September 2nd Week 2021 Current Affairs Online Test Tamil
September 2nd Week 2021 Current Affairs Online Test Tamil
Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
பத்திரிகையாளர் நலத்திட்டத்தின் தற்போதைய வழிகாட்டுதல்க -ளை ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
Correct
விளக்கம்
- பத்திரிகையாளர் நலத்திட்டத்தின் தற்போதைய வழிகாட்டுதல்களை மதிப்பாய்வு செய்வதற்காக பன்னிருவர்கொண்ட குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது. இக்குழுவுக்கு பிரசார் பாரதி வாரிய உறுப்பினர் அசோக் டாண்டன் தலைமைதாங்குகிறார். இக்குழு, மரணத்தின்போது வழங்கப்படும் கருணைத்தொகை மற்றும் பத்திரிகையாளர் நலத்திட்டத்தின்கீழ் உள்ள பிற வழக்குகளின் திருத்தத்தின் அவசியத்தை ஆராயும்
Incorrect
விளக்கம்
- பத்திரிகையாளர் நலத்திட்டத்தின் தற்போதைய வழிகாட்டுதல்களை மதிப்பாய்வு செய்வதற்காக பன்னிருவர்கொண்ட குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது. இக்குழுவுக்கு பிரசார் பாரதி வாரிய உறுப்பினர் அசோக் டாண்டன் தலைமைதாங்குகிறார். இக்குழு, மரணத்தின்போது வழங்கப்படும் கருணைத்தொகை மற்றும் பத்திரிகையாளர் நலத்திட்டத்தின்கீழ் உள்ள பிற வழக்குகளின் திருத்தத்தின் அவசியத்தை ஆராயும்
-
Question 2 of 50
2. Question
முதல் BRICS திரைப்பட தொழில்நுட்ப கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்த நாடு எது?
Correct
விளக்கம்
- இந்தியாவின் மத்திய தகவல் & ஒலிபரப்பு அமைச்சகமும் வெளியுறவு அமைச்சகமும் இணைந்து BRICS திரைப்பட தொழில்நுட்ப கருத்தரங்கத் -தை செப்.1-2 அன்று ஏற்பாடு செய்தது. மெய்நிகர் வடிவத்தில் FICCI உடன் இணைந்து இந்தக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. BRICS உச்சி மாநாட்டிற்கு முன்னதாக திட்டமிடப்பட்ட சிறப்பு நிகழ்வின் ஒருபகுதியாக இந்தியா முதல் பிரிக்ஸ் திரைப்பட தொழில்நுட்ப கருத்தரங்கை ஏற்பாடு செய்தது. இதன் கவனம் சேவைத்துறை மற்றும் திரைப்படத்துறையில் பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை அங்கீகரிப்பதில் உள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் மத்திய தகவல் & ஒலிபரப்பு அமைச்சகமும் வெளியுறவு அமைச்சகமும் இணைந்து BRICS திரைப்பட தொழில்நுட்ப கருத்தரங்கத் -தை செப்.1-2 அன்று ஏற்பாடு செய்தது. மெய்நிகர் வடிவத்தில் FICCI உடன் இணைந்து இந்தக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. BRICS உச்சி மாநாட்டிற்கு முன்னதாக திட்டமிடப்பட்ட சிறப்பு நிகழ்வின் ஒருபகுதியாக இந்தியா முதல் பிரிக்ஸ் திரைப்பட தொழில்நுட்ப கருத்தரங்கை ஏற்பாடு செய்தது. இதன் கவனம் சேவைத்துறை மற்றும் திரைப்படத்துறையில் பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை அங்கீகரிப்பதில் உள்ளது.
-
Question 3 of 50
3. Question
கொரோனா வைரஸின் C.1.2 திரிபானது, பின்வரும் எந்த நாட்டில் முதன்முதலில் பதிவுசெய்யப்பட்டது?
Correct
விளக்கம்
- கொரோனா வைரஸின் C.1.2 திரிபானது, தென்னாப்பிரிக்காவிலிருந்து முதன்முதலில் பதிவுசெய்யப்பட்டது. உலக நலவாழ்வு அமைப்பின்படி, இந்தத் திரிபு, தற்போதுவரை குறைந்தது ஆறுநாடுகளுக்கு பரவியுள்ளது. இந்திய அரசின் கூற்றுப்படி, இந்தியாவில் இதுவரை இந்தப் புதிய C.1.2 திரிபின் பாதிப்பு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஐநா அவையின் பொதுநல அமைப்பு, இப்புதிய C.1.2 வைரஸ் திரிபை கண்காணிப்பதாக அறிவித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- கொரோனா வைரஸின் C.1.2 திரிபானது, தென்னாப்பிரிக்காவிலிருந்து முதன்முதலில் பதிவுசெய்யப்பட்டது. உலக நலவாழ்வு அமைப்பின்படி, இந்தத் திரிபு, தற்போதுவரை குறைந்தது ஆறுநாடுகளுக்கு பரவியுள்ளது. இந்திய அரசின் கூற்றுப்படி, இந்தியாவில் இதுவரை இந்தப் புதிய C.1.2 திரிபின் பாதிப்பு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஐநா அவையின் பொதுநல அமைப்பு, இப்புதிய C.1.2 வைரஸ் திரிபை கண்காணிப்பதாக அறிவித்துள்ளது.
-
Question 4 of 50
4. Question
‘நிஞ்சா’ வெடிகுண்டு என்றழைக்கப்படுகிற R9X ஹெல்பையர் ஏவுகணையுடன் தொடர்புடைய நாடு எது?
Correct
விளக்கம்
- ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட டிரோன் தாக்குதலில் அமெரிக்கா ஒரு சிறப்புவகை ஏவுகணையைப் பயன்படுத்தியது. வெடித்துச் சிதறுவதற்கு பதிலாக கூர்மையான கத்திகளை அது ஏவுகிறது.
- ஹெல்பையர் ஏவுகணையைப் பயன்படுத்தி அமெரிக்கா தனது டிரோன் தாக்குதல்களை நடத்தியது. ஹெல்பையர் ஏவுகணையில் பல்வேறு வகைகள் உள்ளன. R9X (‘நிஞ்சா’ வெடிகுண்டு) என அழைக்கப்படும் இது, சுமார் 45 கிலோ கிராம் எடைகொண்டதாகும். உலங்கூர்திகள், வானூர்திகள் ஆகியவற்றிலிருந்து இந்த ஏவுகணையை ஏவமுடியும். இந்த ஏவுகணைகளின் தாக்கு தூரம் 500 மீட்டர் முதல் 11 கிமீ வரை உள்ளது. அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியாக இரண்டு டிரோன் தாக்குதல்களை நடத்தின.
Incorrect
விளக்கம்
- ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட டிரோன் தாக்குதலில் அமெரிக்கா ஒரு சிறப்புவகை ஏவுகணையைப் பயன்படுத்தியது. வெடித்துச் சிதறுவதற்கு பதிலாக கூர்மையான கத்திகளை அது ஏவுகிறது.
- ஹெல்பையர் ஏவுகணையைப் பயன்படுத்தி அமெரிக்கா தனது டிரோன் தாக்குதல்களை நடத்தியது. ஹெல்பையர் ஏவுகணையில் பல்வேறு வகைகள் உள்ளன. R9X (‘நிஞ்சா’ வெடிகுண்டு) என அழைக்கப்படும் இது, சுமார் 45 கிலோ கிராம் எடைகொண்டதாகும். உலங்கூர்திகள், வானூர்திகள் ஆகியவற்றிலிருந்து இந்த ஏவுகணையை ஏவமுடியும். இந்த ஏவுகணைகளின் தாக்கு தூரம் 500 மீட்டர் முதல் 11 கிமீ வரை உள்ளது. அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியாக இரண்டு டிரோன் தாக்குதல்களை நடத்தின.
-
Question 5 of 50
5. Question
சமீபத்தில், எந்த நாட்டின் பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப் நியமிக்கப்பட்டார்?
Correct
விளக்கம்
- மலேசிய அரசரானவர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பை மலேசிய நாட்டின் பிரதமராக நியமித்துள்ளார். முகைதீன் யாசினுக்குப் பதிலாக இஸ்மாயில் சப்ரி யாகோப் பிரதமராக நியமிக்கப்பட்டார். பொது சுகாதார அமைப்பை திறம்பட நிர்வகிக்க தவறியதால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததை அசுத்து யாசின் பதவி விலகினார்.
- பிரதமராக நியமிப்பதற்கு முன் துணை பிரதமராக இருந்தார் இஸ்மாயில். இஸ்மாயில், 222’க்கு 114 என்ற பெரும்பான்மை ஆதரவைப் பெற்றார்.
Incorrect
விளக்கம்
- மலேசிய அரசரானவர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பை மலேசிய நாட்டின் பிரதமராக நியமித்துள்ளார். முகைதீன் யாசினுக்குப் பதிலாக இஸ்மாயில் சப்ரி யாகோப் பிரதமராக நியமிக்கப்பட்டார். பொது சுகாதார அமைப்பை திறம்பட நிர்வகிக்க தவறியதால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததை அசுத்து யாசின் பதவி விலகினார்.
- பிரதமராக நியமிப்பதற்கு முன் துணை பிரதமராக இருந்தார் இஸ்மாயில். இஸ்மாயில், 222’க்கு 114 என்ற பெரும்பான்மை ஆதரவைப் பெற்றார்.
-
Question 6 of 50
6. Question
சமீபத்தில், ஸ்ரீநகரின் தால் ஏரியில் உள்ள ஒரு படகு இல்லத்தில், ATM வசதியைத் திறந்த வங்கி எது?
Correct
விளக்கம்
- பாரத ஸ்டேட் வங்கியானது (SBI) உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஸ்ரீநகரின் தால் ஏரியில் ஒரு படகு இல்லத்தில் ATM’ஐ திறந்துள்ளது. இம்மிதக்கும் ATM’ஐ SBI தலைவர் தினேஷ் கரே திறந்துவைத்தார். SBI, 2004’இல் கேரளாவில் தனது முதல் மிதக்கும் ATM’ஐ அறிமுகப்படுத்தியது. SBI’இன் இந்த மிதக்கும் ATM கேரள கப்பல் மற்றும் உள்நாட்டு நீர்வழி கழகத்திற்கு சொந்தமான ஜாங்கர் படகில் நிறுவப்பட்டது.
Incorrect
விளக்கம்
- பாரத ஸ்டேட் வங்கியானது (SBI) உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஸ்ரீநகரின் தால் ஏரியில் ஒரு படகு இல்லத்தில் ATM’ஐ திறந்துள்ளது. இம்மிதக்கும் ATM’ஐ SBI தலைவர் தினேஷ் கரே திறந்துவைத்தார். SBI, 2004’இல் கேரளாவில் தனது முதல் மிதக்கும் ATM’ஐ அறிமுகப்படுத்தியது. SBI’இன் இந்த மிதக்கும் ATM கேரள கப்பல் மற்றும் உள்நாட்டு நீர்வழி கழகத்திற்கு சொந்தமான ஜாங்கர் படகில் நிறுவப்பட்டது.
-
Question 7 of 50
7. Question
“பிரைட் ஸ்டார்” என்றவொரு பன்னாட்டு இராணுவப் பயிற்சியை நடத்துகிற நாடு எது?
Correct
விளக்கம்
- “பிரைட் ஸ்டார்” என்பது எகிப்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒரு பன்னாட்டு இராணுவப் பயிற்சியாகும். இந்த ஆண்டு பயிற்சி, அமெரிக்கா உட்பட 21 நாடுகள் பங்கேற்கின்றன. எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, இதுபோன்ற பயிற்சி 1980’இலிருந்து நடத்தப்பட்டு வருகின்றது. கடைசியாக 2018’இல் இது நடத்தப்பட்டது. அதில் 16 நாடுகள் பங்கேற்றன.
Incorrect
விளக்கம்
- “பிரைட் ஸ்டார்” என்பது எகிப்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒரு பன்னாட்டு இராணுவப் பயிற்சியாகும். இந்த ஆண்டு பயிற்சி, அமெரிக்கா உட்பட 21 நாடுகள் பங்கேற்கின்றன. எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, இதுபோன்ற பயிற்சி 1980’இலிருந்து நடத்தப்பட்டு வருகின்றது. கடைசியாக 2018’இல் இது நடத்தப்பட்டது. அதில் 16 நாடுகள் பங்கேற்றன.
-
Question 8 of 50
8. Question
‘பத்திரகார் கல்யாண் கோஷ்’ என்பது பின்வரும் எம்மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிற பத்திரிகையாளர்களுக்கான திட்டமாகும்?
Correct
விளக்கம்
- சத்தீஸ்கர் மாநில அரசு ‘பத்திரகார் கல்யாண் கோஷ்’ என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்தத்திட்டத்தின் கீழ், COVID’ஆல் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.
- மேலும், இத்திட்டத்தின்கீழ், COVID தொற்றுநோய்க்கான சிகிச்சைக்காக பத்திரிகையாளர்களுக்கு `2 இலட்சம் வழங்கப்படுகிறது. மூத்த பத்திரிகையாளர் சம்மன் நிதி திட்டத்தின்கீழ், மூத்த பத்திரிகையாளருக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை `5000’லிருந்து `10,000 ஆக உயர்த்த அரசு முடிவுசெய்துள்ளது.
Incorrect
விளக்கம்
- சத்தீஸ்கர் மாநில அரசு ‘பத்திரகார் கல்யாண் கோஷ்’ என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்தத்திட்டத்தின் கீழ், COVID’ஆல் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.
- மேலும், இத்திட்டத்தின்கீழ், COVID தொற்றுநோய்க்கான சிகிச்சைக்காக பத்திரிகையாளர்களுக்கு `2 இலட்சம் வழங்கப்படுகிறது. மூத்த பத்திரிகையாளர் சம்மன் நிதி திட்டத்தின்கீழ், மூத்த பத்திரிகையாளருக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை `5000’லிருந்து `10,000 ஆக உயர்த்த அரசு முடிவுசெய்துள்ளது.
-
Question 9 of 50
9. Question
‘சுகாதார அறிவியல் பல்கலைக்கழக மசோதா’ நிறைவேற்றப்பட்டு உள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- ஒடிஸாவின் சட்டமன்றம் சமீபத்தில் சுகாதார அறிவியல் மசோதா-2021ஐ நிறைவேற்றியது. இந்த மசோதா, மாநிலத்தின் அனைத்து மருத்துவ மற்றும் துணை மருத்துவ நிறுவனங்களையும் ஒரே சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் கொண்டுவர எண்ணுகிறது. தற்போது, அந்த மாநிலத்தின் பல்வேறு மருத்துவ & துணை மருத்துவ நிறுவனங்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
- இந்த மசோதா, பல்வேறு தரப்பினரின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- ஒடிஸாவின் சட்டமன்றம் சமீபத்தில் சுகாதார அறிவியல் மசோதா-2021ஐ நிறைவேற்றியது. இந்த மசோதா, மாநிலத்தின் அனைத்து மருத்துவ மற்றும் துணை மருத்துவ நிறுவனங்களையும் ஒரே சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் கொண்டுவர எண்ணுகிறது. தற்போது, அந்த மாநிலத்தின் பல்வேறு மருத்துவ & துணை மருத்துவ நிறுவனங்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
- இந்த மசோதா, பல்வேறு தரப்பினரின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
Question 10 of 50
10. Question
உலக அஞ்சல்தலை கண்காட்சியான ‘Philanippon 2021’ எங்கு நடைபெற்றது?
Correct
விளக்கம்
- ‘Philanippon-2021’ என்ற உலக அஞ்சல்தலை கண்காட்சியானது, சமீபத் -தில் ஜப்பானின் டோக்கியோ நகரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு, ஜப்பானில் அஞ்சல் சேவை தொடங்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் கடந்த 1971 முதல் ஒவ்வொரு பத்து ஆண்டுக்கும் ஒருமுறை ஜப்பானில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, ஜப்பான் தனது அஞ்சல் சேவையின் 150ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
Incorrect
விளக்கம்
- ‘Philanippon-2021’ என்ற உலக அஞ்சல்தலை கண்காட்சியானது, சமீபத் -தில் ஜப்பானின் டோக்கியோ நகரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு, ஜப்பானில் அஞ்சல் சேவை தொடங்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் கடந்த 1971 முதல் ஒவ்வொரு பத்து ஆண்டுக்கும் ஒருமுறை ஜப்பானில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, ஜப்பான் தனது அஞ்சல் சேவையின் 150ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
-
Question 11 of 50
11. Question
“Atlas of Mortality and Economic Losses from Weather, Climate and Water Extremes” என்றவொன்றை வெளியிட்ட நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- உலக வானிலை அமைப்பானது (WMO) ‘Atlas of Mortality and Economic Losses from Weather, Climate and Water Extremes’ஐ (1970–2019) வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, கடந்த ½ நூற்றாண்டில் தீவிர வானிலை, காலநிலை அல்லது நீரழுத்தத்தால் ஏற்படும் ஒவ்வொரு மூன்றாவது இறப்பும் (35 சதவீதம்) ஆப்பிரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
- உலக மக்கள்தொகையில் 17 சதவீதம் மட்டுமே ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் வானிலை, தட்பவெப்ப நிலை மற்றும் நீர்நிலைகளால் ஆப்பிரிக்காவில் நடந்த மொத்த இறப்புகளில் 89 சதவீத இறப்பிற்கு நான்கு வறட்சிகள் (1973 மற்றும் 1983 எத்தியோப்பியா, 1981 மொசாம்பிக் & 1983 சூடான்) காரணமாக இருந்தன. கிட்டத்தட்ட 99% இறப்புகள் ஆப்பிரிக்காவின் குறைந்த முதல் கீழ்-நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் நிகழ்ந்துள்ளன.
Incorrect
விளக்கம்
- உலக வானிலை அமைப்பானது (WMO) ‘Atlas of Mortality and Economic Losses from Weather, Climate and Water Extremes’ஐ (1970–2019) வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, கடந்த ½ நூற்றாண்டில் தீவிர வானிலை, காலநிலை அல்லது நீரழுத்தத்தால் ஏற்படும் ஒவ்வொரு மூன்றாவது இறப்பும் (35 சதவீதம்) ஆப்பிரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
- உலக மக்கள்தொகையில் 17 சதவீதம் மட்டுமே ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் வானிலை, தட்பவெப்ப நிலை மற்றும் நீர்நிலைகளால் ஆப்பிரிக்காவில் நடந்த மொத்த இறப்புகளில் 89 சதவீத இறப்பிற்கு நான்கு வறட்சிகள் (1973 மற்றும் 1983 எத்தியோப்பியா, 1981 மொசாம்பிக் & 1983 சூடான்) காரணமாக இருந்தன. கிட்டத்தட்ட 99% இறப்புகள் ஆப்பிரிக்காவின் குறைந்த முதல் கீழ்-நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் நிகழ்ந்துள்ளன.
-
Question 12 of 50
12. Question
2021 செப்டம்பரில் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறையால் நடத்தப்படும் நிகழ்வின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறையானது சிக்ஷக் பர்வ்-2021’ஐ செப்.5 முதல் 20 வரை கொண்டாட முடிவுசெய்துள்ளது. குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் செப்டம்பர்.5 அன்று மெய்நிகர் முறையில் 44 விருதுகளை வழங்குகிறார்.
- தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சிறப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிப்பதற்காக ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் 1958ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றன.
Incorrect
விளக்கம்
- பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறையானது சிக்ஷக் பர்வ்-2021’ஐ செப்.5 முதல் 20 வரை கொண்டாட முடிவுசெய்துள்ளது. குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் செப்டம்பர்.5 அன்று மெய்நிகர் முறையில் 44 விருதுகளை வழங்குகிறார்.
- தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சிறப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிப்பதற்காக ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் 1958ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றன.
-
Question 13 of 50
13. Question
ஆண்டுதோறும் நடைபெறும் கிழக்குப் பொருளாதார மன்றத்தின் (EEF) கூட்டம் நடைபெறும் நாடு எது?
Correct
விளக்கம்
- கிழக்குப் பொருளாதார மன்றம் என்பது ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெறும் வருடாந்திர சந்திப்பாகும். இது ரஷ்யாவின் வளம் நிறைந்த ஆனால் வளர்ச்சியடையாத தூரக்கிழக்குப்பகுதிகளில் அந்நிய முதலீடுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டில், பிரதமர் மோடி, தூரக்கிழக்கிற்கு 1 பில்லியன் டாலர் கடனை அறிவித்தார். முன்மொழியப்பட்ட சென்னை-விளாடிவோஸ்டாக் கடல் வழிப்பாதை இருதரப்பு உறவுகளை ஒன்றாக ஊக்குவிக்கும்.
- மசகான் டாக்ஸ் லிமிடெட், ஸ்வெஸ்டாவில் உள்ள ரஷ்ய கப்பல்கட்டும் வசதியுடன் கூட்டுசேர்ந்து முக்கிய வணிகக் கப்பல்களை உருவாக்கும். ககன்யான் திட்டத்தின் மூலம் இந்தியாவும் ரஷ்யாவும் விண்வெளி ஆராய்ச்சியில் பங்குதாரர்களாக உள்ளன.
Incorrect
விளக்கம்
- கிழக்குப் பொருளாதார மன்றம் என்பது ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெறும் வருடாந்திர சந்திப்பாகும். இது ரஷ்யாவின் வளம் நிறைந்த ஆனால் வளர்ச்சியடையாத தூரக்கிழக்குப்பகுதிகளில் அந்நிய முதலீடுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டில், பிரதமர் மோடி, தூரக்கிழக்கிற்கு 1 பில்லியன் டாலர் கடனை அறிவித்தார். முன்மொழியப்பட்ட சென்னை-விளாடிவோஸ்டாக் கடல் வழிப்பாதை இருதரப்பு உறவுகளை ஒன்றாக ஊக்குவிக்கும்.
- மசகான் டாக்ஸ் லிமிடெட், ஸ்வெஸ்டாவில் உள்ள ரஷ்ய கப்பல்கட்டும் வசதியுடன் கூட்டுசேர்ந்து முக்கிய வணிகக் கப்பல்களை உருவாக்கும். ககன்யான் திட்டத்தின் மூலம் இந்தியாவும் ரஷ்யாவும் விண்வெளி ஆராய்ச்சியில் பங்குதாரர்களாக உள்ளன.
-
Question 14 of 50
14. Question
நெகிழி ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ள முதல் ஆசிய நாடு எது?
Correct
விளக்கம்
- இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF இந்தியா) மற்றும் இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நெகிழிக்கான ஒரு சுழற்சி அமைப்பை ஊக்குவிக்க ஒரு தளத்தை உருவாக்கியுள்ளன. புதிய தளம், ‘இந்தியா நெகிழி ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படுகிறது.
- இந்தியா, ஆண்டுக்கு 9.46 மில்லியன் டன் நெகிழிக்கழிவுகளை உருவாக்குகிறது; அதில் 40% சேகரிக்கப்படாமல் உள்ளது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து நெகிழியிலும் சரிபாதி பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலானவை ஒற்றைப்பயன்பாட்டு நெகிழி ஆகும். நெகிழி பேக்கேஜிங்கைக் குறைத்தல், புதுமைப்படுத்துதல் மற்றும் மறு-ஆக்கம் செய்வதற்கான இலக்குகளை இது கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF இந்தியா) மற்றும் இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நெகிழிக்கான ஒரு சுழற்சி அமைப்பை ஊக்குவிக்க ஒரு தளத்தை உருவாக்கியுள்ளன. புதிய தளம், ‘இந்தியா நெகிழி ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படுகிறது.
- இந்தியா, ஆண்டுக்கு 9.46 மில்லியன் டன் நெகிழிக்கழிவுகளை உருவாக்குகிறது; அதில் 40% சேகரிக்கப்படாமல் உள்ளது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து நெகிழியிலும் சரிபாதி பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலானவை ஒற்றைப்பயன்பாட்டு நெகிழி ஆகும். நெகிழி பேக்கேஜிங்கைக் குறைத்தல், புதுமைப்படுத்துதல் மற்றும் மறு-ஆக்கம் செய்வதற்கான இலக்குகளை இது கொண்டுள்ளது.
-
Question 15 of 50
15. Question
பனிச்சிறுத்தை மற்றும் கருப்பு கழுத்து கொக்கு ஆகியவற்றை மாநில விலங்கு மற்றும் பறவையாக ஏற்றுக்கொண்ட மாநிலம் எது?
Correct
விளக்கம்
- லடாக் யூனியன் பிரதேச விலங்காக பனிச் சிறுத்தை, பறவையாக கருப்புக் கழுத்து கொக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இனங்களும் அழிவின் விளிம்பில் உள்ள இனங்களாகும். கருப்பு கழுத்து கொக்குகள் லடாக்கை பூர்வீகமாகக் கொண்டவை. அதே நேரத்தில், பனிச்சிறுத்தைகள் இந்த பகுதியில் அதிகம் காணப்படுகின்றன.
- IUCN’இன்படி, கருப்பு கழுத்து கொக்கு, “கிட்டத்தட்ட அருகிவிட்ட இனம்” ஆகும். பனிச்சிறுத்தை “அழிவாய்ப்பு நிலையிலுள்ள இனம்” ஆக உள்ளது. 2019 ஆகஸ்ட் வரை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மாநிலப் பறவையாக கருப்பு கழுத்து கொக்கு இருந்தது.
Incorrect
விளக்கம்
- லடாக் யூனியன் பிரதேச விலங்காக பனிச் சிறுத்தை, பறவையாக கருப்புக் கழுத்து கொக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இனங்களும் அழிவின் விளிம்பில் உள்ள இனங்களாகும். கருப்பு கழுத்து கொக்குகள் லடாக்கை பூர்வீகமாகக் கொண்டவை. அதே நேரத்தில், பனிச்சிறுத்தைகள் இந்த பகுதியில் அதிகம் காணப்படுகின்றன.
- IUCN’இன்படி, கருப்பு கழுத்து கொக்கு, “கிட்டத்தட்ட அருகிவிட்ட இனம்” ஆகும். பனிச்சிறுத்தை “அழிவாய்ப்பு நிலையிலுள்ள இனம்” ஆக உள்ளது. 2019 ஆகஸ்ட் வரை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மாநிலப் பறவையாக கருப்பு கழுத்து கொக்கு இருந்தது.
-
Question 16 of 50
16. Question
புதிய ‘காலநிலை நிதி தலைமைத்துவ முன்னெடுப்பு – இந்தியா’ கூட்டாண்மையானது எந்த நாட்டுடன் கையெழுத்திடப்பட்டது?
Correct
விளக்கம்
- 11ஆவது இந்தியா-இங்கிலாந்து பொருளாதார & நிதி பேச்சுவார்த்தையில், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். பசுமைத் திட்டங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவற்றில் பொது மற்றும் தனியார் முதலீடுகளின் $1.2 பில்லியன் டாலர் தொகுப்பில் அவர்கள் இருவரும் கையெழுத்திட்டனர்.
Incorrect
விளக்கம்
- 11ஆவது இந்தியா-இங்கிலாந்து பொருளாதார & நிதி பேச்சுவார்த்தையில், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். பசுமைத் திட்டங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவற்றில் பொது மற்றும் தனியார் முதலீடுகளின் $1.2 பில்லியன் டாலர் தொகுப்பில் அவர்கள் இருவரும் கையெழுத்திட்டனர்.
-
Question 17 of 50
17. Question
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் மற்றும் எறிகணை கண்காணிப்பு கப்பலின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் & எறிகணை கண்காணிப்பு கப்பலான ‘துருவ்’ விசாகப்பட்டினத்திலிருந்து இந்திய கடற்படையில் இணைக்கப்படவுள்ளது. இந்தக் கப்பல் ஹிந்துஸ்தான் கப்பல்கட்டும் நிறுவனத்தால் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டது.
- எதிரிநாட்டு நீர்மூழ்கிக்கப்பல்களை கண்டறிதலுக்காக ‘INS துருவ்’ கடல் படுக்கைகளை வரைபடமாக்க முடியும்.
Incorrect
விளக்கம்
- இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் & எறிகணை கண்காணிப்பு கப்பலான ‘துருவ்’ விசாகப்பட்டினத்திலிருந்து இந்திய கடற்படையில் இணைக்கப்படவுள்ளது. இந்தக் கப்பல் ஹிந்துஸ்தான் கப்பல்கட்டும் நிறுவனத்தால் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டது.
- எதிரிநாட்டு நீர்மூழ்கிக்கப்பல்களை கண்டறிதலுக்காக ‘INS துருவ்’ கடல் படுக்கைகளை வரைபடமாக்க முடியும்.
-
Question 18 of 50
18. Question
SAGAR திட்டத்தின்கீழ், இந்திய கடற்படையின் கடல்ரோந்துக் கப்பலான INS சாவித்திரி, எந்த நாட்டில் உள்ள சாட்டோகிராம் துறைமுகத்திற்கு சென்றது?
Correct
விளக்கம்
- இந்திய கடற்படையின் கடல் ரோந்து கப்பலான ஐஎன்எஸ் சாவித்ரி வங்காளதேசத்தின் சாட்டோகிராம் துறைமுகத்திற்கு சென்றடைந்தது. COVID-19 தொற்றை கையாளுவதில் வங்கதேசத்தின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஆதரவாக இரண்டு 960 LPM மருத்துவ ஆக்ஸிஜனை அது எடுத்துச்சென்றது. இவை இந்தியாவில் DRDOஆல் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. இந்தக் கப்பல் சட்டோகிராம் துறைமுகத்திலிருந்து புறப்படும் போது BN கப்பலுடன் கடல்சார் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்திய கடற்படையின் கடல் ரோந்து கப்பலான ஐஎன்எஸ் சாவித்ரி வங்காளதேசத்தின் சாட்டோகிராம் துறைமுகத்திற்கு சென்றடைந்தது. COVID-19 தொற்றை கையாளுவதில் வங்கதேசத்தின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஆதரவாக இரண்டு 960 LPM மருத்துவ ஆக்ஸிஜனை அது எடுத்துச்சென்றது. இவை இந்தியாவில் DRDOஆல் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. இந்தக் கப்பல் சட்டோகிராம் துறைமுகத்திலிருந்து புறப்படும் போது BN கப்பலுடன் கடல்சார் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளது.
-
Question 19 of 50
19. Question
பாராலிம்பிக்ஸ் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் இஆப அதிகாரி யார்?
Correct
விளக்கம்
- நொய்டா மாவட்ட நீதிபதி சுஹாஸ் L யாதிராஜ், பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இஆப அதிகாரியாக என்ற வரலாறுச் சாதனையை படைத்தார். அவர் இந்தோனேசியாவின் ஃப்ரெடி செட்டியவானை SL 4-குரூப் ஏ’இல் தோற்கடித்தார். அவர் முன்பு 2017 மற்றும் 2019’இல் BWF துருக்கிய சாம்பியன்ஷிப்பில் பல பதக்கங்களை வென்றுள்ளார். அவர் 2020’இல் பிரேசிலில் தங்கப்பதக்கத்தையும் வென்றார்.
Incorrect
விளக்கம்
- நொய்டா மாவட்ட நீதிபதி சுஹாஸ் L யாதிராஜ், பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இஆப அதிகாரியாக என்ற வரலாறுச் சாதனையை படைத்தார். அவர் இந்தோனேசியாவின் ஃப்ரெடி செட்டியவானை SL 4-குரூப் ஏ’இல் தோற்கடித்தார். அவர் முன்பு 2017 மற்றும் 2019’இல் BWF துருக்கிய சாம்பியன்ஷிப்பில் பல பதக்கங்களை வென்றுள்ளார். அவர் 2020’இல் பிரேசிலில் தங்கப்பதக்கத்தையும் வென்றார்.
-
Question 20 of 50
20. Question
எந்த நிறுவனத்துடன் இணைந்து, இஸ்ரோ, விண்வெளியில் நுண்ணுயிரிகளை வளர்க்க ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளது?
Correct
விளக்கம்
- இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் குழு இணைந்து விண்வெளியில் நுண்ணுயிரிகளை வளர்ப்பதற்கான ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளன. இந்தச் சாதனம் நுண்ணுயிர் மற்றும் பாக்டீரியா வளர்ச்சியைக்கண்காணிக்க எல்இடி மற்றும் போட்டோடியோட் உணரி கலவையைப் பயன்படுத்துகிறது.
- இந்தச் சாதனம் விண்வெளி வீரர்களால் இந்தியாவின் முதல் குழு விண்கலமான ‘ககன்யான்’ பயணத்தின் போது விண்வெளியில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்ள பயன்படும்.
Incorrect
விளக்கம்
- இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் குழு இணைந்து விண்வெளியில் நுண்ணுயிரிகளை வளர்ப்பதற்கான ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளன. இந்தச் சாதனம் நுண்ணுயிர் மற்றும் பாக்டீரியா வளர்ச்சியைக்கண்காணிக்க எல்இடி மற்றும் போட்டோடியோட் உணரி கலவையைப் பயன்படுத்துகிறது.
- இந்தச் சாதனம் விண்வெளி வீரர்களால் இந்தியாவின் முதல் குழு விண்கலமான ‘ககன்யான்’ பயணத்தின் போது விண்வெளியில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்ள பயன்படும்.
-
Question 21 of 50
21. Question
அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற கர்பி அமைதி ஒப்பந்தத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- நடுவணரசு, அஸ்ஸாம் மாநில அரசு மற்றும் கர்பி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு இடையேயான “கர்பி அமைதி ஒப்பந்தத்தில்” இந்திய அரசு கையெழுத்திடவுள்ளது. வடகிழக்கு இந்தியாவில், குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள முக்கிய இனங்களில் கர்பிகள் ஒன்றாகும்.
- அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 1980’களிலிருந்து கர்பிகள் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் வரலாறு உள்ளது. சமீபத்தில், இக்குழுவின் 5 கிளர்ச்சிக் குழுக்களைச் சேர்ந்த 1040 பயங்கரவாதிகள் கௌத்தியில் நடந்த ஒரு நிகழ்வில் ஆயுதங்களுடன் சரணடைந்தனர்.
Incorrect
விளக்கம்
- நடுவணரசு, அஸ்ஸாம் மாநில அரசு மற்றும் கர்பி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு இடையேயான “கர்பி அமைதி ஒப்பந்தத்தில்” இந்திய அரசு கையெழுத்திடவுள்ளது. வடகிழக்கு இந்தியாவில், குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள முக்கிய இனங்களில் கர்பிகள் ஒன்றாகும்.
- அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 1980’களிலிருந்து கர்பிகள் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் வரலாறு உள்ளது. சமீபத்தில், இக்குழுவின் 5 கிளர்ச்சிக் குழுக்களைச் சேர்ந்த 1040 பயங்கரவாதிகள் கௌத்தியில் நடந்த ஒரு நிகழ்வில் ஆயுதங்களுடன் சரணடைந்தனர்.
-
Question 22 of 50
22. Question
‘வதன் பிரேம் யோஜனா’வை தொடங்கியுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- குஜராத் மாநில அரசு ‘வதன் பிரேம் யோஜனா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்கீழ் தங்கள் சொந்த கிராமத்தின் வளர்ச்சி -க்கு நன்கொடை அளிக்க விழையும் NRI குஜராத்திகளுக்கு மாநில அரசு நிதியுதவி அளிக்கும். இந்தத்திட்டத்தின்கீழ், கிராமப்புறங்களில் பள்ளிகள், வடிகால், விளையாட்டு வளாகம்போன்ற சமூக உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நன்கொடைகளை அரசாங்கம் ஊக்குவிக்கிறது.
Incorrect
விளக்கம்
- குஜராத் மாநில அரசு ‘வதன் பிரேம் யோஜனா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்கீழ் தங்கள் சொந்த கிராமத்தின் வளர்ச்சி -க்கு நன்கொடை அளிக்க விழையும் NRI குஜராத்திகளுக்கு மாநில அரசு நிதியுதவி அளிக்கும். இந்தத்திட்டத்தின்கீழ், கிராமப்புறங்களில் பள்ளிகள், வடிகால், விளையாட்டு வளாகம்போன்ற சமூக உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான நன்கொடைகளை அரசாங்கம் ஊக்குவிக்கிறது.
-
Question 23 of 50
23. Question
ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைமையை வகிக்கின்ற நாடு எது?
Correct
விளக்கம்
- ஸ்லோவேனியா தற்போது ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைமை பொறுப்பை வகித்துவருகிறது. வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், ஸ்லோவேனிய அதிபர் போரட் பாஹோரை சந்தித்து இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதித்தார்.
- ஸ்லோவேனியா, குரோஷியா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்குச் சென்று இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியாவின் ஒத்துழைப்பை அவர் வலுப்படுத்த உள்ளார். ஸ்லோவேனியாவில் நடக்கும் ‘Bled Strategic’ கூட்டத்திலும் ஜெய்சங்கர் கலந்துகொள்வார்.
Incorrect
விளக்கம்
- ஸ்லோவேனியா தற்போது ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைமை பொறுப்பை வகித்துவருகிறது. வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், ஸ்லோவேனிய அதிபர் போரட் பாஹோரை சந்தித்து இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதித்தார்.
- ஸ்லோவேனியா, குரோஷியா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்குச் சென்று இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியாவின் ஒத்துழைப்பை அவர் வலுப்படுத்த உள்ளார். ஸ்லோவேனியாவில் நடக்கும் ‘Bled Strategic’ கூட்டத்திலும் ஜெய்சங்கர் கலந்துகொள்வார்.
-
Question 24 of 50
24. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “eNaira” என்ற டிஜிட்டல் நாணயத்துடன் தொடர்புடைய நாடு எது?
Correct
விளக்கம்
- நைஜீரியாவின் மத்திய வங்கி “eNaira” என்ற பெயரில் தனது சொந்த டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அறிவித்தது. மத்திய வங்கி அதன்சொந்த கிரிப்டோகரன்சியை வெளியிட ‘பிட் இங்க்’ஐ தொழினுட்பப்பங்காளியாக கொண்டிருக்கும். eNaira ஒரு பணப்பையாக செயல்படும்; அதில் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் உள்ள நிதியை வைத்திருக்க முடியும்.
Incorrect
விளக்கம்
- நைஜீரியாவின் மத்திய வங்கி “eNaira” என்ற பெயரில் தனது சொந்த டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அறிவித்தது. மத்திய வங்கி அதன்சொந்த கிரிப்டோகரன்சியை வெளியிட ‘பிட் இங்க்’ஐ தொழினுட்பப்பங்காளியாக கொண்டிருக்கும். eNaira ஒரு பணப்பையாக செயல்படும்; அதில் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் உள்ள நிதியை வைத்திருக்க முடியும்.
-
Question 25 of 50
25. Question
கஜகஸ்தானில் நடைபெறும் இந்தியா – கஜகஸ்தான் கூட்டு இராணுவப் பயிற்சியின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- KAZIND-21 என்பது இந்தியா-கஜகஸ்தான் கூட்டு இராணுவப்பயிற்சி ஆகும். இது கஜகஸ்தானில் நடக்கிறது. இந்த ஆண்டு நடைபெறுவது KAZIND’இன் 5ஆம் ஆண்டு இருதரப்பு கூட்டுப் பயிற்சியாகும். இந்தியா சார்பாக 90 படைவீரர்களும் கஜகஸ்தான் சார்பாக 120 துருப்புக்களும் பங்கேற்கின்றன. இப்பயிற்சி, 48 மணிநேர கூட்டு சரிபார்ப்பு பயிற்சியை உள்ளடக்கியது.
Incorrect
விளக்கம்
- KAZIND-21 என்பது இந்தியா-கஜகஸ்தான் கூட்டு இராணுவப்பயிற்சி ஆகும். இது கஜகஸ்தானில் நடக்கிறது. இந்த ஆண்டு நடைபெறுவது KAZIND’இன் 5ஆம் ஆண்டு இருதரப்பு கூட்டுப் பயிற்சியாகும். இந்தியா சார்பாக 90 படைவீரர்களும் கஜகஸ்தான் சார்பாக 120 துருப்புக்களும் பங்கேற்கின்றன. இப்பயிற்சி, 48 மணிநேர கூட்டு சரிபார்ப்பு பயிற்சியை உள்ளடக்கியது.
-
Question 26 of 50
26. Question
செப்டம்பர்.17’ஐ சமூக நீதி நாளாகக் கொண்டாட முடிவுசெய்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- சீர்திருத்தவாதி ஈ வெ ராமசாமி பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர்.17 அன்று சமூக நீதி நாளாகக் கொண்டாட தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. பெரியார் (1879 செப்.17 – 1973 டிச.24), முதல் அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை (பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டைப் பாதுகாத்தது) இயற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
Incorrect
விளக்கம்
- சீர்திருத்தவாதி ஈ வெ ராமசாமி பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர்.17 அன்று சமூக நீதி நாளாகக் கொண்டாட தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. பெரியார் (1879 செப்.17 – 1973 டிச.24), முதல் அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை (பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டைப் பாதுகாத்தது) இயற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
-
Question 27 of 50
27. Question
அண்மையில், ஆன்லைன் சூதாட்டம் அல்லது பந்தயத்தை தடை செய்ய முடிவுசெய்துள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?
Correct
விளக்கம்
- கர்நாடக மாநில அரசு ஆன்லைன் சூதாட்டம் அல்லது பந்தயத்தை தடை செய்ய முடிவுசெய்துள்ளது. மேலும் கர்நாடக காவலர் சட்டம், 1963’ஐ திருத்துவதும் இதிலடங்கும். சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் J C மதுஸ்வாமி குறிப்பிட்டுள்ளபடி குதிரைப் பந்தயங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது. கர்நாடக உயர்நீதிமன்றம் ஆன்லைன் பந்தயம் குறித்து ஒரு நிலைப்பாட்டை எடுக்குமாறு அம்மாநில அரசை பலமுறை கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- கர்நாடக மாநில அரசு ஆன்லைன் சூதாட்டம் அல்லது பந்தயத்தை தடை செய்ய முடிவுசெய்துள்ளது. மேலும் கர்நாடக காவலர் சட்டம், 1963’ஐ திருத்துவதும் இதிலடங்கும். சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் J C மதுஸ்வாமி குறிப்பிட்டுள்ளபடி குதிரைப் பந்தயங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது. கர்நாடக உயர்நீதிமன்றம் ஆன்லைன் பந்தயம் குறித்து ஒரு நிலைப்பாட்டை எடுக்குமாறு அம்மாநில அரசை பலமுறை கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
-
Question 28 of 50
28. Question
நிரந்தர வதிவிட சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே “குடியுரிமைச்சான்றிதழ்” வழங்க முடிவுசெய்துள்ள மாநில/யூனியன் பிரதேசம் எது?
Correct
விளக்கம்
- 2021 செப்டம்பர்.4 அன்று நிறைவேற்றப்பட்ட லடாக் குடியுரிமைச்சான்று ஆணை-2021’இன்படி, லடாக் நிர்வாகமானது ஜ & கா போலல்லாமல் அப்பகுதியில் நிரந்தர வதிவிட சான்றிதழ் வைத்திருப்போர்க்கு மட்டுமே “குடியிருப்புச்சான்று” வழங்க முடிவுசெய்துள்ளது. இப்புதிய குடியுரிமைச் சட்டங்கள் அயல்மாநிலத்தவர்களும் அங்கு வேலைக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்குகிறது.
Incorrect
விளக்கம்
- 2021 செப்டம்பர்.4 அன்று நிறைவேற்றப்பட்ட லடாக் குடியுரிமைச்சான்று ஆணை-2021’இன்படி, லடாக் நிர்வாகமானது ஜ & கா போலல்லாமல் அப்பகுதியில் நிரந்தர வதிவிட சான்றிதழ் வைத்திருப்போர்க்கு மட்டுமே “குடியிருப்புச்சான்று” வழங்க முடிவுசெய்துள்ளது. இப்புதிய குடியுரிமைச் சட்டங்கள் அயல்மாநிலத்தவர்களும் அங்கு வேலைக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்குகிறது.
-
Question 29 of 50
29. Question
யாருக்கு 7ஆவது யாமின் ஹசாரிகா வுமன் ஆப் சப்ஸ்டேன்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- எழுத்தாளர் நமிதா கோகலேவுக்கு 7ஆவது யாமின் ஹசாரிகா வுமன் ஆப் சப்ஸ்டேன்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. பெண் தொழில் வல்லுநர் -களின் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது, 2015ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1977’இல் தில்லி மற்றும் யூனியன் பிரதேசங்களை நிர்வகித்த மத்திய காவல் சேவையான DANIPS’க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வடகிழக்கு இந்தியாவின் முதல் பெண் யாமின் ஹசாரிகாவை இவ்விருது கௌரவித்துள்ளது.
Incorrect
விளக்கம்
- எழுத்தாளர் நமிதா கோகலேவுக்கு 7ஆவது யாமின் ஹசாரிகா வுமன் ஆப் சப்ஸ்டேன்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. பெண் தொழில் வல்லுநர் -களின் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது, 2015ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1977’இல் தில்லி மற்றும் யூனியன் பிரதேசங்களை நிர்வகித்த மத்திய காவல் சேவையான DANIPS’க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வடகிழக்கு இந்தியாவின் முதல் பெண் யாமின் ஹசாரிகாவை இவ்விருது கௌரவித்துள்ளது.
-
Question 30 of 50
30. Question
பெஹ்லர் ஆமை பாதுகாப்பு விருது யாருக்கு வழங்கப்பட்டது?
Correct
விளக்கம்
- அழிவின் விளிம்பில் உள்ள 3 ஆமை இனங்களை மீட்டதற்காக இந்திய உயிரியலாளர் ஷைலேந்திர சிங், ‘பெஹ்லர் ஆமை பாதுகாப்பு’ விருது வழங்கப்பட்டது. ஆமை உயிர்வாழ் கூட்டணி, IUCN/SSC ஆமை மற்றும் நன்னீர் ஆமை நிபுணர் குழு, ஆமை பாதுகாப்பு நிதியம்போன்ற ஆமை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பல உலகளாவிய அமைப்புகளால் இந்த விருது வழங்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- அழிவின் விளிம்பில் உள்ள 3 ஆமை இனங்களை மீட்டதற்காக இந்திய உயிரியலாளர் ஷைலேந்திர சிங், ‘பெஹ்லர் ஆமை பாதுகாப்பு’ விருது வழங்கப்பட்டது. ஆமை உயிர்வாழ் கூட்டணி, IUCN/SSC ஆமை மற்றும் நன்னீர் ஆமை நிபுணர் குழு, ஆமை பாதுகாப்பு நிதியம்போன்ற ஆமை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பல உலகளாவிய அமைப்புகளால் இந்த விருது வழங்கப்படுகிறது.
-
Question 31 of 50
31. Question
‘தி மார்னிங் கன்சல்ட்’ நடத்திய ஆய்வில், எந்த நாட்டின் பிரதமர் முதலிடம் பிடித்துள்ளார்?
Correct
விளக்கம்
- ‘தி மார்னிங் கன்சல்ட்’ நடத்திய ஆய்வொன்றில், இந்தியப்பிரதமர் மோடி, 70% ஒப்புதல் மதிப்பீட்டைப்பெற்றுள்ளார். உலகளாவிய தலைவர்களின் ஒப்புதல் & மறுப்பு மதிப்பீட்டை இவ்வாய்வு கணக்கிடுகிறது. இந்தியாவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 70 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் தலைமையை அங்கீகரித்துள்ளனர்.
- அடுத்தபடியாக மெக்ஸிகோ அதிபர் லோபஸ் ஒபரடோர் 64% வாக்குகள், இத்தாலி பிரதமர் மாரியோ தெராகி 63% வாக்குகளுடன் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். மொத்தம் 13 நாடுகளில் இந்த ஆய்வானது நடத்தப்பட்டது.
Incorrect
விளக்கம்
- ‘தி மார்னிங் கன்சல்ட்’ நடத்திய ஆய்வொன்றில், இந்தியப்பிரதமர் மோடி, 70% ஒப்புதல் மதிப்பீட்டைப்பெற்றுள்ளார். உலகளாவிய தலைவர்களின் ஒப்புதல் & மறுப்பு மதிப்பீட்டை இவ்வாய்வு கணக்கிடுகிறது. இந்தியாவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 70 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் தலைமையை அங்கீகரித்துள்ளனர்.
- அடுத்தபடியாக மெக்ஸிகோ அதிபர் லோபஸ் ஒபரடோர் 64% வாக்குகள், இத்தாலி பிரதமர் மாரியோ தெராகி 63% வாக்குகளுடன் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். மொத்தம் 13 நாடுகளில் இந்த ஆய்வானது நடத்தப்பட்டது.
-
Question 32 of 50
32. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற பஞ்சீர் பள்ளத்தாக்கு அமைந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- ஆப்கானிஸ்தானிலுள்ள பஞ்சீர் பள்ளத்தாக்கில், தலிபான் படைகளுக்கு எதிராக தேசிய எதிர்ப்பு முன்னணி (NRF) கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது. போர்நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்துள்ள NRF, தலிபான்கள் பஞ்சீரில் மேற்கொண்டு வரும் அவர்களது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என்றும் அது முன்மொழிந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் உட்பட முக்கியபகுதிகள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், பஞ்சீர் பள்ளத்தாக்கு இன்னமும் அவர்களின் கைகளுக்குச் செல்லவில்லை.
Incorrect
விளக்கம்
- ஆப்கானிஸ்தானிலுள்ள பஞ்சீர் பள்ளத்தாக்கில், தலிபான் படைகளுக்கு எதிராக தேசிய எதிர்ப்பு முன்னணி (NRF) கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது. போர்நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்துள்ள NRF, தலிபான்கள் பஞ்சீரில் மேற்கொண்டு வரும் அவர்களது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என்றும் அது முன்மொழிந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் உட்பட முக்கியபகுதிகள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், பஞ்சீர் பள்ளத்தாக்கு இன்னமும் அவர்களின் கைகளுக்குச் செல்லவில்லை.
-
Question 33 of 50
33. Question
020 டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், இந்திய அணி, எத்தனை பதக்கங்களைப் பெற்றுள்ளது?
Correct
விளக்கம்
- டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், இந்திய அணி 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களை உள்ளடக்கிய மொத்தம் 19 பதக்கங்களுடன் போட்டியை நிறைவுசெய்தது. மொத்தம் உள்ள 162 நாடுகளில் இந்தியா 24ஆவது இடத்திலும், பதக்கங்களின் எண்ணிக்கையில் 20ஆவது இடத்திலும் உள்ளது. இந்த ஆண்டு (2021), 9 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்ற 54 பாரா-தடகள வீரர்களைக் கொண்ட மிகப்பெரிய குழுவை இந்தியா போட்டிக்கு அனுப்பியது.
Incorrect
விளக்கம்
- டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், இந்திய அணி 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களை உள்ளடக்கிய மொத்தம் 19 பதக்கங்களுடன் போட்டியை நிறைவுசெய்தது. மொத்தம் உள்ள 162 நாடுகளில் இந்தியா 24ஆவது இடத்திலும், பதக்கங்களின் எண்ணிக்கையில் 20ஆவது இடத்திலும் உள்ளது. இந்த ஆண்டு (2021), 9 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்ற 54 பாரா-தடகள வீரர்களைக் கொண்ட மிகப்பெரிய குழுவை இந்தியா போட்டிக்கு அனுப்பியது.
-
Question 34 of 50
34. Question
பின்வரும் யாரின் நினைவுநாளை அனுசரிக்கும் விதமாக, செப்.5 அன்று ஐநா’இன் சர்வதேச தொண்டு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் செப்.5ஆம் தேதியன்று சர்வதேச தொண்டு நாளாக அனுசரிக்கப்படுகிறது. ‘அன்னை’ தெரசாவின் நினைவுநாளையொட்டி இந்தநாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நாள், செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கும்
- 2030’க்குள் SDG’களை அடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுதொடர்பான தீர்மானம், 2012ஆம் ஆண்டில் ஐநா பொது அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஐநா’இன் 44 உறுப்புநாடுகளால் இணைந்து இந்தத் தீர்மானம் வழங்கப்பட்டது.
Incorrect
விளக்கம்
- ஆண்டுதோறும் செப்.5ஆம் தேதியன்று சர்வதேச தொண்டு நாளாக அனுசரிக்கப்படுகிறது. ‘அன்னை’ தெரசாவின் நினைவுநாளையொட்டி இந்தநாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நாள், செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கும்
- 2030’க்குள் SDG’களை அடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுதொடர்பான தீர்மானம், 2012ஆம் ஆண்டில் ஐநா பொது அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஐநா’இன் 44 உறுப்புநாடுகளால் இணைந்து இந்தத் தீர்மானம் வழங்கப்பட்டது.
-
Question 35 of 50
35. Question
2015 நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பாரம்பரிய இடங்கள் மற்றும் நலவாழ்வுத்துறை திட்டங்களை புனரமைப்பதற்காக, இந்தியா, எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
Correct
விளக்கம்
- இந்தியாவும் நேபாளமும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளன. அதன்கீழ் கடந்த 2015 பூகம்பத்தின்போது சேதமடைந்த 14 கலாச்சார பாரம்பரியம் மற்றும் 103 நலவாழ்வுத்துறை திட்டங்களை புனரமைப்பதற்காக இந்தியா நேபாளத்திற்கு உதவும். இந்தப்புனரமைப்புக்கான மொத்த செலவு 420 கோடி நேபாள ரூபாய் ஆகும்.
- இது பூகம்பத்திற்கு பிந்தைய இந்தியாவின் மறுசீரமைப்பு தொகுப்பின் ஒருபகுதியாகும். இதன்கீழ், இந்தியா, நேபாளத்திற்கு $250 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது.
Incorrect
விளக்கம்
- இந்தியாவும் நேபாளமும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளன. அதன்கீழ் கடந்த 2015 பூகம்பத்தின்போது சேதமடைந்த 14 கலாச்சார பாரம்பரியம் மற்றும் 103 நலவாழ்வுத்துறை திட்டங்களை புனரமைப்பதற்காக இந்தியா நேபாளத்திற்கு உதவும். இந்தப்புனரமைப்புக்கான மொத்த செலவு 420 கோடி நேபாள ரூபாய் ஆகும்.
- இது பூகம்பத்திற்கு பிந்தைய இந்தியாவின் மறுசீரமைப்பு தொகுப்பின் ஒருபகுதியாகும். இதன்கீழ், இந்தியா, நேபாளத்திற்கு $250 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது.
-
Question 36 of 50
36. Question
SIMBEX என்பது சிங்கப்பூருக்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான கடல்சார் கடற்படைப்பயிற்சியாகும்?
Correct
விளக்கம்
- சிங்கப்பூர்-இந்தியா கடல்சார் இருதரப்பு பயிற்சியின் (SIMBEX) 28ஆவது பதிப்பு தென்சீனக்கடலில் நடந்தது. COVID தொற்றுநோய் காரணமாக, இந்த ஆண்டு SIMBEX, ‘கடல்சார்’ பயிற்சியாக மட்டுமே நடத்தப்பட்டது. ‘SIMBEX’ என்பது இந்தியக் கடற்படையின் மிகப்பழமையான இருதரப்பு கடல்சார் பயிற்சியாகும்.
Incorrect
விளக்கம்
- சிங்கப்பூர்-இந்தியா கடல்சார் இருதரப்பு பயிற்சியின் (SIMBEX) 28ஆவது பதிப்பு தென்சீனக்கடலில் நடந்தது. COVID தொற்றுநோய் காரணமாக, இந்த ஆண்டு SIMBEX, ‘கடல்சார்’ பயிற்சியாக மட்டுமே நடத்தப்பட்டது. ‘SIMBEX’ என்பது இந்தியக் கடற்படையின் மிகப்பழமையான இருதரப்பு கடல்சார் பயிற்சியாகும்.
-
Question 37 of 50
37. Question
INSPIRE விருதுகள் – MANAK’ஐ நிறுவி வழங்கிவரும் நடுவண் அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- ‘INSPIRE’ விருதுகளுக்கான தேசிய அளவிலான கண்காட்சி மற்றும் திட்டப் போட்டி – MANAK (Million Minds Augmenting National Aspiration and Knowledge) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் – மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் தொடங்கப்பட்டது. நாடு முழுவதுமுள்ள மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துவது இதன் நோக்கமாகும்.
Incorrect
விளக்கம்
- ‘INSPIRE’ விருதுகளுக்கான தேசிய அளவிலான கண்காட்சி மற்றும் திட்டப் போட்டி – MANAK (Million Minds Augmenting National Aspiration and Knowledge) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் – மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் தொடங்கப்பட்டது. நாடு முழுவதுமுள்ள மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துவது இதன் நோக்கமாகும்.
-
Question 38 of 50
38. Question
வானிலிருந்து ஏவக்கூடிய ஆளில்லா வான்வழி வாகனத்தை (ALUAV) உருவாக்குவதற்காக, இந்தியா, எந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது?
Correct
விளக்கம்
- வானிலிருந்து ஏவக்கூடிய ஆளில்லா வான்வழி வாகனத்தை (ALUAV) உருவாக்குவதற்கான அமெரிக்க பாதுகாப்புத்துறையின் திட்ட ஒப்பந்தத் -தில் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. ALUAV’ க்கான இந்தத் திட்ட ஒப்பந்தம், பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்னெடுப்பின் ஒட்டுமொத்த கட்டமைப்பின்கீழ் உள்ளது.
- ALUAV முன்மாதிரியை இணைந்து உருவாக்கும் செயலில் வான்படை ஆராய்ச்சி ஆய்வகம், இந்திய வான்படை மற்றும் DRDO இடையேயான ஒத்துழைப்பும் இதிலடங்கும்.
Incorrect
விளக்கம்
- வானிலிருந்து ஏவக்கூடிய ஆளில்லா வான்வழி வாகனத்தை (ALUAV) உருவாக்குவதற்கான அமெரிக்க பாதுகாப்புத்துறையின் திட்ட ஒப்பந்தத் -தில் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. ALUAV’ க்கான இந்தத் திட்ட ஒப்பந்தம், பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்னெடுப்பின் ஒட்டுமொத்த கட்டமைப்பின்கீழ் உள்ளது.
- ALUAV முன்மாதிரியை இணைந்து உருவாக்கும் செயலில் வான்படை ஆராய்ச்சி ஆய்வகம், இந்திய வான்படை மற்றும் DRDO இடையேயான ஒத்துழைப்பும் இதிலடங்கும்.
-
Question 39 of 50
39. Question
சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், இந்தியாவின் முதல் செயல்பாட்டு பனிப்புகை கோபுரத்தை எந்நகரத்தில் திறந்தார்?
Correct
விளக்கம்
- நடுவண் சுற்றுச்சூழல், வனம் & காலநிலைமாற்ற அமைச்சர் பூபேந்திர யாதவ், இந்தியாவின் முதல் செயல்பாட்டு பனிப்புகை கோபுரத்தை தில்லி ஆனந்த் விகாரில் திறந்துவைத்தார். பனிப்புகை கோபுரம் என்பது வளிமாசைக் குறைப்பதற்காக பெரிய (அ) நடுத்தர அளவிலான காற்று தூய்மைப்படுத்திகளாக வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பாகும். இந்தக் கோபுரத்தை, NBCC (இந்தியா) லிட்’ஐ திட்ட மேலாண் ஆலோசகராக வைத்துக்கொண்டு டாடா ப்ராஜெக்ட்ஸ் லிட் கட்டியுள்ளது.
Incorrect
விளக்கம்
- நடுவண் சுற்றுச்சூழல், வனம் & காலநிலைமாற்ற அமைச்சர் பூபேந்திர யாதவ், இந்தியாவின் முதல் செயல்பாட்டு பனிப்புகை கோபுரத்தை தில்லி ஆனந்த் விகாரில் திறந்துவைத்தார். பனிப்புகை கோபுரம் என்பது வளிமாசைக் குறைப்பதற்காக பெரிய (அ) நடுத்தர அளவிலான காற்று தூய்மைப்படுத்திகளாக வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பாகும். இந்தக் கோபுரத்தை, NBCC (இந்தியா) லிட்’ஐ திட்ட மேலாண் ஆலோசகராக வைத்துக்கொண்டு டாடா ப்ராஜெக்ட்ஸ் லிட் கட்டியுள்ளது.
-
Question 40 of 50
40. Question
PRANA தளத்தைத் தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், 2021 செப்.7 அன்று ‘PRANA’ என்ற இணையதளத்தைத் தொடங்கினார். தூயகாற்று மற்றும் நீலவானத்தை உறுதிசெய்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு இணங்க தேசிய தூய்மைவளி திட்டத்தின் முன்னேற்றத்தைக் கண்கா -ணிப்பதற்காக PRANA இணையதளம் பயன்படுத்தப்படும்.
- ‘நீலவானிற்கான தூயவளி பன்னாட்டு நாளையொட்டி’ மேன்மையுறா நகரங்களில் இது தொடங்கப்பட்டது. மேன்மையுறா நகரங்கள் என்பது 5 ஆண்டு காலப்பகுதியில் தேசிய வளி தரத்தை பூர்த்தி செய்யத் தவறிய நகரங்களாகும்.
Incorrect
விளக்கம்
- மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், 2021 செப்.7 அன்று ‘PRANA’ என்ற இணையதளத்தைத் தொடங்கினார். தூயகாற்று மற்றும் நீலவானத்தை உறுதிசெய்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு இணங்க தேசிய தூய்மைவளி திட்டத்தின் முன்னேற்றத்தைக் கண்கா -ணிப்பதற்காக PRANA இணையதளம் பயன்படுத்தப்படும்.
- ‘நீலவானிற்கான தூயவளி பன்னாட்டு நாளையொட்டி’ மேன்மையுறா நகரங்களில் இது தொடங்கப்பட்டது. மேன்மையுறா நகரங்கள் என்பது 5 ஆண்டு காலப்பகுதியில் தேசிய வளி தரத்தை பூர்த்தி செய்யத் தவறிய நகரங்களாகும்.
-
Question 41 of 50
41. Question
SBI’இன் முன்னாள் தலைவர் ரஜினிஷ் குமாரை பொருளாதார ஆலோசகராக நியமித்த மாநிலம் எது?
Correct
விளக்கம்
- ஆந்திர பிரதேச மாநில அரசு தனது பொருளாதார ஆலோசகராக SBI’இன் முன்னாள் தலைவர் ரஜினிஷ் குமாரை நியமித்துள்ளது. அமைச்சரவை அந்தஸ்திலான இப்பதவியினை ஈராண்டுகாலம் அவர் வகிப்பார்.
Incorrect
விளக்கம்
- ஆந்திர பிரதேச மாநில அரசு தனது பொருளாதார ஆலோசகராக SBI’இன் முன்னாள் தலைவர் ரஜினிஷ் குமாரை நியமித்துள்ளது. அமைச்சரவை அந்தஸ்திலான இப்பதவியினை ஈராண்டுகாலம் அவர் வகிப்பார்.
-
Question 42 of 50
42. Question
‘பிஸினஸ் பிளாஸ்டர்ஸ்’ திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
Correct
விளக்கம்
- தில்லியின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, 2021 செப்.7 அன்று ‘பிசினஸ் பிளாஸ்டர்ஸ்’ திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இந்தத் திட்டம், பள்ளி அளவில் இளம் தொழில்முனைவோரை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டதாகும். இந்தத் திட்டம் அனைத்து தில்லி அரசுப் பள்ளிகளிலும் “தொழில் முனைவோர் மனநிலை பாடத்திட்டத்தின்” கீழ் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின்கீழ், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்கள் தங்கள் தொழிலைத் தொடங்குவதற்கு `2,000 தொடக்கப்பணம் வழங்கப்படும்.
Incorrect
விளக்கம்
- தில்லியின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, 2021 செப்.7 அன்று ‘பிசினஸ் பிளாஸ்டர்ஸ்’ திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இந்தத் திட்டம், பள்ளி அளவில் இளம் தொழில்முனைவோரை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டதாகும். இந்தத் திட்டம் அனைத்து தில்லி அரசுப் பள்ளிகளிலும் “தொழில் முனைவோர் மனநிலை பாடத்திட்டத்தின்” கீழ் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின்கீழ், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்கள் தங்கள் தொழிலைத் தொடங்குவதற்கு `2,000 தொடக்கப்பணம் வழங்கப்படும்.
-
Question 43 of 50
43. Question
‘புஜுர்கோன் கி பாத் – தேஷ் கே சாத்’ திட்டத்தைத் தொடங்கி உள்ள அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
- நடுவண் கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கங்காபுரம், ‘புஜுர்கோன் கி பாத் – தேஷ் கே சாத்’ திட்டத்தை மத்திய கலாச்சாரத் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலுடன் இணைந்து புது தில்லியின் IGNCA’இல் தொடங்கிவைத்தார். இந்தத்திட்டம் இளையோர் மற்றும் விடுதலைக்கு முன்பு இந்தியாவில் சுமார் 18 ஆண்டுகள் வாழ்ந்த 95 வயது (அ) அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்களுக்கிடையேயான தொடர்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- நடுவண் கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கங்காபுரம், ‘புஜுர்கோன் கி பாத் – தேஷ் கே சாத்’ திட்டத்தை மத்திய கலாச்சாரத் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலுடன் இணைந்து புது தில்லியின் IGNCA’இல் தொடங்கிவைத்தார். இந்தத்திட்டம் இளையோர் மற்றும் விடுதலைக்கு முன்பு இந்தியாவில் சுமார் 18 ஆண்டுகள் வாழ்ந்த 95 வயது (அ) அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்களுக்கிடையேயான தொடர்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
Question 44 of 50
44. Question
நாடாளுமன்ற அவைத்தலைவர்களின் 5ஆவது உலக மாநாடு நடைபெறும் நகரம் எது?
Correct
விளக்கம்
- செப்.7-8 ஆகிய தேதிகளில் வியன்னாவில் நாடாளுமன்ற அவைத் தலைவர்களின் ஐந்தாவது உலக மாநாடு நடைபெறுகிறது. ஆஸ்திரிய நாடாளுமன்றம், நாடாளுமன்றங்களுக்கிடையேயான ஒன்றியம் & ஐநா அவையால் நடத்தப்படும் மாநாட்டில் பங்கேற்பதற்காக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வியன்னா சென்றடைந்தார்.
- நாடாளுமன்ற பரிமாணத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இம்மாநாடு தவறாமல் நடத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்
- செப்.7-8 ஆகிய தேதிகளில் வியன்னாவில் நாடாளுமன்ற அவைத் தலைவர்களின் ஐந்தாவது உலக மாநாடு நடைபெறுகிறது. ஆஸ்திரிய நாடாளுமன்றம், நாடாளுமன்றங்களுக்கிடையேயான ஒன்றியம் & ஐநா அவையால் நடத்தப்படும் மாநாட்டில் பங்கேற்பதற்காக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வியன்னா சென்றடைந்தார்.
- நாடாளுமன்ற பரிமாணத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இம்மாநாடு தவறாமல் நடத்தப்படுகிறது.
-
Question 45 of 50
45. Question
சமீபத்தில், F1 டச்சு கிராண்ட் பிரிக்ஸை வென்றது யார்?
Correct
விளக்கம்
- செப்.5, 2021 அன்று நெதர்லாந்தின் சாண்ட்வார்ட்டில் நடந்த F1 டச்சு கிராண்ட் பிரிக்ஸில் ரெட் புல் பந்தய ஓட்டுநர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் வென்றார். மெர்சிடிஸ் பந்தய ஓட்டுநர்கள் லூயிஸ் ஹாமில்டன் மற்றும் வால்டெரி பொட்டாஸ் ஆகியோர் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தனர்.
Incorrect
விளக்கம்
- செப்.5, 2021 அன்று நெதர்லாந்தின் சாண்ட்வார்ட்டில் நடந்த F1 டச்சு கிராண்ட் பிரிக்ஸில் ரெட் புல் பந்தய ஓட்டுநர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் வென்றார். மெர்சிடிஸ் பந்தய ஓட்டுநர்கள் லூயிஸ் ஹாமில்டன் மற்றும் வால்டெரி பொட்டாஸ் ஆகியோர் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தனர்.
-
Question 46 of 50
46. Question
உச்ச தணிக்கை நிறுவனங்களின் ஆசிய அமைப்பின் (ASOSAI) அவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்
- 2024-2027ஆம் ஆண்டு வரை உச்ச தணிக்கை நிறுவனங்களின் ஆசிய அமைப்பின் (ASOSAI) அவையின் தலைவராக இந்தியாவின் கம்ப்ரோலர் & ஆடிட்டர் ஜெனரல் GC முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2024’இல் ASOSAI’இன் 16ஆவது அவையை நடத்தவுள்ளார்.
Incorrect
விளக்கம்
- 2024-2027ஆம் ஆண்டு வரை உச்ச தணிக்கை நிறுவனங்களின் ஆசிய அமைப்பின் (ASOSAI) அவையின் தலைவராக இந்தியாவின் கம்ப்ரோலர் & ஆடிட்டர் ஜெனரல் GC முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2024’இல் ASOSAI’இன் 16ஆவது அவையை நடத்தவுள்ளார்.
-
Question 47 of 50
47. Question
‘ஆத்ம நிர்பார் கிரிஷி யோஜனா’ மற்றும் ‘ஆத்ம நிர்பார் பக்வானி யோஜனா’ திட்டங்களைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- அருணாச்சல பிரதேச மாநில அரசானது ஆத்ம நிர்பார் கிரிஷி யோஜனா மற்றும் ஆத்ம நிர்பார் பக்வானி யோஜனா ஆகிய இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆத்ம நிர்பார் கிரிஷி யோஜனா ஒரு வேளாண் துறை திட்டமாகும். ஆத்ம நிர்பார் பக்வானி யோஜனா என்பது ஒரு தோட்டக்கலைத் திட்டமாகும். இந்த இரண்டு திட்டங்களுக்கும் சேர்த்து தலா `60 கோடி என மொத்தம் 120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்
- அருணாச்சல பிரதேச மாநில அரசானது ஆத்ம நிர்பார் கிரிஷி யோஜனா மற்றும் ஆத்ம நிர்பார் பக்வானி யோஜனா ஆகிய இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆத்ம நிர்பார் கிரிஷி யோஜனா ஒரு வேளாண் துறை திட்டமாகும். ஆத்ம நிர்பார் பக்வானி யோஜனா என்பது ஒரு தோட்டக்கலைத் திட்டமாகும். இந்த இரண்டு திட்டங்களுக்கும் சேர்த்து தலா `60 கோடி என மொத்தம் 120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
-
Question 48 of 50
48. Question
G20’க்கான இந்தியாவின் ஷெர்பாவாக நியமிக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்
- வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், G20’க்கான இந்தியாவின் செர்பாவாக நியமிக்கப்பட்டுள்ளார். G20 என்பது உலகின் முக்கிய பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் ஒரு செல்வாக்குமிக்க குழுவாகும். அடுத்த G20 உச்சிமாநாடு இத்தாலிய தலைமையின்கீழ், அக்.30-31, 2021 வரை நடைபெறவுள்ளது. இந்தியா, டிசம்பர்.1, 2022 முதல் G20 தலைமையை ஏற்று, முதல்முறையாக 2023’இல் G20 தலைவர்களின் உச்சிமாநாட்டையும் நடத்தும்.
Incorrect
விளக்கம்
- வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், G20’க்கான இந்தியாவின் செர்பாவாக நியமிக்கப்பட்டுள்ளார். G20 என்பது உலகின் முக்கிய பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் ஒரு செல்வாக்குமிக்க குழுவாகும். அடுத்த G20 உச்சிமாநாடு இத்தாலிய தலைமையின்கீழ், அக்.30-31, 2021 வரை நடைபெறவுள்ளது. இந்தியா, டிசம்பர்.1, 2022 முதல் G20 தலைமையை ஏற்று, முதல்முறையாக 2023’இல் G20 தலைவர்களின் உச்சிமாநாட்டையும் நடத்தும்.
-
Question 49 of 50
49. Question
பின்வரும் எம்மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலையில், அவசரகால தரையிறங்கும் வசதியை நடுவண் பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்?
Correct
விளக்கம்
- இந்திய வான்படைக்கான அவசரகால தரையிறங்கும் வசதியை இராஜ -ஸ்தானில் உள்ள பார்மருக்கு அருகில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலை 925A’இன் சட்டா-காந்தவ் தடத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இந்திய வான் படையின் விமானங்களை அவசரமாக தரையிறக்க தேசிய நெடுஞ்சாலை பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.
Incorrect
விளக்கம்
- இந்திய வான்படைக்கான அவசரகால தரையிறங்கும் வசதியை இராஜ -ஸ்தானில் உள்ள பார்மருக்கு அருகில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலை 925A’இன் சட்டா-காந்தவ் தடத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இந்திய வான் படையின் விமானங்களை அவசரமாக தரையிறக்க தேசிய நெடுஞ்சாலை பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.
-
Question 50 of 50
50. Question
எந்த மாநிலத்தின் நீர்வழங்கல் உட்கட்டமைப்பை மேம்படுத்து -வதற்காக இந்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் $112 மில்லியன் மதிப்பிலான கடனொப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன?
Correct
விளக்கம்
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் நீர்வழங்கல் உட்கட்டமைப்பை மேம்படுத்துவ -தற்காக இந்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் $112 மில்லியன் மதிப்பிலான கடனொப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் 4 நகரங்களில் சேவை விநியோகத்தை மேம்படுத்துவதற் -காக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் திறன்களை இந்தக் கடன் வலுப்படுத்தும்.
- இது இராஞ்சி மற்றும் ஜும்ரி தெலையா, ஹுசைனாபாத் மற்றும் மேதினி நகர் ஆகிய 3 நகரங்களில் தொடர்ச்சியான, சுத்திகரிக்கப்பட்ட குழாய் நீர் விநியோகத்தை உறுதிசெய்யும். இந்த நகரங்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய பகுதிகளில் அமைந்துள்ளன.
Incorrect
விளக்கம்
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் நீர்வழங்கல் உட்கட்டமைப்பை மேம்படுத்துவ -தற்காக இந்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் $112 மில்லியன் மதிப்பிலான கடனொப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் 4 நகரங்களில் சேவை விநியோகத்தை மேம்படுத்துவதற் -காக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் திறன்களை இந்தக் கடன் வலுப்படுத்தும்.
- இது இராஞ்சி மற்றும் ஜும்ரி தெலையா, ஹுசைனாபாத் மற்றும் மேதினி நகர் ஆகிய 3 நகரங்களில் தொடர்ச்சியான, சுத்திகரிக்கப்பட்ட குழாய் நீர் விநியோகத்தை உறுதிசெய்யும். இந்த நகரங்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய பகுதிகளில் அமைந்துள்ளன.
Leaderboard: September 2nd Week 2021 Current Affairs Online Test Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||