உணவுப் பாதுகாப்பு குறியீட்டை (SFSI) மத்திய சுகாதாரம் & குடும்பநல அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்.
- இந்த ஆண்டு, பெரிய மாநிலங்களில், குஜராத் முதலிடத்தில் உள்ளது, அதற்கு அடுத்தபடியாக கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளன. சிறிய மாநிலங்களில், கோவா முதலிடத்திலும், மேகாலயா மற்றும் மணிப்பூர் மாநிலங்கள் அதற்கு அடுத்ததாகவும் உள்ளன. யூனியன் பிரதேசங்களில், ஜம்மு & காஷ்மீர், அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் புது தில்லி முன்னணியில் உள்ளன.
- நடமாடும் பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கையை 109 ஆக உயர்த்தி நாட்டில் உணவுப் பாதுகாப்பு சூழலியலை உறுதிப்படுத்தும் வகையில், 19 வாகனங்களை அவர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
Incorrect
விளக்கம்
- உணவுப் பாதுகாப்பின் 5 அளவுருக்களில் மாநிலங்களின் செயல்பாடுக -ளை அளவிடும், உணவுப்பாதுகாப்பு & தரநிர்ணய ஆணையத்தின் (FSSAI) 3ஆவது மாநில உணவுப் பாதுகாப்பு குறியீட்டை (SFSI) மத்திய சுகாதாரம் & குடும்பநல அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்.
- இந்த ஆண்டு, பெரிய மாநிலங்களில், குஜராத் முதலிடத்தில் உள்ளது, அதற்கு அடுத்தபடியாக கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளன. சிறிய மாநிலங்களில், கோவா முதலிடத்திலும், மேகாலயா மற்றும் மணிப்பூர் மாநிலங்கள் அதற்கு அடுத்ததாகவும் உள்ளன. யூனியன் பிரதேசங்களில், ஜம்மு & காஷ்மீர், அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் புது தில்லி முன்னணியில் உள்ளன.
- நடமாடும் பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கையை 109 ஆக உயர்த்தி நாட்டில் உணவுப் பாதுகாப்பு சூழலியலை உறுதிப்படுத்தும் வகையில், 19 வாகனங்களை அவர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
-
Question 24 of 50
24. Question
உலக அறிவுசார் சொத்துரிமை நிறுவனத்தால் வெளியிடப்பட்ட 2021-உலகளாவிய புத்தாக்கக் குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- 2021 செப்.20 அன்று, உலகளாவிய புத்தாக்கக் குறியீட்டின் 2021 பதிப்பு உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பால் (WIPO) வெளியிடப்பட்டது. 2021 பதிப்பானது 81 வெவ்வேறு குறிகாட்டிகளின் அடிப்படையில், 132 பொருளாதாரங்களை தரவரிசைப்படுத்தியுள்ளது.
- சுவிச்சர்லாந்து, சுவீடன், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகியவை இப்புத்தாக்க தரவரிசையில் தொடர்ந்து முன்னணியில் உள்ளன. 2021 ஆம் ஆண்டில் முதன்முறையாக இதில் முதல் ஐந்து இடங்களுள் தென் கொரியா இடம்பெற்றுள்ளது. முதல் 15 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ள ஆசியப்பொருளாதாரங்கள்: சிங்கப்பூர் (8), சீனா (12), ஜப்பான் (13) மற்றும் ஹாங்காங் (14). இந்தப் பட்டியலில் இந்தியா 46ஆவது இடத்திலுள்ளது.
Incorrect
விளக்கம்
- 2021 செப்.20 அன்று, உலகளாவிய புத்தாக்கக் குறியீட்டின் 2021 பதிப்பு உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பால் (WIPO) வெளியிடப்பட்டது. 2021 பதிப்பானது 81 வெவ்வேறு குறிகாட்டிகளின் அடிப்படையில், 132 பொருளாதாரங்களை தரவரிசைப்படுத்தியுள்ளது.
- சுவிச்சர்லாந்து, சுவீடன், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகியவை இப்புத்தாக்க தரவரிசையில் தொடர்ந்து முன்னணியில் உள்ளன. 2021 ஆம் ஆண்டில் முதன்முறையாக இதில் முதல் ஐந்து இடங்களுள் தென் கொரியா இடம்பெற்றுள்ளது. முதல் 15 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ள ஆசியப்பொருளாதாரங்கள்: சிங்கப்பூர் (8), சீனா (12), ஜப்பான் (13) மற்றும் ஹாங்காங் (14). இந்தப் பட்டியலில் இந்தியா 46ஆவது இடத்திலுள்ளது.
-
Question 25 of 50
25. Question
இந்தியாவின் முதல் யூரோ பசுமைப் பத்திரத்தை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- மின்துறையில் முன்னணி வங்கிசாரா நிதி நிறுவனமான, பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிட் தனது முதல் யூரோ 300 மில்லியன், 7 ஆண்டு யூரோ பசுமைப் பத்திரத்தை வெளியிட்டது.
- இதன்மூலம் பெறப்பட்ட 1.841 சதவீத விலை, யூரோ சந்தையில் இந்திய வெளியீட்டு நிறுவனத்தால், பெறப்பட்ட மிகக்குறைந்த வசூல். இது, இந்திய வங்கி சாரா நிதி நிறுவனம் வெளியிட்ட முதல் யூரோ பத்திரம் மற்றும் 2017ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவிலிருந்து வெளியிடப்பட்ட முதல் யூரோ பசுமைப் பத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பத்திர வெளியீட்டின்போது, ஆசிய மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 82 முதலீட்டு நிறுவனங்கள் பங்கேற்றன. இது 2.65 மடங்கு மிகையானது.
Incorrect
விளக்கம்
- மின்துறையில் முன்னணி வங்கிசாரா நிதி நிறுவனமான, பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிட் தனது முதல் யூரோ 300 மில்லியன், 7 ஆண்டு யூரோ பசுமைப் பத்திரத்தை வெளியிட்டது.
- இதன்மூலம் பெறப்பட்ட 1.841 சதவீத விலை, யூரோ சந்தையில் இந்திய வெளியீட்டு நிறுவனத்தால், பெறப்பட்ட மிகக்குறைந்த வசூல். இது, இந்திய வங்கி சாரா நிதி நிறுவனம் வெளியிட்ட முதல் யூரோ பத்திரம் மற்றும் 2017ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவிலிருந்து வெளியிடப்பட்ட முதல் யூரோ பசுமைப் பத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பத்திர வெளியீட்டின்போது, ஆசிய மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 82 முதலீட்டு நிறுவனங்கள் பங்கேற்றன. இது 2.65 மடங்கு மிகையானது.
-
Question 26 of 50
26. Question
2021’க்கான உலகளாவிய விருதுகளில் யூரோமணி வழங்கிய ‘உலகின் சிறந்த வங்கி – 2021’ பட்டத்தை வென்ற வங்கி எது?
Correct
விளக்கம்
- இங்கிலாந்தைச் சார்ந்த நிதியியல் வெளியீடான ‘யூரோமணி’ அதன் உலகளாவிய விருதுகள் – 2021’இல், DBS’ஐ ‘உலகின் சிறந்த வங்கி 2021’ என்ற பட்டத்துடன் கௌரவித்துள்ளது. மூன்று ஆண்டுகளில், DBS வங்கி இந்தப் பட்டத்தை வெல்வது இது இரண்டாவது முறையாகும். DBS வங்கி ‘உலகின் சிறந்த டிஜிட்டல் வங்கி 2021’ என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இரு பட்டங்களையும் ஒரே நேரத்தில் வைத்திருக்கும் உலகின் முதல் வங்கியாக இது உள்ளது.
Incorrect
விளக்கம்
- இங்கிலாந்தைச் சார்ந்த நிதியியல் வெளியீடான ‘யூரோமணி’ அதன் உலகளாவிய விருதுகள் – 2021’இல், DBS’ஐ ‘உலகின் சிறந்த வங்கி 2021’ என்ற பட்டத்துடன் கௌரவித்துள்ளது. மூன்று ஆண்டுகளில், DBS வங்கி இந்தப் பட்டத்தை வெல்வது இது இரண்டாவது முறையாகும். DBS வங்கி ‘உலகின் சிறந்த டிஜிட்டல் வங்கி 2021’ என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இரு பட்டங்களையும் ஒரே நேரத்தில் வைத்திருக்கும் உலகின் முதல் வங்கியாக இது உள்ளது.
-
Question 27 of 50
27. Question
அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, “VR சௌதாரி” என்பவருடன் தொடர்புடைய அமைப்பு எது?
Correct
விளக்கம்
- இந்திய வான்படையின் தற்போதைய துணைத்தலைவர் VR சௌதாரி, இந்திய வான்படையின் அடுத்த தலைமை மார்ஷலாக இந்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் செப்.30 அன்று சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஏர் சீப் மார்ஷல் ஆர் கே எஸ் பதௌரியாவுக்குப் பின் இப்பதவிக்கு வருவார். VR சௌத்ரி, 1982 டிசம்பரில் ஐஏஎஃப்’இல் பணி நியமனம் செய்யப்பட்டார். பல்வேறு அளவிலான விமானங்களில் 3,800 மணி நேரங்களுக்கு மேல் அவர் பறந்துள்ளார்.
Incorrect
விளக்கம்
- இந்திய வான்படையின் தற்போதைய துணைத்தலைவர் VR சௌதாரி, இந்திய வான்படையின் அடுத்த தலைமை மார்ஷலாக இந்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் செப்.30 அன்று சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஏர் சீப் மார்ஷல் ஆர் கே எஸ் பதௌரியாவுக்குப் பின் இப்பதவிக்கு வருவார். VR சௌத்ரி, 1982 டிசம்பரில் ஐஏஎஃப்’இல் பணி நியமனம் செய்யப்பட்டார். பல்வேறு அளவிலான விமானங்களில் 3,800 மணி நேரங்களுக்கு மேல் அவர் பறந்துள்ளார்.
-
Question 28 of 50
28. Question
APEDA சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
Correct
விளக்கம்
- வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையச் சட்டமானது (APEDA சட்டம்) கடந்த 1985ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் இயக்குநரகத்தின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, APEDA தயாரிப்புகளின் ஏற்றுமதி ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 2021 வரை 21.8% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
Incorrect
விளக்கம்
- வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையச் சட்டமானது (APEDA சட்டம்) கடந்த 1985ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் இயக்குநரகத்தின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, APEDA தயாரிப்புகளின் ஏற்றுமதி ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 2021 வரை 21.8% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
-
Question 29 of 50
29. Question
ஆசாத் கா அம்ரித் மகோத்சவத்தை நினைவுகூரும் வகையில், ‘Sailing regattas and Sail parade’ என்றவொன்றை நடத்தவுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
- சுதந்திர இந்தியாவின் வைரவிழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, கடற்படையின், 3 கட்டுப்பாட்டு மையங்களின் தலைமையிடங்களில் பாய்மரப் படகுப்போட்டிகள் மற்றும் அணிவகுப்புகளை நடத்த இந்தியக் கடற்படையின், பாய்மரப் படகுச் சங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் உள்ளூர் மக்களிடையே பாய்மரப் படகு விளையாட்டுகள் பிரபலப்படுத்த -ப்படும். முதல் நிகழ்ச்சியை, கொச்சியில் உள்ள இந்தியக் கடற்படையின் படகு வீரர்கள் பயிற்சி மையம், எர்ணாகுளம் கால்வாயில் செப்டம்பர் 23ஆம் தேதி நடத்துகிறது. இந்தியக் கடற்படையின் 75 வீரர்கள், இதில் கலந்துகொண்டு, தங்கள் திறமையை வெளிப்படுத்துவர்.
Incorrect
விளக்கம்
- சுதந்திர இந்தியாவின் வைரவிழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, கடற்படையின், 3 கட்டுப்பாட்டு மையங்களின் தலைமையிடங்களில் பாய்மரப் படகுப்போட்டிகள் மற்றும் அணிவகுப்புகளை நடத்த இந்தியக் கடற்படையின், பாய்மரப் படகுச் சங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் உள்ளூர் மக்களிடையே பாய்மரப் படகு விளையாட்டுகள் பிரபலப்படுத்த -ப்படும். முதல் நிகழ்ச்சியை, கொச்சியில் உள்ள இந்தியக் கடற்படையின் படகு வீரர்கள் பயிற்சி மையம், எர்ணாகுளம் கால்வாயில் செப்டம்பர் 23ஆம் தேதி நடத்துகிறது. இந்தியக் கடற்படையின் 75 வீரர்கள், இதில் கலந்துகொண்டு, தங்கள் திறமையை வெளிப்படுத்துவர்.
-
Question 30 of 50
30. Question
விண்வெளி ஆய்வு தொடர்பான செய்திகளில் இடம்பெறுகிற VIPER’இல் I என்பது எதைக் குறிப்பிடுகிறது?
Correct
விளக்கம்
- அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA, சந்திரனுக்கு VIPER (Volaterles Investigating Polar Exploration Rover) என்ற ஒரு நடமாடும் ரோபோ அமைப்பை அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. இது 2023ஆம் ஆண்டில், ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக அனுப்பப்படவுள்ளது. மேலும் இது நிலவின் மேற்பரப்பில் மற்றும் அதற்குக் கீழே பனி மற்றும் பிற வளங்களைத் தேடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- சந்திரனின் தென் துருவமானது நமது சூரிய மண்டலத்தின் குளிரான பகுதிகளுள் ஒன்றாகும். இதுவரை அது ஆராயப்படாமலேயே உள்ளது.
Incorrect
விளக்கம்
- அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA, சந்திரனுக்கு VIPER (Volaterles Investigating Polar Exploration Rover) என்ற ஒரு நடமாடும் ரோபோ அமைப்பை அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. இது 2023ஆம் ஆண்டில், ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக அனுப்பப்படவுள்ளது. மேலும் இது நிலவின் மேற்பரப்பில் மற்றும் அதற்குக் கீழே பனி மற்றும் பிற வளங்களைத் தேடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- சந்திரனின் தென் துருவமானது நமது சூரிய மண்டலத்தின் குளிரான பகுதிகளுள் ஒன்றாகும். இதுவரை அது ஆராயப்படாமலேயே உள்ளது.
-
Question 31 of 50
31. Question
இரஸ்கின் பாண்ட், வினோத் குமார் சுக்லா உள்ளிட்ட அறுவர், அண்மையில் எந்தப் பெல்லோஷிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்?
Correct
விளக்கம்
- ஆங்கில எழுத்தாளர் இரஸ்கின் பாண்ட், ஹிந்தி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லா உள்ளிட்ட ஆறு பேர் சாகித்ய அகாதமி பெல்லோஷிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். சாகித்ய அகாதமியின் பொது கவுன்சில் அதன் உயரிய கௌரவமான பெல்லோஷிப்பை அறிவித்ததாக தேசிய எழுத்துக் -கள் அகாதமி கூறியது. சிர்ஷெண்டு முகோபாத்யாய் (பெங்காலி), எம் லீலாவதி (மலையாளம்), Dr பால்சந்திர நெமேட் (மராத்தி), Dr தேஜ்வந்த் சிங் கில் (பஞ்சாபி), சுவாமி இராமபத்ராச்சார்யா (சமற்கிருதம்), இந்திரா பார்த்தசாரதி (தமிழ்) ஆகியோர் பெல்லோஷிப் பெற்ற மற்றவர்களாவர்.
Incorrect
விளக்கம்
- ஆங்கில எழுத்தாளர் இரஸ்கின் பாண்ட், ஹிந்தி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லா உள்ளிட்ட ஆறு பேர் சாகித்ய அகாதமி பெல்லோஷிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். சாகித்ய அகாதமியின் பொது கவுன்சில் அதன் உயரிய கௌரவமான பெல்லோஷிப்பை அறிவித்ததாக தேசிய எழுத்துக் -கள் அகாதமி கூறியது. சிர்ஷெண்டு முகோபாத்யாய் (பெங்காலி), எம் லீலாவதி (மலையாளம்), Dr பால்சந்திர நெமேட் (மராத்தி), Dr தேஜ்வந்த் சிங் கில் (பஞ்சாபி), சுவாமி இராமபத்ராச்சார்யா (சமற்கிருதம்), இந்திரா பார்த்தசாரதி (தமிழ்) ஆகியோர் பெல்லோஷிப் பெற்ற மற்றவர்களாவர்.
-
Question 32 of 50
32. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பங்கஜ் அத்வானியுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Correct
விளக்கம்
- கத்தாரின் தோகாவில் நடைபெற்ற ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பை ஈரானின் அமீர் சர்கோசை 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் பங்கஜ் அத்வானி வென்றார். அவர் கடந்த 2019ஆம் ஆண்டில் பட்டத்தை வென்றார். ஆனால், 2017ஆம் ஆண்டில் இரண்டாமிடத்தைப் பிடித்தார். 2019ஆம் ஆண்டில், அனைத்து வகையான பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர், 6 ரெட்ஸ் மற்றும் 10 ரெட்ஸ் ஆகியவற்றில் பட்டங்களை வென்ற உலகின் ஒரே வீரராக பங்கஜ் அத்வானி ஆனார்.
Incorrect
விளக்கம்
- கத்தாரின் தோகாவில் நடைபெற்ற ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பை ஈரானின் அமீர் சர்கோசை 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் பங்கஜ் அத்வானி வென்றார். அவர் கடந்த 2019ஆம் ஆண்டில் பட்டத்தை வென்றார். ஆனால், 2017ஆம் ஆண்டில் இரண்டாமிடத்தைப் பிடித்தார். 2019ஆம் ஆண்டில், அனைத்து வகையான பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர், 6 ரெட்ஸ் மற்றும் 10 ரெட்ஸ் ஆகியவற்றில் பட்டங்களை வென்ற உலகின் ஒரே வீரராக பங்கஜ் அத்வானி ஆனார்.
-
Question 33 of 50
33. Question
CBSE / NCERT பாடத்திட்டத்தில் மாற்றஞ்செய்வதற்காக சமீபத்தில் அமைக்கப்பட்ட 12 பேர்கொண்ட குழுவின் தலைவர் யார்?
Correct
விளக்கம்
- CBSE/NCERT பாடத்திட்டத்தில் மாற்றங்களுக்கான வழிகாட்டுதல்களை வகுப்பதற்காக, இந்திய அரசு, கஸ்தூரிரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட தேசிய வழிநடத்துதல் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவுக்கு மூன்றாண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
- தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு எனப்படும் இந்த ஆவணம் கடைசியாக 2005’இல் தயாரிக்கப்பட்டது. கஸ்தூரிரங்கன், இஸ்ரோவின் முன்னாள் தலைவரும் தேசிய கல்விக் கொள்கை-2020’ஐ உருவாக்கிய குழுவின் தலைவராகவும் இருந்தார்.
Incorrect
விளக்கம்
- CBSE/NCERT பாடத்திட்டத்தில் மாற்றங்களுக்கான வழிகாட்டுதல்களை வகுப்பதற்காக, இந்திய அரசு, கஸ்தூரிரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட தேசிய வழிநடத்துதல் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவுக்கு மூன்றாண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
- தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு எனப்படும் இந்த ஆவணம் கடைசியாக 2005’இல் தயாரிக்கப்பட்டது. கஸ்தூரிரங்கன், இஸ்ரோவின் முன்னாள் தலைவரும் தேசிய கல்விக் கொள்கை-2020’ஐ உருவாக்கிய குழுவின் தலைவராகவும் இருந்தார்.
-
Question 34 of 50
34. Question
அண்மையில் மத கட்டமைப்புகள் (பாதுகாப்பு) மசோதா, 2021’ஐ நிறைவேற்றிய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- கர்நாடக மாநில சட்டசபையானது சமீபத்தில் கர்நாடக மத கட்டமைப்புக -ள் (பாதுகாப்பு) மசோதா, 2021’ஐ நிறைவேற்றியது. பொது இடங்களில் மத நிர்மாணங்களை பாதுகாக்கும் நோக்கில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மையால் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. மசோதாவின்படி, “கோவில், தேவாலயம், மசூதி, குருத்வாரா, பௌத்த விகாரம், மஜார் போன்றவை, சட்டத்தின் அதிகாரம் இல்லாமல் பொதுவெளி இடத்தில் கட்டப்பட்டிருந்தாலும் அவை மத கட்டமைப்பு எனப்படும்”.
Incorrect
விளக்கம்
- கர்நாடக மாநில சட்டசபையானது சமீபத்தில் கர்நாடக மத கட்டமைப்புக -ள் (பாதுகாப்பு) மசோதா, 2021’ஐ நிறைவேற்றியது. பொது இடங்களில் மத நிர்மாணங்களை பாதுகாக்கும் நோக்கில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மையால் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. மசோதாவின்படி, “கோவில், தேவாலயம், மசூதி, குருத்வாரா, பௌத்த விகாரம், மஜார் போன்றவை, சட்டத்தின் அதிகாரம் இல்லாமல் பொதுவெளி இடத்தில் கட்டப்பட்டிருந்தாலும் அவை மத கட்டமைப்பு எனப்படும்”.
-
Question 35 of 50
35. Question
“Transforming Food Systems for Rural Prosperity” என்றவோர் அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- “கிராமப்புற செழிப்புக்கேற்றவாறு உணவு அமைப்புகளை மாற்றுவது” என்றவோர் அறிக்கையை ஐநா’இன் சிறப்பு நிறுவனமான வேளாண் வளர்ச்சிக்கான சர்வதேச நிதியம் (IFAD) வெளியிட்டது. இவ்வமைப்பின் தலைமையகம் ரோம், இத்தாலியில் உள்ளது. இந்த அறிக்கை விவசாயம் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் அரசின் முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
Incorrect
விளக்கம்
- “கிராமப்புற செழிப்புக்கேற்றவாறு உணவு அமைப்புகளை மாற்றுவது” என்றவோர் அறிக்கையை ஐநா’இன் சிறப்பு நிறுவனமான வேளாண் வளர்ச்சிக்கான சர்வதேச நிதியம் (IFAD) வெளியிட்டது. இவ்வமைப்பின் தலைமையகம் ரோம், இத்தாலியில் உள்ளது. இந்த அறிக்கை விவசாயம் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் அரசின் முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
-
Question 36 of 50
36. Question
2020ஆம் ஆண்டுக்கான தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது பெற்ற பிரிக் S V சரஸ்வதியுடன் தொடர்புடையது எது?
Correct
விளக்கம்
- இராணுவ செவிலியர் சேவைகளின் துணை இயக்குநர் ஜெனரல் -பிரிக் S V சரஸ்வதிக்கு தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது -2020 வழங்கப்பட்டுள்ளது. தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது என்பது தன்னலமற்ற சேவைக்காக செவிலியர்களுக்கு வழங்கப்படும் ஒரு மிகவுயர்ந்த தேசிய விருதாகும்.
- படையினர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நர்சிங்கில் அவர் செய்த குறிப்பிடத்தக்க சேவைக்காக, அவருக்கு பொது அதிகாரி கமாண்டிங்-இன்-சீஃப் பாராட்டு (2005), ஐக்கிய நாடுகள் பதக்கம் (MONOC) (2007) மற்றும் இராணுவத் தலைவர் பாராட்டு (2015) ஆகியன வழங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- இராணுவ செவிலியர் சேவைகளின் துணை இயக்குநர் ஜெனரல் -பிரிக் S V சரஸ்வதிக்கு தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது -2020 வழங்கப்பட்டுள்ளது. தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது என்பது தன்னலமற்ற சேவைக்காக செவிலியர்களுக்கு வழங்கப்படும் ஒரு மிகவுயர்ந்த தேசிய விருதாகும்.
- படையினர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நர்சிங்கில் அவர் செய்த குறிப்பிடத்தக்க சேவைக்காக, அவருக்கு பொது அதிகாரி கமாண்டிங்-இன்-சீஃப் பாராட்டு (2005), ஐக்கிய நாடுகள் பதக்கம் (MONOC) (2007) மற்றும் இராணுவத் தலைவர் பாராட்டு (2015) ஆகியன வழங்கப்பட்டது.
-
Question 37 of 50
37. Question
2021ஆம் ஆண்டின் “Freedom on the Net” அறிக்கையில், முதல் இடத்தில் உள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் வெளியிடப்படும் “இணையத்தில் சுதந்திரம்” அறிக்கை அமெரிக்க சிந்தனைக்குழுவான பிரீடம் ஹவுஸால் வெளியிடப்பட்டது. இவ்வாண்டுக்கான (2021) அறிக்கையின்படி, ஐஸ்லாந்து தரவரிசையில் முதலிடத்தைப்பிடித்தது.
- எஸ்டோனியா மற்றும் இணைய அணுகலை மனித உரிமையாக அறிவித்த உலகின் முதல் நாடான கோஸ்டாரிகா ஆகியவை இரண்டாம் இடத்தைப் பிடித்தன. மியான்மர் மற்றும் பெலாரஸில் நிகழ்ந்த இணைய முடக்கம், தொடர்ச்சியாக 11ஆவது ஆண்டாக ஆன்லைன் உரிமைகள் உலகளவில் குறைந்துவிட்டதைக் காட்டுகிறது.
Incorrect
விளக்கம்
- ஆண்டுதோறும் வெளியிடப்படும் “இணையத்தில் சுதந்திரம்” அறிக்கை அமெரிக்க சிந்தனைக்குழுவான பிரீடம் ஹவுஸால் வெளியிடப்பட்டது. இவ்வாண்டுக்கான (2021) அறிக்கையின்படி, ஐஸ்லாந்து தரவரிசையில் முதலிடத்தைப்பிடித்தது.
- எஸ்டோனியா மற்றும் இணைய அணுகலை மனித உரிமையாக அறிவித்த உலகின் முதல் நாடான கோஸ்டாரிகா ஆகியவை இரண்டாம் இடத்தைப் பிடித்தன. மியான்மர் மற்றும் பெலாரஸில் நிகழ்ந்த இணைய முடக்கம், தொடர்ச்சியாக 11ஆவது ஆண்டாக ஆன்லைன் உரிமைகள் உலகளவில் குறைந்துவிட்டதைக் காட்டுகிறது.
-
Question 38 of 50
38. Question
‘இந்தியாவில் நகர்ப்புற திட்டமிடல் திறனில் சீர்திருத்தங்கள்’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?
Correct
விளக்கம்:
- இந்தியாவில் நகர்ப்புற திட்டமிடல் திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை NITI ஆயோக் சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிக்கைக்கு, “இந்தியாவில் நகர்ப்புற திட்டமிடல் திறனில் சீர்திருத்தங்கள்” என்று பெயரிடப்பட்டது.
- இந்த அறிக்கை NITI ஆயோக், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் நகர்ப்புற மற்றும் பிராந்திய திட்டமிடல் துறையில் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்டுள்ளது. இது 9 மாத காலப்பகுதியில் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் முடிவை அளிக்கிறது. இந்தியாவில், நகர்ப்புற திட்டமிடல் திறன் மதிப்புச் சங்கிலியில் உள்ள தடைகளைத் தீர்க்க இந்த அறிக்கை பல்வேறு பரிந்துரைகளைத் தருகிறது.
Incorrect
விளக்கம்:
- இந்தியாவில் நகர்ப்புற திட்டமிடல் திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை NITI ஆயோக் சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிக்கைக்கு, “இந்தியாவில் நகர்ப்புற திட்டமிடல் திறனில் சீர்திருத்தங்கள்” என்று பெயரிடப்பட்டது.
- இந்த அறிக்கை NITI ஆயோக், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் நகர்ப்புற மற்றும் பிராந்திய திட்டமிடல் துறையில் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்டுள்ளது. இது 9 மாத காலப்பகுதியில் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் முடிவை அளிக்கிறது. இந்தியாவில், நகர்ப்புற திட்டமிடல் திறன் மதிப்புச் சங்கிலியில் உள்ள தடைகளைத் தீர்க்க இந்த அறிக்கை பல்வேறு பரிந்துரைகளைத் தருகிறது.
-
Question 39 of 50
39. Question
உலக காண்டாமிருக நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- காண்டாமிருகம் அழிவின் விளிம்பிலுள்ள ஓர் உயிரினமாகும். அவற்றை காப்பதற்கான முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்ட, உலக காண்டாமிருக நாள், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் செப்.22 அன்று கொண்டாடப்படுகிறது. இந்திய காண்டாமிருகம் என்றும் அழைக்கப்படும் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகத்தை IUCN அழிவாய்ப்பு நிலையிலுள்ள இனமாக பட்டியலிடுகிறது.
Incorrect
விளக்கம்
- காண்டாமிருகம் அழிவின் விளிம்பிலுள்ள ஓர் உயிரினமாகும். அவற்றை காப்பதற்கான முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்ட, உலக காண்டாமிருக நாள், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் செப்.22 அன்று கொண்டாடப்படுகிறது. இந்திய காண்டாமிருகம் என்றும் அழைக்கப்படும் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகத்தை IUCN அழிவாய்ப்பு நிலையிலுள்ள இனமாக பட்டியலிடுகிறது.
-
Question 40 of 50
40. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற ‘நீலப்புரட்சி’யுடன் தொடர்புடைய தயாரிப்பு எது?
Correct
விளக்கம்
- மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சரான ஜிதேந்திர சிங், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்காக ஜம்மு – காஷ்மீருக்கான ஒருங்கிணைந்த நறுமணப்பால் தொழில்முனைவு திட்டத்தை முன்மொழிந்தார்.
- மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் CSIRமூலம் ஏற்கனவே தொடங்கப்பட்ட அரோமா இயக்கத்துடன் இவற்றைத்திறம்பட ஒருங்கிணைக்க முடியும் என்று பரிந்துரைத்தார். “லாவெண்டர் அல்லது நீலப்புரட்சி” என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது “அரோமா இயக்கம்” ஐரோப்பாவைச் சேர்ந்த பயிரை ஜம்மு – காஷ்மீரின் டோடா, கிஷ்ட்வார் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் CSIR-lllM அறிமுகப்படுத்தியுள்ளன.
Incorrect
விளக்கம்
- மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சரான ஜிதேந்திர சிங், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்காக ஜம்மு – காஷ்மீருக்கான ஒருங்கிணைந்த நறுமணப்பால் தொழில்முனைவு திட்டத்தை முன்மொழிந்தார்.
- மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் CSIRமூலம் ஏற்கனவே தொடங்கப்பட்ட அரோமா இயக்கத்துடன் இவற்றைத்திறம்பட ஒருங்கிணைக்க முடியும் என்று பரிந்துரைத்தார். “லாவெண்டர் அல்லது நீலப்புரட்சி” என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது “அரோமா இயக்கம்” ஐரோப்பாவைச் சேர்ந்த பயிரை ஜம்மு – காஷ்மீரின் டோடா, கிஷ்ட்வார் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் CSIR-lllM அறிமுகப்படுத்தியுள்ளன.
-
Question 41 of 50
41. Question
எந்த நாட்டோடு இணைந்து, ‘ரேபிட் டிரைடென்ட் – 2021’ என்ற இராணுவப் பயிற்சியை NATO தொடங்கியுள்ளது?
Correct
விளக்கம்
- 2021 செப்டம்பர் 20 அன்று உக்ரைன், அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ படைகளுடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளைத் தொடங்கியது. அதே வேளையில், அண்டை நாடுகளான ரஷ்யாவும் பெலாரஸும் மிகப்பெரிய அளவிலான பயிற்சிகளை நடத்தின, இது மேற்குலகின் விழிப்புணர்வை தூண்டும் விதமாக உள்ளது. இந்தப் பயிற்சி அக்டோபர்.1 வரை தொடரும்.
Incorrect
விளக்கம்
- 2021 செப்டம்பர் 20 அன்று உக்ரைன், அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ படைகளுடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளைத் தொடங்கியது. அதே வேளையில், அண்டை நாடுகளான ரஷ்யாவும் பெலாரஸும் மிகப்பெரிய அளவிலான பயிற்சிகளை நடத்தின, இது மேற்குலகின் விழிப்புணர்வை தூண்டும் விதமாக உள்ளது. இந்தப் பயிற்சி அக்டோபர்.1 வரை தொடரும்.
-
Question 42 of 50
42. Question
பின்வரும் எந்த நோக்கத்தை அடைய “முதலீட்டாளர்கள் மற்றும் வணிகங்களுக்கான தேசிய ஒற்றைச்சாளர அமைப்பு” தொடங்கப்ப -ட்டுள்ளது?
Correct
விளக்கம்
- இந்திய அரசு சமீபத்தில் “முதலீட்டாளர்கள் மற்றும் வணிகங்களுக்கான தேசிய ஒற்றைச் சாளர அமைப்பை” அறிமுகப்படுத்தியுள்ளது.
- முதலீட்டாளர்களுக்கான ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளை வழங்கும் ஒரே இடமாக தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு திகழும். 18 மத்திய துறைகள் மற்றும் 9 மாநிலங்களுக்கான ஒப்புதல்களை இந்தத் தளம் தற்போது வழங்கிவரும் நிலையில், இன்னுமொரு 14 மத்திய துறைகள் மற்றும் 5 மாநிலங்கள் 2021 டிசம்பருக்குள் இணைக்கப்படும்.
Incorrect
விளக்கம்
- இந்திய அரசு சமீபத்தில் “முதலீட்டாளர்கள் மற்றும் வணிகங்களுக்கான தேசிய ஒற்றைச் சாளர அமைப்பை” அறிமுகப்படுத்தியுள்ளது.
- முதலீட்டாளர்களுக்கான ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளை வழங்கும் ஒரே இடமாக தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு திகழும். 18 மத்திய துறைகள் மற்றும் 9 மாநிலங்களுக்கான ஒப்புதல்களை இந்தத் தளம் தற்போது வழங்கிவரும் நிலையில், இன்னுமொரு 14 மத்திய துறைகள் மற்றும் 5 மாநிலங்கள் 2021 டிசம்பருக்குள் இணைக்கப்படும்.
-
Question 43 of 50
43. Question
எந்த அபாயகரமான இரசாயனத்தை சேமிப்பதற்கான விதிகளை இந்தியா சமீபத்தில் தளர்த்தியது?
Correct
விளக்கம்
- மேம்பட்ட பாதுகாப்பிற்காக, அம்மோனியம் நைட்ரேட் மற்றும் கால்சியம் கார்பைடு சேமிப்பு மற்றும் கையாளுதல் தொடர்பான விதிகளை இந்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) திருத்தியுள்ளது மற்றும் தளர்த்தியுள்ளது. துறைமுகத்தில் 3,000 டன் அம்மோனியம் நைட்ரேட்டை ஆறு ஆண்டுகள் சேமித்து வைத்ததன் காரணமாக ஏற்பட்ட கொடிய பெய்ரூட் (லெபனானின் தலைநகரம்) வெடி விபத்தின் பின்னணியில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- மேம்பட்ட பாதுகாப்பிற்காக, அம்மோனியம் நைட்ரேட் மற்றும் கால்சியம் கார்பைடு சேமிப்பு மற்றும் கையாளுதல் தொடர்பான விதிகளை இந்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) திருத்தியுள்ளது மற்றும் தளர்த்தியுள்ளது. துறைமுகத்தில் 3,000 டன் அம்மோனியம் நைட்ரேட்டை ஆறு ஆண்டுகள் சேமித்து வைத்ததன் காரணமாக ஏற்பட்ட கொடிய பெய்ரூட் (லெபனானின் தலைநகரம்) வெடி விபத்தின் பின்னணியில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
Question 44 of 50
44. Question
2025-26ஆம் நிதியாண்டு வரை நிலையான நிதியுதவி தரும் விதமாக, இந்தியாவில், `30,000 கோடி கடன் வழங்க முடிவுசெய்து உள்ள வங்கி எது?
Correct
விளக்கம்
- இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான ஆக்சிஸ் வங்கி, நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு ஏற்ப, 2025-26ஆம் நிதியாண்டு வரை நிலையான நிதியுதவி வழங்கும் விதமாக `30,000 கோடி கடன் வழங்க ஆக்ஸிஸ் வங்கி முடிவுசெய்துள்ளது.
- இந்த உறுதிப்பாடு, 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய உதவுவதை நோக்கமாகக்கொண்டு உள்ளது. நேர்மறையான சமூக மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையான சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மொத்தக் கடன் வழங்கவும் ஆக்ஸிஸ் வங்கி திட்டமிட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான ஆக்சிஸ் வங்கி, நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு ஏற்ப, 2025-26ஆம் நிதியாண்டு வரை நிலையான நிதியுதவி வழங்கும் விதமாக `30,000 கோடி கடன் வழங்க ஆக்ஸிஸ் வங்கி முடிவுசெய்துள்ளது.
- இந்த உறுதிப்பாடு, 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய உதவுவதை நோக்கமாகக்கொண்டு உள்ளது. நேர்மறையான சமூக மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையான சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மொத்தக் கடன் வழங்கவும் ஆக்ஸிஸ் வங்கி திட்டமிட்டுள்ளது.
-
Question 45 of 50
45. Question
‘உலக அல்சைமர் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் செப்.21 அன்று உலக அல்சைமர் தினமாக கடைபிடிக்க -ப்படுகிறது. இந்த நாள் அல்சைமர் நோய், அதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதை கையாளும் முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அல்சைமர் நோய் என்பது மூளையின் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் திறன்களை குறைக்கின்ற ஒரு நோயாகும். முதியோர்களில் பொதுவாக காணப்படும் ஞாபக மறதி நோய்க்கு இது காரணமாகும்.
Incorrect
விளக்கம்
- ஆண்டுதோறும் செப்.21 அன்று உலக அல்சைமர் தினமாக கடைபிடிக்க -ப்படுகிறது. இந்த நாள் அல்சைமர் நோய், அதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதை கையாளும் முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அல்சைமர் நோய் என்பது மூளையின் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் திறன்களை குறைக்கின்ற ஒரு நோயாகும். முதியோர்களில் பொதுவாக காணப்படும் ஞாபக மறதி நோய்க்கு இது காரணமாகும்.
-
Question 46 of 50
46. Question
G24 அரசாங்கங்களுக்கு இடையேயான சங்கத்தின் தலைமை நிலையம் அமைந்துள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- சர்வதேச செலவாணி விவகாரங்கள் மற்றும் மேம்பாடு குறித்த 24 அரசாங்கங்களுக்கிடையிலான குழுவானது கடந்த 1971’இல் பெருவின் லிமாவில் நிறுவப்பட்டது. இது வாஷிங்டன் டிசியை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. G77’இன் ஓர் அத்தியாயமான இது வளரும் நாடுகளை செலவாணி மற்றும் மேம்பாட்டு நிதி சிக்கல்களில் ஒருங்கிணைக்கிறது.
- இந்தியா, மற்ற 24 (G24) உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து, சமநிலை வரி போன்ற நடவடிக்கைகளை திரும்பப்பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. முன்மொழியப்பட்ட உலகளாவிய டிஜிட்டல் வரி ஒப்பந்தமானது 100 முன்னணி நிறுவனங்களை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. அது வளரும் நாடுகளுக்கு போதுமான வருவாய்க்கு வழிவகுக்காது என்று இந்தியா கவலை கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- சர்வதேச செலவாணி விவகாரங்கள் மற்றும் மேம்பாடு குறித்த 24 அரசாங்கங்களுக்கிடையிலான குழுவானது கடந்த 1971’இல் பெருவின் லிமாவில் நிறுவப்பட்டது. இது வாஷிங்டன் டிசியை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. G77’இன் ஓர் அத்தியாயமான இது வளரும் நாடுகளை செலவாணி மற்றும் மேம்பாட்டு நிதி சிக்கல்களில் ஒருங்கிணைக்கிறது.
- இந்தியா, மற்ற 24 (G24) உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து, சமநிலை வரி போன்ற நடவடிக்கைகளை திரும்பப்பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. முன்மொழியப்பட்ட உலகளாவிய டிஜிட்டல் வரி ஒப்பந்தமானது 100 முன்னணி நிறுவனங்களை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. அது வளரும் நாடுகளுக்கு போதுமான வருவாய்க்கு வழிவகுக்காது என்று இந்தியா கவலை கொண்டுள்ளது.
-
Question 47 of 50
47. Question
‘டூயிங் பிசினஸ்’ அறிக்கை என்பது எந்நிறுவனத்தின் முதன்மை வெளியீடாகும்?
Correct
விளக்கம்
- ‘டூயிங் பிசினஸ்’ அறிக்கை உலக வங்கியின் முதன்மை வெளியீடாகும். 2018 மற்றும் 2020ஆம் ஆண்டின் அறிக்கைகளில் தரவு முறைகேடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, இந்த அறிக்கையின் எதிர்கால வெளியீடுக -ளை உலக வங்கி நிறுத்தியுள்ளது. சர்வதேச செலவாணி நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவும் இதில் ஈடுபட்டதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- ‘டூயிங் பிசினஸ்’ அறிக்கை உலக வங்கியின் முதன்மை வெளியீடாகும். 2018 மற்றும் 2020ஆம் ஆண்டின் அறிக்கைகளில் தரவு முறைகேடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, இந்த அறிக்கையின் எதிர்கால வெளியீடுக -ளை உலக வங்கி நிறுத்தியுள்ளது. சர்வதேச செலவாணி நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவும் இதில் ஈடுபட்டதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
Question 48 of 50
48. Question
இந்தியாவின் அதிக உயரத்தில் அமைந்துள்ள கல்வியமைப்பான SECMOL, அமைந்துள்ள மாநிலம் / UT எது?
Correct
விளக்கம்
- லடாக்கின் மாணவர்களின் கல்வி மற்றும் கலாசார இயக்கம் (SECMOL) லடாக் யூனியன் பிரதேசத்தில் லைட் பிடிலிட்டி (LiFi) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய இணைப்பு பெற்ற முதல் நிறுவனமாக மாறி உள்ளது. SECMOL என்பது இந்தியாவின் அதிவுயரத்தில் அமைந்துள்ள கல்விநிறுவனமாகும். LiFi அமைப்புகள் அதிவேக தரவு இணைப்புகளை வழங்குகின்றன.
Incorrect
விளக்கம்
- லடாக்கின் மாணவர்களின் கல்வி மற்றும் கலாசார இயக்கம் (SECMOL) லடாக் யூனியன் பிரதேசத்தில் லைட் பிடிலிட்டி (LiFi) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய இணைப்பு பெற்ற முதல் நிறுவனமாக மாறி உள்ளது. SECMOL என்பது இந்தியாவின் அதிவுயரத்தில் அமைந்துள்ள கல்விநிறுவனமாகும். LiFi அமைப்புகள் அதிவேக தரவு இணைப்புகளை வழங்குகின்றன.
-
Question 49 of 50
49. Question
AC001 என்ற பெயரில் மின்சார வாகனங்களுக்கான உள்நாட்டு மின்னேற்றியை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- இந்திய தானியங்கி ஆராய்ச்சி சங்கம் (ARAI) AC001 எனப்பெயரிடப்பட்ட மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றியை உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கியுள்ளது. பாரத் எலக்ட்ரானிக்ஸ்மூலம் இது பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படவுள்ளது. தற்போது மின்சார வாகனங்களு -க்கான பெரும்பாலான மின்னேற்றி கூறுகள் இறக்குமதி செய்யப்படுகி -ன்றன. இக்கூறுகளின் உள்நாட்டு உற்பத்தி, இந்தியாவில் மின்சார வாகனப் போக்குவரத்தை அதிகரிக்கும்.
Incorrect
விளக்கம்
- இந்திய தானியங்கி ஆராய்ச்சி சங்கம் (ARAI) AC001 எனப்பெயரிடப்பட்ட மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றியை உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கியுள்ளது. பாரத் எலக்ட்ரானிக்ஸ்மூலம் இது பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படவுள்ளது. தற்போது மின்சார வாகனங்களு -க்கான பெரும்பாலான மின்னேற்றி கூறுகள் இறக்குமதி செய்யப்படுகி -ன்றன. இக்கூறுகளின் உள்நாட்டு உற்பத்தி, இந்தியாவில் மின்சார வாகனப் போக்குவரத்தை அதிகரிக்கும்.
-
Question 50 of 50
50. Question
“டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் சிறந்த பயன்பாடு” பிரிவின்கீழ், 2021’இன் கொள்முதல் விருதுகளில் ‘சிறப்பு CIPS’ விருது பெற்றுள்ள இந்தியாவின் தொழில்நுட்ப முன்னெடுப்பு எது?
Correct
விளக்கம்
- இந்திய அரசின் மின்னணு சந்தைத்தள (GeM) முன்னெடுப்பு, “டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் சிறந்த பயன்பாடு” பிரிவின்கீழ், 2021’இன் கொள் முதல் விருதுகளில் சிறப்பு CIPS விருது பெற்றுள்ளது.
- இந்த விருது வழங்கும் விழா இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்றது. GeM என்பது இந்திய அரசாங்கத்தால் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கான ஓர் அர்ப்பணிக்கப்பட்ட இணையவழிச் சந்தையாகும்.
Incorrect
விளக்கம்
- இந்திய அரசின் மின்னணு சந்தைத்தள (GeM) முன்னெடுப்பு, “டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் சிறந்த பயன்பாடு” பிரிவின்கீழ், 2021’இன் கொள் முதல் விருதுகளில் சிறப்பு CIPS விருது பெற்றுள்ளது.
- இந்த விருது வழங்கும் விழா இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்றது. GeM என்பது இந்திய அரசாங்கத்தால் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கான ஓர் அர்ப்பணிக்கப்பட்ட இணையவழிச் சந்தையாகும்.
Leaderboard: September 4th Week 2021 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||